பாவம் செய்யாதிரு மனமே | கடுவெளி சித்தர் பாடல்| Pavam seiyathiru maname song | Rare version
Вставка
- Опубліковано 18 гру 2020
- Please SUBSCRIBE our ஐந்தெழுத்து Aindezhuttu Channel for more Good contents.
Thank you❤️
பாவம் செய்யாதிரு மனமே..
#pavam_song_iravin_nizhal
#சித்தர்_பாடல் #கடுவெளி_சித்தர் #பாவம்_செய்யாதிரு_மனமே
#siddhar_song
#siddhar_tamil
நல்லதே கேட்க்கமுடியாத இந்த காலத்தில்.செவிகளுக்கு நல்லதொரு சித்தர்கள் அருளிய ஞானபாடல்களை வழங்குகிற நல் உள்ளங்களை நெஞ்சார பாராட்டுகிறேன். மேலும் மேலும் உங்கள்பணி தொடரட்டும்...
நன்றி ஐயா சிவாயநம🙏
இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க வரம்
ஆராய்ந்பார்அறிவுஅறி வரியும்
Bike
ஆம் நல்ல கருத்துள்ள பாடல்.சித்தர்களின் அருள் அனைவர்கும் என்றும் இருக்கட்டும்🙏🙏🙏🙏🙏
பக்தியையும் நல்லொழுக்கம் தையும் போதிக்கும் சித்தர்கள் பாடலைப் பதிவு செய்ததற்க்கு நன்றிகள் பல என்றென்றும் வாழ்க வளமுடன்
இப்படியொரு பாடலை வாழ்நாளில் கேட்க நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.
தேடியும் கிடைக்காத திகட்டாத சித்தர் பாடல்களை நெஞ்சில் பதியும் படி பாடி பதிவு செய்த தாங்களின் அரிய சேவை க்கு என் ஆன்மா நன்றி நண்பரே😉
நல்ல பாட்டு இந்த பாட்டை தங்கள் கேட்பதற்கு கொடுத்து வந்தவர்கள் நன்றி🎉
சித்தர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்!சித்தர் பாடல்களை இப்போதுதான் கேட்கிறேன்! அருமை!
இந்த பாடலை கேக்கும் வாய்பை தந்த இறைத்தன்மைக்கு கோடி நமஸ்காரம்......
அது என்ன நமஸ்காரம்
❤
என் பாடலில் வடமொழி கலப்பு வேண்டாம்.
கடுவெளி சித்தர்.
இந்த பாடலை 2013ல் இருந்து கேட்கிறேன் நான் என்ன தவம் செய்தேனோ எனக்கு இந்த பாடலை கேட்க வாய்ப்புக் கிடைத்தது ❤❤❤
எளிமையான நடையில் புரியும் வகையில் அற்புத பாடல் 🙏🙏🙏🙏 கடுவெளி சித்தர் போற்றி ஓம் நமசிவாய வாழ்க,🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
இந்த பாடலை என் கணவர் எப்பொழுதும் கேட்பார் ஆனால் இப்போ அவர் இந்த உலகத்தில் இல்லை இந்த பாட்டு கேட்டாலே அவர் ஞாபகம் தான் வருது
சிவசிவா🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி
ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி
ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி
ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம்
சூப்பர் பாட்டு பாடல் வரிகள் அருமை
இந்த பாடல் கேட்கத் துணை புரிந்த தங்களுக்கு இரு கரம் கூப்பி வணங்கும் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱
இந்தபாடல்கேட்கும்போதுமனதுஆனந்தமாக உள்ளதுஓம்நமசிவாய
இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் எந்த தீய எண்ணங்களை வராது ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
100/100 உண்மை
💯💯 Muttrilum Unmai 📿🙏
மாதாபிதாகுருதெய்வம்துணை,சித்தர்கள்பாடல்கள்மூலம்இறைதுணையாசி
Voice music etc are excellent.
பல முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்....மிக்க 🙏🙏
🙏 திருச்சிற்றம்பலம் 🙏 இந்த கலி யுகத்திற்கு இந்த சித்தர் பாடல் சமர்ப்பணம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🙏
சித்தர். களுக்கு. நமஸ்காரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனதை தூய்மை ஆக்கும் பாடல்.
