சங்கிற்கு என்ன நடந்தது? l உண்மைகளை உடைத்த பொதுச்சபை! l chakkara viyugam
Вставка
- Опубліковано 11 жов 2024
- #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #srilanka #srilankaelection #election2024 #jaffna
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
UA-cam : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
நீங்கள் சங்கை எக்காரணம் கொண்டும் பொதுத்தேர்தலில் பயன்படுதமுடியாது என்று பொதச்சபை முடியாது என்று தீர்மானித்துவிட்டு இப்போ நியாயம் கற்பிக்கிறார். 70 km தூரம் சென்று பொதுவேட்பாளருக்கு வாக்குகள் அளித்ததை இட்டு
மிகவும் மனம் வருந்துகிறேன்.
பொதச்சபை சொல்வது
ஒன்று செயல்படுவது வேறு.72 வருடங்கள் மேல் கட்டிகாத்த தமிழரசுக்கட்சி
இன்று சின்னாபின்னமாக
மாலுமி இல்லாத கப்பலாக
தத்தலிக்கின்றது. ஞாபகம் வருகிறது தந்தை செல்வா
கூறிய வார்த்தை. * கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் *
என்றார்.😢😢😢😢😢😢😢😢
இனி கடவுள் நினைத்தாலும் தமிழ் இனத்தை காப்பாற்ற முடியாது
சங்குக்கு வாக்களிக்காததையிட்டு சந்தோஷப்படுகிறேன்
தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள்,
அமைப்புக்கள்,
மதுபானச் சாலைகள் அதிகம்.
UA-camrs?
Well said !!!
மட்டக்களப்பு மக்கள் தமிழரசு கட்சி மீது மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் ஸ்ரீநேசன் தமிழரசு கட்சி சார்பாக போட்டி இட்டால் நிச்சயமா இம்முறை வெற்றி பெற மாட்டார் மாறாக அவர் பெரும் வாக்குகள் Sumanthiran ஐ தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதாக அமையும். தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்.
Asdf 124,,, 🤗🌹
@@JK-un3cl இப்போது தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும், தேசியப்பட்டியல் மூலமாக ஒரு சீட்டாவது கிடைக்கும் என்றுதான் எல்லா இடங்களிலும் கட்சி சார்ந்து போட்டியிடுகின்றனர்.
திரட்டல்...புரட்டல்... உருட்டல்.... திருடல்... மிரட்டல்.... எல்லாம். சாதாரணமாக வழிந்து ஓடுகின்றது... மக்கள் மடையர்கள்தான்... அரசியலில். இது எல்லாம் சகஜம்தான்....
விரிவான அறிக்கை ஒன்றை மக்கள் பொதுச்சபையிடம் எதிர்பாரக்கிறார்கள்.மனம் தளர வேண்டாம்
Nilanthan must be praised for his efforts. He is a thoughtful and responsible Tamil analyst. He must try to become an MP.
இம்முறை எந்த தமிழ் கட்சிக்கும் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது. அடுத்த முறை சிந்திக்கலாம். எல்லாத்திருடர்களும் இம்முறை ஓய்வெடுங்கள்.
அருமை
தம்பி, நிலாந்ன் , உன்னை, 🙏🙏 நீ மேதகு
காலம் தொட்டு வருபவன் 🎉🎉
தமிழர்கள் ஒற்றுமை யில்லாதவர்கள்
தமிழ் மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தை கச்சிதமாகச் செயல்படுத்துகிறார்கள்...தமிழ்த் தலைமைகள் சிந்திக்க வேண்டும்
வாக்களித்த மக்கள் எல்லோரும் மடையர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றீர்கள் ......
Srinesan must contest as an independent candidate.
உண்மையிலேயே ‘தமிழர் பொதுக்கட்டமைப்பு ‘என்பது இலங்கை வாழ் தமிழர்கள் எல்லோரையும் குறிப்பதாகும்.நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின் வாயிலாக இலங்கையிலுள்ள தமிழர்களின் எண்ணிக்கை ஆக 226432 தான் என்று சர்வதேசத்துக்கு காண்பித்துளமையானது எப்படி?ஒரு சிறந்த புத்திசாலித்தனம் என்று கூறமுடியும் ?
தமிழ் அரசியல்வாதிகள் இல்லாமலேயே சிவில் சமூகம் தமிழ் பொது வேட்பாளரை வைக்க முடியும்.
முட்டாள் தனமான முயற்சி தோல்வி அடைந்ததை ஏற்காது புலம்பித்தள்ளும் நிலாந்தன். Match over
உங்கள் அமைப்பின் அடுத்த நடவடிக்கை என்ன? தமிழ் இனத்திற்கு என்ன செய்ய ப்போகிறீர்ஙள்?
