Nurse - சொல்லாய்வு!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Nurse என்றச் சொல், நரசிம்மன் என்றச் சொல்லிலிருந்து வந்தது தான்!

КОМЕНТАРІ • 164

  • @durgauthayarajan
    @durgauthayarajan 4 місяці тому +8

    I used to think why people call nurses as "SISTER" .. now i understand that the nurses are narasimhan 's sister( also wife).. And also Sarama in Ramayan Gandhari in Mahabharat and Durga in Kalapirar time should have entered the kings palace only as Nurses... Because these jews don't know have talent rather than Honey trapping...

  • @senthilmurugan1585
    @senthilmurugan1585 4 місяці тому +7

    ஐயா LUDO என்னும் இந்தி படத்தில் சட்டர்ஜி (சகுனி) கருப்பு உடை, இடது கால் ஊனம் மற்றும் கழுத்தில் Ludo பகடை மணி. மருத்துவமணையில் பணிபுரியும் கேரள தாதிதான் ஜோடி, இறுதிக்காட்சியில் அவளிடம் பணத்தைக் கொடுத்து அவளை லட்சுமியாக்கி விட்டு சாலையில் வாகனம் மோதி செத்து போவான் (கருத்தினரின் வாகனம் ஏறி சகுனி செத்திருப்பானோ).

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +20

    இலத்தின் மொழியில் இருந்து ஆங்கிலம் உருவானது
    Latim மொழி பெயரை லத்தின் ஆனது
    தமிழ் மொழியில் இருந்து தான் லத்தின் உருவானது
    Latim உள்ள tamil மறைபொருள் ஆ குறிக்க பட்டிருக்கு
    லத்தின் மொழி மூலம் தமிழ்

    • @satishd2749
      @satishd2749 4 місяці тому +3

      Juggle LATIM it's Tamil

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому +6

      யானை 🐘 போட்ட எச்சம் லத்தி ஆகவே அந்த வகையில் ஆசிவக சின்னம் யானை ஆகவே தமிழில் இருந்து அதாவது தமிழ் யானையிடம் இருந்து வந்த லத்தி லத்தீன் மொழியானதோ.?????

    • @Nature14999
      @Nature14999 4 місяці тому +3

      @@sdevid6938 லத்தின் மொழி நிறைய மொழிக்கு மூல மொழியா ஆரம்பம் மொழியா இருக்கு கருத்துகின்றனர். உயர்வா இருக்கு. அதுனால
      தமிழ் ல மறைத்து latim ல இருந்து லத்தின் ஆ மாத்திடானுவ.
      லத்தின் மூல மொழி தமிழ். லத்தின் ல இருந்து வந்த மொழி ஆங்கிலம்

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому +6

      @@Nature14999 ஐயா தகவலறிந்த சொல்லும் உங்களுக்கு நன்றி ஐயா நன்றி...தமிழர் நாம் தாய் தமிழை மறந்து தமிழே தெரியாமல் வாழ்கின்றோமே அது தான் மடமை..தமிழுக்கு அமுதென்று பெயர். அந்த தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...நன்றி ஐயா⚘️⚘️💕💕🙏

    • @prrmpillai
      @prrmpillai 4 місяці тому +1

      Wow.

  • @Rahul-ts8gq
    @Rahul-ts8gq 4 місяці тому +2

    This man is so talented. But I don't understand why he stopped making videos in the English language. I have been requesting him for 3 years but he didn't respond. Can you please tell me what the reason is ?

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +3

    ஐயா மூன்றாம் உலக போர் முடிவில்
    ஐநா க்கு பதில் ஆ வேறொன்று வரும்
    அமெரிக்கா டாலர் க்கு
    பதில் ஆ யூரோ வரும்
    இத்தாலி யில் இருந்து தான் அந்திகிறிஷ்து வருவான்
    அவன் தான் யுதர்கள் க்கு அமைதி அ கொண்டு வந்து
    ஜெருசலேம் ல ஆலயம் கேட்டுவான்
    7 வருடம் ஆளுவான் என்றும்
    3 1/2 வருடம் நல்லவன் போல் இருப்பான் கடைசி 3 1/2 வருடம் யுதர் கிறிஸ்டின் அ கொடுமை படுத்துவான்
    இவன் 666 ஷிப் அ பொறுத்த சொல்லுவான் இதை பொருத்தினால் பரலோகம் போக முடியாது
    ஷிப் பொருத்தினால் மட்டுமே பொருள் வாங்க முடியும் என்றும்
    அந்தி கிறிஷ்து வருவதற்கு முன் இயேசு கடவுள் நல்லவர்களை உயிரோடு மேல கொண்டு போயிடுவார்.
    இயேசு எப்போ வருவார்னு யாருக்கும் தெரியாது
    இப்படி பைபிள் வேத ஆராய்ச்சியாலர்கள் கூறுகிறார்கள்
    இதுலாம் பைபிள் ல இருக்கு

