இடைக்கால ஜீவனாம்சம் மனுவை எவ்வளவு நாளில் நீதிமன்றம் முடிக்க வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ........................................................................
    #Maintenance
    #intriemmaintenance
    #Maintenancecasetamil
    #Section24hindumarriageact
    #crpc125tamil
    #domesticviolenceact
    #criminalprocedurecode
    #ஜீவனாம்சம்
    #பராமரிப்பு
    Madras High Court
    Shanmugasundaram vs Sudha
    Dated - 4. 04. 2016
    JUSTICE R.SUDHAKAR & S.VIMALA
    C.M.A.No.726 of 2016
    ........................................................................
    நல்ல கல்வி அறிவு பெற்று, சம்பாதிக்கும் திறனுள்ள மனைவி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியாது.
    Madhya Pradesh High court
    Mamtha Jaiswal vs rajesh jaiswal
    Dated - 24.03.2000
    ........................................................................
    மனைவி நல்ல கல்வி அறிவு பெற்றிருப்பதால் அவர் சம்பாதிக்கும் திறனுடையவர் என்று கருத முடியாது. மனைவி படித்திருந்தாலும், தன்னைத்தானே பராமரிக்க முடியாமல் தவித்தால் அவருக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
    Chennai High court
    CMA. No - 1911/2016
    Dated - 06.09.3016
    Karuppusamy vs Mallika
    .......................................................................
    பொய் சொல்லும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது. No maintenance if wife lies.
    Supreme Court
    Civil Appeal No - 5239 /2002
    Dated - 03.09.2009
    Dalip Singh Vs state of up
    ........................................................................
    ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யப்படும் இடைக்கால மனுக்களை 60 நாட்களுக்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நீண்ட கால விசாரணை அவசியமில்லை. தரப்பினர்கள் தாக்கல் செய்யும் சத்திய பிரமாண வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கலாம். தேவைப்பட்டால் மட்டுமே சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.
    Delhi High Court
    Kusum Sharma vs Mahinder Kumar Sharma
    Dated - 14. 01. 2015

КОМЕНТАРІ • 16