அருமையாக சொன்னீர்கள் ஐயா, இதாங்க ஐயா தமிழரின் பண்பாடு, ஒருவரின் தவறுகளை தண்டிப்பதையும், கண்டிப்பதையும் அடுத்தவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்பதை தெளிவாக சொன்னீங்க ஐயா, நன்றி வணக்கங்கள்
வணக்கம் அய்யா அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 கடைசியாக *நாங்க* என்று சொன்னீர்களே அதுக்கு தான் அர்த்தம் புரியவேயில்லை.... சமஸ்கிருதமோ... ?சநாதனமோ......? ஹந்தியோ.....?
ஐயா வணக்கம் நிற்பதுவே நடப்பதுவே பரபதுவே நீங்கலெல்லாம் சொப்பனம் தானோ பால தோத்ர மயக்கங்களோ கற்பதுவே கேட்பதுவே கருத்துவாதே நீங்கலெல்லாம் அற்ப மாயங்களோ உம்முல் ஆழ்ந்த பொருள் இல்லையோ ஐயா இந்த பாடல் வரிகளை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் ஐயா
இதுவரை நானும் என்னுடைய கருத்துக்களை மற்றவர் மீது திணித்தது உண்டு. எனக்கு மேல் உள்ளவர்கள் சொன்னதை நான் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டதும் உண்டு. இது இரண்டுமே தவறு என்பது புரிகிறது. இனிமேல் இது போன்ற இரண்டும் என் வாழ்வில் நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பெரியவர் என்ற முறையில் என்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன....
Sanatham dharmam pathi solringala ayya? , I don't know nobody is right or wrong in this world .I think you are toomuch disturbed nowadays takecare of your health sir . If heart is full of love world is full of beauty .
சனாதன தர்மம் என்பது அனைத்து மக்களுக்கும் அல்ல. தெளிவான விளக்கம். Thank you sir.
சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் 69 % அனுபவிககும் போது
எனக்கு இராமாயணம் மகாபாரதம் பிடிக்கும், ஆயினும் மனிதர் பிறப்பால் உயர்ந்தவர் என்ற கருத்தில் உடன்பாடு இல்லை.
வாழ்த்துகள் அய்யா மறை பொருளை மறைகாமல் கூறி விட்டீர்கள்.வாழ்க வளமுடன் .
மிகச் சிறப்பு. நன்றி ஐயா.
மிக மிக அருமையான பதிவு
சொல்லாமல் சொல்லிய சொல் பற்றி புரிகிறது ஐயா.அருமை ஐயா.
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு உலகம் 🎉
அருமை அய்யா... மிக்க நன்றி...
நன்றி ஐயா
அருமை ஐயா வழக்கம் போல்
அருமையாக சொன்னீர்கள் ஐயா, இதாங்க ஐயா தமிழரின் பண்பாடு, ஒருவரின் தவறுகளை தண்டிப்பதையும், கண்டிப்பதையும் அடுத்தவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்பதை தெளிவாக சொன்னீங்க ஐயா, நன்றி வணக்கங்கள்
மிக மிக அருமை ஐயா
அருமை! அருமை!! தெளிவான விளக்கம். நன்றி ஐயா!
Super sir.. always impressive
வணக்கம் அய்யா அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
Nice
Thank you sir
Nandri iyya
Arumai
Thanks Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent Ayya Love you ❤
I know from where you are coming sir. Simply superb
Many Thanks for your inspirations Sir
Namashkaram guru Arumai nanri
Super sir ❤
Good messages
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
கடைசியாக *நாங்க* என்று சொன்னீர்களே
அதுக்கு தான் அர்த்தம் புரியவேயில்லை....
சமஸ்கிருதமோ... ?சநாதனமோ......?
ஹந்தியோ.....?
Excellent explanation sir thank you sir 🙏
Every speech of yours …. Makes us to think in different ways … Thank you 🙏🙏
வணக்கம் ஐயா
🙏🙏🙏🙏🙏🙏
Nandri Ayah Good info 🙏
🙏🙏🙏
Well said 👏
ஐயா வணக்கம் நிற்பதுவே நடப்பதுவே பரபதுவே
நீங்கலெல்லாம் சொப்பனம் தானோ
பால தோத்ர மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருத்துவாதே
நீங்கலெல்லாம் அற்ப மாயங்களோ
உம்முல் ஆழ்ந்த பொருள் இல்லையோ
ஐயா இந்த பாடல் வரிகளை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் ஐயா
Good
இந்து தர்மம் சொல்லும்வார்தைக்குஒருமனிதன்இல்லறம் இல் அறத்துடன்வாழ்ந்தாலேபோதுமேவேறுஒன்றும்தேவையில்லையே
T
Nan ungalin intha karuthil mulumaiyaha udan paduhiraen. Nan oru pothum Sanathana Dharmam than Hindu dharmam endru aetruk kolla mataen.
Aaanal nan Christhuvan enpathil perumai kolhiraen endru makkalal thaerntheduka patta atchi athiharathil irukum Sabanayaharaiyo thiru Udaya Nidhi avarahalaiyo. Islamiya samuthaiya makkalin thirumana vizhaavil nindru hondu Muthala amaichar Hindu mathathil irukum oru vitha vazhakkangalai kochai paduthuvathai nan aen aerka vaendum?
Aaha neengal oru maedai aeri Sanathanam alika pada vaendum endru sonnal nan udan paduvaen aanal ithu pol matra mathathinaral payan adaipavarhal paesuvathai athuvum makkal prathi nithiyaha irukum pothu paesuvathenbathu epadi niyam?
Uday Nidhi avarhal cinema thiraiyil pani puriyum pothu ippadi paesi irunthal athai porut paduthapovathillai. Makkal prathinithiyai irunthu ivvaru paesuyathu than thavaru.
Ungaluku thirani irunthal athai niyap paduthungal paarkalam? Thunivu irula Guruvae?
வள்ளலார்
உரைநடைபகுதி
தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் - அது. அது வென்பது சிவம். த்வம் - அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை.
நீங்கள் பிழையாக ச் சொல் வதாக நான் கருதுகிறேன்.
இதுவரை நானும் என்னுடைய கருத்துக்களை மற்றவர் மீது திணித்தது உண்டு. எனக்கு மேல் உள்ளவர்கள் சொன்னதை நான் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டதும் உண்டு. இது இரண்டுமே தவறு என்பது புரிகிறது.
இனிமேல் இது போன்ற இரண்டும் என் வாழ்வில் நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பெரியவர் என்ற முறையில் என்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன....
💐💐
தொண்டைக்கு கீ லே எல்லாம் நரகல்
Sugi si vulogam vulanathu vummul mana veri kuthu vulagamaa
Sanatham dharmam pathi solringala ayya? , I don't know nobody is right or wrong in this world .I think you are toomuch disturbed nowadays takecare of your health sir .
If heart is full of love world is full of beauty .
ஐயா உங்க பேச்சில் நான் கேட்டது வர்ணங்களைப் பற்றி வேறு விதமான அர்த்தம் கூறினீர்கள் இப்பொழுது வேறுவிதமாக கூறுகின்றீர்கள் .
ஆம். ஒரு பகுதி சிறப்பு. மறு பகுதி பிழையாகி விட்டது. ஸ்மிருதி கள் படித்து பார்க்க வேண்டும்.
@@sukisivam5522
அப்டியே பைபிள் படிக்கணும் சுகி சிவம் .
அப்படியே குரான் .
தெரியும் பகவத் கீதை மேன்மை .
ஸ்மிருதி என்றால் என்ன
Loosu
Blessings frm Ssji for me also
7.15pm 130524
Nandri iyya
Arumai
🙏🙏🙏