Bava Chelladurai speech | பவா செல்லதுரை | Motivation Story | NTN | Nagapattinam |
Вставка
- Опубліковано 29 вер 2023
- Welcome to the official UA-cam channel of NTN TV
👉 Don't forget to SUBSCRIBE to NTN TV UA-cam channel- / @ntnnagai
#motivationstory #motivationspeech
For Ad Contact : nagaitelevisiongmail.com
Bigg Boss நான் பார்க்க கூடாது என்று நினைத்து இருந்தேன் ஆனால் பவா என்ற மகத்தான மனிதர் வருகிறார் என்ற போது என்னையறியாமல் ஒரு ஆனந்தம். ஆடம்பரம் என்பது பவா உங்களை பொறுத்த வரை பொருட்டே இல்லை அதை விரும்பவும் மாட்டிர்கள் என்பது பலருக்கு தெரியும். உங்கள் கலை இலக்கணம் இலக்கியம் ,கவிதை கதை , உலகெங்கும் சென்று அடைய வேண்டும் இந்த மேடை மூலமாக, இதற்காகவே உங்களை அற்பணித் துள்ளீர்கள் பவா நன்றிகள் பலப்பல, இங்கு ஊர்வசி, மேனகை ,ரம்பை அலப்பரிகள் பல பல, படைப்புகளுக்காக தன்னை அற்பணித்துள்ள படைப்பாளி பவா ஆனால் உங்கள் கதை கேட்போமாவில் வரும் ஊடலும் கூடலும் காதலும் போல தான் bigg Boss என்பது எங்களுக்கு தெரியும் உங்கள் படைப்புகளை சிலர் அறிந்து இருக்க மாட்டார்கள். அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் உங்கள் கருத்தியல் பேச்சுக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் உங்களை ஈர்த்து கொண்டு வந்தற்காக கமலுக்கு நன்றி
Yes...💯 Perfect true...உங்கள மாதிரி நானும் Bigg Boss பாக்க மாட்டே ஆனா இப்போ b.boss பாக்குற ஒரே காரணம் பவா sir .🎉
ஐயா மிகசிறந்த கதைசொல்லியாகவே பார்த்திருந்த எனக்கு உங்களுடைய பேச்சும நிறைவை தந்தது.....தொடருங்கள வாழ்த்துக்கள் ❤❤
ஒரு நிலப்பகுதியை அதன் வாழ்க்கை பற்றிய எழுத்தாளர் எழுதிய நுட்பம் கடத்துகிறது --அருமையான பதிவு
பவா வின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு மலையளவு..!
நேற்று சுக்கு நூறாக உடைந்து மடுவில் விழுந்துவிட்டது..பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த போது...!
பை...பை...பவா...!
U said is true
Enna Bavanna Ippadi panniteenga😔😔
😂
என்ன பாவா அண்ணன்
பிக் பாஸ் ல
ஒரு மனிதன் தன்னை மிக
பக்குவப்படித்தி நிலையில் இருந்தாலும்
அவன் எங்கோ எப்படியோ
தன்னையரியாமல்
செய்த பாவம் 😢
இந்த பிக் பாக்ஸ் ல வந்து அகப்பட்டு கொண்டுதான்
ஆகவேண்டும் 🎉❤இதில்
பாவாவும் தப்பிக்க முடியாது
Bava Bigboss nigalchi moolam melum pala vasagargalidam sendraidaivaar enbathu en karuthu.
"கேட்பதும்.... சிறந்ததே.. "
காரணம்.. நீங்க நிம்மதியாக வாழ்ந்ததால.. உங்களால முடிது..
ஆனா, தமிழர்களோ நிம்மதி இன்றி.. ஆறுதல் இன்றி..அலைவு ..அலைவு மக்களாக வே 🥺🥺🥺🥺இன்னுவரை... உள்ளார்கள் ...
எழுத்து என்பது ஒரு மனிதனின் மனநிலையை, கற்பனை, உள்நோகத்தை, உணர்ச்சியை படிக்கும் ஒவ்வொரு மனிதன் உணரும் ஒரு உணர்ச்சி பரிபாற்றாம் செய்யும் ஒரு ஊடகம்.
😢😅😢உணர் ச்சியை வெளிப்படுத்த எழுதினாலும் பிறர் ரசிக்கும் படியாக எழுத வேண்டும். உங்கள் கதை க்குள் வாசகன் வந்து விட வேண்டும். கல்கி / ஜெய காந்தன் இதில் No 1 . சிவாஜி நடிப்பில் உங்களை எப்படி கட்டிப் போடு கிறார் ? ரசிக்கும் படியான வியக்கும் படியான நடிப்பு. நல்ல வேளை இணையம் இருந்து இருந்தால் இவர்கள் காணாமல் போய் இருப்பார் கள்.
😢திரு. பவா வண்ண நிலவன் சொல்வது போல் கை விடப் பட்ட கிராமம் ஒன்று இன்றும் இருப்பதாக சொல் கிறார் கள். 2 or 3 குடும்பங்கள் மட்டுமே இருப்பதாக சொல் கிறார் கள். வறட்சி தான் காரணம். ராம்நாட் or சிவ கங்கை. ? வழக்கம் போல் பெயர் மறந்து போய் விட்டது. கடின மான பாதை கள் உள்ள வறட்சியான தமிழக உள் கிராமங்கள் இன்றும் உள்ளன .
ஏன் பவா பிக் பாஸ் போனீங்க. ரொம்ப வருத்தமா இருக்கு😔
En avar pogakoodhadhu?
He is a number one sanghi
You you are great man
Nalla vasippu
உண்மை... உண்மை...
" குமுதம்.. " மகா.. ... முனிசிபால்ட்டிக் குப்பையே... 👆எத்தனை காலஆண்டு நேர க்களவாடல்கள்.. 👆... 👆
ஒரே வாழக்கையா? நீங்கள் மேற்கத்திய மதத்தை பின்பற்றுபவராகத்தான் இருக்க வேண்டும்! 😂
Some teachers are awarding marks accoding to their castes
He is mouth piece of RSS sanghi writer Jayranjan