விழிப்புனர்வுள்ள நல்ல செய்தி, தமிழ் அடியான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👏🏻இலங்கைத்தமிழ் மக்களுக்கு சர்வவல்லவர் கொடுத்த அருமையான பசும்பொன்னான பாத்திரம். எங்கள் மகன்Dr. அர்ச்சுனா.❤️🕊🕊🔥🔥🔥🥰💐
முழு இலங்கை மக்களும் அர்ச்சுனாவை ஆதரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர் மக்களுக்காக உழைக்கிறார். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அவருக்கு உங்கள் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்🙏🙏🙏
எங்கள் இனப்பிரச்சினக்கு , யார் 2/3 இரண்டு பெரும்பான்மை பா.உக்கள் ஆதரவுடன், சட்டமாக நிறவேற்ற தயாரா? தேர்தல் விஞ்ஞாபனத்தில், அழுத்தமாக, பகிரங்கமாக, அறிவிப்பார், எவர் உள்ளனர்? "சீனி என எழுதி கடதாசி ஒப்ந்தம் கைச்சாத்து" ஆனால் நக்கினாலும் இனிக்காது! இதுதான் 1948 முதல் இன்றுவரை, ஏன் தொடர்..! கதைதான்,! தேர்தல் முடிய, உனக்கும், பெப்பே! உன் அப்பனுக்ககும் பெப்பேதான் என்பர்!! பதவியில இருந்தபோது, தராதவர்கள், பதவிக்காக வாக்குறுதிகளை சும்மா அள்ளி வீசுவர்! பதவிக்கு வந்ததும் பழைய குருடி கதவை திறவடி கதைதான்!
நல்ல முயற்சியாக இருக்கிறது. அர்சுணவுக்குப்பின்னால் பட்டதாரிகளையும் அணிதிரட்டி எமது அரசியல் நகர்வுகளை முன்னேடுப்பது மிக சிறந்நது. எமது ஒன்றுக்கும் உதவாத அரசியல்ல தலைமைகளை ஒட்டுமொத்தமாக புறம்தள்ளுவது காலத்தின் தேவை.நன்றி தம்பி.
தம்பி மிகவும் சந்தோசம் . அதோடு பயம் கலந்த வேதனையும் உள்ளது . கடவுள் நேரில் வந்தது போல் ,இன்று யாழ் நிலமை மிகவும் மோசம் சீர் செய்ய வேண்டும். குழந்தைகள் வேறு பாதையில் திரும்பியுள்ளார்கள் 😭
தமிழ் அடியானுக்கு அனபு வணக்கம், தமிழர்களுடைய பிரதேசங்களில் அத்துமீறி சிங்கள குடியேற்றங்களையும், விகாரைகளையும் நிறுவுவதைத் தடுக்க வேண்டும்.இதனையும்ஒருகோரிக்கையாகமுன்வைப்பது சிறப்பாக இருக்குமென நம்புகிறேன், அர்ச்சுனா ஈழத்திற்கான செல்லப் பிள்ளை.
வணக்கம் தமிழ் அடியான் அண்ணாவுக்கு நன்றி. அர்ஜுனா வைத்தியர் நாம் நினைப்பதை அவர் செய்கின்றார். அவர் இலங்கை மக்களுக்கு அரசியல் செய்கின்றார். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே. நாங்கள் அவருக்கு பக்க பலமாக இருப்போம். 🙏🏻
எனது தனிப்பட்ட விருப்பம் அரச்சுனா வட கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் மேற்பார்வையாளராக இருப்பது நல்லது இதை தம்பி அர்ச்சுனாவிடம் எடுத்துச் கூறுங்கள் அரசியல் வேண்டாம் அப்பன் நேர்மையான மருத்துவ சேவைக்குத்தான் மக்கள் ஏங்கிகொண்டு இருக்கிறார்கள்
@@nesansivany7700 பொது வேட்பாளர் வேண்டும் என்றது மஹிந்தவும் இந்தியாவும். மஹிந்தற்கு மகன் வெல்லவேண்டும். இந்தியாவுக்கு ரணில் தோற்க வேண்டும். It is a big deal. Innocent youth and poor people don't understand because they hate voting to a Sinhalese
வாழ்த்துக்ள் 🎉🎉, Dr.அர்ச்சுனா அவர்கள் முன் வைக்கவேண்டிய முதலாவது கோரிக்கை ,வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுகாதார அமைச்சாக வரவேண்டும் இது முதலாவது பிரதான கேள்வி,,,,,,,
விழிப்புணர்வுள்ள நல்ல பதிவு அடியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏❤️தம்பி டாக்டர் அர்ச்சுனா அரசியல்வாதிகளிடம் கேட்கும் முதல் கொரிக்கை உண்மையில் பாரட்ட தக்கது டாக்டர் அர்ச்சுனா தமிழ் மக்களக்கு ஒரு வெளிச்சம் குடுத்த இருக்கிறார் தம்பி அர்ச்சுனாவிர்கு தமிழர்கள் அனைவரும் துணையாய் இருக்கவேண்டும் அவர் தன் உடம்பில் கவனம் செலுத்தவேண்டும் என் மகன் எனக்கு தேவை நான் அர்ச்சுனாவை என் மகனாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷
தமிழ் அடியான் க்கு வாழ்த்துக்கள் 🙏 டாக்டர் archchuna கேட்டு இருக்கிறார் நல்ல படித்த நேர்மையுள்ள இளம் தம்பிமார்களை தன்னுடன் வந்து இந்த நல்லவிடையங்களுக்கு செயல்ப்படும் படி அது நல்லவிடயம் (ஆணால் எந்த அரிதட்டில் போட்டு அரித்து எடுப்பது என்பதுதான் பெரும் கேள்வி )ஏனெனில் archchuna மாதிரி என்பது கடினமான விடயம்! தமிழ் அடியான் உங்களிடத்தில் ஒன்று கூடி அங்கு என்றாலும் இங்கு என்றாலும் ஓர் இருவரை தெரிவு செய்வதும் மற்றும் டாக்டர் archchuna மக்கள் முன் கூடி மக்களால் ஓர் இருவரை தெரிவு செய்து கொடுப்பது நல்லது! டாக்டர் தானாக யாரையும் தெரிவு செய்வதும் அல்லது யாரும் தாங்கள் வருவது என்று கேட்டு வருவதும் அது archchunavukku பாதுகாப்பும் இல்லை அவப்பேரையும் ஏற்படுத்தும் எனவே டாக்டர் உடன் கதைத்து செயல் படுங்கோ (குறிப்பாக டாக்டர் தன்னைப்போல் மற்றவரும் என்று நம்பிவிடுவார் ) ஏற்கனவே( சில )you tobe காரர் பிள்ளையையும் நுல்லி தொட்டிலும் ஆட்டி ஆப்பும் வைத்தவங்கள்!! முதலில் பாதுகாப்பாக இருக்கவும் கண்ட நிண்ட கோமாளி களின் உசுப்பேத்தளுக்கும் கமெண்ட்ஸ் க்கும் எடுபடாமல் பதில் கூறாமல் இருப்பது நன்று
உண்மை தான் வெளிநாட்டில் எல்லோரும் விரும்பி வாழ வில்லை.இங்கு வந்து என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்கிறார்கள்...டாக்டர் ரை ஏ மாற்றினால் அவரை தப்பு சொல்ல கூடாது... கா ல காலமாக நடக்கிறது.இது புதி து இல்லை.ஆனால் இது ஒரு முயற்சி டாக்டரின் அதற்கு நம் ஆதரவு கொடுப்போம். புரிந்து கொண்டு தமிழ் மக்கள் நாம் நடப்போம்..இது போக dr அர்ஜுனா தம்பி சுகாதார அமைச்சராக வந்து இலங்கை முழுவதும் ஊழல் அற்ற அரசு வைத்தியசாலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏🙏
தாயகத்தில் உள்ள மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்துதலே சிறந்ததாக இருக்கும் என்பதே எனது கருத்தும். நிலம், மொழி இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளம் என்றால் அந்த நிலத்தில் இருக்கம் மக்களை இடம்பெயராமல் பார்த்துக்கொள்ளக்கூடியதே முதலில் முக்கியம் எனவே போரினால் பாதிக்கப்பட்டவளுக்கான புனர்வாழ்வு முதலாவதாக உள்ளது சரியானதாக தோண்றுகின்றது. ஒரு நேர சாப்பாட்டு தான் சாப்பிடுகின்றோம் என்றும், கண்ணீர் விடும் குழந்தையும், தேத்தண்ணி குடிச்சனான் அதனால் பசியில்லை என்று சொல்லும் பிஞ்சுகளையும் உதவி கோரும் விடியோக்களில் பார்க்கும் போது😢😢😢😢😢😢.
தமிழ் அடியான் முதல்கண் வணக்கம்.நன்றிகள் நல்லகருத்துகள் பகிர்ந்து கொள்கீறீர்கள், உங்கள் சங்கத்துக்கும் நன்றி... இலங்கையில் யார்வந்தாலும் எதுவும் தமிழருக்கு கிடையாது எந்த அரசாங்கம் வந்தாலும் நமது நாட்டில் தமிழனுக்கும் எல்லாசட்டதட்டங்களும் நடைமுறை படுத்துவார்களா? நீதிமன்றம் கூடதமிழனுக்கு சரியான தீர்புவளங்க பயப்பிடுகிறான், அப்படியான நிலைமைதான் இலங்..... நீங்கள் மிகவிளக்கமாக எடுத்துகூறியுள்ளீர்கள்,அர்சீனவின் கொள்கைகள் சரியாக இருக்கிறது அர்ச்சினா மாதிரியான ஒரேகைதட்டு 50% வீதமானவர்கள் உருவாக்கப்படடால் வேண்டும் அப்போதுதான் புது யுகத்தை காணமுடியும், இழம்சமுதாயம் பட்டதாரிகளின் கருத்துபரிமாறல் இருக்கவேண்டும்...ஆனால் தனக்கு என்றுவாழ்பவன் இந்தவிடயத்தில் அர்ச்சினா மாதிரி இறங்கமாட்டார்கள், வாழ்துகள் மக்களுக்கு உங்கள் கருத்துகளை கொண்டு செல்லுங்கள். நன்றி. 🙏
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் அரசுனாவுக்கு வைத்தியத்துறையில்லும் கல்வித்துறையிலும் மாபியாக்களை அழித்து மக்களுக்கு நீதியான கல்வி சுகாதாரம் வேண்டும். உ இரண்டும் உயிர்களுடன் தொடர்பானது. இரண்டும் சீரழிந்த போய்விட்டது. போதைவஸ்து பாவனைக்கு உடனடி தடை விதித்தல்.சமூகச்சீர்கேடு திருத்தப்பட வேண்டும்.