  • @vinayaga3825
    @vinayaga3825 2 місяці тому

    ஐயா பாண்டியன் அவர்கள் எங்கள் வைரம் தங்கம் பவழம்முத்து பிளாட்டினம் இருடியம்

  • @Tamizhan-Balazy
    @Tamizhan-Balazy 4 місяці тому +19

    ஐயா.. அதனால் தானோ பிராமண மனைவிகள் கணவனை அண்ணா என்று அழைக்கின்றார்களோ ?

  • @Ksrksr-yk2ir
    @Ksrksr-yk2ir 2 місяці тому

    தமிழில் இருக்கும் அகராதிகளை படிக்காமல் சும்மா அடிச்சு உடுறது.

  • @user-kv6xz3bt6i
    @user-kv6xz3bt6i 4 місяці тому +25

    வாழ்க ஈழம்
    வீழ்க கன்டி நாயகர் வம்சம் 👍👍

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +2

    Part-3
    36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
    மத்தேயு 24:36
    37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
    மத்தேயு 24:37
    38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும்,
    மத்தேயு 24:38
    39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
    மத்தேயு 24:39
    40 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள், ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
    மத்தேயு 24:40
    41 இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
    மத்தேயு 24:41
    42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
    மத்தேயு 24:42
    43 திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
    மத்தேயு 24:43
    44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார், ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
    மத்தேயு 24:44
    45 ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
    மத்தேயு 24:45
    46 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
    மத்தேயு 24:46
    47 தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 24:47
    48 அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
    மத்தேயு 24:48
    49 தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
    மத்தேயு 24:49
    50 அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
    மத்தேயு 24:50
    51 அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
    மத்தேயு 24:51

  • @mba056-lokeshwaran.k2
    @mba056-lokeshwaran.k2 4 місяці тому +3

    Narcissism might have also come from narasimha

  • @sdevid6938
    @sdevid6938 4 місяці тому +23

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.... ஐயா பல ஆய்வுகள் மிக ஆச்சரியம் ஊட்டும் கட்டைப்பாக வருகின்றது.. தமிழர் தம்முடைய தமிழை மறந்து வாழ்ந்த போதும் வியப்பான பல தகவலறிந்து பார்க்கும் போதும் கேட்கும் போது ஆனந்தம் வருகின்றது.நன்றி ஐயா வாழ்க வாழ்க வளர்க. 🎉🎉🎉🎉

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 4 місяці тому +21

    வணக்கம் ஐயா. நீங்கள் சிறந்த சொல்லாய்வு சித்தர் என்பதை மீண்டும் நிறுவி விட்டீர்கள்.
    தெரியாத பல உண்மைகள் மற்றும் தகவல்களை தங்களின் மூலம் அறிந்து கொள்கிறேன்.
    உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் ஐயா.
    !! விட்ணு(விஷ்ணு) போற்றி!!
    !! திருமால் போற்றி!!

  • @rajendranp8135
    @rajendranp8135 4 місяці тому +18

    வணக்கம் ஐயா,
    அருமையான கட்டுடைப்பு,
    அதனால் தான் "நர்ஸ் " சிஸ்டர் என்று அழைக்கப்படுகிறார்.
    மிக்க நன்றி ஐயா.

  • @jiensuyang3915
    @jiensuyang3915 4 місяці тому +2

    What is the truth of the Zarathustra of Zoroastrianism? Why r they so powerful n they hide behind masks ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +6

      I don't know about "hiding behind the masks"!
      But, Zoroastrianism is Monotheistic and Dualistic Philosophy of God, which represent Shiva as Ahura Mazda meaning "Vedha King".
      Ahura = King
      Mazda = Vedha.
      Zarathustra is said to have lived about 2600 years ago and it was he who propounded Zoroastrianism philosophy, named after him!
      Su + Rattar --> Zoraster
      Rettar --> Ratter means Descendants of Ravan-Indra, the Double!
      Iran = Double Male = Ravana-Indra.
      Ravana is a Dasa of Shiva!
      Zoraster is a descendant of Ravana, who lived around Indus Valley, about 2600 years ago!

