ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 36 ~ ‘நான்’ எங்கே இருக்கிறது என்று தேடினால், ஒன்றுமே இல்லை.
Вставка
- Опубліковано 29 кві 2023
- உபதேச சாதனை (36) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 36 ~ ‘நான்’ எங்கே இருக்கிறது என்று தேடினால், காண்பதற்கு ஒன்றுமே இல்லை. மெய்யான “நான்” இருப்பதை உணர்வது எப்படி? ரமண மகரிஷி அறிவுரைகள் ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
Thank you for your comments. மிக்க நன்றி. ~ வசுந்தரா.
குரு சாட்க்ஷாத்து பர பிரம்மம் என்பது உங்கள் குரலின் வாயிலாக உணர்வாகிவிடுவதை பல முறை உணர்ந்திருக்கிறேன் நன்றிகள் அம்மா வாழ்கவளமுடன்
மிக்க நன்றி. நல்வாழ்த்துக்கள். 🙏🏼
நான் எனும் எழுச்சியை நாடி ஆராய்திட நான் முதலில் மனமாக பிடிபடும் நான்மனத்தின் மூலம்நாட அங்குஉயிராகி நான் உயிர்மூலத்தின் நற்சிவமாகிடும் வேதாத்திரி மஹரிஷி
Om sri ramanaya namaha🙏 romba nandri amma💕
நன்றி சகோதரி.
❤ infinite love 💓 always 🙏
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி
Thank you Amma
Thank you so much 🙏🏿🙏🏾🙏🏽🙏🏼🙏🏻🙏💚❤💙💚💛🧡💜💖
Absolutely correct
Namo Sri Ramana Maharshi Saranam
எனக்கு நாம் எப்படி இந்த தேகத்திற்குள் மாட்டி கொண்டோம் என்பதை படிமுறையாக கூற முடியுமா?
நிகழ்காலத்தினை பாருங்கள் என்று மகரிசி கூறிவுள்ளார். இருப்பினும் இதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. பூரண சொருபமான நான் எப்படி, ஏன் இந்த தேகத்தை அபிமானிக்கின்றேன்?
நான் யார்னு தெரியல ஆன எல்லா செயலும் செய்றேன். அந்த நான தேடினா காணம போகுது. மனசு ஒரு வித்தியாசமான தந்திரம் செய்து. அது என்னவென்றால் நான் யாருனு தெரியல அதனால லவ்கீகத்த அனுபவிக்க இழுத்துட்டு போகுது நிறுத்துனா நான் யார்னு தெரியலனு குழப்பம் செய்கிறது. இந்த குழப்பம் தீர உங்கள் அருள் வேண்டும் உங்கள் குரலில் நான் மகரிசியை உணர்கிறேன். தயவு செய்து உதவுங்கள்
மிக்க நன்றி. அகங்கார மனம், பொய்யான "நான்", ஒரு வலிவான மாயை தான். அது சூழ்ச்சி செய்யும் ஒரு திருடன். அதனால் தான் பெரும்பான்மையோர் அதன் வலையில் விழுகிறார்கள். மகரிஷியை மனதார நம்பி, வாழ்க்கையிலும் தியானத்திலும் அவரது அறிவுரைகளை தீவிரமாக சிந்தித்து பின்பற்றுவது ஒன்று தான் குழப்பம் தீர ஒரே வழி, மறைந்திருந்து துன்புறுத்தும் திருடனைப் பிடித்து அழித்து சந்தோஷமும் முக்தியும் பெறவும் ஒரே வழி.
வித்தியாசமான எத்தனயோ போதனைகளை கேட்ட பின் மகரிஷி போதித்த இந்த நான் யார்னு பார்க்கிற இந்த வழி நேரனா வழி இதவிட எளிமையான வழியை நான் பார்க்கவில்லை. இத செய்யும் போது மனம் உள்நோக்கி ஓடுகிறது. விட்டு விட்டாள் திரும்ப வருகிறது. இத விடாம பிடிச்சிக்க சக்தி போதவில்லை. மனதில் அலுக்கு, அதர்மமான ஆசைகள் தொல்லை செய்கிறது. முயற்சிய விடாம இருக்க உங்களுடைய குரல் வழியாக நிறைய உதவி குறிப்புகள் கிடைகின்றன. மிக்க நன்றி. கேள்வி எதும் இல்லை பயிற்சியில் முன்னேர அருள் தான் வேண்டும்.
நீங்க சொன்னதெல்லாம் சரி தான். முக்கியமா, கடைசியில எல்லாம் ரமண பகவானுடைய அருள வேண்டறது தான் முடியணும். என்னுடைய விடியோக்கள் உதவியா இருக்கிறதை பத்தி சந்தோஷம்.
@@RamanaMaharshiGuidanceTamil இவ்வளவு தெளிவா முக்திக்கான பாதய மஹரிசி காட்டி விட்டார். அதுல முன்னேரி போக பொறுமை மனசக்தி நெரய தேவை படுகிறது. குருவை மனதில் இருத்தி பயனப்படுவோம். மிக்க நன்றி.
Vicharam seiyum pothu deep silent unarukiren. Athuthan Nan ah???
அதான் நமது இருப்பு உதாரணமாக கார்மேகம் சூரியனை மறைப்பது போல் துன்பத்தை நீக்கி விட்டு பார்த்தால் அங்கே சுகமும் அமைதியும் தான் இருக்கும்
Thank you soul🙏