அர்சுனா அவர்கள் எந்த அரசியல்வாதிகளை சந்திக்க போகும் போதும் தனியே போகாமல் சட்டதரனி இலஞ்சேலியனையும் அழைத்து செல்லவும் அவருக்கு சட்டதிட்டங்கள் தெரியும் அவரும் நீதிக்காக போராடும் மனிதன்
நல்ல விஷயம்தான் இந் தியாவின் ஒப்பந்தமே நிறைவேற்ற முடியவில்லை எப்படி பெரும்பாண்மை இறங்கிவரும் சந்தேகம்தான் என்றாலும் நல்ல முயற்சிதான். வெளிநாடு தேவையில்லை சிங்களவர்கள் உள் நாட்டிலுள்ள தமிழர்களுடன் கதைத்து தீர்வு காண்பது சிறப்பாக இருக்கும். இலங்கை பிரச்சனையை வெளி நாட்டவர்கள் காரணமாக வைத்துக்கொண்டு இலங்கையை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சரியான முறையில் தீர்வை வைத்தால் அவர்கள் தாங்களாகவே சென்றுவிடுவார்கள்.எல்லாம் நல்லபடி நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் வேண்டும்.
Arjuna is right coming out of the bloom, I wish he think about the future of the tamils .not the past, even though we had bad memories, we can't take the clock back, but the remaining tamils must live in peace. I personally admire him,
எனது தம்பியுடன் (அர்ச்சுனா) கதைக்க முடியவில்லை . இருந்தாலும் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறும் மருந்து உணவுகள் ஒழுங்காக எடுக்குமாறும் சொல்லவும். நன்றி அண்ணா
இலங்கை கடவுச்சீட்டு இருக்கிற மக்கள் வெளி நாட்டிலுள்ள தூதரக அதிகாரிகளை கேட்டு வாக்குகள் செய்யலாம். இலங்கை வெளி நாட்டிலுள்ள தூதரக தேர்தல் முறை தெரியாது. ஆனால் மற்றைய நாட்டு மக்கள் வாக்குகள் போடுகிறார்கள்.
இத்தனை காலமும் தமிழ் மக்களின் வாக்குகள் எதிர்ப்பு வாக்குகளாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வழங்கப்பட்டது, இம்முறையும் அதே தவறை செய்யாது எமது முதலாவது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை ரணில் சஜித் அல்லது அனுர வுக்கு வழங்கலாம். இம்முறை இரண்டாவது விருப்பு வாக்கே வெற்றியாளரை தீர்மானிக்க போகிறது.
அவர் என்ன செய்து இருக்கிறார் என்றால், உலகத்தமிழரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது எதிர்கால கட்சி அரசியலை துறந்து தமிழ் பொது வேட்பாளராக, தமிழ் மக்களின் அடையாளமாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எமக்காக இன்று போட்டி களத்தில் நிற்கிறார். அவர் தமிழ் மக்களுக்கான ஒரு அடையாளம் மட்டுமே.
கதைச்சதாலத்தான் நாங்கள் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறமோ என எண்ணத்தோன்றுதண்ணை😢😢😢😢😢😢 அர்ச்சுணாவை நாங்கள்தான் பாதுகாக்கணும். ராம் ராம்🌸🌺 எல்லோரும் ஆனந்தமாய் இருக்கணும்🌸🌺
புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் பல முதலீடுகளை செய்து பல கம்பனிகளை உருவாக்கி தமிழ்மக்களிற்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு ஐனாதிபதி அவர்கள் உதவி செய்ய வேண்டும். வடக்கு கிழக்கிற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக அர்ச்சனா அவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
All tamil speaking people should corporate with Dr Ramanathan for our future. He himself along fighting for our rights. What to do poor man day and night thinking our future.
