ஆம்ஸ்ட்ராங் சம்பவத்துக்கு பின்னனியில் இருக்கும் அரசியல்- Dr.கந்தராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்
Вставка
- Опубліковано 6 лип 2024
- #yellowbenchtamil #yellowbenchtamilinterview #BSP #Armstrong #ArmstrongDeath #armstrong #bsp #chennai #advocate #armstrongmurder #DMK #mkstalin #english #tamil #drkantharaj #kantharajinterview
ஆம்ஸ்ட்ரோங் சம்பவத்துக்கு பின்னனியில் இருக்கும் அரசியல்- Dr.கந்தராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்
Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
📣Get our Updates On
💠 Twitter: / yellowbenchtml
💠 Facebook: / yellowbenchtamil
💠 Instagram: / yellowbenchtamil
✨ In Association with Trend Loud
➡️ Facebook: / trendloud
➡️ Instagram: / trendloud
➡️ Twitter: / trendloud
Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for More latest Tamil News and Interviews. - Розваги
தமிழ்நாட்டில் பகுஜன் சமாதி கட்சி இருக்கிறதே இப்பதான் எனக்கு தெரியும்
Tamilnatil ulla yentha kacchiyume.
.
Vadamanilathil kaal undra mudiyaathu.
.
Ange ulla makkal anumadikaym maatargal.
.
Aanaal tamilnatil mattume.
.
Vadamaanila kacchigal.
.
Ullana.
1. B j p RSS.
2. Ham addimi party
3 mayavathi kacchi.
.
Ade pola thaan.
Nadigai vindiya.
Jelalitha kacchiel sernthu kondu.
Netcchthira pechalargal yendru per vaithu kondu.
Tamilnatil vaalnthu kondu.
Tamilnadu makkalukkum.
. tamilnaatin arasiyal thalaivargal.
Kalaigar and mudalvar Stalin.
Udayaneedi Vijaya kadantha
Anaivarayum thitti asingama pesi vittu .
Therdal nerathil.
Oer therdal pracharam seidaal 5 laccham
Medaiel mic mun nindru pesinaal 2 laccham.
Vaangi kolvaargal
Aanaal
Antha nadigai vindiya avargal
Andhra Pradesh maanilathil erunthu tamilnatil cinema vil nadantha antha vindiya ukku
Andra maanilathil.
.
Cinemavilum edam tharala
Arasiyaleelum edam thara villai
Aanaal tamilnatil
Yenakum than vivek oru comedy la solvaru ipa pakran...
என் தலித் நண்பர்களுக்கே ஆர்ம்ஸ்ராங் என்று ஒரு பசவா தமிழ் மாநில கட்சி தலைவர் இருந்தது இப்போதுதான் தெரிகிறது
Me too
@@sironmani5747அவன் அரசியல் அறிவு அற்று நக்கி பிழைக்கும் நாயாக இருப்பான்...
நிறைய நல்லது செய்தாலும் பகை இல்லாமல் இருந்தால் தான் நிம்மதியாக இருக்க முடியும் கட்டப்பஞ்சாயத்து என்று போனால் பகை நிச்சயம் வரும்
சார் சொல்வது100க்கு100 உண்மை நிலம் வாங்குபவர்கள் ஆவடி அம்பத்தூர் மட்டும் அல்ல புழல் காவாங்கரை. செங்குன்றம் பாலவாயில் வடகரை. விளாங்காடுபாக்கம் திருவள்ளுர் மாவட்டங்களில் பல பகுதிகளில் நில மோசடி நடக்கிறது இதற்க்கு சார் பதிவாளர்களும் உடந்தை
இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Poonamallee surroundings-la kooda katta panchayat groups are there.
Tn fulla apdi dhaan iruku
அப்போ நான்முக வில் மணல் மாஃபியா நிலத்திருடன்கள் எல்லோரையும் போட்டு தள்ளலாமா?
@@ElangoA-ye8dx d
CHEEP MINISTER ன் போலீஸ் என்ன செய்கின்றது?
Useless comment!
@@VEERANVELANUSELESS COMMENT!
POLICE CAN NOT PROVE DE INDIVIDUAL PROJECTION TO 8 CRORE POPULATION!
ONLY ON REQUEST POLICE MAY PROVIDE PROTECTION!
THERE IS NO AUTHENTIC INFORMATION THAT THE VICTIM MADE APPLICATION FOR POLICE PROTECTION!
MOST OF THE OARTY LEADERS INVOLVED AND UNDERGROUND DEALINGS!
NO ONE KNOWS THE OTHER FACE OF AN UPCOMING INDIVIDUAL!
POLICE ARRESTED SOME PERSONS AND THE THEY CLAIM THEY HAVE DONE THE MURDER!
POLICE HAS TO VERIFY WHETHER THEY ARE THE SAME PERSONS SEEN 😔 N CCTV FOOTAGE + HAVE TO BE VERIFIED WITH TWO OTHER BICTIMS INJURED!
SO DO NOT CRY!
உழைத்து சம்பாதிப்பவர்களிடம் உருட்டி மிரட்டி சம்பாதிப்பதற்காகவே எல்லா கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட கும்பல் காலம் காலமாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஆமாம் திமுக மருமகன் போல்
@@Nareen23234
Puzhuginalum poruntha sollanum
Appadi voruvelai nadanthal
Yethirkkatchigal yenna seiyanum?
Stalin
Jayalalitha,MGR ponravar alla!
இதுக்கு தான் ஊர்ல ஒரு பெருசு இருக்கும்னு சொல்றது
இது சில்லறை பயல் 😮😮😮
இது ஒரு பெரிய பெரிசு 94 age Irrukum
சாதி ரீதியாக திசை திருப்புவது தவறாகும்.கத்தி,கட்டப்பஞ்சாய்த்து,பெண் தொடர்பு இதுபோன்ற காரணங்கள் முக்கிய தவறாகும்
YARU MODIYA BRO @@murugesanthirumalaisamy5613
EVARUKU PERSUNU UNAKU EPPADI THERIYUM ?
இவர் சொல்வது போல் கட்டப்பஞ்சாயத்து பணம் ஏதாவது காரணம் இருக்கலாம்.
சார் நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை.அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவது வருத்தம் அளிக்கிறது 😢😢😢😢😢😢😢😢
இவர் சொல்வது எந்த கட்சி ஆட்க்கள் சொல்லுங்க சென்னை வாசிகள்
Kuruma aalunga.......@@Sathish-ek2uj
மனிதன் எதை விதைகிறானோ அதைத்தான் அறுப்பான் சந்தேகமே இல்லை
அதே தான் பல தீயமூக தலைவர் விதைத்ததை இன்னும் அனுபவிக்க வில்லை
தாலி அறுக்கும் திமுக கதி???????
இங்கு நிறைய கெட்டவங்க நிம்மதியாத்தான் வாழறாங்க அடுத்தவருக்கு அனுதாபபட்றவந்தா உயிரவிட்றான்
அப்ப காந்திஜி எதை விதைத்தார் துப்பாக்கி தோட்டாவை அறுவடை செய்ய. இங்கு நல்லவர்களை விட கிருமினல் கள் தான் நன்றாக வாழ்கிறார்கள். எகா: ஆட்டு அமரு உள்ளிட்ட அனைவரும்
Ok
மிகவும் நேர்மையான பதிவு டாக்டர் அவர்கள்
Doctor oru ezhai Virodhi
Evan oru mental kooooooo
அப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பது இவர் இறந்த பின் தான் தெரிகிறது.
YANI CHINNAM
YARU VITTULA AZHAVU VULUNTHALUM STALINE THAN PORUPPU . ENNADA NADU ? TAMILNADU PEOPLE THINK.
இதுபோன்ற செயல்களில் பெரும் தொகை / ஏமாற்றுதல் , தொழில் போட்டி இவைகள் இருக்கும்.
Good speech keep it up Dr long live Dr 👍🏿
தமிழக முழுக்க கட்டப்பஞ்சாயத்து நிறைய நடக்குது, ஜெ.அம்மையார் போல் கடுமையான நடவடிக்கை தேவை
Unmai Sir Valthugal
Naam Thamilar
ஜெயலலிதா ஆட்களே கட்ட பஞ்சாயத்து செய்து ஆவடியில் பணம் சம்பாதித்து கொண்டு தான் இருந்தார்கள் 2010 முதல் 2020 வரை
அம்மாவின் தைரியம் எல்லாம் திருட்டுபய அரசியலுக்கு வராது
@@user-tamil5671
Jayalalithave 5 latcham kodi kollai adiththavalthane!
சட்ட ஒழுங்கு நடவடிக்கை வகையில் ஜெ. அம்மையாரைப் பாராட்டித் தான் ஆக வேண்டும் ..
கையில் சாட்டையை வைத்திருப்பது போல மொத்த மந்திரிசபையையே காலில் தரையில் கார்டயரில் எல்லாம் கூட விழ வைத்தும் உருள வைத்தும் ஆளுமை செழுத்தியவர் .. தலைமை போலீஸ் IAS அதிகாரிகள் எல்லாம் அவர் முன் பம்பரமாக சுழன்றார்கள் .. மழை கூட அம்மாவின் உத்தரவில் வந்தது உத்தரவு படி நின்றது என்று சொல்லும் அளவிற்கு ..
தற்போதுள்ள முதல்வர் தற்கால படித்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் படி அபிப்பிராயங்களுக்கு உட்பட்டு சற்று நாகரீகம் பார்க்கிறார் போலும் ..
Super sir correct
100% correct
💯💯💯 நிதர்சனமான உண்மை
இவரு கொலை செய்யப்படும் வரை இப்படி ஒரு பெயரை கேள்வி பட்டதே இல்லை.
தமிழ் நாட்டில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி இருக்கிறது என்றோ ஆம்ஸ்ட்ராங் இந்த இரண்டையும் இப்பதான் கேள்வி படுகிறேன்
குழந்தை
தாத்தாவுக்கு ஆம்ஸ்ட்ராங் BSP கட்சியின் தலைவரை தெரியவில்லை என்பது உண்மை.
