மனிதராக பிறந்து தனது வைராக்கியத்தால் தெய்வமான வேட்டுவ குல பெண் வடிவுடையம்மன் மக்களுக்கு சொல்லும் செய்தி பக்தியும் வைராக்கியமும் நம்மை எந்த நிலைக்கும் எடுத்து செல்லும் என்பதே , சிவனே வேட்டுவ குல பெண்ணிற்காக வந்தார் என்பதும் மகிழ்ச்சி , வடிவுடையம்மனே போற்றி போற்றி
மனிதராக பிறந்து தனது வைராக்கியத்தால் தெய்வமான வேட்டுவ குல பெண் வடிவுடையம்மன் மக்களுக்கு சொல்லும் செய்தி பக்தியும் வைராக்கியமும் நம்மை எந்த நிலைக்கும் எடுத்து செல்லும் என்பதே , சிவனே வேட்டுவ குல பெண்ணிற்காக வந்தார் என்பதும் மகிழ்ச்சி , வடிவுடையம்மனே போற்றி போற்றி
🎉
Arumyyana.velakgam
ஐயா இதற்கு முன்பு சிவனின் ஊர்வலம் கோயம்புத்தூர் ரோடு வழியாக அத்திபாளையம் வரை சென்றதை பற்றி? ஏன் நீங்கள் விளக்கம் கொடுக்கவில்லை😊😊😊😊😊😊