யதார்த்தமாக பேசுகின்றீங்க . தமிழ் இரத்தக்கறை படிந்தவர்களை உடனடியாக விளக்கி வையுங்கள். அர்ச்சுனா தலைமை தாக்குதல்கள் ஆதரிப்போம் நாம் உங்களை. தைரியமாக தலைமையேற்று அரசியலில் தொடருங்கள். வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம்
அர்சுனாவுக்கும் தமிழடியான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
விழிப்புனர்வுள்ள நல்ல செய்தி, தமிழ் அடியான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👏🏻இலங்கைத்தமிழ் மக்களுக்கு சர்வவல்லவர் கொடுத்த அருமையான பசும்பொன்னான பாத்திரம். எங்கள் மகன்Dr. அர்ச்சுனா.❤️🕊🕊🔥🔥🔥🥰💐
முழு இலங்கை மக்களும் அர்ச்சுனாவை ஆதரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர் மக்களுக்காக உழைக்கிறார். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அவருக்கு உங்கள் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்🙏🙏🙏
மருத்துவர் அர்ச்சனா மக்களின் கருத்திற்கு செவி கொடுக்கிறார் அதுவே தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி ❤❤
எங்கள் இனப்பிரச்சினக்கு , யார் 2/3 இரண்டு பெரும்பான்மை பா.உக்கள் ஆதரவுடன், சட்டமாக
நிறவேற்ற தயாரா?
தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
அழுத்தமாக, பகிரங்கமாக, அறிவிப்பார், எவர்
உள்ளனர்?
"சீனி என எழுதி கடதாசி ஒப்ந்தம் கைச்சாத்து"
ஆனால் நக்கினாலும் இனிக்காது! இதுதான் 1948 முதல் இன்றுவரை,
ஏன் தொடர்..!
கதைதான்,!
தேர்தல் முடிய, உனக்கும், பெப்பே!
உன் அப்பனுக்ககும்
பெப்பேதான் என்பர்!!
பதவியில இருந்தபோது,
தராதவர்கள், பதவிக்காக வாக்குறுதிகளை சும்மா அள்ளி வீசுவர்! பதவிக்கு வந்ததும் பழைய குருடி கதவை திறவடி கதைதான்!
நல்ல முயற்சியாக இருக்கிறது. அர்சுணவுக்குப்பின்னால் பட்டதாரிகளையும் அணிதிரட்டி எமது அரசியல் நகர்வுகளை முன்னேடுப்பது மிக சிறந்நது. எமது ஒன்றுக்கும் உதவாத அரசியல்ல தலைமைகளை ஒட்டுமொத்தமாக புறம்தள்ளுவது காலத்தின் தேவை.நன்றி தம்பி.
பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
தம்பி மிகவும் சந்தோசம் . அதோடு பயம் கலந்த வேதனையும் உள்ளது . கடவுள் நேரில் வந்தது போல் ,இன்று யாழ் நிலமை மிகவும் மோசம் சீர் செய்ய வேண்டும். குழந்தைகள் வேறு பாதையில் திரும்பியுள்ளார்கள் 😭
பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
சுகாதார அமைச்சு பதவி டாக்டர் அர்ச்சனாவுக்கு கிடைக்க வேண்டும் .
really true 💯
சுகாதார அமைச்சு பதவி
டாக்டர் அர்ச்சனாவுக்கு கிடைக்க வேண்டும்
அதனை பெறுவது அவரது நோக்கம் இல்லை. அவர் just இந்த தேர்தலுக்கு மட்டும் தான்.
உண்மை 🎉🎉🎉🎉🎉
உண்மையாக நல்ல விடயம்
மிகவும் அருமை சகோதரா உங்கள் பணி தொடரட்டும்
தமிழ் அடியானுக்கு அனபு வணக்கம், தமிழர்களுடைய பிரதேசங்களில் அத்துமீறி சிங்கள குடியேற்றங்களையும், விகாரைகளையும் நிறுவுவதைத் தடுக்க வேண்டும்.இதனையும்ஒருகோரிக்கையாகமுன்வைப்பது சிறப்பாக இருக்குமென நம்புகிறேன், அர்ச்சுனா ஈழத்திற்கான செல்லப் பிள்ளை.
வணக்கம் தமிழ் அடியான் அண்ணாவுக்கு நன்றி. அர்ஜுனா வைத்தியர் நாம் நினைப்பதை அவர் செய்கின்றார். அவர் இலங்கை மக்களுக்கு அரசியல் செய்கின்றார். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே. நாங்கள் அவருக்கு பக்க பலமாக இருப்போம். 🙏🏻
எனது தம்பி அர்ச்சுனாவுக்கும் எனது அன்பான தமிழ் அடியான் அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
👌💯💯
பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
❤ doctor & tamil adyan, thank you for both😊
நல்ல ஆளுமை கொண்ட ஒரு தம்பி அர்ச்சுனா.நாங்கள் இணைந்தால் வெற்றி நம் பக்கம்.இனியாவது எங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்று படுவோம்.
correct
அர்ச்சனா தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்
எனது தனிப்பட்ட விருப்பம் அரச்சுனா வட கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் மேற்பார்வையாளராக இருப்பது நல்லது இதை தம்பி அர்ச்சுனாவிடம் எடுத்துச் கூறுங்கள் அரசியல் வேண்டாம் அப்பன் நேர்மையான மருத்துவ சேவைக்குத்தான் மக்கள் ஏங்கிகொண்டு இருக்கிறார்கள்
Exactly. He is working under instruction to suit them only.
அதை அரசியலில் இருந்தும் செய்யலாம். ஆகக்குறைந்தது நேர்மையான ஒரு அரசியல்வாதியாக இருக்கட்டும்.
பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
@@balakumarparajasingham5971பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
Very true
தமிழ் அடியான் Dr. அருச்சுனாவுக்கான கருத்துக் கணிப்புகளையும் செய்து கொடுப்பது சிறப்பு.
Team உருவாகிறது.
👌💯
பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
@@nesansivany7700 பொது வேட்பாளர் வேண்டும் என்றது மஹிந்தவும் இந்தியாவும். மஹிந்தற்கு மகன் வெல்லவேண்டும். இந்தியாவுக்கு ரணில் தோற்க வேண்டும். It is a big deal. Innocent youth and poor people don't understand because they hate voting to a Sinhalese
@@nesansivany7700 சில கட்சிகள் இந்த வேட்பாளரின் ஆதரவு குறித்து மத்திய கூட்டத்தை நடத்துகின்றன
Dr அர்ச்சுனா வடமாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்த சிறந்த தலைவராக வேண்டும். என்பதே எமது அபிப்பிராயம்.
Dr ஊடாக ஆவது தமிழ்மக்களுக்கு ஓர் அரசியல்வாதி கிடைத்தால் போற்றத்தக்கது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏எந்த கோரிக்கையும் செய்ய மாட்டார்கள் மருத்துவர் வெளிப்படையாக இருக்கிறார் மக்களோடு மக்களாக இருக்கிறார் சேர் 🙏🙏🙏🙏
பொது வேட்பாளரை குழப்பும் சதியா? சிந்திக்கவும்.
Dr. Archchuna. 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏Tamil. Adiyan🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏Thanks. 👍💯👍🙏
True
Dr. Support. Pannivom .thampi❤
Dr Archchuna👍👌🙏🎉Tamil Adiyan 👍👌🙏🎉thanks🎉🎉🎉
வாழ்த்துக்ள் 🎉🎉, Dr.அர்ச்சுனா அவர்கள் முன் வைக்கவேண்டிய முதலாவது கோரிக்கை ,வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுகாதார அமைச்சாக வரவேண்டும் இது முதலாவது பிரதான கேள்வி,,,,,,,
வாழ்க வளர்க தம்பி
Dr Archuna and Tamil Adiyan take care god bless 🎉❤
விழிப்புணர்வுள்ள நல்ல பதிவு அடியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏❤️தம்பி டாக்டர் அர்ச்சுனா அரசியல்வாதிகளிடம் கேட்கும் முதல் கொரிக்கை உண்மையில் பாரட்ட தக்கது டாக்டர் அர்ச்சுனா தமிழ் மக்களக்கு ஒரு வெளிச்சம் குடுத்த இருக்கிறார் தம்பி அர்ச்சுனாவிர்கு தமிழர்கள் அனைவரும் துணையாய் இருக்கவேண்டும் அவர் தன் உடம்பில் கவனம் செலுத்தவேண்டும் என் மகன் எனக்கு தேவை நான் அர்ச்சுனாவை என் மகனாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷
தமிழ் அடியான் க்கு வாழ்த்துக்கள் 🙏 டாக்டர் archchuna கேட்டு இருக்கிறார் நல்ல படித்த நேர்மையுள்ள இளம் தம்பிமார்களை தன்னுடன் வந்து இந்த நல்லவிடையங்களுக்கு செயல்ப்படும் படி அது நல்லவிடயம் (ஆணால் எந்த அரிதட்டில் போட்டு அரித்து எடுப்பது என்பதுதான் பெரும் கேள்வி )ஏனெனில் archchuna மாதிரி என்பது கடினமான விடயம்! தமிழ் அடியான் உங்களிடத்தில் ஒன்று கூடி அங்கு என்றாலும் இங்கு என்றாலும் ஓர் இருவரை தெரிவு செய்வதும் மற்றும் டாக்டர் archchuna மக்கள் முன் கூடி மக்களால் ஓர் இருவரை தெரிவு செய்து கொடுப்பது நல்லது! டாக்டர் தானாக யாரையும் தெரிவு செய்வதும் அல்லது யாரும் தாங்கள் வருவது என்று கேட்டு வருவதும் அது archchunavukku பாதுகாப்பும் இல்லை அவப்பேரையும் ஏற்படுத்தும் எனவே டாக்டர் உடன் கதைத்து செயல் படுங்கோ (குறிப்பாக டாக்டர் தன்னைப்போல் மற்றவரும் என்று நம்பிவிடுவார் ) ஏற்கனவே( சில )you tobe காரர் பிள்ளையையும் நுல்லி தொட்டிலும் ஆட்டி ஆப்பும் வைத்தவங்கள்!! முதலில் பாதுகாப்பாக இருக்கவும் கண்ட நிண்ட கோமாளி களின் உசுப்பேத்தளுக்கும் கமெண்ட்ஸ் க்கும் எடுபடாமல் பதில் கூறாமல் இருப்பது நன்று
💯💯💯
புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் நிம்மதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக வாழ வழி அமைத்துக் கொடுத்தல்
ரணில் ஐயா, அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பார். தேர்தலில் வென்றபின், அனைத்தையும் காற்றிலே விடுவார்! சொரணை அற்ற நரி!