    • @jiensuyang3915
      @jiensuyang3915 4 місяці тому

      @@TCP_Pandian thank you. In west Zarathustra is a mysterious subject and now I see why . “Thus spoke Zarathustra” is a tough book to decipher .

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +2

    30 நாங்கள் எங்கள் குமாரத்திகளைத் தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
    நெகேமியா 10:30

  • @wolfymt1012
    @wolfymt1012 4 місяці тому

    make english videos also

  • @srinisvasan
    @srinisvasan 4 місяці тому +5

    விஷ்ணு சம்சாரியாக இருந்திருக்க கூடாதா?

    • @sathiayugam
      @sathiayugam 4 місяці тому

      சம்சாரியாக இருந்தது சிவணும் , ராவணனும் தான்

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому

      கூடாது கூடவே கூடாதூ.....🤣🤣🤣🤣😂😂😂😁😁😁😁🤙

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому

      எல்லாமே முருகன் உருவகப்படுத்திய தத்துவார்த்த தெய்வங்கள் மட்டுமே....சிவன் முதல்.......வள்ளலார் வரை """ஜீவ சமாதி"""" அடைந்த சித்தர்கள். மட்டுமே.வாழ்க வாழ்க வளர்க

  • @chanthiramouli6892
    @chanthiramouli6892 4 місяці тому +1

    Rasavathi moviela lady doctor durga symbolism,hero murugan symbolism,villan police parasuram symbolism varum

  • @raavananaagiyanaan8809
    @raavananaagiyanaan8809 4 місяці тому +19

    ஐயா, அகத்தியர் மலையை சுற்றியுள்ள மிகப்பெரும் பாவமான சித்தர்களை நாசம் செய்த பாவநாசம் எனும் பாபநாசம் மலை காட்டுப்பகுதிக்கு அடிவாரத்தில் உள்ள ஊர் இராவணசமுத்திரம். அந்த இராவணசமுத்திரம் ஊருக்கு நடுவே பாயும் நதிக்கு ராமநதி என்று பெயர் வைத்துள்ளார்கள். ஏன் இந்த பெயர் என்பதற்கு ஒரு பிண்டாரி கதையையையும் சித்தரித்துள்ளனர். ஒருமுறை ரிஷிகள் வேள்வி செய்தபோது சரியாக யாககுண்டம் எரியவில்லையாம் அதனால் அவர்கள் அக்னிதேவரை ஒளிவிழந்துபோகும்படி சபித்தார்களாம். அந்த சாபம் தீர அக்னிதேவரான முருகர் இந்த நதிக்கரையில் வன்னியப்பர் என அழைக்கப்படும் சிவலிங்கத்தை வழிபட்டாராம். அதனால் அவர் சாபமும் நீங்கியதாம் மேலும் சீதை தீக்குளிக்க அக்னிதேவர் உதவியதால் இந்த நதிக்கு ராமநதி என்று பெயர் வைத்தனராம். ராமன் பெயரில் நம் சித்தர்களை அழித்ததோடு இல்லாமல் அழித்த இடத்தில் பாயும் நம் நதிக்கு அந்த ராமனின் பெயரை வைத்துள்ளனர். வன்னியப்பர் கோயில் இடிபாடுகளுடன் பராமரிப்பற்று காணப்படுகிறது.

  • @sumathi1558
    @sumathi1558 4 місяці тому +1

    Any connection with Florence nightingale?

  • @Goldthinker
    @Goldthinker 4 місяці тому +6

    அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாய்ல மண்ணு இதற்கு அர்த்தம் அவங்க பரசுராமனும் தமிழர் சிவனும் ஒன்று தான் சொல்லவறாங்கலோ....?!