இனிய குரலில் வளமையாக பாடுகின்றார்.
🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சுப்பர் தத்துவத்தை கற்று கொடுக்கிறது நன்றி பாடல் மிகவும் நன்று நன்றி
இந்த பாடல் கேட்டாலே போதும் மனம் தூய்மையாகிவிடும் 🙏🙏🙏
பாடல் அருமை , பாடியதும் அருமை. பாவம் செய்தவன் செய்கிறவன் எல்லோரும் கேட்டு திருந்த வேண்டும்.
Unmai iyya 🙏
தரங்கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் பின்பற்றவேண்டிய பாடல்
@@ramaswamykamalakandan3404 👏🤗💯
இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய
எல்லா புகழும் இறைவனுக்கே, எனக்கு நல்லதொரு வாழ்வமைத்த இறைவனை துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது. அதைச் செய்தமைக்கு மிக்க நன்றி
அடியவர்க்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் .ஓம் நமசிவாய வாழ்க.
வணக்கம் ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்.
நல்ல எண்ணங்களை மனதில் தோன்ற செய்யும் பாடல் அருமை
ஓம் சித்தர் சாமி வாழ்க வாழ்க
அழகிய கருத்துள்ள
அழுகுணி சித்தர் பாடல்....
பாடல் வரிகளை கேட்க கேட்க...சித்தரே சித்தத்துகுள் புகுந்த....உணர்வு....
நன்றிகள் எழுபதாயிரம் கோடி.....
ஆஹா 💯 சர்வம் சிவ அர்ப்பணம் 🕉️
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என் முச்சிவங்கத்து நல்ல ஆக வேண்டும் என் காது கேக்க வேண்டும் எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் சிவன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் தினமும் இந்த பாடலை கேட்டுட்டு தான் உறங்குவேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்🔥🙏
௮௫.ைமஜயா
Contact
🎉
மனதை ஒரு நிலைப்படுத்தி கேட்க வேண்டும்
மனிதவாழ்வின் ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக நமக்கு உணர்த்துகிறது
சிவ சிவ 📿🧘🏻♂️
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனநிம்மதி கண்களில் கண்ணீர் செய்த பாவத்திற்கு தீர்வா . நான் எந்த பாவமும் செய்யவில்லை ... என்னைப் போலவே எல்லோரும் சொல்வார்கள் பாவம் செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல ஏதாவது ஒரு பாவம் செய்து இருப்பார்கள் ... முழுமையாக கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைத்தது போல் ஒரு நம்பிக்கை
I am unfit to say words for such songs and Sri mahans and saints because I am ordinary person.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ஐயா
குரள் இனிமையாக உள்ளது
இசை அற்புதம்....
பாடியவர் பிரமாதம்....
நன்றி ஐந்தெழுத்து குழு...🙏🙏🙏
Super lines
அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார். அறிந்த பின்பு அன்பே சிவமாக வீற்றிருப்பார்
கண்ணீர் வருகிறது.
மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.
என்னை மறந்தேன் பாடலின் வரிகள்.
இந்த காலகட்டத்தில் அனைவரும் கேட்டு அதன்படி நடக்க முயன்றால் வாழ்க்கை மகிழ்ச்சி தரும்
இப் பாடல் ஒன்று போதும் மனிதன் நெறிமுறைக்கு ஓம் நமச்சிவாய
S
On.sivaya
அருமையான பாடல்... உண்மையில் இதை கேட்கும் போது ஒரு உணர்வு வருகிறது 😢🫡👍🙏🙏🙏
இந்த பாடலை நான் பலமுறை கேட்கிறேன் எந்த தவரும் செய்ய என் மனது துணை போகவில்லை கடுவெளி சித்தர் சுவாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
நன்றிங்க ஐயா மிகவும் அருமையான. பாடல் வாழ்க வளமுடன்
கடுவெளி சித்தர் போற்றி ஓம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
இந்தபாடல்கேட் தற்கு மிகவும் நன்றி ஐயா.🎉
A.R. Rahman Introduced me to this Song... Today at Iravin Nizhal promotion, He Officially told that he had used this song lyrics in the movie...