உண்மை தான் வெளிநாட்டில் எல்லோரும் விரும்பி வாழ வில்லை.இங்கு வந்து என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்கிறார்கள்...டாக்டர் ரை ஏ மாற்றினால் அவரை தப்பு சொல்ல கூடாது... கா ல காலமாக நடக்கிறது.இது புதி து இல்லை.ஆனால் இது ஒரு முயற்சி டாக்டரின் அதற்கு நம் ஆதரவு கொடுப்போம். புரிந்து கொண்டு தமிழ் மக்கள் நாம் நடப்போம்..இது போக dr அர்ஜுனா தம்பி சுகாதார அமைச்சராக வந்து இலங்கை முழுவதும் ஊழல் அற்ற அரசு வைத்தியசாலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏🙏
Very knowledgeable
Person
Archana doctor
We save doctor 🧑⚕️
தாயகத்தில் உள்ள மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்துதலே சிறந்ததாக இருக்கும் என்பதே எனது கருத்தும். நிலம், மொழி இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளம் என்றால் அந்த நிலத்தில் இருக்கம் மக்களை இடம்பெயராமல் பார்த்துக்கொள்ளக்கூடியதே முதலில் முக்கியம் எனவே போரினால் பாதிக்கப்பட்டவளுக்கான புனர்வாழ்வு முதலாவதாக உள்ளது சரியானதாக தோண்றுகின்றது. ஒரு நேர சாப்பாட்டு தான் சாப்பிடுகின்றோம் என்றும், கண்ணீர் விடும் குழந்தையும், தேத்தண்ணி குடிச்சனான் அதனால் பசியில்லை என்று சொல்லும் பிஞ்சுகளையும் உதவி கோரும் விடியோக்களில் பார்க்கும் போது😢😢😢😢😢😢.
தமிழ் அடியான் முதல்கண் வணக்கம்.நன்றிகள் நல்லகருத்துகள் பகிர்ந்து கொள்கீறீர்கள், உங்கள் சங்கத்துக்கும் நன்றி...
இலங்கையில் யார்வந்தாலும்
எதுவும் தமிழருக்கு கிடையாது
எந்த அரசாங்கம் வந்தாலும்
நமது நாட்டில் தமிழனுக்கும் எல்லாசட்டதட்டங்களும் நடைமுறை படுத்துவார்களா?
நீதிமன்றம் கூடதமிழனுக்கு சரியான தீர்புவளங்க பயப்பிடுகிறான், அப்படியான
நிலைமைதான் இலங்.....
நீங்கள் மிகவிளக்கமாக எடுத்துகூறியுள்ளீர்கள்,அர்சீனவின் கொள்கைகள் சரியாக இருக்கிறது அர்ச்சினா மாதிரியான ஒரேகைதட்டு
50% வீதமானவர்கள் உருவாக்கப்படடால் வேண்டும் அப்போதுதான் புது யுகத்தை காணமுடியும், இழம்சமுதாயம்
பட்டதாரிகளின் கருத்துபரிமாறல் இருக்கவேண்டும்...ஆனால் தனக்கு என்றுவாழ்பவன் இந்தவிடயத்தில் அர்ச்சினா மாதிரி இறங்கமாட்டார்கள்,
வாழ்துகள் மக்களுக்கு உங்கள்
கருத்துகளை கொண்டு செல்லுங்கள். நன்றி. 🙏
எமது இளையவர்கள் வேலைவாய்ப்பு பெற உதவவேண்டும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உத்தரவாதம் தேவை,தமிழர்கள் பொலீசாக பலர் உள்வாங்கபடவேண்டும்
நீங்கள் சொல்லுவது சரிதான். " தனி வழி போகேல்". ஒற்றுமையே பலம்.
Very good ❤❤ அர்ச்சுனா dr
வடகிழக்கிற்கு தனியான பொருளாதார அவுவிருத்தி அமைச்சு வழங்கப்பட வேண்டும்
, அர்ச்சுனா கிழக்கிற்கு தேவையில்லாத மேளம்
வடக்கு பகுதியில்,, குறிப்பாக,, Jaffna,, இல்,,, போதை,, பொருள்,, பாவனை,,, தீவிரம்,, அடைந்து,, உள்ளதால்,, உடனடியாக,,, நிறுத்த,,, முயற்சி,, செய்ய, வேண்டும்,,,,,, , Jaffna,, இல்,, குடும்ப,, வன்முறை, கள்,, தீவிரமாக,,, உள்ளதால்,,,,, கிராமம்,, கிராமமாக,,, விழிப்புணர்வு,,, எட்படுத்த வேண்டும்,,,,, வடக்கு,, கிழக்கு,,,,, அடங்காலக,,, செய்யட்படுத்த, வேண்டும்,,,,,,,,,
Well come to A.N God bles you and my blessing thank you
வாழ்த்துக்கள் உரித்தாகுக
தன் உயிரை மக்களுக்காக அர்ப்பணிக்கும் ஒருவர் வைத்தியர் அருச்சுணா இவரை நம்பி என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
Thank you for sharing thampi ❤
DEAR PLEASE CONTINUE YOUR GENUINE SERVICE DON'T FALL INTO POLITICS DEAR LOVING SAIRAM DEAR ❤❤
Thank you very much God bless you Dr Arshuna and Tamil Adijan.
