ஆழியார் ஐயாவிற்கும், எனக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளி!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ஆழியார் ஐயாவிற்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கான காரணத்தைச் சொல்ல வேண்டிய வேளை வந்துவிட்டது. இந்த விழியம் அதை தெளிவாகச் சொல்கிறது.

КОМЕНТАРІ • 400

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 6 місяців тому +26

    மாசற்றமகா ஆசான் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் யார்என்ன சொன்னாலும் யாரையும் நாங்கள் நம்பமாட்டோம்ஐயா உங்களை தவிர வேறுஎந்த நபரையும் நம்பமாட்டோம்ஐயா அடுத்தவாரம் பேப்பர் டிசர்ட்டுக்கும் பணம்அனுப்புகின்றேன் அனுப்பிவைய்யுங்கள் நன்றிஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      மிக்க நன்றி! ஐந்தாம் தமிழர் சங்கம் தான், தமிழரின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும்!
      எதிர்காலம் மகிழ்ச்சியாகவும், வளமாகவும், உலகளாவிய சகோதர பாசத்தோடும் விளங்கும்!

  • @VIJAYn369
    @VIJAYn369 6 місяців тому +39

    இவர்களை காட்டி கொடுத்த திருமாலுக்கு நன்றி

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому +13

      கரிகால் பெருவளத்தார் விண்ணாய்வு சித்தர் விட்ணு உச்சிபிள்ளையார்போற்றி ஸ்ரீரெங்கநாதன்போற்றிபோற்றிபோற்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +23

      ஆம்!

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +1

      உங்களை என்னைத் திருமால் என்று சொல்லச சொன்னேனா?
      நீங்களாக ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டு இருப்பதற்கு நான் என்ன செய்வது.
      திருமால் இப்படி அடுத்தவர்களை புரளி பேசிக் கொண்டு இருந்திருக்க மாட்டார்.
      அவரைப் போன்றவர்கள் வளர்த்தெடுத்த சங்கம் எங்கே?
      உங்கள் தமிழ்ச் சங்கத்தை நல்ல வழிகளில் பயன்படுத்துங்கள்.
      நான் உங்கள் செயல்பாடு தமிழர்களை காப்பாற்றும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து தான் சங்கத்தை விட்டு 6 மாதங்களுக்கு முன்பே விலகி விட்டேன்.
      இனியும் அடுத்தவர்களை அவதூறு பரப்பிக் கொண்டு இல்லாமல் உண்மையான நாட்காட்டியையாவது மீட்டெடுக்கப் பாருங்கள்
      விண் ஆய்விற்குள் சென்றால் வேறு வேலைகள் செய்ய முடியாது. போய்ப் பாருங்கள்.
      நாளை ஏப்ரல் - 1.
      முருகன் காலத்தில் ஊழி நடந்த போது ஏப்ரல் - 1 -ல் தான் சமநாளாக இருந்தது.
      அது ஒவ்வொரு 1200 ஆண்டுகளுக்கு (1333.33 வருடம்)ஒரு முறை ஒவ்வொரு தேதியாக பின் சென்று இப்பொழுது மார்ச் 21 -க்கு வந்துள்ளது..
      இது ஆதி ஓரையை அவதானித்தால் புரியும்.
      அந்த ஏப்ரல் - 1 ஐத்தான் பிண்டாரிகள் முட்டாள்கள் தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறான். அது தெரியாமல் ராசிகளை நான் தான் கண்டு பிடித்தேன் என்று கூறிக் கொண்டு அலையாமல் கணக்குகளையும், வானத்தையும், மாடிக்குச் சென்று, சூரியனையாவது பாருங்கள்.

  • @PoosaiMani-c8x
    @PoosaiMani-c8x 6 місяців тому +26

    வணக்கம் ஐயா...
    கூழப்பங்கள் தீர்தன
    இன்னும் இது போல நம்மோடு பயணிக்கிறார்கள்
    இறைவா எங்கள் ஐந்தாம் தமிழ் சங்கத்தினை அதில் பின் தொடர்ரு அனைவருரை காத்து அருள் புரியவும் .
    வெற்றிவேல்முருகனுக்கு...
    வீரவேல்முருகனுக்கு......

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +26

      ஆமாம்! குழப்பங்கள் தீர்ந்து, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்!

  • @positivetamizha7798
    @positivetamizha7798 6 місяців тому +23

    பாண்டியன் ஐயா வருத்த வேண்டாம் நமது கடவுளரின் செயலை இது நமக்கு இப்படி எல்லாம் சூழ்ச்சிகள் வரும் என்பதை நாம் அறிவதற்காகவே அல்லது நம்மைச் சுற்றி இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் மக்கள் உணர வேண்டும் என்பதை அறிவதற்காகவே இப்படி பிண்டாரிகள் வைத்து இயக்கி உள்ளார்கள் நமது கடவுளர்கள் அவர்களெல்லாம் நல்லவர்கள் என்று மக்கள் ஆகிய நாங்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்களை வைத்து சரியான தமிழ் தேசியத்தை உங்களையும் நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம் இதற்காகவே கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +20

      சரியாகச் சொன்னீர்கள்! கடந்த இரண்டரை ஆண்டுகளாக, நமது கடவுளர் ஐந்தாம் தமிழர் சங்கத்துக்கு, பயிற்சி கொடுத்தனர்.
      இனி புதிய பாய்ச்சலோடு அடுத்த இரண்டரை ஆண்டுகள் செல்லும்! விரைவில் நல்ல தமிழராட்சி, தமிழகத்தில்!

    • @positivetamizha7798
      @positivetamizha7798 6 місяців тому +6

      @@TCP_Pandian நம்மை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது ஐயா கடவுளின் அருளோடு இன்னும் துணியோடு தைரியமாக பயணிப்போம் வென்று காட்டுவோம்

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 6 місяців тому +57

    ஐயா கவலைப்படாதீர்கள் நீங்கள் தமிழ் இனத்தின் பெருங்கொடை. உங்கள் ஆய்வு விழியங்களை பார்த்து
    தான் என்னை போன்றோர்க்கு உத்வேகமும் நம்பிக்கையும் பிறந்துள்ளது.

  • @althafahamed7856
    @althafahamed7856 6 місяців тому +30

    உண்மையை நோக்கி மக்கள் சிந்தித்து விட கூடாது என்பதில் பிண்டாரிகள் பல சூழ்ச்சி களை செய்து மக்களை சிந்திக்க விடாமல் செய்கிறான் கடவுளர்கள் துனை ஐயாவுக்கு எப்போதும் உண்டு 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +24

      ஆமாம்! பொய்களைப் பரப்பி உலகை ஆள்வது தான், யூதர்களின் நிலையான கொள்கை!

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 6 місяців тому +34

    வணக்கம் ஐயா🙏
    தங்களை சுற்றியுள்ள சதிவலைகளிலிருந்து நமது கடவுளர் காப்பர் என்பதில் ஐயமில்லை!
    உங்கள் பணி சிறப்புடன் தொடர கடவுளர் அருள் புரிய வேண்டுகிறேன்🙏
    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +20

      மிக்க நன்றி!

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul 6 місяців тому +119

    " பிண்டாரிகளில் நல்லவர்களும் உள்ளார்கள், திருக்குறளில் நான்காவதாக வீடுபேறு இருந்ததில்லை, பத்து ஆண்டுகளில் திரும்பவும் ஊழி வரும்" - இதுபோன்ற கருத்துக்களை ஆழியார் ஐயா தனது வகுப்பில் சொன்னார்.. இது எனக்கு நீண்டநாளாக நெருடலாகவே இருந்தது..ஆழியாரை நம்பவேண்டாம் என்று தங்களிடம் கூறலாமா வேண்டாமா என்ற தயக்கம் இந்த விழியத்தை காணும்வரை நீடித்து இருந்தது..இப்போது தெளிவுற்றேன்.. ஏனோ துவாரகம் சன்னலில் விழியம் செய்ய மனமும் வரவில்லை மற்றும் நான் அவதானித்த சில விடயங்கள் பிழையாகவும் தோன்றியதால் கடவுளர் என்னிடம் " இப்போது அமைதியாக இரு..உனக்கு பக்குவம் வரட்டும்" என்று சொல்வதுபோல தோன்றியது.. நான் நல்ல ஆசான்கள் என்று நம்பிய அனைவரும் போலிகளாய் போனார்கள்.. அந்த இறைவனுக்கு அடுத்ததாக இன்று நான் நம்பும் ஒரே ஆளுமை தாங்கள் மட்டும்தான்!!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +26

      ஆம்! உண்மை ஐயா🙏

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 6 місяців тому +35

      ஆம்....
      இப்போது இருக்கும் நிலையில் பாண்டியன் 👑 ஐயா ஒருவர் மட்டும் தான் என் நம்பிக்கை🙏

    • @prokarpathirakali6934
      @prokarpathirakali6934 6 місяців тому

      வழக்கம் போல என்னையும், ஹீலர் பாஸ்கர் ஐயாவையும் பிண்டாரிகள் அனுப்பினார்கள் என்று பாண்டியன் ஐயா சொல்லி விட்டார்.
      பரவாயில்லை.
      ஆனால் அவர் இந்த விழியத்தில் கூறியவை அதைத் தவிர மற்றவைகள் சரியாகத் தான் கூறியுள்ளார்.
      அவருக்கும் எனக்கும் உள்ள பெரும் மாற்றுக் கருத்து பூமி 23.5 திகிரி சாய்ந்த அச்சில் சுற்றுகிறது என்பது தான்.
      அந்த Basic குழப்பம் தான் விண்ணியலில் உடைந்தால் எல்லா கணக்குகளும் ஒத்துப் போகிறது.
      இது அவருக்கு போக போகத் தான் புரியும்.
      இது அலோபதியின் கிருமிக் கொள்கை போல.
      எனக்கே தெரியாமல்
      என்னை பிண்டாரிகள் எங்கு வந்து பார்த்து என்னை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை.
      நான் சொல்லும் கருத்துக்கள் என்னுடைய சொந்த கருத்துக்கள் தான்.
      பாரிசாலன் குழப்பங்களில், நான் சொன்னது , நமக்கு வேறு நிறைய வேலைகள் உள்ளது , அந்தப் பையனைப் பற்றி பேசுவது நேர விரயம் என்று தான் கூறினேன்.
      பாரிசாலனுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
      அதே போல் ஹீலர் பாஸ்கர் பற்றி எனக்கு 12 வருடங்களாக தெரியும்.
      அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.
      அவரைப் பிண்டாரிகளின் ஏஜெண்ட் என்று கூறுவதை ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் நான் எதிர்த்துக் கொண்டு தான் இருந்தேன்.
      எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டு இருந்தால் யாரையும் நம்ப முடியாது.
      எதையும் செய்ய முடியாது.
      இதை அவர் எப்போது உணர்வாரோ தெரியவில்லை.
      நல்ல வேலை என்னை தமிழர் இல்லை என்று கூறவில்லை.
      நான் குயவர் குடிதான் என்று ஆரம்பத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் கூறி எனது கருத்துக்களை கூறினேன்.
      நான் குயவர் குடியில் , கொங்கு மண்டலத்தின் வாரக்க நாடு எனும் பல்லடம் பகுதி சார்ந்த குடியில் பிறந்தவன்.
      அதே போல் நான் உலகம் அழியும் என்ற கருத்தையும் கூறுவதில்லை.
      எப்படி கடல் பொங்கி குமரிக்கண்டம் மூழ்கிய தோ! அதே போல் மீண்டும் கடல் பொங்கி ஐரோப்பா , அமெரிக்கா மூழ்கி மீண்டும் குமரிகண்டம் அல்லது தென் அரைக் கோளம் மேலே உயரும் என்று தான் கூறிக் கொண்டு உள்ளேன்.
      இது நிகழ்வு.
      அதுவும் பூமி 10 திகிரி சாய்ந்துள்ளது.
      அதனால்தான் அந்த நிகழ்வுகள் என்பதை கூறுகிறேன்.
      எந்தப் பிண்டாரியையும் நான் பார்த்ததில்லை.
      அவர் பார்த்து இருக்கிறாரா என்று தெரியவில்லை.
      ஆழியாறு திருமிகு இரவிச்சந்திரன் ஐயாவின் பதில்கள்...

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 6 місяців тому +1

      வழக்கம் போல என்னையும், ஹீலர் பாஸ்கர் ஐயாவையும் பிண்டாரிகள் அனுப்பினார்கள் என்று பாண்டியன் ஐயா சொல்லி விட்டார்.
      பரவாயில்லை.
      ஆனால் அவர் இந்த விழியத்தில் கூறியவை அதைத் தவிர மற்றவைகள் சரியாகத் தான் கூறியுள்ளார்.
      அவருக்கும் எனக்கும் உள்ள பெரும் மாற்றுக் கருத்து பூமி 23.5 திகிரி சாய்ந்த அச்சில் சுற்றுகிறது என்பது தான்.
      அந்த Basic குழப்பம் தான் விண்ணியலில் உடைந்தால் எல்லா கணக்குகளும் ஒத்துப் போகிறது.
      இது அவருக்கு போக போகத் தான் புரியும்.
      இது அலோபதியின் கிருமிக் கொள்கை போல.
      எனக்கே தெரியாமல்
      என்னை பிண்டாரிகள் எங்கு வந்து பார்த்து என்னை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை.
      நான் சொல்லும் கருத்துக்கள் என்னுடைய சொந்த கருத்துக்கள் தான்.
      பாரிசாலன் குழப்பங்களில், நான் சொன்னது , நமக்கு வேறு நிறைய வேலைகள் உள்ளது , அந்தப் பையனைப் பற்றி பேசுவது நேர விரயம் என்று தான் கூறினேன்.
      பாரிசாலனுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
      அதே போல் ஹீலர் பாஸ்கர் பற்றி எனக்கு 12 வருடங்களாக தெரியும்.
      அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.
      அவரைப் பிண்டாரிகளின் ஏஜெண்ட் என்று கூறுவதை ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் நான் எதிர்த்துக் கொண்டு தான் இருந்தேன்.
      எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டு இருந்தால் யாரையும் நம்ப முடியாது.
      எதையும் செய்ய முடியாது.
      இதை அவர் எப்போது உணர்வாரோ தெரியவில்லை.
      நல்ல வேலை என்னை தமிழர் இல்லை என்று கூறவில்லை.
      நான் குயவர் குடிதான் என்று ஆரம்பத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் கூறி எனது கருத்துக்களை கூறினேன்.
      நான் குயவர் குடியில் , கொங்கு மண்டலத்தின் வாரக்க நாடு எனும் பல்லடம் பகுதி சார்ந்த குடியில் பிறந்தவன்.
      அதே போல் நான் உலகம் அழியும் என்ற கருத்தையும் கூறுவதில்லை.
      எப்படி கடல் பொங்கி குமரிக்கண்டம் மூழ்கிய தோ! அதே போல் மீண்டும் கடல் பொங்கி ஐரோப்பா , அமெரிக்கா மூழ்கி மீண்டும் குமரிகண்டம் அல்லது தென் அரைக் கோளம் மேலே உயரும் என்று தான் கூறிக் கொண்டு உள்ளேன்.
      இது நிகழ்வு.
      அதுவும் பூமி 10 திகிரி சாய்ந்துள்ளது.
      அதனால்தான் அந்த நிகழ்வுகள் என்பதை கூறுகிறேன்.
      எந்தப் பிண்டாரியையும் நான் பார்த்ததில்லை.
      அவர் பார்த்து இருக்கிறாரா என்று தெரியவில்லை.
      ஆழியாறு இரவிச்சந்திரன் ஐயாவின் பதில்கள்....

    • @RMURUGA511
      @RMURUGA511 6 місяців тому +12

      இங்குள்ள பிராமணர் மற்றும் யூதர்கள்..

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 6 місяців тому +55

    இப்போது இருக்கும் நிலையில் எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஐந்தாம் தமிழர் சங்கமும் 🐘🐟🐅பாண்டியன்👑 ஐயாவும் தான்.....
    உங்கள் குடையின் கீழ் தமிழக மக்கள் செயல்பட வேண்டும் 👑🙏🐘🐟🐟

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +39

      தமிழருக்கு விடுதலை கொடுக்கப் போகும் ஒரே அமைப்பு, ஐந்தாம் தமிழர் சங்கம் தான்!

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      @@TCP_Pandian தமிழர்களுக்கு விடுதலை கொடுக்கப் போகிறீர்களா? அல்லது சங்கத் தம்பிகளை சிக்க வைக்கப் போகிறீர்களா?
      இப்போது உங்கள் அருகில் இருப்பவர்களை விரைவில் பிண்டாரிகள் என்று சொல்லப் போகிறீர்கள். இதை அனைவரும் அறிவார்கள்.

    • @pandimuthu8702
      @pandimuthu8702 5 місяців тому

      Jothi ur from

  • @ulagathiandMuruganMuruganulaga
    @ulagathiandMuruganMuruganulaga 6 місяців тому +32

    பாண்டியன் ஐயா வணக்கம் நம் கடவுளுடைய ஆசிர்வாதம் இருப்பதால் ஹீலர் பாஸ்கர் அழியா ரவிச்சந்திரன் இந்த முறை மகா சிவராத்திரி நிகழ்வு நடத்த முடியவில்லை ஹீலர் பாஸ்கர் அவருடைய அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் மகா சாவத்திரி நிகழ்ச்சி எப்பொழுது நடத்தப் போகிறீர்கள் கேட்டேன் சரியான பதில் கிடைக்கவில்லை அதனால் வழக்கமான நாள்காட்டியில் சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த போறீங்களா இல்லை போன வருடம் சிவராத்திரி அன்று சித்தரியல் நாள்காட்டி அறிமுகம் செய்தீர்களே அது வழி நடந்து கொள்ள கேள்வி கேட்டேன் பதிலளிக்கவில்லை நிகழ்ச்சியை நடக்காது என்று கூறினார்கள் அவர்களுடைய உரையாடலை பதிவு செய்து வைத்திருக்கிறேன் ஐந்தாம் தமிழர் சங்கம் நீங்கள் வெளியிட்ட சித்திரை நாள்காட்டி வரும் தீபாவளி கொண்டாடாமல் வழக்கமான நாள்காட்டியை கொண்டாடிய எதற்கு கேள்வி கேட்டதால் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த முடியாமல் தவித்தார் ஹீலர் பாஸ்கர் தோல்வி அடைந்தது பிண்டாரிகள்

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +3

      போன முறை மகா சிவராத்திரி விழாவை நடத்தி முடிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்ததால் இந்த முறை நடத்த வேண்டாம் என தீர்மானித்தோம்.
      130 பேர்களுடன் அளவாக எங்கள் தோட்டத்தில் மகா சிவராததிரியைக விண்ணியல் வாழ்வியல் குழுவோடு நடத்தினோம்.
      இதில் பெரிய சதிக குற்றம் என்ற லெவலுக்குச் செல்ல வேண்டாம்.
      நாங்கள் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +20

      அந்த சிவராத்திரி விழா நடத்தப்பட்டதே, சித்தரியல் நாட்காட்டியை, நான் வெளியிடக்கூடாது என்ற சதித்திட்டத்தால் தான்!

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +1

      எல்லோரும் சேர்ந்து நடத்தலாம் என்று தானே சொன்னேன். . நீங்கள் தான் வர மறுத்தீர்கள்.
      பிண்டாரிகள் , சதி என்று பெரிய வார்த்தைகள் பேசி , சாதாரண நிகழ்வை கொச்சைப் படுத்த வேண்டாம்.
      அனைவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததை குறறமாக குகிறீர்கள்.

    • @jisnubhuvana949
      @jisnubhuvana949 6 місяців тому

      Healer Baskar nalavar na ethariku deepavali ah maatri therivika vendum..please first turn on your comment section so that everyone can clarify their doubts.​@@tamilarvinniyalumvazhviyal2883

    • @angelrose4932
      @angelrose4932 6 місяців тому

      ​@@TCP_Pandian
      நமது சித்தர்கள் நான் தான் செய்தேன். நான் தான் சொன்னேன் நான் தான் நிகழ்த்தினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது கிடையாது.
      உங்களை அனைவரும் சித்தர் என்கிறார்கள். அதற்கான தெளிவு விரைவில் உங்களுக்கு கிட்ட நம் கடவுளர்கள் ஆசி வழங்கட்டும்.
      புகழ் போதை வேண்டாம் சித்தர் பாண்டியன் ஐயா அவர்களே

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 6 місяців тому +24

    பாண்டியன் அண்ணா! விண்ணியல் குழு ஒன்றை வாட்சப்பில் உடனே உருவாக்குங்கள். நன்றி. வணக்கம்.

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +6

      🎉 yes.Its too urgent.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +18

      ஆம்! விரைவில்!

    • @STUDY.24-
      @STUDY.24- 6 місяців тому

      😂​@@TCP_Pandian

  • @santhakumari6066
    @santhakumari6066 6 місяців тому +21

    26:20 காலம்காலமாக இந்த நாரத நாடகம் மிகச்சிறப்பாக அரங்கேறி வருகிறது.அருட்பெருஞ்சோதியரால் முன் கூறப்பட்ட வல்லவன் ஒருவனால் இன்றைய காலக்கட்டத்தில்உண்மை விளங்குகிறது .தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்.தமிழ் கடவுளர் அருளாசி கிடைக்க வேண்டுகிறோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +17

      சமர் திரைப்படத்தையும், பிராமணரையும் நாம் மறக்கவே முடியாது!

  • @acrdn2563
    @acrdn2563 6 місяців тому +30

    வணக்கம் ஐயா நம் கடவுளர்கள் அனைவரும் உங்களையும் உங்கள் குடும்பம் உங்களை முழுமையாக நம்புவர்கள் அனைவரையும் கவசமாக காத்து கொண்டுள்ளார்கள் ஐயா நன்றி🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      ஆம்! அப்படி உள்ளதால் தான், இந்தக் கொடிய பிண்டாரிகளோடு யுத்தம் செய்ய முடிகிறது.

  • @jenobac9495
    @jenobac9495 6 місяців тому +24

    🌌🥰ஐயா மகிழ்வே கொள்ளுங்கள்.🥰 தொட்டவனை (தொட்டு அவனை) விட்டவனும் கெட்டான். கெட்டவனை (கெட்ட அவனை) தொட்டவனும் (சேர்ந்தவனும்) கெட்டான். முன்னோர் வாக்கு பேருண்மை உள்ளது. உலகத்தை படைத்த இறைவனே அழிப்பார் என்ற அபத்தத்திற்கு வலுசேர்க்கும் எந்த கருத்தை எவன் சொன்னாலும் அவன் சந்தேகத்திற்கு உரியவனே. கடவுள் துணை வாழ்வுக்கு வழி காண்பவர்க்கு உறுதியாக உண்டு. நன்றி பரிசுத்த கடவுளுக்கு.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +20

      நல்ல பழமொழி!

    • @jenobac9495
      @jenobac9495 6 місяців тому +3

      @@TCP_Pandian 🌌🥰🙏

  • @rajendranp8135
    @rajendranp8135 6 місяців тому +37

    வணக்கம் ஐயா,
    தாங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தன்னல மற்றும் செயல்படுவதால் நமது கடவுளர்கள் தக்க சமயத்தில் துனைபுறிந்து வழிகாட்டுவதால், இதுபோன்ற எல்லா சதிகளையும் முறியடித்து வெற்றி நடை போட்டு தமிழ் இனத்தையும் மனித குலத்தையும் மீட்கும் பணி சிறக்கும் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +25

      சரியாகச் சொன்னீர்கள்! ஒரு விடுதலைப் போராளி எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படிச் செயல்படுகிறேன்.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      இல்லாத சதிகளை இருப்பதாக நினைத்துக் கொண்டு google, Laptop என்று இல்லாமல் வெளியே மக்கள் படும் இன்னல்களை கவனித்து அதற்கு உங்கள் சங்கத் தம்பிகளை பயன்படுத்துங்கள்.

  • @shaji-tirunelveli2468
    @shaji-tirunelveli2468 6 місяців тому +16

    அனைவரும் உங்களை புரிந்துக் கொள்வர் கவலை வேண்டாம் ஐயா,,, 🙏🏻

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +24

      எனது கவலைகளை கடவுளரிடம் அனுப்பி விட்டு, அவர்கள் கொடுத்தப் பணியை மட்டும், அயராமல் செய்துகொண்டுள்ளேன்.

  • @Topquark1
    @Topquark1 6 місяців тому +29

    ஐயா, இந்த தீய சக்திகளிடமிருந்து உங்கள் ஆராய்ச்சிப் பொருட்களை நீங்கள் முற்றிலும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதனால்தான் உங்களது சொந்த இரகசிய சமூகம் உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், தமிழரின் அனைத்து நலனுக்கும் மிகவும் முக்கியமானது. எப்படியிருந்தாலும், கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் மிகவும் ரகசியமான குழுவையும் ஆசீர்வதிப்பார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +24

      பரப்ப வேண்டியச் செய்தியை எப்படி ரகசியமாக வைத்திருப்பது?
      ஐந்தாம் தமிழர் சங்கம் வெளிப்படையானது! எந்த ரகசியமும் இல்லை!
      எங்களைக் காக்கும் சீக்ரெட் சொஸைட்டி என்பது, வானில் உள்ளவர்கள் தான்!

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +3

      வானில் உள்ள அந்த சூரியனையும், நிலாவையும் மாடிக்குச் சென்று வணங்கினாலே, அதன் நகர்வுகள் புரியுமே! ​@@TCP_Pandian

    • @Topquark1
      @Topquark1 6 місяців тому +3

      @@TCP_Pandian உங்கள் கருத்துக்களை நான் நிச்சயமாக மதிக்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஐயா. நம் கனவு நனவாகட்டும் 🙏

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 6 місяців тому +31

    என் தலையே சுற்றுகிறது 🤯
    ஆழியார் ஐயா பற்றிய உண்மையை நீங்கள் ஒரு வருடம் முன்பே விழியம் வெளியிட்டு இருக்க வேண்டும் ஐயா🙏...... 😢
    ஹீலர் பாஸ்கர் பற்றியும் ஆழியார் ஐயா பற்றியும் இந்த விழியம் போன வருடமே மகாசிவராத்திரி அன்று வெளியிட்டிருந்தால் இவர்கள் இவ்வளவு தூரம் வந்து இருக்க மாட்டார்கள்...
    ஹீலர் பாஸ்கர் இந்த வருடம் இந்த நாட்காட்டியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.....
    ஆழியார் ஐயா Telegram சன்னலில் வந்த நாட்காட்டியில் பெரிதளவில் எந்த மாற்றமும் இல்லை கோடாரி கொண்ட விநாயகர் படத்தை கூட மாற்றவில்லை

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +10

      கோடாரி கொண்ட விநாயகர் தான் முக்கியம் என நினைக்கவில்லை.
      அதை எப்படி மாற்றுவது என எனக்குத் தெரியவில்லை.
      Coral Draw செய்தவர் அதைப் போட்டு விட்டார்.
      அவருக்கு இந்த கோடாரி விசயம் எல்லாம் தெரியாது.
      அதற்குப் பின் அவர் வரவே இல்லை.
      உங்களுக்குத் தெரிந்தால் அதை மாற்றிக் கொடுங்கள் போட்டு விடலாம்.
      அதில் உள்ள கணக்குகள் மிக முக்கியம்.

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 6 місяців тому +1

      @@tamilarvinniyalumvazhviyal2883
      சரி ஐயா விநாயகர் படத்தை மாற்றலாம்....
      கணக்குகள் முக்கியம் தான்....
      ஆனால் இந்த நாட்காட்டி உருவாகக் முக்கிய காரணமாக இருந்தது பாண்டியன் ஐயா தான்....
      அதில் உள்ள மாதங்கள், நட்சத்திரங்களுக்கான பெயர் காரணங்கள் சொன்னது பாண்டியன் ஐயா தான்... அதில் உள்ள பண்டிகைகள், வழிபாட்டு தினங்களுக்கு வரலாற்று உண்மையை கண்டு பிடித்ததும் பாண்டியன் ஐயா தான்..... ஆனால் இவர் பற்றிய உண்மையை சிறிதளவும் வெளிவரவில்லையே......... போன மகாசிவராத்திரி அன்று....
      பாண்டியன் ஐயாவின் பல வருட காலம் நிகழ்த்திய ஆய்வுகளின் விளைவாக இந்த நாட்காட்டியும் ஒன்று..... ஆனால் பாண்டியன் ஐயாவின் பெயரை சொல்லாமல், தான் பெரிய அளவில் சாதித்தது போல் ஹீலர் பாஸ்கர் இதை வெளியிட்டார்...... இதெல்லாம் என்ன நியாயம்?????
      ரவிச்சந்திரன் ஐயாவின் ஆய்வுகளையும் நான் மதிக்கிறேன்.... உங்களிடம் இருக்கும் தவறை சரி செய்து கொள்ளுங்கள் ஐயா🙏 மன்னிக்கவும் 🙏

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 6 місяців тому +1

      @@tamilarvinniyalumvazhviyal2883 @tamilarvinniyalumvazhviyal2883
      சரி ஐயா விநாயகர் படத்தை மாற்றலாம்....
      கணக்குகள் முக்கியம் தான்....
      ஆனால் இந்த நாட்காட்டி உருவாகக் முக்கிய காரணமாக இருந்தது பாண்டியன் ஐயா தான்....
      அதில் உள்ள மாதங்கள், நட்சத்திரங்களுக்கான பெயர் காரணங்கள் சொன்னது பாண்டியன் ஐயா தான்... அதில் உள்ள பண்டிகைகள், வழிபாட்டு தினங்களுக்கு வரலாற்று உண்மையை கண்டு பிடித்ததும் பாண்டியன் ஐயா தான்..... ஆனால் இவர் பற்றிய உண்மையை சிறிதளவும் வெளிவரவில்லையே......... போன மகாசிவராத்திரி அன்று....
      பாண்டியன் ஐயாவின் பல வருட காலம் நிகழ்த்திய ஆய்வுகளின் விளைவாக இந்த நாட்காட்டியும் ஒன்று..... ஆனால் பாண்டியன் ஐயாவின் பெயரை சொல்லாமல், தான் பெரிய அளவில் சாதித்தது போல் ஹீலர் பாஸ்கர் இதை வெளியிட்டார்...... இதெல்லாம் என்ன நியாயம்?
      ரவிச்சந்திரன் ஐயாவின் ஆய்வுகளையும் நான் மதிக்கிறேன்.... உங்களிடம் இருக்கும் தவறை சரி செய்து கொள்ளுங்கள் ஐயா🙏 மன்னிக்கவும் 🙏

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 6 місяців тому

      @@tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883
      சரி ஐயா விநாயகர் படத்தை மாற்றலாம்....
      கணக்குகள் முக்கியம் தான்....
      ஆனால் இந்த நாட்காட்டி உருவாகக் முக்கிய காரணமாக இருந்தது பாண்டியன் ஐயா தான்....
      அதில் உள்ள மாதங்கள், நட்சத்திரங்களுக்கான பெயர் காரணங்கள் சொன்னது பாண்டியன் ஐயா தான்... அதில் உள்ள பண்டிகைகள், வழிபாட்டு தினங்களுக்கு வரலாற்று உண்மையை கண்டு பிடித்ததும் பாண்டியன் ஐயா தான்..... ஆனால் இவர் பற்றிய உண்மையை சிறிதளவும் வெளிவரவில்லையே....
      போன மகாசிவராத்திரி அன்று....
      பாண்டியன் ஐயாவின் பல வருட காலம் நிகழ்த்திய ஆய்வுகளின் விளைவாக இந்த நாட்காட்டியும் ஒன்று..... ஆனால் பாண்டியன் ஐயாவின் பெயரை சொல்லாமல், தான் பெரிய அளவில் சாதித்தது போல் ஹீலர் பாஸ்கர் இதை வெளியிட்டார்...... இதெல்லாம் என்ன நியாயம்?????
      ரவிச்சந்திரன் ஐயாவின் ஆய்வுகளையும் நான் மதிக்கிறேன்.... உங்களிடம் இருக்கும் தவறை சரி செய்து கொள்ளுங்கள் ஐயா. மன்னிக்கவும் 🙏

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 6 місяців тому

      @tamilarvinniyalumvazhviyal2883
      சரி ஐயா விநாயகர் படத்தை மாற்றலாம்....
      கணக்குகள் முக்கியம் தான்....
      ஆனால் இந்த நாட்காட்டி உருவாகக் முக்கிய காரணமாக இருந்தது பாண்டியன் ஐயா தான்....
      அதில் உள்ள மாதங்கள், நட்சத்திரங்களுக்கான பெயர் காரணங்கள் சொன்னது பாண்டியன் ஐயா தான்... அதில் உள்ள பண்டிகைகள், வழிபாட்டு தினங்களுக்கு வரலாற்று உண்மையை கண்டு பிடித்ததும் பாண்டியன் ஐயா தான்..... ஆனால் இவர் பற்றிய உண்மையை சிறிதளவும் வெளிவரவில்லையே......... போன மகாசிவராத்திரி அன்று....
      பாண்டியன் ஐயாவின் பல வருட காலம் நிகழ்த்திய ஆய்வுகளின் விளைவாக இந்த நாட்காட்டியும் ஒன்று..... ஆனால் பாண்டியன் ஐயாவின் பெயரை சொல்லாமல், தான் பெரிய அளவில் சாதித்தது போல் ஹீலர் பாஸ்கர் இதை வெளியிட்டார்...... இதெல்லாம் என்ன நியாயம்?????
      ரவிச்சந்திரன் ஐயாவின் ஆய்வுகளையும் நான் மதிக்கிறேன்.... உங்களிடம் இருக்கும் தவறை சரி செய்து கொள்ளுங்கள் ஐயா🙏 மன்னிக்கவும் 🙏

  • @theavidass1985
    @theavidass1985 6 місяців тому +20

    Its so difficult to trust anyone. All money n power talk. All genuine tamils must unite. The world need genuine change so its happening through you Dr. Divine is there to guide you. More genuine people will join you soon to fight back. This is my will. Tq Dr🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +18

      Yes! Genuine people would join ATS, soon!

    • @anandkumar-cb8yf
      @anandkumar-cb8yf 5 місяців тому

      @@TCP_Pandian Can we Trust Healer Baskar Sir ?

  • @VKC_EDIT
    @VKC_EDIT 6 місяців тому +21

    உலகம் அழியபோகிறது என்றால் மகாபாரதம் கதை தொடர்ச்சி இந்தியாவில் இவர்கள் எந்த அளவிற்கு கதை நகர்கிறது என்பது புரிகிறது..
    அப்படியானால் இந்தியாவில் நடக்கும் சடங்கை உற்றுநோக்கினால் பாரதபோர் நடக்கும் என கணித்து விடலாம்..
    தீமையிலும் நன்மையே ❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +24

      கொரமாண்டல் ரயில் விபத்து, மகாபாரதச் சடங்கு தான்!

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 6 місяців тому +14

    ஆம் ஐயா!
    அவர் ஊழி நெருங்கிவிட்டது.
    பிரளயம் வரப்போகின்றது.
    அது இயற்கையான அழகியல் நிகழ்வு என்பது போல பல எதிர்மறைக் கருத்துகளைச் சொன்னார்.
    மேலும்,வருங்காலங்களில் மின்சாரம்,இணையம்,
    தகவல்தொடர்பு போன்றவை
    இல்லாமற்போகும் அவை இல்லாமல் வாழ தற்போது பயிற்சியெடுக்கவேண்டும் அதாவது வெறுங்கண்களால் வானம் பார்த்து நேரம்,
    நாள்,நல்சித்திரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றார்.
    மேற்கண்ட, அவரது கணிப்புகள் Simpsons கார்ட்டூன் மூலம் பிண்டாரிகள் காட்டிவருவதே.ஆக,இவர் அவர்கள் சொன்னதையே வழிமொழிவது போல் தெரிகின்றது.
    தங்களுடைய தகவலுக்கு நன்றி ஐயா!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +20

      இவர் ஏஜெண்ட் என்பதற்கு மேற்கூறிய பேச்சே சான்று!

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 6 місяців тому +24

    Ayya we are there with you always. We need your enlightenment to guide us in our day today life towards Tamil Aseevagam principles.
    All our support and prayers are for you everyday. We pray to Tamil gods for your good health and wellness. You are our Sidhdhar. We look forward to your blessings on us in the form of your enlightenment.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +17

      Thank you! With monumental support by people like you, we would reach the destination shortly!

    • @drarokiarajp2915
      @drarokiarajp2915 6 місяців тому +4

      Thanks a lottttttttttttt Ayya

  • @Muthujaya-u3z
    @Muthujaya-u3z 6 місяців тому +39

    நம் ஐயா உயர் திரு பாண்டியன் ஐயாவிற்கு நம் இறைவன் என்பெருமான் முருகன் துணையிருக்க வேண்டும் இறைவா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +17

      துணையிருக்கின்றனர்.

  • @super85482
    @super85482 6 місяців тому +25

    ஐயா, வணக்கம், நான் ஆர்வமாக இருந்து பின்பு இயல்பாகவே வெறுத்து விலக்கிய பாரிசாலன், ஹீலர் பாஸ்கர், ஆழியார் போன்றோரை, தாங்கள் அதன் பின்பு அடையாளங் காட்டுவதும் ஒரு நேர்ச்சியாகத் தொடர்கிறது ! நன்றி..

  • @mvelu0606
    @mvelu0606 6 місяців тому +23

    களை செடிகள் இறுந்துகொன்டுதான் இருக்கும்.
    களை எடுத்துக்கொன்டுதான் இருக்கவேண்டும்.. களை செடிகளை மண்ணூக்கு உறமாக்குவோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      ஆமாம்! இறுதியில் இவர்கள் நமது வளர்ச்சிக்குத் தான் பயன்படுகிறார்கள்!

  • @kalaiii
    @kalaiii 6 місяців тому +22

    நம் கடவுளர்கள்தான் தங்களின் மூலமாக எங்களை வழி நடத்துவதாக உணர்கிறோம் ஐயா. ஊழி வரப்போகுது இதோ வரப்போகுது அதோ வரப்போகுது என்று பேசிப் பேசி எங்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் போகிறது. ஆனால் உங்கள் தெளிவான விளக்கமான இந்த விழியம் பார்த்த பின்தான் மனப்பாரம் நீங்கியது. கரண்ட் இருக்காதாம். நெட்வொர்க்ஸ் இருக்காதாம். சாலைகளே இருக்காதாம். 😂😂என்னென்ன வஞ்சனைப் பேச்சு. அப்பப்பா. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
    மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாசகம் நினைவிற்கு வருகிறது. அப்புறம் இன்னுமொரு கோரிக்கை ஐயா உங்களிடத்தில்- இந்த சிவவாக்கியார் பற்றியும் நீங்கள் ஆய்ந்து சொன்னால் நாங்கள் தெளிவடைவோம்.. இவர பாடல்கள் நாத்திக வாடை வீசுகிறதே அது மனதில் நெருடலாக ஓடுகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +29

      கட்டிய ஆறு அணு உலைகளை, உடைக்க முடியாமல், திண்டாடிக் கொண்டுள்ளான், பிண்டாரி!
      அதை எப்படியாவது நிகழ்த்தத்தான், ஊழி பீதி!

    • @VELMURUGAN-uq5yh
      @VELMURUGAN-uq5yh 6 місяців тому

      @TCP_Pandian அய்யா மகாபாரம் நடந்த காலம் குறித்து ஆழியார் அய்யாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அதாவது கடபலி கொடுக்க மகாபாரத போருக்கு மிதுன இரட்டையர்கள் நகுலனிடம் அமாவாசை அன்று நால்குறித்து சென்றதும் ......அதற்கு மாற்றாக அதற்கு ஒரு நாள் முன்னரே கருத்தினன் பான்டியருக்காக அன்று நிகழ்ந்த சந்திர கிரகணம் அன்று நிகழ்ந்த மற்றொரு அமாவாசை என்ற நிகழ்வை பதிவு செய்து பஞ்ச பாண்டியரகளுக்காக கள பலி கொடுத்த நிகழ்வு சரியாக மகாபாரதம் நடந்த காலத்தை கணிக்க முடியும் என்பதை அய்யமின்றி வெளிபடுத்த உதவு என எண்ணினேன்.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      இதில் என்ன வஞ்சனை. பிண்டாரிகள் எனக்கு வடித்துக் கொடுத்து விட்டு அனைத்து கோயில்களிலும் கொடிமரங்களை மண்டபம் கட்டி ஏன் மூடினார்கள்.
      நீங்கள் கொடிமரத்தின் நிழலை பார்த்து விட்டால் அவர்கள் பாடப் புத்தகங்களில் சொல்லிக கொண்டு இருப்பது பொய் என தெரிந்து விடும் என்பதால் மண்டபம் கட்டி மறைத்து இருக்கிறார்கள்.
      இது புரியாமல் நம் ஐயா இப்படி 23.5 திகிரியை அறியாமல் கை வைத்து விட்டார்.

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 6 місяців тому +20

    நீங்க சொல்லித்தான் அந்த ஜன்னலை பின் தொடர்ந்தேன் பல மாற்று கருத்துக்கள் இருந்தும் , இனி யார் விண்ணியலும் வாழ்வியலும் சொல்லி தருவாங்க ஆசானே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +32

      நாம் தொடங்கி விடுவோம்! விரைவில்!

    • @maheshkumarvelusamy3198
      @maheshkumarvelusamy3198 6 місяців тому +5

      @@TCP_Pandian நல்லது, நன்றி.!

  • @janetjanet7539
    @janetjanet7539 6 місяців тому +17

    நான் பல மாதங்களுக்கு முன்பு இன்னும் ஏன் ஆழியார் ஐயா ஹீலர் பாஸ்கரோடு தொடர்பில் இருக்கிறார் என்று கேள்வி கேட்டிருந்தேன் நீங்கள பதில் சொல்லவில்லை நீங்கள் சித்தர் என்பதற்கு சான்று உங்களுக்கு ஏற்படும் துரோகம் தான் பாரியும் பாஸ்கரும் சிறைக்கு சென்று வந்ததிலிருந்து தான் தெரிந்தே இலுமினாட்டிக்னகு வேலை செய்கிறார்கள் இப்போது சுசீத்ரா ஆசீவகர் வீரப்பன் பற்றிய காணொளியில் வீரப்பன் வாலி கதாபாத்திரம் என்கிற உங்கள் கூற்றில் கருத்து வேறுபாடு காண்கிறார் இது சரிதானா என்று பாருங்கள் ஐயா நீங்கள் சரியானவர் என்று ஏன் நம்புகிறேன் என்றால் செந்தெலுங்கன் ஹீலர் பாஸ்கர் ஆழியார் ஐயா ஆகியோரை நீங்கள் சொல்வதற்கு முன்பே பின்தொடர்வதை நிறுத்தி விட்டேன் ஹீலர் பாஸ்கரை ஐந்து வருடமும் செந்தெலுங்கனை ஒரு வருடமும் பாரியை ஐந்து வருடமும் பின்தொடர்ந்ததும் அவர்கள் உண்மையானவர்கள் இல்லை என்று தெரிந்ததும் பின்தொடர்வதை அந்த நொடியே நிறுத்தி விட்டேன் ஐயா ஆழியாரின் காணொளிகளை என்னால் ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாது மனம் ஒவ்வவில்லை உங்களிடம் அப்படியில்லை இதுவே சான்று உங்களிடம் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டிய விடயம் சில உண்டு ஆனால் உங்கள் மீது நம்பிக்கை போகவில்லை இதுவும் சான்று

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому +6

      நிண்டநாள் பார்த்துத்துதான் யாரையும் நிறைகுறை கண்டுபிடிக்கமுடியும் அதுவரை பொருத்திருந்துகாதான் தீர்ப்புவழங்கமுடியும் அதுதான் சிறந்ததீர்ப்பு தீரவிசாரிப்பதே சரியானதீர்ப்பு இதுதான் இறுதிதீர்ப்பு

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +2

      🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +11

      மிக்க நன்றி!

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 6 місяців тому +21

    சிறப்பான பதிவு, ஆழியாரின் 23.5 டிகிரி விளங்காத புதிராகவே இருந்தது. உங்கள் விளக்கத்தைகேட்டு தெளிவு பெற்றேன். நன்றி!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 місяців тому +6

      எனக்கும் அவ்வாறு தான் இருந்தது. ஆழியார் ரவிச்சந்திரன் பேச்சைக் கேட்டால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தெளிவில்லாமல் இருக்கும்.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      23.5 டிகிரி விளங்காத புதிரில்லை. இன்னும் இருக்கிறது. வடக்கு துருவம் 10 திகிரி சாய்வில் மட்டும்தான் இருக்கிறது. ஒரு குச்சி நட்டு அதன் நிழலின் முனையை ஒரு கல் வைத்து நகர நகர வைத்துக் கொண்டு வாருங்கள். அந்த நேர்கோடு மதியம 11.30 to 11.3/4 மணிக்கு சாயும் அந்த நேர்கோடு மாலை வரை நேராக செல்லும்.
      இப்படி நிழலை பார்க்காமல் Google மற்றும் பாட புத்தகங்களில் தேடினால் கிடைக்காது.
      23.5 திகிரியில் அவர் கை வைத்து இருக்கக கூடாது.
      தவறு செய்து விட்டார்.

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 6 місяців тому +15

    ஐயா இன்னும் எத்தனைப் பேர்தான் உங்களின் கருத்துக்கு எதிர்ப்பாகவும் அழிக்கவும் வந்துக் கொண்டு இருப்பர். கடவுள் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு என்பதில் எனக்கு ஐயமில்லை எனவே நம் கடவுள் துணை நின்று உங்களைக் காக்கும். நன்றி!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +22

      ஆமாம்! நமது கடவுளரின் துணையில்லாமல், உலகளாவிய அழிவு சக்தியை எதிர்த்து நிற்க முடியுமா?

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +1

      ​@@TCP_Pandianநாங்கள் அழிவு சக்தியா?
      பிண்டாரிகளுக்கு வேறு வேலை இல்லையா? ஐயா!
      உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
      எங்களுக்கு தெரியும் கருத்துக்களை கூறுகிறோம்.
      அது பிடிக்கவில்லை என்றால் இப்படி, பிண்டாரிகள் லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டியது இல்லை.
      நாங்களே ஒதுங்கிக கொள்கிறோம்.
      அதுதான் 6 மாதங்களுக்கு முன்பே விலகல் கடிதம் கொடுத்து விட்டேனே.
      உங்களால் எனக்குக் கிடைத்த புகழ , திருப்பி எடுத்துக் கொண்டு விட்டீர்கள் . கணக்கு கழிந்தது.
      சித்தரியல் நாட்காட்டி அனைவரும் சேர்ந்து மகா சிவராத்திரியில் வெளியிடலாம் என்று சொன்னபோது நீங்கள் தான் மறுத்தீர்கள்.
      உங்களுக்கு கணக்குகள் புரிய வைக்க முயன்றேன்.
      ஊழியில் முருகன் மக்களை காப்பாற்றி அழைத்து வந்ததால் தான் அவர் இன்றளவும் மக்கள் மனதில் நிற்கிறார்.
      கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து சொல்ல வேண்டும்.
      பிண்டாரி, சதி என்று குழப்ப வேண்டாம்.
      வானத்தில் சாய்ந்த வட்டப் பாதையில் நிலாவும், சூரியனும், கோள்களும் பயணிக்க வில்லையா?
      உங்களிடம் வீண் வாதம் இனித் தேவை இல்லை.
      உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் . அதைப் பாருங்கள்.
      சமர் திரைப்படம், 23-ம் புலிகேசி நாங்களும் பார்த்து உள்ளோம்.
      சிரிப்பு தான் வருகிறது.
      எங்களை பிண்டாரிகள் பின் இருந்து இயக்குகிறார்கள் என்று சொல்வது.
      இதிலிருந்து தெரிகிறது நீங்கள் எவ்வளவு கற்பனைகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று.
      இனிமேலாவது கவனமாக இருங்கன்.
      நன்றி.

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 6 місяців тому +19

    மெய் சிலிர்த்து விட்டது கோடி நன்றிகள் ஐயா 🙏.

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh 6 місяців тому +9

    ஐயா உங்க பெயரைக் குறிப்பிடாமல் இருக்கும்போது எனக்கு சந்தேகம் வந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக அவர் காணொளியையும் அவர் பதிவையும் தவிர்த்து வந்தேன்.
    என் உள்ளுணர்வு இவரைப் பற்றி சந்தேகமாக தான் பார்த்துக் கொண்டிருந்தது.
    அதனால் என்னவோ ஆழியார் எனக்கு பிடிக்கவில்லை.

  • @gokuls4380
    @gokuls4380 6 місяців тому +61

    ஐயா சரியான நேரத்தில் விழியம் வந்துள்ளது ஐயா!!!
    தாங்கள் நமது கடவுளரின் அருளால் பாதுகாப்புடன் நலமாக இருக்க வேண்டுகிறேன் ஐயா...

    • @Sairam-3628
      @Sairam-3628 4 місяці тому

      இவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாதீர்கள்...
      கலர் கலராக டைப்பிங் வீடியோ போடுவதைத் தவிர இந்த பாண்டியன் ஐயா வேற என்ன செய்துள்ளார்...
      ஆனால் ஹீலர் பாஸ்கர் ஐயா சுயசார்பு வாழ்க்கையில் பெரிய புரட்சி ஏற்படுத்தியுள்ளார்..
      இலுமினாட்டிகள் கொண்டு வந்த கல்வித் திட்டத்திற்கு எதிராக தற்சார்பு கல்வியை கொண்டு வந்துள்ளார்..
      ஹீலர் பாஸ்கர் ஐயா எப்போதும் ஓர் அழிவு அதன் உச்சத்தை தொட்ட பின்பு தான் அது அழியத் தொடங்கும் என்ற எதார்த்தத்தை குறிப்பிட்டுள்ளார்.
      அதுவரை நாம் சும்மா இருக்கக் கூடாது . இயற்கை மருத்துவம் சுயசார்பக் கல்வி விதைகள் விவசாயம் என , இது போன்ற பல விஷயங்களை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
      அப்போதுதான் நம் எதிர்காலத்தில் அவர்களை ஜெயிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
      அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது..
      பிற்காலத்தில் இலுமினாட்டி சாம்பிராஜ்ஜியம் வேரோடு அழிவதற்கு பல்வேறு துறைகளில் கடினமாக உழைத்து விதை இட்டவர் ஹீலர் பாஸ்கர் ஐயா தான்..
      அத்தகைய மாண்புமிகு மனிதரை இப்படி சந்தேகப்பட உங்களுக்கு எல்லாம் எப்படி தைரியம் வந்தது...
      அறிவில்லையா உங்களுக்கெல்லாம்...
      உங்களுக்கெல்லாம் துணிவு தைரியம் ஏதாவது இருந்தால் அவரைப் போல் களத்தில் இறங்கி போராடுங்கள்.. அதற்கு வக்கில்லை எனில் இப்படி வந்து கிறுக்குத்தனமாக கமெண்ட் செய்து கொண்டு ஒரு மாமனிதரை இழிவுபடுத்தாதீர்கள்.
      அதற்கான பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கின்றேன்...
      நீங்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் உலகத்திலேயே பாண்டியன் ஐயா மட்டும்தான் உத்தமர் மற்றவர்கள் அனைவரும் இலுமினாட்டியின் கைக்கூலிகள் அப்படித்தானே...
      கேலிக்கூத்தாக இருக்கிறது இத்தனை அறவேக்காடுகளை எல்லாம் பார்க்கும் போது...

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 6 місяців тому +22

    யார் யார் எப்படி என்று நமது கடவுளர் உங்களுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கார் அருமையான பதிவு நன்றி ஐயா🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      சரியாகச் சொன்னீர்கள்!

  • @PrakashD-hg1jd
    @PrakashD-hg1jd 6 місяців тому +44

    பிண்டாரிகளின் திட்டத்தை முன்பே, ஊழி வரும் அறிவித்ததால் இன்று முதல் ஆழியார் அவர்கள், *ஊழியார்* என்று அன்போடு அழைக்கப்படுவார்😂😂😂

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      சரியானபட்டம் ஊழியார் ரவிசந்தி ரன் மிகமிகமிக எச்சரிகையாக இருக்கவேண்டும்நாம் ஹீலரும்ஒருகாணொளியில் நமக்குஇருக்கும் நீண்டஆசையை பக்கெட்ஆசைசொல்லி நமதுவிருப்பங்களை நிறைவேற்றிகொளௌளவேண்டுமுன்னு காணொளிபோட்டான் சித்ரவதைஹீலர் பிண்டாரிகளின் கைகூலி

    • @pirainilaa9769
      @pirainilaa9769 6 місяців тому +8

      New name sounds perfect.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 місяців тому +8

      இன்று முதல் ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவை, ஊழியார் ரவிச்சந்திரன் ஐயா என்றே சொல்வோமாக,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +19

      23-ஆம் புலிகேசி திரைப்படம் நினைவிற்கு வருகிறது.

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 6 місяців тому +34

    மங்களம் ஆண்டு மகாசிவராத்திரி அன்று திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூருக்கு நானும் என் நண்பனும் வந்திருந்தோம். ஆழியார் அண்ணனைச் சந்தித்துப் பேசிநேன். ஆனால் அங்கு பாண்டியன் அண்ணன் இல்லாதிருந்தது மிகுந்த வருத்தம் அளித்தது. மேலும் ஹீலர் பாஸ்கர் ஒரு பள்ளியில் கூடுகை நடக்கும் என்றுச் சொல்லிவிட்டு வேறு ஒரு மண்டபத்திற்கு எந்தத் தகவலும் கொடுக்காமல் நிகழ்ச்சியை மாற்றி விட்டார். இதிலிருந்து ஹீலர் பாஸ்கர் மனச்சாட்சி அற்றவர் என்பது நிருபணமாகிறது. நன்றி. வணக்கம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +34

      இடம் மற்றப்பட்டது ஒரு நாடகம்! இவர்களைப் பிண்டாரிகளுக்கு எதிரானவர்கள் என்று காட்டும் நாடகம்!

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 6 місяців тому +7

      @@TCP_Pandian ஆம் .முற்றிலும் உண்மை.

  • @saravananmct
    @saravananmct 6 місяців тому +54

    ஐயா மார்ச் 2022 அன்று ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்த தோன்மை வாழ்வியல் வகுப்பில் கலந்து கொண்டேன்.அந்த வகுப்பின் போது நாங்கள் அனைவரும் வாய்க்காலில் குளிப்பதற்குச் சென்றோம். திரும்பி வரும்போது ஹீலர் பாஸ்கரிடம் மக்கள் எப்படி இலுமினாட்டிகளிடமிருந்து தப்பிப்பார்கள், அவர்களை எப்படி வெல்வது என்று கேள்வி கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இல்லுமினாட்டிகளிடம் (யூத பிராமின் பிண்டாரிகளுக்கு) அதிகாரம், பணம், ராணுவம், தொழில்நுட்பம் போன்றவை உள்ளன என்று அவர் என்னிடம் கூறினார். 2030 வரை அவர்களை எதிர்த்து நாம் வெற்றி பெற முடியாது. அவர்கள் உலகில் உள்ள அனைத்து மக்களையும் எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள் மற்றும் நம் உடலில் லொகேஷன் டிராக்கரை செலுத்துகிறார்கள். எல்லா மக்களையும் வென்ற பிறகு அவர்கள் மெதுவாக அப்பாடா எண்ரு ஓய்வெடுப்பார்கள். அந்த நேரத்தில் நாம் போராடி வெற்றி பெற வேண்டும். அவர் கூறியது இதுதான். கடந்த 8 வருடங்களாக நான் உங்களைப் பின்தொடர்ந்தாலும் ஹீலர் பாஸ்கர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்று எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஊடகப் புகழ் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த யூத பிராமண பிண்டாரிகள் ஆதரவளிக்கிறார்கள் என்பதை இப்போது நான் புரிந்துகொள்கிறேன். தமிழ் மக்கள் அனைவரும் நம்பி பின்பற்ற வேண்டியவர் நீங்கள் தான்.

    • @janetjanet7539
      @janetjanet7539 6 місяців тому +18

      அந்த தொன்மை வகுப்பில் கலந்துகொண்டதிலிருந்து நான் ஹீலர் பாஸ்கரை பின் தொடர்வது இல்லை

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 6 місяців тому +4

      லொகேஷன் ட்ரக்கரை எந்த வகையில் மனிதர்கள் மீது செலுத்துவார்கள் என்று ஹீலர் பாஸ்கர் சொன்னாரா? 🙏

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 місяців тому

      @@chiwanponnmani9903 Healer Basker might have mentioned RFID CHIP Sensor.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +30

      ஹீலர் சொன்னது, அவர் ஒரு ஏஜெண்ட் என்பதை நிறுவுகிறது.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      ​@@TCP_Pandianஇப்படியே நிருவிக் கொண்டு இருக்காமல் வெளியே கொஞ்சம் மக்களிடமும் பழகிப் பாருங்கள். எவ்வளவு பேர் எவ்வளவு விதமாக அறியாமையில் இருக்கிறார்கள் என்று.
      உங்களுக்கு யார் துணை , யார் எதிரி என கண்டுபிடிக்கத் தெரியாமல், தடுமாறிக் கொண்டு இருக்கிறீர்களே.
      எப்படி அரசியல் களத்தில் வேலை செய்வீர்கள்.
      அங்கு நடக்கும் உண்மையான சூழ்ச்சிகள் , நாடகங்கள் எவ்வளவு சமாளிக்க வேண்டும்.
      மீம்ஸ் , அடுத்தவர்களை இழிவு படுத்துவதை விட்டு விட்டு நல்ல காரியங்கள் இறங்கி வேலை செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது.