குவாட்டரும் கோழி பிரியாணியும் தருவம்😂😂😂😂
😢தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது
நன்றி
வென்றபின்னர் கடைபோட்டு குவாட்டரும் கோழி பிரியாணியும் தருவம் எமக்கு ஓட்டுப் போடுங்கள் மக்களே😂😂😂
உனக்கு என்னப்பா... நீ பைத்தியம் என்ன வேணுமெண்டாலும் பேசுவ
உங்கள் சேவைகள் எமக்கு தேவை இல்லை😂😂😂😂😂😂
அப்படியானால் 😂😂நீ வெளியேறு🦶🦶🦶
அப்போ😢😢😂😂நீ வெளியேறு🎉🎉
யாருடைய சேவை? அவர் யார்? எந்தக் கட்சி? அவர்களின் கொள்கை என்ன? ஏதாவது தெரியுமா உனக்கு? ஏன்டா டேய்... எங்க இருந்தடா வாரீங்க? ஒரு மண்ணும் தெரியாது சும்மா கொமண்ட் பண்றது
இவனுக்குப் யாரோ வயறு நிரப்பிட்டானுகள்
President of Ceylon
You’re right!
But futures has been very higher than beforehand, it’s nowadays miracles of new ambitions.
Tamils
Candidate of Parliament for Tamils ,
But our nowadays President friends, almost all incidents make correct sense in our country of Tamils historical.
சங்கு சின்னத்தை விட்டுடுங்க. ஒருவரும் இப்போ உரிமை கொண்டாட வேண்டாம்.
தேசத்தை கட்டி எழுப்பினமாம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சங்கு சின்ன வாக்குகள் இனி தமிழ் அரசு கட்ச்சிக்கு தேவை இல்லை நாங்கள் வீணாய் போனவர்கள் நீங்கள் இனி ஓய்வு செல்லும் வரை எங்கள் வாக்கு இல்லை சங்கை அவமானம் செய்தமைக்காக கேலி அரசியல் வாதிகள் உணர்வீர்க் காலம் விரைவில் பதில் சொல்லும்
சகித்துக்கு போட்ட வாக்குகளே வீணானது
We support anura
Who cares?? 😂😂😂
@@tamil4ever330no we do care
சோர்ந்து போயிருந்த தமிழ் மக்களை குறுகிய காலத்தில் சிந்திக்க வைத்து சங்குக்கு வாக்களிக்க வைத்தது வெற்றியே .
திரு.நிலாந்தன் அவர்கள் வெற்றி என்கின்றார், நீங்களும் அதையே சொல்கின்றீர்கள்! நானும் அதையேதான் சொல்கின்றேன். ஆனால், தென்னிலங்கை அரசியல்வாதி மனோகணேசனோ ஒரு இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின்போது சங்கு 2,26,000 வாக்குகளையே பெற்றது வெட்கக்கேடு என்று பரிகசித்திருக்கிறாரே?
படு தோல்லி மாமு:)
இதுவும் ஒற்றுமையுடன் வடிவம் குழப்பவேண்டாம் ஏன் ஒன்றுபடவில்லை
I HATE DEVANANDA BUT SUMANTHIRAN IS DANGER THAN ANBODY FOR TAMILS AND HE IS BIG HYPOCRITE
😊😊
Thirudarkal.anaivarum.veettukku.ponkal.immurai
Ariyendran was a failed politician for longtime. Fielding him for Presidential elections was a big mistake. Tamils will never learn. May God save them!!!
ALL TAMILS ARE FAILED NOT ONLY ARIYENDRAN
அரசியல் ஆய்வாழ்ர்கள் என்று இவர்களை எப்படி சொல்வது
பெறும் வாக்குகள்".
""""""""""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''
*பெரும் வாக்கு வித்தியாசம் ஏற்படாது
""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
* பெறும்.
*பெரும்.
*மாபெரும்.
*பெறு பேறு.
k.k.n.
Jvp இறைவன் தண்டனை நிச்சயம் உண்டு
நீங்களும் கட்சியா?