நல்ல அரசியல் தலைவர் வேண்டும் இப்போது அவர்தான் Dr அர்ஜுனா
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕍⛪⛰️💘எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டும்
Thanks for everyone super R.Rubesh
யுத்த பாதிப்புக்கு உள்ளான முன்னாள் போராளிகள், சாதாரண குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் மேம்பட உறுதி செய்யப்படவேண்டும்.
❤
அ ரு ச் சு னா வை த் தி ய ர் எ டு க் கு ம் மு டி வு நா ங்கள் நி னை ப் ப தை தான் செ ய் கி றா ர்
Thanks brother 🙏🙏🙏
Thanks 🎉congrats 🎉🎉🎉.
Doctor 👩⚕️ great person
I support him
வாழ்த்துக்கள் தம்பி
வாழ்த்துக்கள் அரசுனாவுக்கு
வைத்தியத்துறையில்லும் கல்வித்துறையிலும் மாபியாக்களை அழித்து
மக்களுக்கு நீதியான கல்வி சுகாதாரம் வேண்டும்.
உ
இரண்டும் உயிர்களுடன் தொடர்பானது.
இரண்டும் சீரழிந்த போய்விட்டது.
போதைவஸ்து பாவனைக்கு உடனடி தடை விதித்தல்.சமூகச்சீர்கேடு திருத்தப்பட வேண்டும்.
சரியான பதில் எங்கள்மக்கள்
வேடிக்கைதான் பார்பார்கள் ஆனால் செயல்படமாட்டார்கள், அர்ச்சினாவுக்கு ஆதரவு எல்லோரும் கொடுக்க வேண்டும்...
வாழ்த்துக்கள் தம்பி
Great brother
I watch every day
I’m from England 🏴
Correct advice
Great ❤❤❤❤
God bless Arjuna Tamil Adiyan ❤🙏🏻🙏🏻🙏🏻
அர்சுனா அவர்கள் எந்த அரசியல்வாதிகளை சந்திக்க போகும் போதும் தனியே போகாமல் சட்டதரனி இலஞ்சேலியனையும் அழைத்து செல்லவும் அவருக்கு சட்டதிட்டங்கள் தெரியும் அவரும் நீதிக்காக போராடும் மனிதன்
நல்ல விஷயம்தான் இந் தியாவின் ஒப்பந்தமே நிறைவேற்ற முடியவில்லை எப்படி பெரும்பாண்மை இறங்கிவரும் சந்தேகம்தான் என்றாலும் நல்ல முயற்சிதான்.
வெளிநாடு தேவையில்லை சிங்களவர்கள் உள் நாட்டிலுள்ள தமிழர்களுடன் கதைத்து தீர்வு காண்பது சிறப்பாக இருக்கும்.
இலங்கை பிரச்சனையை வெளி நாட்டவர்கள் காரணமாக வைத்துக்கொண்டு இலங்கையை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் சரியான முறையில் தீர்வை வைத்தால் அவர்கள் தாங்களாகவே சென்றுவிடுவார்கள்.எல்லாம் நல்லபடி நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் வேண்டும்.
Arjuna is right coming out of the bloom, I wish he think about the future of the tamils .not the past, even though we had bad memories, we can't take the clock back, but the remaining tamils must live in peace. I personally admire him,
Hai brother Dr archuna janathiyudan fasanum tamil makkalukku ❤❤❤
அருமை❤
எனது தம்பியுடன் (அர்ச்சுனா) கதைக்க முடியவில்லை . இருந்தாலும் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறும் மருந்து உணவுகள் ஒழுங்காக எடுக்குமாறும் சொல்லவும். நன்றி அண்ணா
ஓம்🙏 👍😍
ராம் ராம்🌸🌺
Very nice keep
இலங்கை கடவுச்சீட்டு இருக்கிற மக்கள் வெளி நாட்டிலுள்ள தூதரக அதிகாரிகளை கேட்டு வாக்குகள் செய்யலாம்.
இலங்கை வெளி நாட்டிலுள்ள தூதரக தேர்தல் முறை தெரியாது.
ஆனால் மற்றைய நாட்டு மக்கள் வாக்குகள் போடுகிறார்கள்.
Excellent 👌
Doctor Archchuna🎉🎉🎉🎉🎉🎉🎉
Tamil adijan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இத்தனை காலமும் தமிழ் மக்களின் வாக்குகள் எதிர்ப்பு வாக்குகளாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வழங்கப்பட்டது, இம்முறையும் அதே தவறை செய்யாது எமது முதலாவது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை ரணில் சஜித் அல்லது அனுர வுக்கு வழங்கலாம். இம்முறை இரண்டாவது விருப்பு வாக்கே வெற்றியாளரை தீர்மானிக்க போகிறது.
அரியம் யார் என்றே தெரியாது என்ன செய்து இருக்கார்
@@Rv-jy4tiஅரியம் தமிழ் மக்களுக்கோ தமிழ் தேசியத்துக்கோ துரோகம் செய்யாத ஒருவர், இதனால் உங்களுக்கு அவரை தெரியாமல் இருக்கலாம்.
