கவிப்பித்தனின் ஜிகிட்டி - தெருக்கூத்து கலைஞனின் கடைசி வாழ்நாட்களை கூறும் கதை

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • தடாகம் பதிப்பகம், ஜூலை கோவை புத்தகத் திருவிழா வெளியீடு - 1
    ஜிகிட்டி
    - கவிப்பித்தன்
    சராசரி வாழ்வின் பிடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல்கிற ஒரு கூத்துக் கலைஞன், புறவாழ்வின் எதார்த்தங்களில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் கரைந்துபோகிற கதை. ஊதுவத்தித் தொழிலையும், கூத்துக் கலையையும் மிக நெருக்கமாகப் பேசுகிறது இந்த நாவல்.
    Subscribe, Like and Share with your friends. Thank you

КОМЕНТАРІ •