    • @lakshmieben
      @lakshmieben 4 місяці тому +4

      தலையை அரியும் சிவன் பரசுராமன் தானே

    • @yuvaraj-senguntharmudhaliyar
      @yuvaraj-senguntharmudhaliyar 4 місяці тому +4

      வணக்கம் ஐயா 🙏🏼
      ஆதிசிவன் தான் உலகில் முதன்முதலில் சிந்திக்க தொடங்கினார். அவர் தான் முதல் scientist. சிந்தித்தால் தான் அறிவு வளரும்.
      * அறிவும் சிவனும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு.
      அறிவு= சிவன்.

  • @chinna-wk7lx
    @chinna-wk7lx 4 місяці тому +11

    ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஆசீவகர்கு தனி matrimony தேவை 🙇🏻🙏🏻

  • @jiensuyang3915
    @jiensuyang3915 4 місяці тому

    What is the truth of Queen of Sheba of Ethiopia and her son ? Was india known as eastern Ethiopia at one time ? Did Queen of Sheba have a son with Solomon ? Pl clarify king Solomon truth . Seems odd that a queen Sheba type of majestic queen will run around a Jew .

  • @YellowHealer
    @YellowHealer 4 місяці тому +3

    Ka

  • @sathiayugam
    @sathiayugam 4 місяці тому +13

    ஐயா தாங்கள் வேர்ச்சொல் ஆய்வு சொல்படி கண்டுபிடித்தார் வரலாற்றை என்று நண்பரிடம் சொன்னால் அவர் நீங்கள் சொல்லும் வேர்ச்சொல் ஆய்வு நம்பும்படி இல்லை என்கிறார் ஐயா 😢
    இந்த வேர்ச்சொல் பற்றி ஒரு விழியம் போடுங்கள்

    • @lakshmieben
      @lakshmieben 4 місяці тому

      அதற்கான ஐயாவின் விழியம் ஏற்கனவே உள்ளது. இந்த சன்னலில் தேடுங்கள். Etymology என்று சில விழியங்கள் பதிவு செய்து இருக்கிறார் பாண்டியன் ஐயா அவர்கள்.

  • @TheAnatomyOfmathematics
    @TheAnatomyOfmathematics 4 місяці тому +5

    Iyya good morning 🙏🏻 , I am eagerly following you. I have a big doubt about Parthasarathy temple. In this temple, our Krishnan statues are surrounded by the temple outside the wall. This temple deity is Krishna. But he is standing outside the temple. Like a watchman. But inside the temple moolavar does not look like our Krishna. I have doubts. Who is moolavar in this temple???

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +2

    Part-1
    1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
    மத்தேயு 24:1
    2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    மத்தேயு 24:2
    3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
    மத்தேயு 24:3
    4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
    மத்தேயு 24:4
    5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மத்தேயு 24:5
    6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.
    மத்தேயு 24:6
    7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
    மத்தேயு 24:7
    8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
    மத்தேயு 24:8
    9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
    மத்தேயு 24:9
    10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
    மத்தேயு 24:10
    11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மத்தேயு 24:11
    12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
    மத்தேயு 24:12
    13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
    மத்தேயு 24:13
    14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
    மத்தேயு 24:14
    15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
    மத்தேயு 24:15

  • @sudakishorekumar
    @sudakishorekumar 4 місяці тому

    சோளிங்கரில் லட்சுமி நரசிம்மன் கோவில் உள்ளது ஐயா. பல வருடங்கள் கழித்து இப்பொழுது அங்கே ரோப் கார் வசதி கொண்டுவரப்பட்டது.

  • @prrmpillai
    @prrmpillai 4 місяці тому +10

    another 'WOW' decoding...thanks a lot Dr. for decoding 'nurse'.much accurate Dr.

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 4 місяці тому +10

    வணக்கம் ஐயா...எனது சிறு வயதில் தனியார் மருத்துவமனை சென்ற போது நர்ஸ் என ஒருவரை அழைத்தேன் அவர்கள் திரும்பவில்லை...சிஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும் என்றார்கள்...என்ன சிஸ்டர்னு சொல்லனுமா????..நர்ஸ்னு சொன்ன மதிப்பில்லை போலும் என நினைத்து அன்று முதல் சிஸ்டர் என்றுதான் அழைப்பேன்...ஆனால் இச்சொல் இப்படியும் அர்த்தம் காணும் எனும் தங்களுடைய கட்டுடைப்புக்கு தலைவணங்குகிறேன்...
    நன்றி ஐயா🙏

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +7

    44 இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.
    ஆதியாகமம் 31:44
    45 அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
    ஆதியாகமம் 31:45

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому

    கோவில் - கோ +இல்
    கோ - அரசன், ராஜா
    இல் -இல்லம், வீடு
    கோவில் -ராஜா வாழும் இல்லம்

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 4 місяці тому +15

    வணக்கம் ஐயா, Nurse -களை Sister என்று ஏன் அழைக்கின்றோம் என்பது இப்பொழுது புரிகிறது ஐயா!
    அதே போல், கிருத்துவ தேவாலயங்களில் சிலவற்றில் பூசாரிகளை Brother என்று அழைப்பதற்கும் இது தான் காரணமோ?