அவர் என்ன செய்து இருக்கிறார் என்றால், உலகத்தமிழரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது எதிர்கால கட்சி அரசியலை துறந்து தமிழ் பொது வேட்பாளராக, தமிழ் மக்களின் அடையாளமாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எமக்காக இன்று போட்டி களத்தில் நிற்கிறார். அவர் தமிழ் மக்களுக்கான ஒரு அடையாளம் மட்டுமே.
ithuvaraikum eelai makkalukku enna seithavar 😢
Yes. He is standing to help all tamil speaking people.
இலக்கை அடையும் வரை துக்கம் வராது. நாம் கொடுப்போம்
இலக்கை அடையும் வரை தூக்கம் வராது.நாம் கை கொடுப்போம்
Dr அர்ச்சனா உண்மைக்கு முகம் உறவுகளுக்கு தெரிந்தாலும் அவரின் உண்மைகளை நம்மவர்க்கு தெறிக்க விடுவதை இட்டு உங்களுக்கு மிக்க நன்றி ""
I want Dr.R.Ar.become
Minister of health or
Secy. To min. Of health
SL. / NE
Hi.super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.😮😮😮😮😮😮
இதுவரை இப்படி ஒரு கருத்தை யாருமே சொல்லவில்லை தமிழ்அடியான் சூப்பர் ஊடகவியலாளர்
காணி போலீஸ் அதிகாரங்களும் கூடிய ஒரு நிரந்தர தீர்வு
Thanks ❤❤
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்கவேண்டும்.தேர்தலில்.
கதைச்சதாலத்தான் நாங்கள் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறமோ என எண்ணத்தோன்றுதண்ணை😢😢😢😢😢😢
அர்ச்சுணாவை நாங்கள்தான் பாதுகாக்கணும்.
ராம் ராம்🌸🌺
எல்லோரும் ஆனந்தமாய் இருக்கணும்🌸🌺
நல்ல விளக்கம் அண்ணா
❤
புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் பல முதலீடுகளை செய்து பல கம்பனிகளை உருவாக்கி தமிழ்மக்களிற்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு ஐனாதிபதி அவர்கள் உதவி செய்ய வேண்டும். வடக்கு கிழக்கிற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக அர்ச்சனா அவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழ் அடியான் அவர்களே! உங்களுக்கும் சமர்ப்பணம். நல்ல தலைவன், நல்லதோர் ஜீவன், எங்களது வரமான அர்ச்சுனாவின் பாதுகாப்பையும், அவருக்கு செய்யவேண்டியவற்றை அடிக்கடி update பண்ணி காணொளி பொடுங்கள். ப்ளீஸ்.
அருமை கருத்து 👍👍👍❤️
Useful post.
வடக்கு கிழக்கு சுயநிர்ணயம் எமது பகுதிகளில் காவல்துறை நமது கையில் இருக்க வேண்டும்
மக்களுக்கான சேவை மகேசன் சேவை.
தமிழ் மக்களுக்கு சமஸ்டி தீர்வு கிடைத்தால் தமிழ் மக்களின் வாழ்வு நிர்வாகம் எப்படி இருக்கும். அடியானின் விளக்கத்தில் எதிர் பார்க்கிறேன்.
சூப்பர் செயய்தி
புத்திசாலித்தனமாக நகர்வது நன்றே நரிக்
கூட்டம் குதறுவதர்க்கு
பார்த்துக் கொண்டு இருக்கினம் சட்டத்துடன்
சாமாந்திரமாகப் பயணிக்க வேண்டும் நாமும் உங்களுடனே
உண்மை அன்பேசிவம்.
Congratulations
நன்றி தம்பி
Dr அர்ச்சசுனாவுக்கும்
தமிழடியானுக்கும் வாழ்த்துக்கள் 🙏
உண்மையில் தமிழ் மக்களின் ஆதங்கம் நிறை வேறவேணும் அருச்சனாவின் முன்எடுப்புக்கு வாழ்த்துக்கள்
Dr . Arjuna❤❤❤ Adiyan 🎉🎉🎉
வணக்கம் தம்பி அர்ச்சுனா றனிலிடம் 13டாம் சட்டம் முளுமையக கேழ்க வேண்டும்
தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ வழி அமைத்து கொடுக்க வேண்டும்🎉
நிறைய கொரிகைகள் இருக்கின்றது first issue people independent and health and safe
Need to talk about police , medical & education departments
அ ர் சு னா அ டி யா ன்
All tamil speaking people should corporate with Dr Ramanathan for our future. He himself along fighting for our rights. What to do poor man day and night thinking our future.
👍
யதார்த்தமாக பேசுகின்றீங்க . தமிழ் இரத்தக்கறை படிந்தவர்களை உடனடியாக விளக்கி வையுங்கள். அர்ச்சுனா தலைமை தாக்குதல்கள் ஆதரிப்போம் நாம் உங்களை. தைரியமாக தலைமையேற்று அரசியலில் தொடருங்கள். வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம்