கருப்பர்கள் சாம்ராஜ்யம் அவர்களுக்கு நாகரீகமாக படவில்லை | பேரா. அ.கருணானந்தன் | Prof. A.Karunanandan
Вставка
- Опубліковано 4 жов 2024
- சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத்துறை
மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
இணைந்து நடத்திய
சிந்து முதல் பொருநை வரை
மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம்
ஜனவரி 4, 2024, திருவள்ளுவர் அரங்கம் ( M-28) மாநிலக் கல்லூரி
அமர்வு 1
தொடக்க உரை :
முனைவர். இரா. இராமன், முதல்வர், மாநிலக் கல்லூரி
தலைப்புரை :
ஆர். பாலகிருஷ்ணன் IAS (Retd)
முதன்மை ஆலோசகர் ஒடிசா அரசு
சிறப்புரை :
கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, ASI, சென்னை
பேரா. அ.கருணானந்தன்
ஒருங்கிணைப்பாளர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
அமர்வு 2
நடுவர் :
முனைவர். மே. ச. நவநீதகிருஷ்ணன்
கருத்தாளர்கள் :
முனைவர். ச. நசீமுண்ணிசா பேகம், JBAS கல்லூரி, சென்னை
முனைவர். சி. சந்திரசேகர் அரசு கலைக்கல்லூரி, தருமயுரி
முனைவர். ஜேசுதாஸ் ஆரோக்கியம், LN அரசுக்கல்லூரி, பொன்னேரி
முனைவர். மு. தேன்மொழி, ராணிமேரி கல்லூரி, சென்னை
நிறைவுக்கருத்துரை :
போராசிரியர். அ.கருணானந்தன்
ஒருங்கிணைப்பாளர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
#karunanandan #sangamperiod #sangamliterature #keeladi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi #கீழடி #indusvalley #indusvalleycivilization #india #history #indus #ancienthistory #harappa #mohenjodaro #ancientindia #indianhistory #harappancivilization #ancienttamilcivilization #rigveda #dravidian #savehistorymovement
உங்கள் உரை கேட்டதினால் வரலாறு கொண்டவனானேன்!நன்றி ஐயா 🙏
நல்ல வரலாற்று தகவல். அருமை
ஐயா ஃ
நீங்கள் துய்மை பற்றி பேசும் தெய்வம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்த உலக நன்மைக்காக விஷயங்கள் பற்றி பகிருங்கள் ஃ உங்கள் தொனண்டார்கள் பின் பற்றுவார்கள . ❤
Amazing explanation in different view that to within a short time. Whoever is in touch with him must be lucky to learn more from him.
தற்போதைய தமிழர் மாற மறுக்கிறார்கள். ஜாதி, ஆணாதிக்கம் போன்றவற்றை விட மாட்டேன் என்கிறார்கள்.