  • @tamilarvinniyalumvazhviyal2883
    @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +5

    குமரிக்கண்டம் மூழ்கிய காலம் வேறு பூம்புகார் மூழ்கிய காலம் வேறு.
    பூம்புகார் மூழ்கியதும் கண்ணகி பிழைப்பு தேடி மதுரைக்குத்தான் வருகிறார். இலங்கையில் கொழும்புக்கு மேற்கே கபாடபுரம் செல்ல வில்லை. ஏனென்றால் அதுவும் கடலில் மூழ்கிவிட்டது.
    கபாடபுரமும் ஆராய்ச்சி கூடமல்ல. அங்கு விவாதிக்கும் இடம். விவாதிக்கும் பொருள்களை நிறுவும் இடம் பொதிகை மலை. ஏனெனில் அது மிகவும் பாதுகாப்பான இடம் என்பதால
    இரண்டாம் ஊழி ஏற்பட்ட போது தான் கபாடபுரம் அழிந்த போது தற்காலிகமாக விவாதிக்கும் இடமும் பொதிகை மலை ஆனாது. சிறிது காலத்தில் மதுரை நகரத்தை உருவாக்குகிறார்கள். ஏனென்றால் மதுரை 10 திகிரி பூமி சாய்வின் அச்சில் சரியாக பொருத்தி உள்ளது. மற்றும் பொதிகை மலைக்கு அருகில் இருக்கிறது என்பதால். அந்த இரண்டாம் ஊழியின் போதுதான் கடலாக இருந்த ஆப்கானிஸ்தான், துருக்கி , கானான்தேசமெல்லாம் நிலங்களாக மாறுகிறது. செங்கடலும் , மத்திய தரைக்கடலும் பிரிகிறது.
    அதுவரை மொகஞ்சதாரா, கரப்பா எனும் ஊர்களும் சில பாகிஸ்தான் பகுதிகள் மட்டும் தான் இருந்தது.
    இப்படி முதல் ஊழி 12, 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.
    இரண்டாம் ஊழி 5,400 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பது.
    இதைத் தான் திருக்குறளில் அறத்துப் பாலாக 38 அதிகாரங்களாகவும், இன்பத்துப் பாலில் 25 அதிகாரங்களாகவும் திருவள்ளுவ நாயனார் படைத்துள்ளார்.
    முதல் ஊழியின் போது 7 திகிரி சாய்ந்த போது கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப் பட்டது.
    இரண்டாம் ஊழியின் போது மேலும் மூன்று திகிரி சாய்ந்து 10 திகிரி ஆனது. அதனால் தான் மதுரைக்கு தமிழ்ச் சங்கம் மாற்றப்பட்டது.
    எனவே மதுரை நகரம் உருவாகி 5,400 ஆண்டுகள் ஆகிவிட்டது.
    இதை எப்படி வானில் நிறுவுவது.
    முதல் ஊழியில் குமரிக் கண்டம் மூழ்கிய போது ஆதி ஓரையில் உள்ள அந்த உலக்கை விண்மீன்கள் தெற்கில் கதிர் திருப்ப நாளில் காலை 5.30 மணிக்கு எழுந்தது.
    ஒவ்வொரு 60 நாட்களுக்கும் ஒரு நாள் வீதம் அது நகர்ந்து நகர்ந்து இப்பொழுது அது June - 30 -ல் காலை 5.30 மணிக்கு வடக்கில் கதிர் திருப்ப நாள் கடந்து 10 நாட்கள் கழித்து எழுகிறது.
    180 திகிரி ஓரியன் Constallation. நகர்த்து விட்டது என அர்த்தம்.
    அதே போல் ஒவ்வொரு 1200 ஆண்டுகளுக்கு ஒருமுறை கதிர் திருப்ப நாட்களும், சமநாளும் பின்நோக்கி நகர்கிறது.
    இதை அறியத் தான், காலங்களை சரி செய்ய கோயில்களின் முன்னால் நந்திகள் உருவாக்கப்பட்டு அதன் கொம்புகளின் இடையில் சூரியனை அவதானித்து காலங்களை கணித்தார்கள்.

  • @sdevid6938
    @sdevid6938 6 місяців тому +16

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா ராசியான செய்தி ராசிக்கு வழங்கி எமது மானத்தை எம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள்...ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தற்போது தமிழரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉⚘️⚘️⚘️⚘️⚘️🌷🌷🌷🌹🌹🌹🚩🚩❤️🎉🎉❤

  • @johnthomas6678
    @johnthomas6678 6 місяців тому +31

    ஐயா,யாரெல்லாம் தமிழ் கடவுளர்களை பற்றி பேசுகின்றார்களோ அவர்கள் தான் உண்மையான தமிழ் தேசிய போராளிகள். இவைகளை வைத்து தான் மற்றவர்களை நாம் எடை போடவேண்டும். நானும் ஆழியார் விழியங்களை பார்த்து ஏமாந்து போனேன். தெளிவுபடுத்தியமைக்காக மிக்க நன்றி ஐயா.🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +30

      நீங்கள் சொல்வது, ஒரு விதத்தில் சரி தான்!

    • @Lalithkumar7
      @Lalithkumar7 6 місяців тому +3

      ஆம்! சிவன்ராவணஇந்திரரே6678😊

  • @PrabagaranSubramaniyam
    @PrabagaranSubramaniyam 6 місяців тому +18

    ஐயா வணக்கம் இலங்கையில் இருந்து திவ்யா தமிழர்களுக்கு என்றே பிறந்த உதயசூரியன் ஐயா நீங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      நான் ஒரு கருவி! தமிழரை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @ThamizhAsivagam
    @ThamizhAsivagam 6 місяців тому +43

    எனக்கும் இப்பதான் மூளை தெரியுது.இவ்வளவு நாள் சில குழப்பம் என்னை காட்டிக்கொண்டு இருந்தது. உதாரணமாக எரிக்கல் மூலம் குமரிக்கண்டம் அழியவில்லை என்ற ஆழியாரின் கருத்து. குமரிக்கண்டம் மீண்டும் வரப்போகிறது நாமெல்லாம் குமரிக்கு செல்வோம் என்பன போன்றவை.
    நான் எனது சன்னலில் எரிக்கல் மூலம் குமரிக்கண்டம் அழிந்தது என்று பதிவிட்டு இருந்தேன். அது சரி என்று கேட்டுப் பின் தான் நிம்மதியாக உள்ளது.
    உங்களின் காணொளியால் நான் ஊக்கம் பெறுகிறேன்.
    நன்றி ஐயா 🙏

    • @dhanabalansenniappan7971
      @dhanabalansenniappan7971 6 місяців тому +9

      ஆம் ஐயா!
      அவர் ஊழி நெருங்கிவிட்டது.
      பிரளயம் வரப்போகின்றது.
      அது இயற்கையான அழகியல் நிகழ்வு என்பது போல பல எதிர்மறைக் கருத்துகளைச் சொன்னார்.
      மேலும்,வருங்காலங்களில் மின்சாரம்,இணையம்,
      தகவல்தொடர்பு போன்றவை
      இல்லாமற்போகும் அவை இல்லாமல் வாழ தற்போது பயிற்சியெடுக்கவேண்டும் அதாவது வெறுங்கண்களால் வானம் பார்த்து நேரம்,
      நாள்,நல்சித்திரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றார்.
      மேற்கண்ட, அவரது கணிப்புகள் Simpsons கார்ட்டூன் மூலம் பிண்டாரிகள் காட்டிவருவதே.ஆக,இவர் அவர்கள் சொன்னதையே வழிமொழிவது போல் தெரிகின்றது.
      தங்களுடைய தகவலுக்கு நன்றி ஐயா!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +19

      எரி கல்லால் குமரிக் கண்டம் அழியவில்லை என்பது, என்பேற்பட்ட பொய்?

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🔥🔥🌏🙏🤝👍🤝🤝🤝🤍🤍🤍🤍🤍🍆🌾🏞️💚👍🌳🔥

  • @pandian3211
    @pandian3211 6 місяців тому +34

    ❤முனைவர் திரு.தவசி பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏.இந்த பிண்டாரிகளின் கைக்கூலியை அடையாளம் காட்டிய நமது கடவுளர்களுக்கும், தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.இதுவரை இந்த ஊழி ரவிச்சந்திரனின் தமிழர் விண்ணியலும், வாழ்வியலும் என்ற UA-cam பக்கத்தை பின் தொடர்ந்த நான் இந்த விழியத்தை பார்த்த பிறகு அந்த UA-cam பக்கத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.நமது கடவுளர் அருளாசியுடன் தமிழ் இனத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.நன்றி ஐயா🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +27

      சமர் திரைப்படம் போன்று, எனக்கு வரிசையாகப் பலரை அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர், பிண்டாரிகள்!

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 6 місяців тому +11

    வாழ்க நம் பாண்டியன் அய்யா🙏

  • @அறம்_தமிழ்
    @அறம்_தமிழ் 6 місяців тому +7

    சிலநாட்களுக்கு முன் அவரிடம் ஏன் ஐயா கருத்துரைப் பெட்டியை தடுத்து வைத்துள்ளீர் என்று கேள்வியெழுப்பினேன் பதில் இல்லை...

  • @yoo123191
    @yoo123191 6 місяців тому +9

    Hi Ayya, can you do a video about Healer Basker, why you think he’s with the Pindaris ect. Thank you

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      Yes, I will do it soon, when time permits!

    • @yoo123191
      @yoo123191 6 місяців тому +6

      @@TCP_Pandian Excellent, thank you Ayya. We are waiting :)

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +5

      Who r not showing interest on Thamizh desiyam are suspecious.

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 6 місяців тому +14

    யாரைத்தான் நம்புவதோ. என்ற பாடல்தான் நீ நினைவுக்கு வருகிறது.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому +6

      ஒரேநம்பிக்கை நட்சத்திரம் பாண்டியன் ஐயா தமிழ்போல

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +16

      ஆமாம்! ஐந்தாம் தமிழர் சங்கத்திலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக நீக்கப்பட்டவர்களை எண்ணியபோது, இந்தப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +4

      நானே விலகிக் கொண்டேன். ​@@TCP_Pandian

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 6 місяців тому +9

    ஐயா, கவலை கொள்ளாதீர்கள். வரலாற்றில் எல்லா
    மகான்களும் இந்த வகை பிரச்சனைகள் சந்தித்துள்ளனர்.
    நீங்கள் விழிப்புணர்வோடு இருப்பது இறைவன் அருள்.
    அவர்கள் என்றும் உங்களை காத்து நிற்கின்றனர்.
    மக்களாகிய நாங்களும் என்றும் உங்களுடன்! 🙏🙏
    🌾🌾💐🌾🌾

  • @krishnappa8275
    @krishnappa8275 6 місяців тому +9

    நான் ஒரு முறை ஆழியார் ரவிச்சந்திரன் பரசுராமன் போல் உள்ளார் என்று பதிவிட்டேன் அதற்கு எதிர்ப்பு கருத்து தெரிவித்ததால் நான் பதிவை நீக்கி விட்டேன்

  • @mr.godwin9103
    @mr.godwin9103 6 місяців тому +15

    வணக்கம் அண்ணா, தமிழர் ஐந்தாம் சங்கம் நடத்தும்
    வாட்ஸ் அப் , செயலியும் கண்காணியுங்கள்,

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 6 місяців тому +39

    வணக்கம் ஐயா, மிக மிக தெளிவான விளக்கம். மிகவும் நேர்த்தியான சதி. அதை நீங்கள் கண்டுணர்ந்து எங்களுக்கு விளக்கும் விதம் மிக மிக அருமை! ஒவ்வொரு முறையும் நீங்கள் படும் வேதனையை எங்களால் உணர முடிகிறது. உங்களின் குறளிலும் அந்த கணம் , வருத்தம் 😢. சித்தரியல் காலந்தெரிக்காக நானும் அந்த சிவராத்திரியில் பங்கெடுத்திருந்தேன். என்னால் முடிந்த பண உதவியையும் செய்தேன்.
    கர்போட்டம், வான் பார்த்தல், கொடி மரம் (குச்சி நடுதல்) போன்ற பல நல்ல விடயங்களையும் நீங்கள் பாராட்டியது உங்களின் மான்பு 🙏. உங்கள் இருவரையும் நான் என் இரு கண்களாவே எண்ணினேன்!
    தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா!
    உங்களின் இந்த கடவுள் பணிக்கு நமது ஆசீவக கடவுளர்கள் உறுதுணையாக இருப்பார்கள்!
    உங்களுக்கு மன வலிமையையும், உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும், நல் ஆசிகளையும் நமது கடவுளர்கள் கொடுக்க தினமும் வேண்டுகின்றோம் ஐயா! 🙏🙏🙏

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +14

      இந்த நிகழ்வு, சதுரங்க வேட்டை படத்தை எனக்கு நினைவு படுத்துகிறது. அந்த படத்தையும் நீங்கள் பாருங்கள் ஐயா, சமர் போலவே அதுவும் மிக மிக முக்கியமான திரைப்படம்.
      நம்மை ஏமாற்ற அவர்கள் தீய விடயங்களுடன் நல்ல விடயங்கள் பல சேர்த்து சொல்வார்கள். பொய்யை உண்மையுடன் கலந்து. 🙏

    • @RadhaKrishnan-cn4ic
      @RadhaKrishnan-cn4ic 6 місяців тому +13

      வணக்கம் ஐயா தங்களின் ஒளிவு மறைவற்ற விழியத்தில் தாங்கள் கூறிய கருத்துரைகள் மனதை பக்குவ படுத்தியுள்ளது.கடவுளர்கள் நல்ஆசியால் தாங்களும் ஆழியார் அய்யாவும் கருத்து பேதம் நீங்கி ஒன்றினைந்து தமிழ் நல்லுலகம் மீண்டும் தழைத்தோங்க எங்கும் நிறைந்த நம் வாழ்வாங்கு வாழ அருள்பாலித்து வரும் விண்நாயகர் பெருமாள்கருணை நிறைந்து பெற்று மனம்திறந்த நிலையில் ஒன்றாக பயணித்து தமிழ்மக்கள் மனதில் தெளிவான நம்பிக்கைவளர முருகபெருமானை மனமுறுகி வேண்டுகிறேன்.வீண் புறளிபரப்பிவரும்பிண்டாரிகள்கருத்துரைகள் எல்லாம் அழிந்து புதிய வாழ்வியலை மக்கள் மனதில் நிறைந்து பெருக உழைத்து வரும் பாண்டியன்ஐயாஅவர்களை உடல் உள்ளம் உயிர் உருகவேண்டி வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு
      என்று வாழ்த்துகிறேன் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +18

      உங்களின் வேண்டுதலுக்கு மிக்க நன்றி, கோபி!

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      ​@@TCP_Pandianஇப்படி சதுரங்க வேட்டை சமர் மூன்றாம் புலிகேசி என்று படம் பார்த்துக் கொண்டு இருக்காமல்.
      உங்கள் தமிழ்ச் சங்கத் தம்பிகளை மாடிக்கு அழைத்துச் சென்று சூரியனையும், நிலாவையும் கவனியுங்கள். மாடியில் குச்சி நட்டு நிழல் எப்படி பார்ப்பது என்று கவனியுங்கள்.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 6 місяців тому +11

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே......

  • @sathiayugam
    @sathiayugam 6 місяців тому +16

    ஐயா நலமுடன் வாழ வேண்டும்.❤

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      ஆசீவகதாய்மண் சேனலையும்காணமுடியவில்லையே மாயமாகமறைந்துபோனது அதுவும்போலியா

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 6 місяців тому +33

    ஐயா 🙏திரு பாண்டியன் ஐயா 🙏அவர்களும் ஐந்தாம் தமிழர் சங்க உறுப்பினர்களும் 🙏நலமோடுவாழ்க வளர்க 🙏🙏சகல எதிர்ப்புகள் துரோகங்களையும் தாண்டி வீர,வெற்றிநடை போடனும்!🙏
    🙏வீர வேல் வெற்றி வேல்🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      நிச்சயமாக!

  • @ranielango2110
    @ranielango2110 6 місяців тому +9

    ஐயா நம் கடவுளர் உங்களுக்கு பாதுகாப்பாக
    இருந்து துனை நிற்பார்கள்
    முருகா ஐயா ஈசனே திருமாலே கண்ணனே இந்திரன்
    ஐயா இராவணன் ஐயா
    கும்பகர்ணன் ஐயா நீங்கள் அனைவரும்
    பாண்டியன் ஐயாவிற்க்கு
    துனை நிற்கவேண்டும்

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 6 місяців тому +40

    ஆம் ஆசானே, கடந்த ஆண்டு நடந்த சிவராத்திரி விழாவை நேரலையில் கண்டேன்,உங்களை பற்றி எதுவும் பேசவில்லை, பிராமணன் சூழ்ச்சி செய்வதில் வல்லமை பெற்றவர்கள் என்பதை இதில் இருந்து உணரமுடிகிறது, நன்றி, வாழ்க நலம் மற்றும் வளத்துடன் ஐந்தாம் தமிழர் சங்கம்.! நன்றி ஆசானே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +32

      மிக்க நன்றி! சித்தரியல் நாட்காட்டியை வெளியிடும் போது, ராசிகளையும், அதைக் கண்ட என்னையும் பற்றிப் பேசாமல், வெளியிடுவது,
      நம்மால் புரிந்து கொள்ள முடியாதச் செயல்! புரிந்து கொண்டோம், இது பிண்டாரிகளின் செயல் என்று!
      திட்டமிட்ட அரங்கில் நடத்த முடியவில்லையாம்! கடைசி நேரத்தில் அரங்கை மாற்றினார்களாம்,
      எல்லாமே, எனக்கெதிராக நடந்த சதியை மறைக்கும் நாடகம்!

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +1

      உங்களையும் கலந்து கொள்ள அழைத்தோம். நீங்கள் தான் வர மறுத்தீர்கள். ஹீலர் பாஸகரை ஏஜெனட் என்று கூறினீர்கள்.
      அப்பொழுதே உங்கள் அறியாமையை நினைத்து பரிதாபப் பட வேண்டி இருந்தது.
      ராசிகளை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை . அது ஏற்கனவே மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் ஆய்ந்து வடிவமைத்தார்கள்.
      மூன்று தமிழ்ச் சங்கங்களிலும், அறிவார்ந்த கருத்துக்கள் விவாதிக்கப் பட்டு 64 கலைகளிலும் நுட்பமாக உள்ளே சென்றார்கள்.
      உங்கள் தமிழர் சங்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே மீம்ஸ் போடுவதும், அடுத்தவர்களை இழிவு படுத்துவதையும் தொழில் ஆக்கினீர்கள்.
      அதை கேட்டால் அதை ஒரு கலை வடிவம். என்றீர்கள்.
      ஆரோக்கியமான விவாதம் நடந்த மாதிரி தெரியாததால் தான் நான் உங்கள் தமிழ்ச் சங்கத்தில் இருந்து விலகினேன்.
      இப்பொழுது உங்கள் மேல்தான் சந்தேகமாக உள்ளது.
      வெளியே மாடிக்குச சென்று சூரியனையும், நிலாவையுமாவது பாருங்கள்.
      நிழலை கவனியுங்கள்.
      24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் அவைகள் வலம் வருவது தெரியும்.
      ராசி, நட்சத்திரங்கள் உங்கள் சென்னையில் தெரியாது ? சூரியனும், நிலாவுமா தெரியாது.
      நிலாவை ஒரு மாதம் கவனித்தாலே அது 29.66 திகிரி சாய்வில் அது பூமியை சுற்றிக் கொண்டு இருப்பது புரியுமே!
      இப்படி வாண் பார்க்கத் தெரியாமல் நான் தான் கண்டு பிடித்தேன் என்று கூறிக் கொண்டு அலைவது அபத்தமாக இருக்கிறது.
      google- தான் பிண்டாரிகளின் கூடாரம்.
      அவர்கள் பின்னால் அழைந்தால் அந்த எண்ணங்கள் தான் ஓங்கும்.
      கொஞ்சம் மாடிக்குச் சென்று சூரியனையும் நிலாவையும் கவனியுங்கள்.
      அப்புறம் நாட்காட்டி தயாரிக்கலாம்.

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 6 місяців тому +2

      @@TCP_Pandian அவர்கள் சதிச் செய்து எந்த பலனுமில்லை. மிகக் குறுகிய காலத்தில் சிக்கிக் கொண்டார்கள்.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +1

      @@TCP_Pandian ராசிகளை உருவாக்கியவர்களே அமைதியாக இருக்கிறார்கள்.
      ராசிகளால் எத்தனை பேர் வாழ்க்கை பரிதாபமாக உள்ளது என்பதை அறிவீர்களா?
      அந்த ராசிகள் இது சிவனுக்கு உரியது , அது முருகனுக்கு உரியது என சொல்லிவிட்டால் போதுமா?
      அதை சரியாக வாண் பார்த்து என்ன தவறு என தெரிந்து அதை திருத்த வேண்டாமா?
      அதைச் செய்யாமல் இருந்ததை, சங்கரனார் சொன்னதை சொல்லி விட்டு நான் தான் கண்டு பிடித்தேன் என சொல்வதால் யாருக்கு என்ன பயன்.
      நாட்காட்டி எப்படி தயாரிப்பது, இன்னும் உங்களுக்கு திதி என்றால் 13 திகிரி கணக்கே தெரியவில்லை. எப்படி துள்ளியமான நாட்காட்டி தயாரித்தீர்கள்.
      தீபாவளிக்கு தவறான கருத்தைப் பரப்புகிறீர்கள்.
      நான் பாரிசாலனுக்கு எதிராக பேசவில்லை என்கிறீர்கள்.
      எப்படி பேசுவது. நான் பேசினால் உண்மை வெளி வந்து விடாதா?
      23.5 திதிரி சாய்வை நிழல் குறித்து எப்படி அறிவது என சொல்லி விடுங்கள் பார்க்கலாம்.
      ஒரு கருத்தில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என ஒதுங்கி விட்டு தெரிந்தவர்களை எப்படி கையாள்வது என்ற சாதாரன ஆளுமை இல்லாத உங்களை எப்படி ஏற்றுக் கொள்வது.
      சும்மா பிண்டாரிகள் மேல் பலி போடாமல் ஒரே ஒரு தான் முழுதாக நிழலை கவனியுங்கள். உண்மை தெரியும்.

    • @Sairam-3628
      @Sairam-3628 4 місяці тому

      இவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாதீர்கள்...
      கலர் கலராக டைப்பிங் வீடியோ போடுவதைத் தவிர இந்த பாண்டியன் ஐயா வேற என்ன செய்துள்ளார்...
      ஆனால் ஹீலர் பாஸ்கர் ஐயா சுயசார்பு வாழ்க்கையில் பெரிய புரட்சி ஏற்படுத்தியுள்ளார்..
      இலுமினாட்டிகள் கொண்டு வந்த கல்வித் திட்டத்திற்கு எதிராக தற்சார்பு கல்வியை கொண்டு வந்துள்ளார்..
      ஹீலர் பாஸ்கர் ஐயா எப்போதும் ஓர் அழிவு அதன் உச்சத்தை தொட்ட பின்பு தான் அது அழியத் தொடங்கும் என்ற எதார்த்தத்தை குறிப்பிட்டுள்ளார்.
      அதுவரை நாம் சும்மா இருக்கக் கூடாது . இயற்கை மருத்துவம் சுயசார்பக் கல்வி விதைகள் விவசாயம் என , இது போன்ற பல விஷயங்களை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
      அப்போதுதான் நம் எதிர்காலத்தில் அவர்களை ஜெயிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
      அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது..
      பிற்காலத்தில் இலுமினாட்டி சாம்பிராஜ்ஜியம் வேரோடு அழிவதற்கு பல்வேறு துறைகளில் கடினமாக உழைத்து விதை இட்டவர் ஹீலர் பாஸ்கர் ஐயா தான்..
      அத்தகைய மாண்புமிகு மனிதரை இப்படி சந்தேகப்பட உங்களுக்கு எல்லாம் எப்படி தைரியம் வந்தது...
      அறிவில்லையா உங்களுக்கெல்லாம்...
      உங்களுக்கெல்லாம் துணிவு தைரியம் ஏதாவது இருந்தால் அவரைப் போல் களத்தில் இறங்கி போராடுங்கள்.. அதற்கு வக்கில்லை எனில் இப்படி வந்து கிறுக்குத்தனமாக கமெண்ட் செய்து கொண்டு ஒரு மாமனிதரை இழிவுபடுத்தாதீர்கள்.
      அதற்கான பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கின்றேன்...
      நீங்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் உலகத்திலேயே பாண்டியன் ஐயா மட்டும்தான் உத்தமர் மற்றவர்கள் அனைவரும் இலுமினாட்டியின் கைக்கூலிகள் அப்படித்தானே...
      கேலிக்கூத்தாக இருக்கிறது இத்தனை அறவேக்காடுகளை எல்லாம் பார்க்கும் போது...

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 6 місяців тому +17

    யூத பிராமண ஏவல்களிடமிருந்து தமிழினத்தை காத்துநின்று தூயத்தமிழ்தேசியத்தை கட்டமைத்திட அருள்வாய் கருத்தினனே!!
    எங்கள் கற்குவேல் ஐயனாரே!!

  • @singaporemelmaruvathuradhi9080
    @singaporemelmaruvathuradhi9080 6 місяців тому +9

    அருமை. நல்ல விளக்கம் பாண்டியன் சார்

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 6 місяців тому +9

    த்ரோகியை மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை மன்னிக்க கூடாது ஐய்யா

  • @SedhuRaman-on1yp
    @SedhuRaman-on1yp 6 місяців тому +9

    நான் முருகாபெருமாள் மற்றும் தான் வாயிபடுகிரேன்

  • @RMURUGA511
    @RMURUGA511 6 місяців тому +7

    உள்இருந்து உடன் கெடுப்பான் உடன்இருப்பான் .. வில(க்)கி செலுங்கள்...

  • @aswinvigneshr
    @aswinvigneshr 6 місяців тому +8

    ஆழியார் அழிவு ஊழி பற்றி பேசுகிறார்.பேரெ காட்டிக் கொடுக்கிறது்.

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +1

      அது அழிவு அல்ல. நிகழவு.
      கணக்குகளுக்குள் சென்றால் தெரிந்ததை சொன்னேன்.
      மாற்றுக் கருத்து இருக்கிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டியது. அவ்வளவே!
      இரண்டு முறை ஊழி நடந்துள்ளது.

    • @archanadharanirajan5767
      @archanadharanirajan5767 6 місяців тому +2

      ​@@tamilarvinniyalumvazhviyal2883 சரி ஐயா அழிவு அல்ல நிகழ்வாகவே இருக்கட்டும். பத்தாண்டுகளில் உலகம் அழியப் போகிறது என்ற கூற்றை எந்த வகையில் சரி என்று ஏற்பது.

  • @mragavan23
    @mragavan23 4 місяці тому +2

    This guy is a pure joke

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 6 місяців тому +10

    இனிய மாலை வணக்கம் ஐயா 💐

  • @tamilarvinniyalumvazhviyal2883
    @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +9

    நான் பாண்டியன் ஐயாவை சந்தித்த முதல் நாளிலிருந்தே 23.5 பூமி சாய்ந்துள்ளது என்பது தவறு.
    அதுவும் நமக்குப் பாட புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கும் போது சூரியன் சுற்றாமல் நிற்பது போலும், சூரியனுக்கும் பூமிக்கும் 23.5 திகிரி சாய்ந்துள்ளதாகத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
    அது தவறு.
    பூமி மட்டும் 24 திகிரி சாயவில்லை, சூரிய குடும்பமே 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் செல்கிறது என்று கூறி நான் வானத்தைக் காட்டி விளக்கினேன்.
    ஏனென்றால எல்லா கோள்களுமே அந்த 24 திதிரிசாய்ந்த ராசியின் பாதையில் தான் செல்கிறது..
    என அவரிடம் திரும்பத் திரும்ப
    விளக்கிப் பார்த்தேன்.
    அந்த சாய்ந்த ராசிகளின் வட்டப் பாதையில் தான் சூரியனும் தன் சாய்ந்த வட்டப் பாதையில் ஒரு சுற்றை முடிக்க 24,000 ஆண்டுகள் (26, 600 வருடங்கள்) ஆகிறது என Stellerium App-லும் அப்படி இருப்பதை காண்பித்தேன்.
    அப்படி கணக்கிட்டுத்தான் மீனயுகம் பிறந்தது என முன்பே அறிந்து சொன்னேன்.
    அதை அவர் புரிந்து கொள்ள முயற்சியே எடுக்காமல் பூமிதான் 23.5 திகிரி சாய்வாக இருப்பதாக நம்பிக் கொண்டு இருந்தார்.
    சரி அவருக்கு அவராக வாண் பார்க்காத வரை புரியாது என சொல்வதை விட்டு விட்டேன்.
    அந்த கணக்குகளின் படி ஆய்வு செய்த போது தான் திருக்குறளின் அதிகாரங்களிலும், இயல்களிலும் , 1330 குறள்களிலும் , நிலா சுற்றும், சசாபுத்திக் கணக்குகளும் சரியாக பொருந்தி வருவதைப் பார்த்து அவரிடம் திருக்குறளில் விண்ணியல் கணக்குகள் உள்ளது அதில் 20 வீடுகள் , 18 படிகள், கருமைய கணக்குகள், முப்பால் என்றால் பால் வெளியின் கணக்குகள் தான் என விளக்கினேன்.
    ஆனால் அவர் திருக்குறளின் அதிகாரங்களைத் திருடி விட்டார்கள் நான் சொல்வது தவறு என அதைப் பற்றி விழியங்களாக வெளியிட்டார்.
    அதிலும் எனக்கு உடன்பாடில்லை.
    Giza Pramid - க்கும் திருக்குறளுக்கும் தொடர்பு உண்டு அதற்கும் முப்பாலுக்கும் தொடர்பு உள்ளது.
    அது ஊழிக் கணக்குகள் தான் என விளக்கினேன்.
    இதுவரை இரண்டு பெரும் ஊழிகள் நடந்து இருக்கிறது. அதில் முதல் ஊழியில் குமரிக்கண்டம் மூழ்கியது. இரண்டாம் ஊழியில் பூம்புகார் மூழ்கி, சென்னை வரை கடல் மேலேரி இருக்கிறது . இந்த ஊழிகள் ஒரு சூரிய சுற்றில் மூன்று முறை நடப்பதைத் தான் மூன்று பால்களாக கொடுத்து உள்ளார்கள்.
    பொருள் பால் என்றால் சிவன் காலம் குறிஞ்சித் தினையும், முல்லைத் தினையும், இருந்த காலம்.
    அறத்துப் பால் என்றால் முருகன் காலம். காட்டை அழித்து
    மருத நிலங்களும், மனிதர்கள் இடம் பெயர நெய்தல வளர்ந்த காலம். அது தான் அறத்துப் பால் எனவும்.
    இன்பத்துப் பால் என்றால் இரண்டாம் ஊழியில் பூம்புகார் அழிந்த போதுதான் கண்ணகி , மதுரைக்கு , மதுரையில் தமிழச் சங்கம் மாற்றப் பட்ட போது அங்கு குடியேறுகிறார்கள்.
    கபாடபுறத்திலுருந்து மதுரைக் தமிழ்ச் சங்கம் மாற்றப் பட்டது இரண்டாம் ஊழிக்குப் பிறகுதான்.
    அப்பொழுது இலங்கைக்கும் தாமிரபரணி ஆற்றுக்கும் இடையே இருந்த நிலப்பரப்புகள் பூம்புகாருடன் மூழ்கிய போது தான் மதுரைக்கு தமிழ்ச் சங்கம் மாற்றப்பட்டது.
    இளங்கோ அடிகள் சொன்ன வான்பகை என்பது விண்ணில் கணக்குகளை நம் தமிழர்கள் முன்பே ஆய்ந்து அறிந்து அந்த வான்பகையை முறியடித்து மீண்டார்கள் என்பது தான். வானில் இருந்து வந்தகல்லால் அல்ல. அப்படி வானத்தைப் பார்த்தால் அந்தக் கணக்குகள் சரியாக இருக்கிறது என்று கூறினேன்.
    பொதிகை மலையில் கபாடபுரத்தில் தமிழ் சங்கம் இருந்த போதே Reserch Center ஆரம்பித்தார்கள், அதுவே மதுரைக்கு மாற்றப் பட்ட போதும் பொதிகை மலை Reserch Centre ஆகத்தான் சித்தர்களால் உருவாக்கப்பட்டு இருந்தது.
    தொடரும்.

    • @ரேகாசங்கர்கணேசன்
      @ரேகாசங்கர்கணேசன் 6 місяців тому +1

      ஐயா கோள்கள் சாயந்துள்ளது. ஆனால் கோள்களின் பாதை என்பது வெற்றிடம் தானே அது எவ்வாறு ஈர்ப்புக்கு உட்படும் விளக்குங்கள்?

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      @@ரேகாசங்கர்கணேசன் ஈர்ப்புக்கு magnetic field - போது மே

  • @sharavanan003
    @sharavanan003 6 місяців тому +11

    நன்றி ஐயா. மேலும் ஒரு பகைவனை அடையாள படுத்தியதற்கு இவனுடைய நாட்கட்டியை நான் வாங்கவில்லை

  • @683leojoseph6
    @683leojoseph6 5 місяців тому +2

    Nenga pesuratha kekkum pothu you have any psychological problem...

  • @rameshperumall4659
    @rameshperumall4659 6 місяців тому +5

    Dear Pandian Ayya,
    My humble opinoin is both words 'Aseevagam' & 'Thamilagam' have 'அகம்'. Therefore word 'Thamilagam' can be used without hesitation.
    I'm writing this because , I saw in recent videos some comments were against word 'Thamilagam'. Those are baseless.
    Thank you.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +2

      சரியாகச் சொன்னீர்கள்!

  • @sathiayugam
    @sathiayugam 6 місяців тому +27

    ஆழியார் ஐயாவும் பாரியாக மாறாமல் இருக்க வேண்டும்😢

    • @KannanKannan-ck6yx
      @KannanKannan-ck6yx 6 місяців тому

      நீ இவனுடைய வீடியோவை பார்த்து பைத்தியமாக மாறாமல் இருந்தால் சரி

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 6 місяців тому +11

    சித்தரியல் நாட்காட்டியை சென்ற ஆண்டு வெளியிடும் போதே நினைத்தேன் உங்களை பற்றி மறந்தும் யாரும் பேசவில்லை ஒருவேளை நாட்காட்டி மக்களை சீக்கிரம் சென்று அடைந்தால் சரி என்று நீங்கள் இருந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் ஐயா
    இந்த ஹீ லர் பாஸ்கர் ஜெயசீலன் அவர்களை வளிந்து சென்று ஆதரித்த போதே நான் அழைத்து ஒரு மணி நேரம் பேசினேன் வேண்டாம் என்று கேட்கவில்லை மனிதன் , போக அக்குபஞ்சர் இல் நான் படித்த வரையில் சீனா அக்குபஞ்சர் மட்டுமே இப்போது உள்ள பாட திட்டத்தில் ஓர் அளவு முழுமை பெற்று உள்ளது ஆனால் இவர் ஆதரிக்கும் ஒற்றை புள்ளி வைத்தியம் பாழ் முழுமை பெறாத பாடம் , இவர் குரு நாதர் இயற்கை குமார் ,fazzulur Rahman அனைவரும் சந்தேகம் may be freemasan உள்ளவர்கள் ஐயா

    • @independent_researcher
      @independent_researcher 6 місяців тому +1

      அக்குபஞ்சரில் எந்த புத்தகம் அல்லது ஆசிரியர் சரியான முறையில் விளக்கி இருக்கிறார்கள் என்று சற்று கூறுங்கள் நண்பரே. நன்றி..

    • @BalasubramanianDBala
      @BalasubramanianDBala 6 місяців тому +1

      ஆங்கிலத்தில் Giovanni book famous

    • @independent_researcher
      @independent_researcher 6 місяців тому

      @@BalasubramanianDBala நன்றி நண்பரே!

  • @அறம்_தமிழ்
    @அறம்_தமிழ் 6 місяців тому +4

    எந்த இமாக இருப்பினும் தமிழையும் தமிழரையு சிதைக்கு நினைக்வே விடக்கூடாது...

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 6 місяців тому +9

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 6 місяців тому +16

    ஐயா தவசி பாண்டியன்
    முனைவர் ஐயாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கம் , இந்த விழியம் மிகச்சிறந்த உண்மை வாய்ந்ததாக நான் கருதுகிறேன் , நானும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். தாங்கள் தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் என்ற ஏற்பாட்டிற்கு பெரும் உதவி செய்திருக்கிறீர்கள் அதை யாம் அறிவோம் ஆனால் ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா , நன்றி கொண்டதாகத் தெரியவில்லை...உங்கள் கருத்து குறித்து ஒருவிழியமும் செய்யவில்லை , ஒரே ஒருமுறை பாரிசாலனுக்கு பதில் கூறும்போது இது பாண்டியன் ஐயா கருத்துதான் என்று சொன்னார் ...அவ்வளவுதான் அதன் பிறகு ஒரு விழியத்தில் கூட தங்களைப்பற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை தவறு செய்கிறார் ஆழியார் ரவிச்சந்திரன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      நான் உண்மை மட்டுமே பேசுவேன்! உண்மையாக வாழ்ந்தால், உண்மை பேசுவது சுலபம்!

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +3

      👌🙏​@@TCP_Pandian

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec 6 місяців тому +2

      @@vrvsundaram நணபரே...
      சகித்துக்கொள்வோம் , பொருத்துக்கொள்வோ , பரவாயில்லை , இது நம்மை என்ன செய்துவிடப்போகிறது , வரட்டும் பார்த்துக்கொள்வோம் , இதுபோன்ற வார்த்தைகள் , பெரும் பாதிப்பை தமிழ் சமுதாயத்திற்கு உண்டானாது , ரவிச்சந்திரன் ஐயா , பாண்டியன் ஐயாமீது இன்னும் பற்று வைத்துள்ளார் என்றால் காலத்தால் போற்றப்படுவார் பொறுமையுடன் பார்ப்போம் நன்றி

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec 6 місяців тому +3

      @@vrvsundaram நன்றி தங்கள் பதிலுக்கு, இதில் உதாசீனப்படுத்த ஒன்றுமே இல்லை , நானும் ரவிச்சந்திரன் ஐயா விழியம் நிறைய பார்த்திருக்கிறேன் , நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் , முனவர் வேலாயுதம் பாண்டியன் ஐயா, கடந்து வ ந்த பாதை சராசரி மனிதனால் கடந்து வந்திருக்க முடியாது .
      கடல் இருந்ததால் மழைபொழிந்ததா? மழைபொழிந்ததால் கடல் உருவானதா? இதற்கு விடைகாணுங்கள் உங்களுக்கு புரியும் , எல்லாம் நன்மைக்கே...!!

  • @dhalyalans4724
    @dhalyalans4724 6 місяців тому +4

    எனது இந்த கருத்து சரியா! தப்பா! என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் என் அறிவுக்கு எட்டாதை
    கேட்டு உள்ளேன் .
    அலியார் அவர்கள் சொல்லியதை கருத்தில் கொண்டால்!
    நீல் வட்ட பாதைகள் சாய்த்து இருந்தால்! எல்லா கோலங்களும் சாய்ந்து தானே! சுற்றும்.
    ஆனால்! பூமி மட்டுமே தான் சாய்த்து இருக்கு, என்று செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து இருக்குமே .

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 6 місяців тому +7

    வணக்கம் ஐயா

  • @tamilarvinniyalumvazhviyal2883
    @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +2

    251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும்,
    பாரமான தேவரும், பலுதிலாத பாசமும்,
    பூரணாத அண்டமும்,
    லோக, லோக, லோகமும்
    சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே?
    ஆறில் ஐந்து பூதமாய் என்றால் ஓம் எனும் 6-க்கு உள்ளே அ. உ, ம் எனும் விதை, கருமுட்டை, மற்றும் அது ஆணா? பெண்ணா? அதன் உடலியல் கூறுகள், மணவியல் கூறுகள் என உள்ளடக்கிய அந்த நாதம் கருமுட்டை ஆகிய ஆறாகிய மூன்றும் சேர்ந்து ஐந்து பூதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அனைத்து தேவர்களும் (மனிதர்களும்), யோனி என்றால் இந்த தேவர்களின் (மனிதர்களின்) அமைப்பு எப்படி இருக்கிறது என்ற விளக்கத்துடன் கூடிய Software தான் கருமுட்டை.
    பதி, பசு, பாசம் எனும் மூன்றில் . பசு என்பது மனிதன், பதி என்பது இறைவன். பாசம் என்பது இறைவனால் படைக்கப் பட்ட பொருட்கள்.
    மனிதன் , படைக்கும் இறைவனிடம் செல்லாமல் இறைவன் படைத்த பொருட்களில் நாட்டம் வைக்கிறான்.
    அதைத்தான் பழுதில்லாத பாசம் என்கிறார்.
    ஏனென்றால் இறைவனால் படைக்கப்பட்டவைகள் தான் பாசம். அதில் பழுது இருக்காது.
    இந்த பாசத்தினால் ஈர்க்கப்பட்ட பாரமான தேவர்கள் (மனிதர்கள்) என்கிறார்.
    பூரணாத அண்டமும் என்றால் பூரணமாக உள்ள அண்டம் எப்பொழுதுமே இருக்காது என்பது தான் அவர் சொல்வது.
    ஒன்று விரிந்து கொண்டு இருக்கும் அல்லது சுருங்கி ஒடுங்கிக் கொண்டு இருக்கும். என்பதைத்தான் பூரணம் பெறாத அண்டமும் என்கிறார். பிறந்து இறப்பது தான் உயிர்களின் இயல்பு. இப்படித்தான் இந்த அண்டத்தில் உள்ள லோக லோக லோகங்கள் எல்லாமே விரிந்து ஒடுங்கும்! என்கிறார்.
    இப்படி வெந்து போன உடல்கள் எப்படி திரும்ப வரும், சொல்லுங்கள் என்கிறார்.

  • @TruthFollowerRaghu
    @TruthFollowerRaghu 6 місяців тому +14

    அப்போ இனிமே ஆழியாறு, பன்றி கூட போய் சேந்துக்குவாரு. சேந்துக்கிட்டு உங்கள பத்தி தப்பு தப்பா பேசுவாரு ஐயா.
    ஐயா, உங்களுக்கு என்றும் நமது கடவுளர்கள் துணை இருப்பார்கள் ஐயா🎉

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      அப்படியெல்லாம் போய் சேர்ந்து கொண்டு தப்புத்தப்பாக பேச மாட்டேன்.
      எனது கருத்துக்களை கூறினேன். அவ்வளவுதான்.
      இதில் பிண்டாரிகள் எப்படி வந்தார்கள் என்பது புரியவில்லை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +2

      நீங்கள் சொன்னது போன்றே இப்போது செய்யத் தொடங்கியுள்ளார்.

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 6 місяців тому +6

    நன்றி ஐயா🙏

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 6 місяців тому +7

    நன்றி பாண்டியன் ஐயா

  • @Sri_subhi
    @Sri_subhi 4 місяці тому

    வணக்கம் ஐயா, நன்றிகள் பல கோடி தங்கள் அனைத்து விழியத்திற்கும், ஐயா சேரன்மகாதேவியில் உள்ள கொழுந்து மாமலை முருகன் கோவிலில் உள்ள கல்வெட்டில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடலினுள் சென்றுவிடும் ; அடுத்து சேரை வரை கடல்நீர் வந்துவிடும்; திருசெந்தூர் போல் கொழுந்து மாமலை முருகன் கோயில் புகழ்பெரும் என கல்வெட்டு உள்ளதாக கேள்வி பட்டிருக்கிறோம். அகத்தியப்பெருமான் ஜீவ நாடியில் சைனாகாரன் கட்டிய அணையின் விளைவாகவே பூமி தன் அச்சில் 3நிமிடங்கள் வேகமாக சுற்றுகிறதாகவும் இமயமலை பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். மனிதர்களின் வாழ்வியல் முறைகளால் பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்தும் மாற்றத்திற்கு உள்ளாகிறது. எமக்கு இதற்கு மேல் சொல்ல அனுபவமோ வயதோ இல்லை. இந்த பிண்டாரிகள் எறும்பு ஊற கல்லும் கரையும் என்பது போல ஆழியாரையும் தங்களுக்கு எதிராக திருப்பியிருக்கலாம். ஆழியார் அவர்கள்கட்டிலிருந்து விரைவில் வெளிவந்து சரியான விளக்கங்களை தங்களுக்கு தர எம்பெருமான் சிவபெருமானை வேண்டுகிறோம்.🎉

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 6 місяців тому +6

    நன்றி ஐயா

  • @tamilsongs2979
    @tamilsongs2979 2 місяці тому

    Nengalum konjam aduthavanga solradhu consider panunga ayya pls..

  • @dhanutimes5751
    @dhanutimes5751 2 місяці тому

    ஐயா வணக்கம் ஆழியார் ஐயா என்றால் யார் என்று எனக்கு தெரியவில்லை கொஞ்சம் சொல்லுங்கள்

  • @pushpa2486
    @pushpa2486 6 місяців тому +6

    இரவு வணக்கம் ஐயா🙏

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 6 місяців тому +12

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா நமது விரலை கொண்டே நமது கண்ணை குத்துகிற பாணியை கையில் எடுத்திருக்கின்றனர் இந்த உ த பிராமணர்களும் மற்றும் நிரந்தர கடப்பாகளாகிய திராவிடர்களும் . அழியார் ரவிச்சந்திரனின் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டிருந்தீர்கள் ஹீலர் பாஸ்கர் ஐயாவும் கலந்து கொண்டிருந்தார். அப்போதே எனக்கு எப்படி நமது சித்தர் ஐயா ஹீலர் பாஸ்கர் கலந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்கிற ஐயம் இருந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல இந்தக் குள்ளநரி கூட்டம் தாங்கள் செய்யும் நரித்தனத்தை தங்களுக்குத் தெரியாமலேயே தடயங்களை பதிந்து கொண்டு செல்கின்றனர். அதைப்போல் இன்னும் பல பேர் நமக்கு நெருக்கமானவர்கள் மேலும் பட்டைய படிப்பு படிப்பவர்கள் இவர்களையெல்லாம் எதிர்காலத்தில் யூத பிராமணர்கள் மிரட்டி பணிய வைத்து தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம். சென்ற காணொளியில் நீங்கள் தெரிவித்த அருண் என்பவரே சாட்சி. இதுபோன்று நமது விசுவாசியாக இருக்கிற நண்பர்களையே நமக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தும் உக்த்தி, மேலும் உங்கள் வீட்டின் வளாகத்தில் ஒரு பெண்ணை உலா வர விடுவது உங்களின் சிந்தனை ஓட்டத்தை மட்டப்படுத்ததான் என்று நான் நினைக்கிறேன்
    . உங்கள் சிந்தனை ஓட்டம் நாளா பக்கமும் சிதறும் போது உங்கள் ஆய்வுகள் சற்று சுனக்கம் ஏற்படத்தானே செய்யும். ஆனாலும் நமது கடவுளர்களின் நல்லாசியை கொண்டுதான் நாம் இதுபோன்ற சூழ்ச்சிகளை வெற்றி கொள்ள முடியும். எது எப்படி ஆயினும் நமது கடவுளர்கள் நமக்கு துணை இருப்பார்கள் என்பது திண்ணம். ஐயா இந்த யூத பிண்டாரிகள் அனாணப்பட்ட அருட்பெருஞ்ஜோதி யாரே கொன்றவர்கள் தானே இவர்கள். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலகட்டம் ஐயா. நமது கடவுலர்கள்தான் நம்மை வழிநடத்த வேண்டும். எது எப்படி ஆயினும் எல்லாம் நன்மைக்கே என்று நம்பிக்கையோடு பயணிப்போம் ஐயா. ஆனால் ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கொறடா என்று சொல்லி இருந்தீர்கள். அவரை எவ்வாறு அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டீர்களா ஐயா அல்லது இன்னும் அவர்தான் கொராடாவ.
    எல்லாம் நன்மைக்கே என்று நமது கடவுளர்கள் நமக்கு துணை இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம் ஐயா. ஐந்தாம் தமிழர் சங்கம் செய்யும் டி சட்டையை
    மலேசியாவுக்கு அனுப்புவது எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள் ஐயா.
    ஆழியார் ரவிச்சந்திரன் அய்யாவின் டெலிகிராப் சேனல் மற்றும் youtube சேனலில் இருந்து இப்போது விலகி விடுவேன்.இந்த எச்சரிக்கை காணொளியை படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +21

      அருட்பெருஞ்சோதியார் வாழ்ந்தக் காலம், கலி யுகம்!
      நாம் வாழும் காலம், சத்ய யுகம்! கடவுளர் என்னைக் காத்து நிற்கின்றனர்.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 місяців тому +4

      ​@@TCP_Pandianஆம் ஐயா உண்மைதான். நாமும் நமது முயற்சியாக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நமது கடவுளர்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்பது முற்றிலும் உண்மை. பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @amiirthapriya4065
    @amiirthapriya4065 5 місяців тому

    பாஸ்கர் பற்றிய முழு விடியம் சொல்லுங்கள். நல்வரா ?

  • @SarasWathy-s9s
    @SarasWathy-s9s 6 місяців тому +10

    வணக்கம் ஐயா...
    விசியம் இப்பிடி இருக்கையில் ...ஆழியார் மற்றும் ஹீலர் பாஸ்கர் வெளிட்ட நாட்காட்டியில் உண்மை இருக்குமா என்ன...?இவர்கள் சதி என்றால் இவர்களால் உருவாக்கிய நாட்காட்டியும் சதியாகதானே இருக்கும்.....சிந்திக்கதான் வேண்டும்....😢

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому

      இதில் சதி எல்லாம் ஒன்றும் இல்லை.
      அவரிடம் நாட்காட்டி தயாரித்து விட்டோம்.
      அதை மகா சிவராத்திரியில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.
      பாண்டியன் ஐயாவிடமும் கூறினேன்.
      பாண்டியன் ஐயா ஹீலர் பாஸ்கர் பிண்டாரிகளின் ஏஜென்ட் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
      அந்த நேரத்தில் அதை மகாசிவராத்திரியில் வெளியிட்டோம்.
      இந்த மகாசிவராத்திரி நிகழ்வை நடத்துவதற்கு ஹீபர் பாஸ்கர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை உடனிருந்து கவனித்ததால் அது போன்ற நிகழ்வுகள் இனி வேண்டாம் என முடிவு செய்து விட்டோம்.
      இது சாதாரண நிகழ்வு அவ்வளவுதான்.
      இது பெரிய சதி லெவலுக்கு கெண்டு சென்றால் என்ன செய்வது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +15

      அதில் சதி இல்லை! ஆனால், பிழைகள் இருந்தது!
      ஆனால், இன்றுள்ள ஒவ்வொரு காலண்டரும் பிழையானது தான்!

    • @SarasWathy-s9s
      @SarasWathy-s9s 6 місяців тому +2

      @@TCP_Pandian தாங்கள் கூறுவதை ஏற்கிறேன் ...நன்றி.

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 4 дні тому

    முருகன் அருள் கிடைக்கும். உங்களுக்கும் நம் தமிழுக்கும்.

  • @prrmpillai
    @prrmpillai 6 місяців тому +4

    Like n share 🎉

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 6 місяців тому +12

    ஆழியாரும் ஜக்கிபோல ஒருசைக்கோ பரசுராமன்தான் நாங்கள் புரிந்து கொண்டோம் நன்றிஐயா நம் ஆசீவக சித்தர்களான கடவுளர்களான சிவன் முருகன் ராவணன் கும்பகர்ணன் மண்டோதரி இந்திரன் கண்ணன் பஞ்சபாண்டியர்களும் திருமாலும் உங்களோடு பயணிக்கிறார்கள் துரோகிகளை களைஎடுத்துக்கொண்டே இருப்பார்கள் நமதுகடவுளர்கள் உணர்த்திகொண்டே இருப்பார்கள் நன்றி ஐயா நன்றிதமிழ்சிந்தனையாளர்பேரவை ஐந்தாம் தமிழர்சங்கம் நீண்டகாலம் அரசுஆலமரம் ருகுபோலதழைத்துவாழ்ந்து சாதித்துகொண்டே உள்ளார்கள் நம்கடவுளர்கள்

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 6 місяців тому +1

      வழக்கம் போல என்னையும், ஹீலர் பாஸ்கர் ஐயாவையும் பிண்டாரிகள் அனுப்பினார்கள் என்று பாண்டியன் ஐயா சொல்லி விட்டார்.
      பரவாயில்லை.
      ஆனால் அவர் இந்த விழியத்தில் கூறியவை அதைத் தவிர மற்றவைகள் சரியாகத் தான் கூறியுள்ளார்.
      அவருக்கும் எனக்கும் உள்ள பெரும் மாற்றுக் கருத்து பூமி 23.5 திகிரி சாய்ந்த அச்சில் சுற்றுகிறது என்பது தான்.
      அந்த Basic குழப்பம் தான் விண்ணியலில் உடைந்தால் எல்லா கணக்குகளும் ஒத்துப் போகிறது.
      இது அவருக்கு போக போகத் தான் புரியும்.
      இது அலோபதியின் கிருமிக் கொள்கை போல.
      எனக்கே தெரியாமல்
      என்னை பிண்டாரிகள் எங்கு வந்து பார்த்து என்னை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை.
      நான் சொல்லும் கருத்துக்கள் என்னுடைய சொந்த கருத்துக்கள் தான்.
      பாரிசாலன் குழப்பங்களில், நான் சொன்னது , நமக்கு வேறு நிறைய வேலைகள் உள்ளது , அந்தப் பையனைப் பற்றி பேசுவது நேர விரயம் என்று தான் கூறினேன்.
      பாரிசாலனுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
      அதே போல் ஹீலர் பாஸ்கர் பற்றி எனக்கு 12 வருடங்களாக தெரியும்.
      அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.
      அவரைப் பிண்டாரிகளின் ஏஜெண்ட் என்று கூறுவதை ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் நான் எதிர்த்துக் கொண்டு தான் இருந்தேன்.
      எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டு இருந்தால் யாரையும் நம்ப முடியாது.
      எதையும் செய்ய முடியாது.
      இதை அவர் எப்போது உணர்வாரோ தெரியவில்லை.
      நல்ல வேலை என்னை தமிழர் இல்லை என்று கூறவில்லை.
      நான் குயவர் குடிதான் என்று ஆரம்பத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் கூறி எனது கருத்துக்களை கூறினேன்.
      நான் குயவர் குடியில் , கொங்கு மண்டலத்தின் வாரக்க நாடு எனும் பல்லடம் பகுதி சார்ந்த குடியில் பிறந்தவன்.
      அதே போல் நான் உலகம் அழியும் என்ற கருத்தையும் கூறுவதில்லை.
      எப்படி கடல் பொங்கி குமரிக்கண்டம் மூழ்கிய தோ! அதே போல் மீண்டும் கடல் பொங்கி ஐரோப்பா , அமெரிக்கா மூழ்கி மீண்டும் குமரிகண்டம் அல்லது தென் அரைக் கோளம் மேலே உயரும் என்று தான் கூறிக் கொண்டு உள்ளேன்.
      இது நிகழ்வு.
      அதுவும் பூமி 10 திகிரி சாய்ந்துள்ளது.
      அதனால்தான் அந்த நிகழ்வுகள் என்பதை கூறுகிறேன்.
      எந்தப் பிண்டாரியையும் நான் பார்த்ததில்லை.
      அவர் பார்த்து இருக்கிறாரா என்று தெரியவில்லை.
      ஆழியாறு இரவிச்சந்திரன் ஐயாவின் பதில்கள்...

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +1

      🎉

  • @duraisingam-nz9fz
    @duraisingam-nz9fz 2 місяці тому

    உங்கள் ஆய்வுக்கு நம் கடவுளர் துணை கொண்டு நிற்பார்

  • @tamilarvinniyalumvazhviyal2883
    @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +4

    Corona காலத்தில் கொரானா போரியாலிசிஸ், கொரானா அஸ்ட்ராலிசிஸ் என்ற நட்சத்திரங்களைப் பார்த்து வியந்து உங்களிடம் எதார்த்தமாக சொன்னாள் எனக்கு பிண்டாரிகள் சொல்லிக் கொடுத்தார்கள் என்று புருடா விட ஆரம்பித்து விட்டீர்கள்.
    உங்கள் இயலாமையை என் மேல் பலி போட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள்.
    ஐந்தாம் தமிழர் சங்கம் ஆரம்பித்த போது மகிழ்ச்சியுடன் ஒரு தமிழனாக பங்கேற்றேன்.
    அங்கு விவேகமான விவாதங்கள் இருக்கும் என ஏமாந்தேன்.
    குழாயடிச் சண்டை போல எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் இருந்ததைப் பார்த்துத்தான் நான் வெளியேறினேன்.
    என்னையும் பிண்டாரிகளிடம் அனுப்பி வைத்து விட்டீர்கள்.
    யார் அந்த பிண்டார்கள் எனக்குத் தெரியாமல் உங்களிடம் அனுப்பி வைத்தார்கள் என்று சிரிப்பாக இருக்கிறது.

    • @kannanview
      @kannanview 6 місяців тому +7

      நீங்கள் கதறுவதைப் பாக்கும் போதும் சிரிப்பாகத் தான் இருக்குது😂😂😂 நல்லா கதறுங்கள்.
      எங்க ஐயா ஒத்தை வீடியோல உங்களை மொத்தமா சாய்ச்சிட்டாரு❤❤❤

    • @tamilarvinniyalumvazhviyal2883
      @tamilarvinniyalumvazhviyal2883 6 місяців тому +2

      @@kannanview யார் கதறப் போகிறார்கள் என்று காலம் பதில் சொல்லும்.
      அவர் 23.5 திகிரி Galactic view -ல் என்று சொல்கிறார்.
      ஆனால் நம் பாட புத்தகத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் என்று கான்பிக்கிறார்கள்.
      பூமி மட்டும் 23.5 திகிரி சாய்வாக இருப்பதாக சொல்வார்கள்.
      அதை அவர் அறிய வில்லை.
      சூரிய குடும்ப மே 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் கிழக்கு மேற்காத சுழன்று கொண்டு இருக்கிறது.
      பூமிக்கும் சூரியனுக்கும் 10 திகிரி சாய்வு வடக்கு தெற்காக இருக்கிறது.
      உங்கள் வீட்டில் குச்சி நட்டு நிழலைப் பார்த்தால் அனைவருக்கும் புரியும்.
      இந்த basic நிகழ்வைக் கூட நம் ஐயா புரிந்து கொள்ள மறுக்கிறார். பாவம். இனி நிறைய பேர் குச்சி நட்டு பார்க்கப் போகிறார்கள். அவர் தான் இனி யோசிக்க வேண்டி வரும்.

    • @kannanview
      @kannanview 6 місяців тому +2

      ​@@tamilarvinniyalumvazhviyal2883சரி சரி பார்க்கலாம் ஐயா. உங்க வாயி, உங்க உருட்டு. உருட்டிட்டு போங்க😂😂😂

  • @srinisymons3836
    @srinisymons3836 28 днів тому

    Intha palasthina padal link anupavum enathu caller tune aga vaika virumbugiren

  • @PerumPalli
    @PerumPalli 6 місяців тому +4

    *Atleast Some Clarification*

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM 6 місяців тому +1

    எல்லோரும் எப்பவும் எதாவது வழியில் துரோகம் நடத்துக்கொண்டு தான் இருக்கிறது.....💔💔 ஹீலர் பாஸ்கர் ஐயா மீது அளவு கடந்த மரியாதை உள்ளது அவரை நான் குரு வாக பாவிக்கிறேன்.... இனி நடப்பது நம் கடவுள்லர்களின் உதவியை வேண்டுகிறேன் எல்லாம் நலமாக அமைய வேண்டும் 🙏🏻🙏🏻🌱🌱

  • @bellquotes7416
    @bellquotes7416 6 місяців тому +1

    ஐயா தமிழ்நாட்டில் குலாலர் பற்றி கூறுங்கள் ஐயா அவர்கள் தொழில் மண்பாண்டம் அவர்கள் வணங்கப்படும் தெய்வம் எது ஐயா?

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 6 місяців тому +4

    🙏🙏🙏🙏🙏
    Vancouver
    Kankesanthurai

  • @vijaysaravan
    @vijaysaravan 6 місяців тому +1

    if Earth Axis inclined by 23.5°, thats why Vastu consultants advice to place Weights in south west.?

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 6 місяців тому +4

    ❤❤❤