You don't have a power full political knowledge
நிச்சயமாக தமிழ் காட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
Civil samuha tamil perathineethihal eggay!MP election mudinthapin kathathu payan ellai😢😢😢😢😢siggalawaruku tamilar perinthathu elabam😂
எனது வேண்டுகோள் ஒன்று அதாவது சஜித்தும் ஊழல் செய்திருக்கின்றார் இன்று நான் ஊடகவியலாளர் ஊழல் லஞ்சம் எதிர்ப்புத்திட்ட ஆணை குழுவிடம் சஜித் பிரேமதாச அரசாங்க பணத்தில் 58 லட்சத்துக்கு அதிகமான தொகை அவர் சொந்த தேவைக்காக செலவு செய்து உள்ளார் என்று ஆணை குழுவிடம் அவர் ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளேன் என்று அவர் ஊடகத்துக்கு சொன்னதை நான் இன்று பார்த்தேன் ஆகவே நீங்கள் அதை கொஞ்சம் விசாரித்து பார்த்து உங்கள் youtube இல் போடு தமிழில் சொல்லுங்கள் ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் சஜித் யார் என்பதை ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் சகித்தை மிகவும் நம்பி இருக்கிறார்கள் நல்லவர் வல்லவர் சுத்தமானவர் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் எதிர்காலத்தை இப்படிப்பட்ட மக்களிடம் இருந்து பாதுகாப்போம் சஜித்துக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவு இல்லவே இல்லை இதை யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிய வேண்டிய விடயம்
நன்றி உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பேன் சேரும் பண்ணுவேன் வீடியோக்கள் உண்மை நேர்மை நகைச்சுவை இவை அனைத்தும் அடங்கியுள்ளது it's very interesting நன்றி. எனது வேண்டுகோள் ஒன்று அதாவது சஜித்தும் ஊழல் செய்திருக்கின்றார் இன்று நான் ஊடகவியலாளர் ஊழல் லஞ்சம் எதிர்ப்புத்திட்ட ஆணை குழுவிடம் சஜித் பிரேமதாச அரசாங்க பணத்தில் 58 லட்சத்துக்கு அதிகமான தொகை அவர் சொந்த தேவைக்காக செலவு செய்து உள்ளார் என்று ஆணை குழுவிடம் அவர் ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளேன் என்று அவர் ஊடகத்துக்கு சொன்னதை நான் இன்று பார்த்தேன் ஆகவே நீங்கள் அதை கொஞ்சம் விசாரித்து பார்த்து உங்கள் youtube இல் போடு தமிழில் சொல்லுங்கள் ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் சஜித் யார் என்பதை ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் சகித்தை மிகவும் நம்பி இருக்கிறார்கள் நல்லவர் வல்லவர் சுத்தமானவர் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் எதிர்காலத்தை இப்படிப்பட்ட மக்களிடம் இருந்து பாதுகாப்போம் சஜித்துக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவு இல்லவே இல்லை இதை யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிய வேண்டிய விடயம்
நன்றி
தமிழர்களுக்கு தமிழ் ஊடகங்கள் சரியான வரலாற்றை கூறுவது அரிது .ரணசிங்க பிரேமதாச இரத்தம் தோய்ந்த ஊழல் வரலாறு உள்ளது.இந்த நாட்டின் சீரழிவிற்கு சகல தலைவர்களும் தமிழத் தலைவர்களும் பொறுப்பு. இங்கு தமிழர்களின் பணம் கொள்ளையடிக்கப்படவில்லையா??
அருமையான விளக்கம்
மதிப்புக்குரிய நிலாந்தன் அவர்களே நீங்கள் இந்த பொதுக்கட்டமைக்குள் இணையும் போது சங்கு சின்னத்தை க் கொண்டு சென்றவர்கள் கடந்த கால நடவெடிக்கைகளை மறந்து விட்டீர்களா?
முன்னாள் கைக்கூலிகளுடன் கைகோர்த்து நிற்கும் பொதுக்கட்டமைப்பு ம்....ம்....
மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்புகிறீர்கள் பாமர மக்களுக்கு ஒரு மண்ணும் புரியாது. சங்குச் சின்னத்தை டெலோ அபகரித்தது பெரும் தவறு. தங்கள் கட்சியை பிரபல்யப்படுத்தும் திட்டமே இது
ALL BETTER VOTE FOR SANGU NOT FOR SNAKE SUMANTHIRAN VEDU
Sari tamil mp ellam iwlaunal enna seitu kilichchanga
ஆக 2 இலட்சம் மக்கள் தான் தேசியத்திற்கு ஆதரவளித்தது கேவலம் இல்லையா? மிகுதி 5 இலட்சம் மக்கள் சிங்கள வேட்பாளருக்கு வாக்கத்துள்ளனர்..
83 பொது அமைப்புக்கள் 7 கட்சிகள் சேர்ந்து பெற்றவாக்குகள் எப்படித் திருப்தியாக இருக்க முடியும்
அந்த 83 பொது அமைப்புகள் எவை என்பது எவருக்குமே தெரியாதாம். அது ஒரு மாயைதான்.
80, பொது அமைப்பு என்பது சுத்தப்பொய்
வெட்கம், அவமானம் வீழ்ச்சி. பொதுவேட்பாளர் என்பவர் தமிழரசில் இருந்து பிரித்தெடுத்து தமிழரசுக் கட்சியை உடைத்ததே உண்மை. ஆனால் பொது வேட்பாளர் 5 தமிழ் மாவட்டங்களிலும் படுதோல்வி... அவே உண்மை....
Your pepole all out this time
சங்கு மீண்டும் மண் கவ்வும் என்பதில் ஐயமில்லை.... பார்க்கலாம்.
பகல் கனவு காண்கிறார்...ம்ம்...
Anura is only one choice.for us now
ua-cam.com/video/myJO8FY_eJc/v-deo.htmlsi=ifBOOlWbVICwphOR
உங்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் நம்யகத்தன்மை இல்லை
விரிவான அறிக்கை ஒன்றை மக்கள் பொதுச்சபையிடம் எதிர்பாரக்கிறார்கள்.மனம் தளர வேண்டாம்
Poor people are suffering... you all had a party at Dilko hotel... Shame!
So, what you are saying is Tamil unity is fuxxed?