  • @prempink12311
    @prempink12311 4 місяці тому +4

    United Arab Emirates and soudie Arabia not careing palastian

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 4 місяці тому

    Does the word Narcissist emerged
    from narasimhan?

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 4 місяці тому +8

    வணக்கம் ஐயா,
    கிறித்துவ கன்னியாத் திரிகளும் sister என்று தான் அழைக்கப்படுகிறார்கள் ஐயா!!
    ஆண்கள் Pastor, Father என்றும் அழைக்கப்படுகிறார்கள் ஐயா??

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +8

    ஐயா இதற்கு உண்மையான பொருள் என்னவென்று சொல்லுங்க please
    நாடார்களின் தோற்றம் குறித்த தொன்மக்கதை, தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளைப் பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களிலிருந்தே நாடார் சமூகம் தோன்றியதாகவும் சொல்கிறது. இதன் அடிப்படையில் நாடார்களைப் பத்திரகாளியின் மைந்தர்கள் என்று அழைப்பது உண்டு

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 4 місяці тому +7

    Pandiyan Sir, Noor Arasi -> Nu Arase- Nurase - Nurse
    100 kauravar’s Queen - Gandhari - Nor sahan - also Gandhari?

  • @VasanthaK-br9oh
    @VasanthaK-br9oh 4 місяці тому +6

    தமிழ் சிந்தனையாளர் பேரவை முனைவர் பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன்.

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +3

    18 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
    ஆதியாகமம் 28:18
    19 அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
    ஆதியாகமம் 28:19
    தூனுக்கு ஏன் எண்ணெய் ஊத்தணும் ஐயா? 🙄
    22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்.
    இது எப்படி வீடு ஆகும் ஐயா
    12 அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான். இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
    ஆதியாகமம் 28:12
    13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
    ஆதியாகமம் 28:13
    14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
    ஆதியாகமம் 28:14
    15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
    ஆதியாகமம் 28:15
    16 யாக்கோபு நித்திரை தெளிந்து வழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
    ஆதியாகமம் 28:16
    17 அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
    ஆதியாகமம் 28:17
    18 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
    ஆதியாகமம் 28:18
    19 அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
    ஆதியாகமம் 28:19
    20 அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,
    ஆதியாகமம் 28:20
    21 என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்.
    ஆதியாகமம் 28:21
    22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
    ஆதியாகமம் 28:22

  • @suriya-tamilan
    @suriya-tamilan 4 місяці тому +9

    அருமையான கட்டுடைப்பு,

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 4 місяці тому +10

    Nurse - நரசிம்மன்
    Purse - பரசுராம்

    • @TSR64
      @TSR64 4 місяці тому +1

      😂

    • @madhavan_ind
      @madhavan_ind 4 місяці тому

      ua-cam.com/video/rxIIuZXxLNE/v-deo.htmlfeature=shared

    • @kalidas3810
      @kalidas3810 4 місяці тому

      Curse காளி அம்மன்
      இப்படி ஆளாளுக்கு ஒன்ன அடிச்சு விடு காசா பணமா
      பணம் தான் னு நினைக்கிறேன் என் என்றால் ஒரு டி சர்ட் விலை ₹ 350

    • @kalidas3810
      @kalidas3810 4 місяці тому

      Nurse நரசிம்மன்
      Purse பரசுராமன்
      Curse காளி அம்மன்
      இப்படி ஆளாளுக்கு ஒன்ன அடிச்சு விடு காசா பணமா
      பணம் தான் னு நினைக்கிறேன் என் என்றால் ஒரு டி சர்ட் விலை ₹ 350

    • @kalidas3810
      @kalidas3810 4 місяці тому

      Nurse நரசிம்மன்
      Purse பரசுராமன்
      Curse காளி அம்மன்
      இப்படி ஆளாளுக்கு ஒன்ன அடிச்சு விடு காசா பணமா
      பணம் தான் னு நினைக்கிறேன் என் என்றால் ஒரு டி சர்ட் விலை ₹ 350

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +3

    வலது பாரிசம் என்றால் அர்த்தம் என்ன ஐயா

  • @PoosaiMani-c8x
    @PoosaiMani-c8x 4 місяці тому +8

    காலை வணக்கம் ஐயா அவர்களுக்கு...

  • @kaushikvlr
    @kaushikvlr 4 місяці тому +6

    Today I came to know that in North India, they are celebrating Akshaya thiruthi and also Parasuram’s birthday.
    Is Akshaya thiruthi created to indirectly celebrate Parasuram’s birthday?

    • @CEsaiamudhanME
      @CEsaiamudhanME 4 місяці тому +1

      அன்று தான் பரசுராமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அந்த பேயின் பிறந்தநாள் தான் அன்று. இந்த கருத்தை பாண்டியன் ஐயாவே, ஒரு காணொளியில் நிறுவியதாக ஞாபகம் உள்ளது.

    • @kaushikvlr
      @kaushikvlr 4 місяці тому +1

      @@CEsaiamudhanME நன்றி🙏🏼

  • @VenmaniRamesh
    @VenmaniRamesh 4 місяці тому +8

    ஐயா... கோவிந்தா என்ற சொல் திருமாலோடு எவ்வாறு தொடர்பாகிறது?...

    • @ramce2005
      @ramce2005 4 місяці тому +4

      கோ+வித்து எனும் சொல் முருகனைக் குறித்த சொல் தான்.

    • @Nature14999
      @Nature14999 4 місяці тому

      கோ -அரசன், ராஜா

    • @Nature14999
      @Nature14999 4 місяці тому

      கோவில் - கோ +இல்
      கோ - அரசன், ராஜா
      இல் -இல்லம், வீடு
      கோவில் -ராஜா வாழும் இல்லம்

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 4 місяці тому +7

    ஆசீவகம் மலர்கிறது

  • @umanthiniyogarasa
    @umanthiniyogarasa 4 місяці тому +6

    வைத்தீஸ்வரர் ஆகிய நமது கடவுளர் காலத்தில் இப்படியான தாதி முறை இல்லைதானே ஐயா
    ஆங்கில மருத்துவத்திலேயா தாதி முறை அறிமுகமானது?

  • @aahajillu
    @aahajillu 4 місяці тому +5

    👍

  • @yuvaraje3890
    @yuvaraje3890 4 місяці тому +5

    ❤️❤️❤️❤️

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @s8nick
    @s8nick 4 місяці тому +4

    🙏

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 4 місяці тому +4

    ❤❤❤

  • @ramce2005
    @ramce2005 4 місяці тому +6

    அதிகாலை வணக்கம் ஐயா

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +4

    ஐயா காரண பெயர் இல்லாமல்
    கடவுளின் உண்மையான
    நாமம் என்னவா இருக்கும்
    சொல்லுங்க please
    சிவா - சிவப்பு, வாயு
    சிவப்பு -ஒளி
    வாயு -ஆவி

  • @ashokkumarpillai8397
    @ashokkumarpillai8397 4 місяці тому +5

    அருமையான பதிவி ஐயா.....
    💚💚💚

  • @manis9360
    @manis9360 4 місяці тому +4

    I miss the opening வீணை சவுண்ட் இன் old vdos very much..

  • @Sasi-World
    @Sasi-World 4 місяці тому +4

    👍🏽

  • @mutukan1104
    @mutukan1104 4 місяці тому +4

    Super ஐயா❤❤. நர்ஸ் - சிஸ்ரர் கட்டுடைப்பு 👏👏👏🙏🙏🙏🙏

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 4 місяці тому +5

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @neerajaram8198
    @neerajaram8198 4 місяці тому +6