என் குடும்பத்தில் எல்லரம் நல்ல இருக்க வேண்டும் என் ஊரு நல்ல இருக்க வேண்டும் மக்கள் நல்ல இருக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடலே கேகக்கும் வாய்ப்பு பார்த்திபன் படத்தை பார்த்தபின்பு வந்தது
இப்பிறவியில் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் அனைத்து உயிரினங்களும் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
இந்த பாடலை எழுதிய சித்தர் பெருமானுக்கு ம் இதை எல்லாம் மக்கள்மனதிற்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் படைத்தவர்க்கும் , இறைவனுக்கும், இயற்கை க்கும் கோடான கோடி நன்றி கள்🙏💐👌👍💥💫💐🙏
கொண்டு போய்
ஓம் நமச்சிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி
வணக்கம்!!
அருமைப் பாடல்!!
அருமைபாவமாய் படி மனப்பதிவு
ஏற்படுத்திய குரல் பதிவு!!
கடவுள் கருணை!!!
இந்தப் பாட்டை கேட்டால் எனக்கு எந்த ஒரு கவலையை மறந்துமறந்து போயிடுது
சிவ
சிவ
சிவாய நம
சிவமே நம
மனதுக்கு அமைதியை தரும் புத்திக்கு நல்ல தெளிவை தரும் சித்தர்கள் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்
ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவா ❤
பாடல் வரிகள் பிரமாதம் பாடியவர் குரல் பிரமாதம் இக்காலத்தில் மனிதன் கேட்க வேண்டிய பாடல் நல்வழி செல்பவர்கள் மனதில் அனைத்து சித்தர்களும் துணை நிற்பார்கள்,
R s,x d
கேட்டு அதன்படி நடப்பவர்க்கே அருமையான மறுமை வாழ்வு காத்திருக்கிறது.
கேட்பதால் மட்டும் பலன் வந்துவிடாது, நண்பரே.
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
இதை கேட்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை அறிய வைப்பதற்கும் தேவைஓரு சித்தர்
மிகவும் நன்றாக உள்ளது.
குரலும் அருமை.
வாழ்க்கை நெறிமுறை.
இப்பாடலை வாழ்வின் தொடக்கத்தில் கேட்காமல் போனது என் துரதிஷ்டம்.
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
மனிதனாக பிறந்தும் பிறக்காதவர் கழ் இந்த பாடலை கேட்ட்டால் நல்ல மனிதனாக வாழலாம் 🙏
கடுவெளி சித்தரின் பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எனக்கு எத்தனை துன்பம் மற்றவர்களால் நடந்தாலும் இந்த பாடலை கேட்டால் அந்த துன்பம் பறந்தோடி போகும் இந்த பாடலுக்கு அவ்வளவு சக்தி இருப்பதை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். எல்லாம் சிவமயம். எனக்கு அதிகமான கோபம் வரும் இந்த பாட்டின் பொருளுனர்ந்தேன் என் கோபம் காணாமல் போய்விட்டன.
பாவம் செய்யாதிரு மனமே 🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏
உலகின் உண்மைகளை அப்படியே கூறும் சித்தர்களின் பாடல்கள் உலக மக்களுக்கு கிடைத்த மாபெரும் கொடை அதை வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்போம்.
காலையில் கேட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லலை
மிக.மிக.அற்புதமான.பாடல்.ஐயா
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
2017ம் ஆண்டு நான் இந்த பாடலை பருவதமலை சென்ற போது, முதல் முறையாக கேட்டு மகிழ்ந்தேன்...... இது வரை 5முரை சென்று வந்து விட்டேன் என் அப்பன் ஈசன் அருளால்❤ ❤ 🔥🙏
Om guruve saranam 🙏.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
என்ற வரிகள் 8வதுப்பள்ளியில்
படித்தது
இப்ப அர்த்தம்
நன்கு புரிகிறது
புரியல
ல ள ழ இவற்றுக்கிடையே வித்தியாசம் தெரியாத பலரும்( மெட்ரிக்குலேஷன் கல்வியின் விளைவு) இன்று நிறையப் பேசுகிறார்களள், கழகங்களின் ஆட்சியில் தமிழுக்கு நேர்ந்த கதி இது. ஆனால் உங்கள் உச்சரிப்பு அருமை மென்மையான இசையும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து நிறைய இப்படியான பாடல்கள் பதிவேற்றம் செய்க ,வளர்ப்பீர் நற்றமிழே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருமையான பின் இசை. பாடகருக்கு எனது அன்பு
iravin nizhal single release pathutu yarellam inga vanthinga.....
Enna thodarbu nanbare indha paattirkkum andha padathirkkum?
@@NeiRoast
A.R. Rahman sir intha song patthi, antha function'la pesunanga!
Intha padalai 2 naatkalaaga ketkuren .thirumba thirumba ketka thonugirathu .ithai paadalaaga padiyavaruku nandri .
பாடலை பாடியவர்க்கு சித்தர்களின் அருள் இருக்கிறது போல என்ன கம்பீரமான அமைதி குரல் அருமையாக பாடல்வரிகள்...
இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்த AR.Rahmanக்கு நன்றி...
ௐ நமசிவாய
நன்மை பயக்கும் இந்த பாடல் நான் அறியேன்
How come ARR ??
உண்மையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இந்தப் பாடல் அனைவரின் மனதில் நல்ல பாடலாக உள்ளது நல்ல எண்ணம் தோன்ற காரணமாக உள்ளது எல்லா வளமும் பெற வேண்டும் வாழ்க வளமுடன்
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
பாவம் செய்தாலும், செய்யாவிட்டாலும் எமன் கொண்டோடிதான் போவான்
எமன் கொண்டோடி போகும் நிலை என்பது மீண்டும் பிறப்பைத் தரும் மரணம். எமன் கொள்ளா மரணம் ( முக்தி அல்லது சமாதி நிலை) மீண்டும் பிறவா நிலை மரணம் .
பட்டினத்தார் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடக உள்ளது
கடுவெளி சித்தர் பாடல்கள் இது . பட்டினத்தார் பாடலா 🙏
மனமதுசெம்மைஅடைந்தது போல் ஓர் நிம்மதி
ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி
மிகச் சிறப்பு.இந்தப் பாடலை வலையொளியில் காணொளியாக பதிவிட்ட உங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் மிக மிக அருமை❤️❤️❤️
Vadlvei
@@vadiveluvadivel866
17qquui
After ARR from Iravin Nizhal song🔥
இறைவா,நான் என்ற கர்வம் எனக்குள் எழும்போதெல்லாம் இந்த பாடல் என் பிடரியில் அடித்து அறிவுரை சொல்வதுபோலிருக்கிறது.
Kadu Veli Sithar Thiruvadigalea Saranan 🙏🙏🙏
அருமை அருமையான வரிகள் , பாடியவர் குரல்,தாளம், சொல்ல வார்த்தைகள் இல்லை,ஐயா எந்த கருவி கொண்டு வாசித்தார்கள்.🙏🙏🙏🙏🙏
Thank you A.R.Rahman for introducing this to us.
❤️
கண்களில் கண்ணீர் பெருக ரசிக்கிறேன் ❤️
A R Rahman has used this song lyrics in his upcoming film with Parthiban sir...
Iravin Nizhalil.....
Idhu unmai yahh
If you knew this 5 months ago then you should know more about ARR and Iravin Nizhal.
Any other facts about the project if you could share… Nandri.
Yes, ladies voice not good
This tune And voice is better than ARR. Moviesong
I’m a hardcore ARR fan. This song & rhythm communicates well than ARR version.
ஓம் கடுவெளி சித்தர் போற்றி🙏🙏🙏
இறைவா ஞானத்தை அருள்வாயாக!
ஓம் ந ம சி வ ய ஓம்
இறைவன் அரூபத்தில் ஞானம் அளிப்பதில்லை.
வட ஆலின் கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமி மனித வடிவத்தில் வந்து தன்னை அண்டிய முனிவர்களுக்கு ஞானம் வழங்கினார்.
உள்ளத்தை உழுக்கும் பாடல்.
Long live World.
Live with Resources.
🙏
வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்.
🙏
ஆன்மா
சிங்கப்பூர்
இந்த பாடலை பதிவிட்டதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ...