என்னை பாட வைத்து ஏமாற்றிய இயக்குநர்! | 'வாழை' படத்தில் பேசாததை பேசுவோம் | சித்தன் ஜெயமூர்த்தி

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #folksinger #folksingersithanmoorthy #vazhaimovie #mariselvaraj
    என்னை பாட வைத்து ஏமாற்றிய இயக்குநர்! | 'வாழை' படத்தில் பேசாததை பேசுவோம் |வாழை படத்தால் நான் கற்றப்பாடம்... | நாட்டுப்புறப்பாடல் நாயகன் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

КОМЕНТАРІ • 242

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 11 днів тому +20

    யார் படமாக இருந்தாலும்... படம் முடியும் தருவாயில் முக்கால்வாசி பேர் வெளியே போய் விடுவர்.... But... இந்த வாழை படத்தில் பாதவத்தி.... பாடல் குரல் கேட்டு " ஒருவர் கூட எழுந்து போக முடியலே..... எப்போ கேட்டாலும் ஒரு துளி கண்ணீர் வருவதை என்னால் தடுக்க வே முடியலே.... 🎉🎉🎉 வாழ்த்துக்கள் சார்.....

  • @anburaj583
    @anburaj583 11 днів тому +22

    புகழ் பெற்ற பாடகரின் உருவத்தையே மாற்றி காண்பித்து சாதித்த வாழை இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 12 днів тому +116

    தமிழர்களின் மக்கள் கலைஞன் தம்பி ஜெய மூர்த்தி மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @velmuruganseenivasan
    @velmuruganseenivasan 11 днів тому +15

    அண்ணன் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களை பேட்டி எடுத்ததற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 12 днів тому +48

    ஐயா சித்தன் ஜெயமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழையில் பாடியதற்காக வாழ்க பல்லாண்டு வளர்க நான் இன்னும் வாழை படம் பார்க்கவில்லை ஆனால் வாழைப்பழத்தில் நீங்கள் பாடிய பாடலை மட்டும் 100 முறை கேட்டிருக்கிறேன் கண்ணீர் வடித்து இருக்கிறேன் பாடலாசிரியர் அவர்களுக்கும் உங்களை நேர்காண செய்த ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி இந்த உலகத்தில் பாடகர்கள் அதிகம் எனக்கு ஜெயம் மூர்த்தி அவர்கள் மிகவும் பிடிக்கும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆசை

  • @palamuruganp9321
    @palamuruganp9321 12 днів тому +18

    கடைசியில் தான் அந்த பாடல் தான் படத்துக்கு ரொம்ப முக்கியம்....
    வேற லெவல்....

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 12 днів тому +47

    எனக்கு மிகவும் பிடித்த தமிழ்த்தேசியப் பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் ஐயன் இவர்கள்.

  • @vijay-es7hx
    @vijay-es7hx 12 днів тому +23

    அடடா மிக சிறப்பு இவரை யாராவது பேட்டி எடுக்க மாட்டாங்களா என்று காத்திருந்தேன் ராவணா வலையொலிக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் ஐயா

  • @thiyagadevendran736
    @thiyagadevendran736 12 днів тому +25

    இந்த நேர்கானலை எங்கள் கிராமம் கடமங்குடியில் ஒளிபதிவு செய்தமைக்கு நன்றி.

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 12 днів тому +18

    அழுது விட்டேன்.கனமான இதயத்தோடு நன்றி அண்ணா.❤️💯❤️

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 12 днів тому +26

    பாதவத்தி பாடல் அருமை ❤🎉

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 11 днів тому +9

    படத்தில் மட்டும் அல்ல இராவணா வில் வரும் போதும் இந்த வரிகள் கண் கலங்க வைக்கிறது. பாடிய தங்களுக்கும், இந்த வரிகளில் உயிர் வலியை பதிய வைத்த பாடல் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

  • @MrTychicus
    @MrTychicus 12 днів тому +119

    இதை மிக அழகாக பதிவு செய்த ராவணன் சேனலுக்கும் அய்யா திரு. ஏகலைவனுக்கும் மிக்க நன்றி!!

    • @manimanivannan1111
      @manimanivannan1111 12 днів тому +1

      😂

    • @tradersrv1857
      @tradersrv1857 11 днів тому +3

      அன்புசகோதரர் முனைவர் சித்தன் தெ ஜெயமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்புடன்ஆர்.வி லெனின் கிருமாம்பாக்கம் புதுச்சேரி

    • @nandhagopal4936
      @nandhagopal4936 4 дні тому +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @nandhagopal4936
      @nandhagopal4936 4 дні тому +1

      ​😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @nandhagopal4936
      @nandhagopal4936 4 дні тому +1

  • @suganamahalingam7734
    @suganamahalingam7734 5 днів тому +2

    வாழை படத்தின் மிக அற்புதமான பாடல் ஜெயமூர்த்தி அண்ணன் தலைவணங்குகிறேன் 🙏

  • @vijayakumarvijayakumar1108
    @vijayakumarvijayakumar1108 12 днів тому +61

    அண்ணா பாடல்l கேக்கும்போது மனசு பாலைவனமா போச்சு.
    அண்ணன் பாடல் மழை வரும்
    வாசனை போல. ஏன்னா எல்லாஉயிர்களும் மழைக்காக ஏங்கும். ஆனா மண் மணமும் சேர்ந்து வருவது போல........!!!!
    ஐயா ஏகலைவன் 💞🙏💞🙏💞🙏💞🙏

  • @ravichandran8830
    @ravichandran8830 12 днів тому +24

    அண்ணன் சித்தன் அவர்களின் குரல் வளத்தையும் தாண்டி அவருடைய முடி அலங்காரம் இல்லாமல் சித்தன் அண்ணனை காட்சிப்படுத்தி இருப்பது என்பது ஒப்பாரி பாடலுக்காக தான் என்றாலும் அண்ணனை எப்போதுமே நாங்கள் சிகை அலங்காரத்துடனே பார்த்து ஆனந்தப்பட்டிருக்கிறோம்.

  • @selvakumar5663
    @selvakumar5663 11 днів тому +8

    வாழை திரைபடத்தை தூக்கி நிறுத்திய குரல் தங்களுடையது.
    வாழ்த்துக்கள்

  • @asokan988
    @asokan988 12 днів тому +51

    சித்தன் ஜெயமூர்த்தி ஐயா, "எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை" பாடல் உலக தமிழர்களுக்கே உணர்ச்சி நரம்புகளை முறுக்கேற செய்யும் பாடல் ஐயா, தேசிய தலைவரை நிலை நிறுத்தம் உணர்வுபூர்வமான பாடல்

  • @gunasekarant9370
    @gunasekarant9370 12 днів тому +9

    சித்தன் பாடலுக்கு நான் பித்தன்.
    வாழை திரைப்படத்தில் உங்கள் வசீக குரலுக்கு வசப் படாதவர்கள் இருக்க முடியாது

  • @megha219
    @megha219 12 днів тому +10

    ஏகலைவன் அண்ணனுக்கு மிக்க நன்றிகள். சகோ சித்தன் ஜெயமூர்த்தி அவர்களை உங்கள் வலையொளி மூலமாக பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

  • @user-br2lg4xp1d
    @user-br2lg4xp1d 12 днів тому +12

    சித்தன் ஜெயமூர்த்தி அவர்களின் குரல் இறைவனின் ஆன்மா உள்ளது. இனிவரும் காலங்களில் இவர் திரை துறையில் ஒரு பெரிய இடத்துக்கு வரவேண்டும்

  • @user-qo2ox2sz6f
    @user-qo2ox2sz6f 6 днів тому +1

    பேட்டி கண்ட ஏகவலையன் ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி

  • @ptpandian4694
    @ptpandian4694 12 днів тому +26

    கணீர் காந்த குரல் கண்ணன் இந்த சித்தன் ❤

  • @YANSHIVA1993
    @YANSHIVA1993 12 днів тому +22

    2004 விருந்து உங்கள் பாடலை நான் கேட்கிறேன் அண்ணா சூப்பர் ❤❤❤

  • @murugesank1349
    @murugesank1349 11 днів тому +5

    சித்தன் ஜெயமூர்த்தி மேலும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்..! பா.ஏகலைவன் சாருக்கு நன்றி..!

  • @BharanisVlog
    @BharanisVlog 12 днів тому +10

    ரொம்ப நாள் சினிமா துறையில அதிகமா ஏன் அவரோட குரல் கேக்கமுடியலனு வருத்தபடுவன் நல்ல கலைஞர்

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 12 днів тому +14

    எனது அன்புக்குரிய நண்பர் ஜெயமூர்த்தி க்கு வாழ்த்துகள்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 12 днів тому +34

    அண்ணன் சித்தன் ஜெய மூர்த்தி குரலில் ஒலித்த அந்த பாடல் கல் நெஞ்சையும் கரைய வைத்து கண்ணீர் சிந்த விடும் பாடல்😢😢

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 12 днів тому +31

    வாழ்த்துக்கள் 🙏🏽 தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிராமத்தில் தான் வாழை படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தினார்கள்

    • @hezruggedguy
      @hezruggedguy 12 днів тому +3

      சிறுவன் வீடு அங்கே தான் படமாக்கப்பட்டதா?

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 11 днів тому

      Super

    • @user-po4dv2tm6j
      @user-po4dv2tm6j 11 днів тому +1

      ஆம்!​@@hezruggedguy

    • @hezruggedguy
      @hezruggedguy 11 днів тому +2

      @@user-po4dv2tm6j அதைத்தான் நினைத்தேன்.. வீடில் இருந்து வல்லநாடு மலை மிகவும் பக்கமாக இருந்தது.. எனக்கும் கிருஷ்ணாபுரம் தான்😄

    • @user-po4dv2tm6j
      @user-po4dv2tm6j 11 днів тому +1

      எனக்கு கொங்கராயகுறிச்சிதான்!

  • @alagarrajb9130
    @alagarrajb9130 12 днів тому +8

    ஜயாவின் பாடல்கள் என்றுமே மிக அருமை இன்னும் நிறைய பாடல்கள் எழுதி பாட வேண்டும் அவ்வளவு இயற்கையாகவும் நம் வாழ்வியலோடு ஒன்றியே இருக்கும் ஏகலைவன் ஜயாவிற்க்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤❤

  • @poneaswaran2809
    @poneaswaran2809 12 днів тому +9

    அண்ணா மிக்க நன்றி !உங்களுடைய இந்த போட்டியை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசம் காரணம் திரு.சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் குரலுக்கு நான் நீண்ட நாளாக ரசிகன் காரணம் எங்களுடைய தலைவருடைய பாடலை அவர் நாம் தமிழர் கட்சி மேடைகளில் பாடி இந்த உலகம் பூராவும் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அந்த தமிழர்கள் மனதிலே ஆழப்பதித்ததை அவர் உறுதி செய்தார் என்பது மிகவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு! அண்ணா மிக்க நன்றி💐❤️❤️

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 12 днів тому +15

    அண்ணனுடைய குரலுக்கு நான் முதல் அடிமை,,,

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 11 днів тому +5

    தமிழக மக்களுக்கு மக்கள் தொலைக்காட்சி மூலம் அறியப்பட்டவர் சிறந்த குரல்வளம் சங்கீதம் ஏதோ ஒரேயொரு சமூகத்தின் சொந்தமானது என்ற சனாதன நடைமுறைக்கு மீறி இன்று பெரும்பாலானவர்கள் முன்னனியில் இருக்கிறார்கள் விழுப்புரம் புதுவை தமிழ் சொல்லாடல்கள் பின்னணி புளிய மர நிழலில் நேர்காணல் எதார்த்த சூழ்நிலை இராவணன் ஊடகம் மற்றும் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி சகோதரர் ஜெயமூர்த்தி அவர்களின் பின்புலமும் பதிவு செய்து இருந்தால் பதிவு நிறைவு பெற்றிருக்கும் வாழ்த்துக்கள்

    • @GeethanjaliGee-rp9fd
      @GeethanjaliGee-rp9fd 11 днів тому

      Pondicherry. எ‌ன்று‌ம் நினைக்கிறேன்

  • @saminathan6013
    @saminathan6013 12 днів тому +8

    மிக சிறந்த பதிவைப் பதிவு செய்த ஐயா அவர்களுக்கும் அண்ணன் அவர்களுக்கும் நன்றி

  • @jayammurugan8676
    @jayammurugan8676 11 днів тому +3

    மதிப்பிற்குரிய ராவணா சேனல் உரிமையாளர் அண்ணன் ஏகலைவன் மற்றும் பாடகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 12 днів тому +10

    நாட்டு புற பாடல் நாயகன் sidhan ஜெயமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அருமை சகோ ஏகலைவன் அவர்களுக்கும் இது மாதிரி தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் வணக்கம்

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 11 днів тому +6

    எந்த சேனலும் செய்யாத ஒரு அருமையான பேட்டி.. வாழ்த்துக்கள்...

  • @PerumPalli
    @PerumPalli 12 днів тому +11

    யப்பா பாட்டு அப்படியே மனசை தெக்குது 😨😰😖👏👏👏

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 12 днів тому +21

    நாட்டுப்புறப்பாடல் நாயகன் 🙏🙏🙏🙏🙏

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 12 днів тому +10

    மிக அழகான அருமையான பதிவு! வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌

  • @asokanabinaya9125
    @asokanabinaya9125 6 днів тому +2

    ஐயா தங்களின் வாயிலாக மறுபடியும் உணர்ச்சி மிகுந்த மகிழ்ச்சி கண்ணீர் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது இருந்தும் மகிழ்ச்சி அண்ணா நன்றி வணக்கம் ஆ அசோகன்

  • @sathyaandivel7348
    @sathyaandivel7348 12 днів тому +5

    The way Akalaivan speaks and interviews people is awesome. We like your neutrality and fair messages conveyed to public. Great Akailavan sir. You are one of the most liked journalists in the recent past for me. Please continue to do great things in media world.

  • @elangovasu3044
    @elangovasu3044 11 днів тому +4

    அய்யா,
    ராவணன் சேனலுக்கு நான் ரொம்ப புதியவன்.
    மிகச்சிறந்த பாடகர் சித்தன் ஜெயமூர்த்தியுடனான சந்துப்பு, நானே அவருடன் நேராக சந்தித்து போன்ற உணர்வைத்தந்தது.
    பாடல் என்னை உருக்கி வுட்டது.
    ஒப்பாரி பாடலின் சக்தி உன்னதமானது என உணரகிறேன்.
    வாழ்த்துக்கள், நன்றி.

  • @rajap7812
    @rajap7812 11 днів тому +2

    கடைசியா இந்த பாட்டு வச்சு எல்லோருடைய மனசையும் வென்று விட்டீங்க ஐயா.....❤❤❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 12 днів тому +33

    தலைவர் பிரபாகரன் பற்றிய. பாடல் எனக்கு மிகவும் மெய்சிலர்க்க. வைத்த. பாடல்...மிகவும். பிடிக்கும்...♥️♥️♥️♥️♥️♥️.

  • @arunanthony2839
    @arunanthony2839 12 днів тому +8

    ஆட்காட்டி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
    நாம் தமிழர் கட்சியால்தான் இவரை எனக்கு தெரியும்.

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz 12 днів тому +6

    அருமை சித்தன் ஜெயமுர்த்தி தம்பிக்கு ❤மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @sathyasanthiya6492
    @sathyasanthiya6492 11 днів тому +1

    படம் பாத்தோன உங்க குரல் வருது ரொம்ப அழுகையா இருந்தது அவ்ளோ உணர்வா இருந்தது அன உங்க முகமே ரொம்ப நேரம் கழிச்சுதான் அடையாளம் காண முடிஞ்சுசு😢😢😢😢❤❤❤

  • @arumugamsiva5140
    @arumugamsiva5140 12 днів тому +6

    நன்றி ❤❤❤❤❤💕💕💕💕💕💕இரு பெரும் சகாப்தங்களுக்கு🎉🎉🎉

  • @marishapadmavathi3034
    @marishapadmavathi3034 12 днів тому +8

    நீண்ட கால வாழ வாழ்த்துகிறேன்

  • @singaravelvel9975
    @singaravelvel9975 12 днів тому +4

    ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!💐💐💐💐

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 12 днів тому +4

    அண்ணா உங்கள் பாடலின் பைத்தியம்.👍தங்களைக்குருவாக நினைத்துக் கொள்வேன்.🙏அடுத்த பிறவியிலாவது.தங்களின் மாணவியாகப் பின்தொடரும் வாய்ப்பை இயற்கை தர வேண்டும் என நினைப்பேன்.🙏இரு சாதணையாளரையும் வணங்குகிறேன்🙏🙏.🙏நன்றி❤️ சகோ.🙏💯🙏

  • @SelvaPandiyaan
    @SelvaPandiyaan 12 днів тому +10

    உண்மையாகவே இந்த பாடலை பாடியது நீங்கள்தான் என்று இந்த பேட்டியை கண்ட பின்பு தான் நானும் அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-nm5cx9os2x
    @user-nm5cx9os2x 12 днів тому +11

    இந்த பாட்டை கேட்டு அழாமல் வந்தவன் நான் உணர்ச்சியை அடக்கி கொண்டவன் தனியாக இந்த பாடல் கேட்கும்போது கண்ணில் தானாக கண்ணீர் வருகிறது இந்த நேர்காணல் பார்க்கும்போது கூட

  • @navarasana7289
    @navarasana7289 12 днів тому +3

    மூர்த்தி நீங்கள் தயவு செய்து யாருக்காகவும் சமரசம் செய்து பேச வேண்டாம்.... உங்களுக்கு புரியும்... என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்❤...நாவரசன்.

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 11 днів тому

    நெஞ்சை கலங்கடிக்கும் சொற்கள் நிறைந்த பாடல் வரிகள்..
    நன்றிகள் ஐயா..❤

  • @periyasamy3917
    @periyasamy3917 12 днів тому +4

    திருவள்ளுவர் சீமான் அய்யா நம்மாழ்வார் ஓகே ஆனால் அதில் அடுத்து வருவது அவசியமா அப்படியானால் மர்ற்ற தமிழ் சமூக. தலைவர்கள் எங்கே உங்கள் விடியோவில்

  • @micgiri
    @micgiri 12 днів тому +2

    மிகவும் அருமை அண்ணா பாடல் 😘😘🥰👍🏽❤️💐😭😭உங்க குரலுக்கு நா அடிமை அண்ணா ❤❤

  • @ponnusamy4178
    @ponnusamy4178 12 днів тому +2

    Mari..selvarai ungalai ellam mandikkula kondanthu...super..ungalakkum vetri marikkum vetri..mari palantu valka

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 12 днів тому +5

    என்னய்யா நீ பாட்டு என்று சொல்லி ஈரக்கொலையை பிச்சு போடுற😢😢😢 ! வாழ்த்துக்கள் அண்ணா !

  • @muralinarayanasamy7393
    @muralinarayanasamy7393 12 днів тому +3

    அண்ணன் ஜெயமூர்த்தி அவர்கள் வாழ்த்துக்கள் 💙❤️

  • @andrews5614
    @andrews5614 12 днів тому +10

    ஏகலைவன் அய்யா இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 дні тому

    சித்தன் எங்கள் புத்தியை கதற விட்டார்.🔥❤️

  • @user-du4nc9sz7c
    @user-du4nc9sz7c 9 днів тому

    அண்ணன் சீறிக்கொண்டு கேட்ட குரலை .அன்னையே கலங்க வைத்த மாரி அண்ணனுக்கு நன்றி❤❤❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 днів тому +2

    Intha paadal yar yar padiyathu endru kettu kondey irunthen. Vaalai padathukku uyir kodutha . Paadagar . Vaalga jeymoorthy sir. Manathai urukkum kural (oppary padal ) kanner vittu kaanneerai varavalaithathu.

  • @archunanelaiyaperumalarchu8299
    @archunanelaiyaperumalarchu8299 8 днів тому

    மிக அருமை புதுவை சித்தன் ஜெயமூர்த்தி வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறேன்

  • @ArulGk-pc7ff
    @ArulGk-pc7ff 6 днів тому

    சித்தன் அவர்கள் பாடல் உரையாடல் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது

  • @alaigalalex6072
    @alaigalalex6072 10 днів тому +1

    மனதை உருக்கிய பாடல் அருமை 🤝🤝🤝🤝🤝

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 12 днів тому +3

    Very nice voice. When seeman comes in power all our tamils singers especially country singers should be awarded abd given land or houses.

  • @AravindarR
    @AravindarR 12 днів тому +4

    தம்பி உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று வருவது மகிழ்ச்சி!
    முலை விட்ட காலங்களை மறந்து
    முடிவரைக்கும் பேட்டி அளித்த உங்கள் வளர்ச்சி
    முடியாமல் தொடர வாழ்த்துகிறேன்!

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 12 днів тому

      முளை🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @VijayK-zt3jq
    @VijayK-zt3jq 8 днів тому

    Excellent voice sir 🎉 Theatre yelundhu varave manasu illa .

  • @krishkumar5559
    @krishkumar5559 11 днів тому +1

    இந்த பாடல் தான் படத்தின் ஜீவன்!!

  • @SaravananSaravanan-s8m
    @SaravananSaravanan-s8m 12 днів тому +4

    Ravanaa vaalga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤

  • @padhuskolam4007
    @padhuskolam4007 11 днів тому

    வாழை பாடல் பாடத்தில் கேட்ட போதும் அழுகையா வந்தது இப்ப கேட்கும் போதும்
    அழுகையை அடக்க முடியவில்லை மனதை பிசைகிறது

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 11 днів тому +1

    நன்றி இராவணா❤

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd 11 днів тому

    இவர் ஒரு நல்ல பாடகர். தாய் பாசம் மிக்க பாடல்கள் பாடுவார்...கண்ணிர் வர valaikkum பாட்டு gal...மரியாதை மிக்க பாடகர்

  • @user-ut6bf8eo2b
    @user-ut6bf8eo2b 11 днів тому

    அண்ணே...வாழையில் உங்கள் குரல் சிறப்பு....உங்களை அடையாளம் கண்டுகொண்டேன்.

  • @karuppuraja2446
    @karuppuraja2446 12 днів тому +2

    மரியாதையுடன் தலைப்பை மாற்றி வை ராவண,😊

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 11 днів тому

      Public cityக்காக அப்படி வைத்து இருக்கிறார்கள்...தலைப்பை மாற்றி இருக்க வேண்டும்....

  • @sairasaira7021
    @sairasaira7021 11 днів тому

    எமது ஆசானின்*ராவணா*வில் வாழை பட. பாடகருடன் நேர்காணலும் இறுதியில் பாட வைத்ததும்..*ராவணா மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்து உள்ளார்* நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  • @akalvicky1026
    @akalvicky1026 11 днів тому +2

    ஒப்பாரி பாடல்கள் யாராவது தினமும் கேட்பார்களா? நான் கந்தசஷ்டி பாடல் மாதிரி தினமும் கேட்கிறேன் 😢😢😢😢

  • @Piraneetha
    @Piraneetha 9 днів тому +1

    கண்ணீர் சிந்தவைக்கும் பாடல் இந்த வசீகர குரலுக்கு வசப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. வாழ்த்துக்கள் சகோதரா👍🏾👍🏾🇨🇦🇨🇦👌🏾👌🏾👌🏾

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf 11 днів тому

    சார் அவரோட கதையும் கேக்கல ரொம்ப ரசனையா இருக்கு கடைசியா நீங்க அந்த பாட்டை பாட சொல்லி இருக்கீங்களே அருமை அருமை சார் அந்தப் பாட்டை கேக்கல இலங்கை மக்கள் பட்ட அவதியும் அந்த ஆக்சிடெண்ட் ஆன மக்களின் தான் நினைக்கத் தோணுது இதே மாதிரி என் குடும்பத்திலும் ஒரு ஆக்ஷன் நடந்தது நாலு பேர் ஸ்பாட்டை விட்டு நானும் எங்க அண்ணன் வைஃப் தான் அண்ணன் பையன் டிரைவர் தான் போ லைத்தோம் அதனால எனக்கும் இதுக்கு சார்பு இருக்கு

  • @rajeshkal227
    @rajeshkal227 12 днів тому +3

    அண்ணா உங்க வாய்ஸ் இந்த படத்துக்கு உந்துகோல்😂😂😂😂😂

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 11 днів тому +1

    ஒரு வாய் சோறு திண்ண விடாம விரட்டீட்டேன் என் மவன
    அந்த வலியின் வரிகள்தான்
    வற்றிப்போன என் மார்பை பிச்செடுத்து தாரேன்
    மாரி செல்வராஜின் வலி நிறைந்த வரிகள்

  • @velmuruganthanaraj7993
    @velmuruganthanaraj7993 12 днів тому +23

    உண்மையிலேயே இராவண ஏகலைவன் யாரு..? எங்களுக்கு தெரிஞ்ச ராவண பத்திரிகையாளர்,...! அவ்வளவு தான் எங்களுக்கு தெரியும். இப்படி ஒரு கலைஞரோட 20 வருஷத்துக்கு முன்னாடி, உங்களுக்கு தொடர்பு இருந்து இருக்குன்னா பாட்ஷா படத்தில் வர மாதிரி 20 வருஷம் முன்னாடி என்னவா இருந்தீங்க அந்த டயலாக் தான் சொல்லு தோணுது...?

    • @GeethanjaliGee-rp9fd
      @GeethanjaliGee-rp9fd 11 днів тому

      எனக்கும் தெரியும். இவரை. நானும் பத்திரிக்கை உலகம் தான்..20 வருசம் முன்பு

  • @gunav6299
    @gunav6299 11 днів тому

    ஐயா அவர்கள் மற்றும் சித்தன் அவர்களுக்கு நன்றி.. அருமை...

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 12 днів тому +2

    அருமை அய்யா. நல்ல ஒரு பதிவு ❤️

  • @மணிகண்டன்-ண4ம
    @மணிகண்டன்-ண4ம 12 днів тому +1

    அற்புதமான குரல் அண்ணா 👌👌👌👌👌👌👌

  • @veerappansiddarth4637
    @veerappansiddarth4637 8 днів тому

    அழகான பேட்டி....

  • @jesudosss8730
    @jesudosss8730 11 днів тому

    தயவு செய்து சகோதரர் ஜெய மூர்த்தி அவர்களே நீங்கள் பழைய மாதிரி முடி அடையாளம்தான் சிறப்பு, மீண்டும் முன்புபோலவே முடியை வளர்த்து பழைய அடையாளத்தோடு நடமாடவேண்டுகிறேன்.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 6 днів тому

    தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பு கள் எப்போதும் ஏமாற்றத்தை கொடுத்து விடும்

  • @jayganesh6902
    @jayganesh6902 11 днів тому

    அண்ணா ஏகலைவன் நன்றி
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajapro9664
    @rajapro9664 11 днів тому

    தமிழர்களின் கலைகள் வாழையைப்போல் சிறக்க வாழ்த்துக்கள்.❤❤

  • @ilayaraja4092
    @ilayaraja4092 12 днів тому +1

    அருமை நன்றி ஐய்யா

  • @sumitha4444
    @sumitha4444 9 днів тому

    Super Anna Song

  • @TN32special
    @TN32special 10 днів тому

    படத்திற்கு உயிர் குடுத்த பாடல்...❤❤❤

  • @velumani1586
    @velumani1586 8 днів тому

    Super song bro valthukal 😂

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 11 днів тому

    சகோதரரே சிறப்பு👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhaudhayasuriyan1930
    @amudhaudhayasuriyan1930 9 днів тому

    Neenga piravi kalaignan. . Vaazhthukkal Anna

  • @abi-97
    @abi-97 11 днів тому

    சிறந்த காணொளி..,❤