    மதுரை அழகர் கோயில் தேர் திருவிழா பவனி சிறப்பாக நடந்து கொண்டு இருந்த நிலையில் மதுரை கள்ளர் சமூகம் மக்கள் தேரினை தாக்கி , கொள்ளையிட்டு சென்று உள்ளனர். இவை நடந்த காலம் (1690 - 1740) நாயக்கர் காலம் அதாவது மதுரை பாண்டியர்கள் வீழ்ந்து போய் ஆட்சியை இழந்த காலம். இதற்கு பிறகு வேறு வழியின்றி கள்ளர் சமூக மக்களுடன்‌ ஒப்பந்தம் செய்துள்ளனர் அழகர் கோயில்‌ நிர்வாகி களும் கோயிலுக்கு உரித்தானவர்களும் . அந்த ஒப்பந்தம் படி ஒவ்வொரு வருடமும் களளர்‌ சமூக யும் தேரினை இழுக்க அணுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று அழகர் கோயில் கள்ளழகர் கோயில் என்றே அழைக்கும் படி வரலாறு மாற்றப்பட்டது விட்டது ஆனால் இந்த வரலாற்றை மறைத்து ஏதோ கள்ளர் சமூகத்திற்கும் மதுரை அழகர் கோயிலுக்கும்‌ 2000 ஆண்டாக தொடர்பு இருப்பது போல் சில நயவஞ்சகர்கள் கருத்து எழுதி வருவது என்பது உண்மையானவர்களை , உரிமையானவர்களை ஒழித்து தீயவைகளுக்கு ஆதரவு அளிப்பது போல் ஆகும். தமிழரின் உண்மை வரலாற்றை அழித்து யூதர் களை போல் பொய்யான கட்டுக்கதைகளை , கற்பனைகதைகளை உருவாக்கி தவறான வரலாற்றை உருவாக்குவது போல் ஆகும்.

    • @balagenics1727
      @balagenics1727 4 місяці тому

      உண்மையானவர்கள் , உரித்தானவர்கள் யார்?

    • @gandhiselvam1
      @gandhiselvam1 4 місяці тому

      Who r the real ones & owners?? Madurai maanakshi. Chokkanathar & kallalagar were tamils. They r Tamil properties. Tamil r owners of everything in Tamilnadu.

  • @SatishKumar-dg3ef
    @SatishKumar-dg3ef 4 місяці тому +4

    I have doubt on a Muslim festival word ramzan ,is their any hidden history to celebrate the festival for raman

  • @ganesanponnambalam6647
    @ganesanponnambalam6647 4 місяці тому +5

    வணக்கம் ஐயா

  • @pushpa2486
    @pushpa2486 4 місяці тому +5

    முதல் காலை வணக்கம் ஐயா🙏

  • @vellaisamysannasi8303
    @vellaisamysannasi8303 4 місяці тому +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம்... பிஜேபி ஆட்சி வந்தவுடன் ராமாயண கதைகள் அதிகமாக படமாக்கப்படுகிறது...
    சமீபத்தில் ஹிந்தி மொழியில் ராமாயணக் கதை படமாக்க உள்ளது.
    அதற்கு சீதையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாயகி ஊட்டியில் பிறந்த படுகாஸ் மொழி பேசும் இனத்தை சேர்ந்தவள் சாய் பல்லவி...
    எதற்காக கதாநாயகியை இங்கிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
    ராவணனாக கன்னடத்தை சேர்ந்த யாஸ் என்ற நடிகரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள் ...
    இதைப் பற்றி உங்கள் கருத்தை பதிவிடவும்

  • @இன்றுஒருதகவல்777

    வணக்கம் அண்ணா

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 4 місяці тому +4

    ஐயா அவர்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள்!! 🙏🙏
    🌾🌾🌱🌾🌾

  • @santhiraman2143
    @santhiraman2143 4 місяці тому +5

    வணக்கம் ஐயா.

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 4 місяці тому +5

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @goodsoul-e9q
    @goodsoul-e9q 4 місяці тому +3

    பிரபஞ்சத்தின் ஈர்ப்பு உண்மையா ஐயா...(law of attraction)

  • @acrdn2563
    @acrdn2563 4 місяці тому +5

    வணக்கம் ஐயா🙏

  • @chithrachithu2652
    @chithrachithu2652 4 місяці тому +3

    👍

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 місяці тому +3

    👍👍👍👍👍🙏🙏

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 4 місяці тому +4

    இனிய காலை வணக்கம் ஐயா 💐

  • @pointofview..7832
    @pointofview..7832 4 місяці тому +4

    இருக்கலாம் ஐயா

  • @vethasiva3785
    @vethasiva3785 4 місяці тому +3

    வாழ்த்துக்கள்
    ஐயா

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 місяці тому +2

    🙏🙏💐💐

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 4 місяці тому +2

    🙌🙏🙏

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 4 місяці тому +3

    Sathiyam iyyaa🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 місяці тому +3

      *சத்தியம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 4 місяці тому +2

    இந்த விழியும், விடுதலை தொடர் விழிப்புணர்வில் இருந்து சற்றே விலகியுள்ளது....

