Ennai thottu allikonda Mannan Peru ennadi... Cut song by spb, swarnalatha...

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2018
  • Video from Yogesh Waran

КОМЕНТАРІ • 3

  • @arathi8152
    @arathi8152 5 років тому

    Super

  • @maniedits605
    @maniedits605 5 років тому

    Sema

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +1

    நெஞ்சை தொட்டு பின்னணிக் கொண்ட கண்ணன் ஊரை கேட்கும்.‌‌. பூச்சூடி ..வெள்ளை ரிப்பன் முடித்த இரட்டை ஜடை.. காதில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட .. பாவாடை தாவணி அழகில் பெண்மை பொங்க ஆடி வரும் கன்னி அழகு ...
    ஆணழகன் கார்த்திக் தேடும் அந்த பெண்ணழகு யார்?..
    'ஆஹா'..ஹா..'ஹா.'. என்று ரீங்காரம் ஒலிக்க .."அன்பே ஓடி வா .. அன்பால் கூட வா...".. என்றழைக்கும் சொர்ணலதா ...
    .".. பெண்ணைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரை சொல்லாத..". எஸ்.பி.பாலசுப்ரணியம் .. "கட்டுக்குள்ள நிற்காத காளையை கட்டி விட்டு கண் சிமிட்டும் சுந்தரி"..யை பாடிய கவிஞர் பிறைசூடன்..
    என்றென்றும் இனிக்கும் இளையராஜாவின் இசைத்தேன்...