En Paathiram Nirambi

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • Tamil Christian Song

КОМЕНТАРІ • 2

  • @PowerMallesh
    @PowerMallesh 6 днів тому +1

    Amen

  • @user-eg1ut5qk9k
    @user-eg1ut5qk9k 6 днів тому +1

    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது.
    எனக்குள்ளே ஜீவ ஊற்று அது வற்றாது ஒரு நாளும்
    அபிஷேக நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள்... திரளான உயிரினங்கள்... நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம்
    எனக்குள்ளே ஜீவ ஊற்று அது வற்றாது ஒரு நாளும்
    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது
    ஆனந்த தைலம் நானே புலம்பலுக்கு எதிரானேன் துதி உடை போர்த்திடுவேன்... சாம்பல் நீக்கிடுவேன்... அலங்காரமாக்கிடுவேன் .சபையை
    இனி கொடுக்கும் மரம் நானே நாள்தோறும் புது கனி கொடுப்பேன் இலைகள் உதிர்வதில்லை... கனிகள் கெடுவதில்லை... விருந்தும் மருந்தும் நானே சபைக்கு
    முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம் ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு காயங்கள் அற்றிடுவேன்... கட்டுகள் அவிழ்த்திடுவேன் ... இயேசுவின் நாமத்தினாலே விடுதலை பறைசாற்றுவேன்
    எனக்குள்ளே ஜீவ ஊற்று அது வற்றாது ஒரு நாளும் நமக்குள்ளே ஜீவ ஊற்று அது வற்றாது ஒரு நாளும் ஆமென் ❤
    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது நம் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது ஆமென் ❤
    அயல் மொழிகள் தினம் பேசிடுவேன் இறைவாக்கு உரைத்திடுவேன் இயேசுவின் நாமத்தினாலே சாத்தானை துரத்திடுவேன் இயேசுவின் நாமத்தினாலே கரம் நீட்டி சுகம் கூறுவேன்... இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே அதிசயம் தினம் காண்பேன் அதிசயம் தினம் காண்பேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ❤🙏💯🤝🤝🤝🤝