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 4 місяці тому +2

    என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நன்றி🙏🙏🙏

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +1

    இஸ்ரவேல், இம்மானுவேல்
    பெயர் கட்டுடடைங்க ஐயா
    வேல் வேல் என்று வருகிறது
    சேயோன் தான் சீயோன் ஆனது

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி 4 місяці тому +2

    ஐயா கோவையில் லட்சுமி நரசிம்மர் கோயில் உருவாகியுள்ளது

  • @RMURUGA511
    @RMURUGA511 4 місяці тому +2

    தவ்வைக்கும் அவ்வையாருக்குமுள்ள வேறுபாடு

    • @lakshmieben
      @lakshmieben 4 місяці тому

      தவ்வை பற்றிய விழியம் ஏற்கனவே இந்த சன்னலில் உள்ளது. ஐயா பதிவு செய்து இருக்கிறார்.

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому +2

    ஐயா நம் இந்தியா map தலைகீழா உள்ளதோ?
    நிறைய பேர் பிறந்த காலம் தவறா?

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 4 місяці тому +2

    லட்சுமி அல்லது இலட்சுமி இதில் எது சரி ஐயா.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 4 місяці тому +5

      இல்லக்குமை -> இலக்குமி (தூய தமிழ்) - இலட்சுமி -> லக்ஷ்மி (சமக்கிருதம்)

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 4 місяці тому +1

    வணக்கம் ஐயா..
    தமிழில் " சும்மா" என்றோரு சொற்பதம் உள்ளது..
    அதன் சொல்லாய்வு என்னவாக இருக்கும்.. 🤔

  • @jiensuyang3915
    @jiensuyang3915 4 місяці тому +1

    3gcell phones driven by computer invention of Krishna . Is this true? Is their a video explaining this ? Which video please put a link here

    • @ramce2005
      @ramce2005 4 місяці тому

      3g generation is vishnu

  • @in56428
    @in56428 4 місяці тому +1

    அருமையான சொல் ஆய்வு

  • @nateshpradeep
    @nateshpradeep 4 місяці тому

    Luck me

  • @selvarajan6796
    @selvarajan6796 4 місяці тому +3

    Jai Parashuram Jayanthi 2024🥳🔥💯
    Happy Akshaya Tritiya🥰🤩

    • @Jeevaji14
      @Jeevaji14 4 місяці тому +1

      Mama payala😂😂😂😂

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому

    ஐயா நாம் கல்கி க்கு தான காத்து இருக்க வேண்டும் 🙄

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому

    கல்கி அவதாரம் உம் இயேசு உம் ஒன்று என்று ஒருவர் கூறினார் ஐயா

    • @velankannitoday7641
      @velankannitoday7641 4 місяці тому +2

      👎

    • @lakshmieben
      @lakshmieben 4 місяці тому +1

      இருக்கலாம். இரண்டையும் சொன்னவர்கள் ஊதர்கள் தானே

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому

      அவதாரத்தை நம்பாதே உன் அறிவை நம்பு..யூதன் விட்ட கட்டுக்கதை நம்பி தம்பி நமக்கெதற்கு விவாதம். யார் வந்தாலும் யூதனின் என்னற்ற என்னங்களை மாற்ற முடியாது. உலகிலுள்ள இனத்தின் தீண்ட தகாத இனம்?யூதன்

  • @Nature14999
    @Nature14999 4 місяці тому

    நம் வேதத்தில் bio ship பற்றி ஏதாவது உள்ளதா ஐயா

    • @velankannitoday7641
      @velankannitoday7641 4 місяці тому +2

      😅6👎

    • @Nature14999
      @Nature14999 4 місяці тому

      @@velankannitoday7641 நான் கூறுனதுஎன்னதுனா அனைத்தும் கண்டு பிடித்தது தமிழர்கள்
      எது கண்டு பிடிக்கப்பட்டாலும் அது தமிழ் வேதத்தில் இருக்கும்