எந்த நாட்டுல இருகின்க
இதில் எல்லா கட்சிகாரனும் கமிசன் வாங்குறான்ங்க
உண்மை
திரு தா கிருஷ்ணன் ஜயா அவர் கொலை செய்யப்பட்டார். அவர் இதற்கு முன் இவர் சொல்வதுபோல்எதாவது அவர் பெரிய செய்தார்.
இந்த செக்ஸ்டாக்டர்தான் தைரியமாக பேசுகிறார்.
Ivaru Dheemka soothu nakki
எல்லோரும் கட்ட பஞ்சாயத்து செய்றாங்கா பெரியவரே உங்க வேலையை பாருங்க
செக்ஸ்டாக்டர்
விணை விதைத்தவன் விணை அறுப்பான்
@@parameswarip8080 வினை விதைத்தவன்
100% உண்மை ஜயா வினை விதைத்தவன் அதை அருவடை பண்ணியே ஆக வேண்டும்....😂
கொஞ்சம் அரசியல் தெரிஞ்சு பேசுங்க சார் பி எஸ் பி பிஜேபி கூட கூட்டணி வச்சாங்க
அடே மூதேவி முதலில் காங்கிரஸ் களவாணிகள் கூட தானே 2.5 ,2.5 என்று கூட்டணி போட்டாங்க கர்நாடகா போல உத்தரப் பிரதேசத்தில். கடைசியில் கல்தா கொடுத்து விட்டாள் மாயாவதி இரண்டரை வருடம் கழித்து காங்கிரசுக்கு கர்நாடகாவில் தேவகௌடா கல்தா கொடுத்தது போல. அதற்கு பிறகு தானே காங்கிரஸ் களவாணிகள் காணாமல் போனார்கள் உத்தரப் பிரதேசத்தில் 😮😮😮. அதனால் தானே போன தேர்தலில் காங்கிரஸ் தத்தி உத்தரப் பிரதேசத்தில் தோற்று கேரளா ஓட வேண்டி இருந்தது. இந்த தடவை ப்ரியங்கா போட்டி போடலையே பயந்து 😮😮😮
நான் அன்றிலிருந்து இன்று வரை மிகவும் நல்லவர்.
@@user-kw7kq3fp7b வாழ்த்துக்கள்
நீங்களே உங்களை மரியாதையோடு நல்லவர் எனச் சொல்வதால் உண்மையிலேயே நீங்கள் நல்லவர்தான்.
உண்மை தான் 😅😅😅
கண்டிப்பாக குரல் கொடுத்ததற்க்காக இந்த கொலை நடக்க வாய்ப்பு இல்லை கட்டப்பஞ்சாயத்து அல்லது பணம் இதுதான் காரணமாக இருக்கலாம்
அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் இங்கே எல்லாம் கட்ட பஞ்சாயத்து நடக்கும் என்றால் அரசாங்கம் எதுக்கு?
Dr kandaraj said true
நான் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் இருக்கேன்.. முன்னாடி குமரன் நகர் பஸ்ஸ்டாண்ட் அருகில் செல்வம் நகரில் இருந்தேன்... ஆம்ஸ்ட்ராங் ஒருத்தர் இங்கே இருக்கிறார்.அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் என்றே தெரியாது...
சூப்பர்.... சார்
இவனும் அம்மை மாற்ற முயற்சிக்கும்போது இந்தக் கொலையில் ஓங்கோல் கும்பல் இருக்கும் என்ற சந்தேகம் வலுக்கிறது.
Nice video sir 👍
Unmayai pesineppa endru orunal,unakku vai sakkadai but today spoke truth
மக்களுக்கு நன்மை செய்ய எந்த அரசியல் வாதியும் கட்சி ஆரம்பிக்கவில்லை அவன் அவன் சுய லாபத்திற்க்காக
DMK makkal sevakan
Seithigalaipparunga!
யார் கட்டுப்பாடு இல்லாமல் போலீஸை தன்னிச்சையாக செயல்பாட்டால் குற்றம் குறையும்.நல்லவனிடம் ஒரு பொருளை கொஞ்சம் பாத்துக்கப்ப என்றால் களவு போகும்/இதே களவு செய்பவனிடம் சொன்னால் அவன் கண்ணியத்தோடு பார்த்து கொள்வான். (போலீஸை எல்லோரும் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்ற பெயர். இதிலும் ஒரு சில நல்லவர்கள் உள்ளனர்....
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.
இது உண்மை தான் போல
@@karthikeyanjeevan9369 rss hindhuthuva bjp innum evanum saagalaiyeda kothaa rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum Manitha kulathirke kedaanadhu
அப்புறம் ஏண்டா காந்தி அகிம்சை போதிச்சு குண்டடிபட்டு செத்தாரு .
@@karthikeyanjeevan9369 ஆமாம் ஒரு கட்சியின் தலைவனாவது குற்றவாளி இல்லை என நிரூபிக்க முடியுமா
👌👌👌👌
சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்!
Yes ❤
இரண்டு மாபெரும் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழிவாங்கி கொண்டார்கள்.
yes..big.☠☠☠☠
என்ன விலை கொடுத்தாலும் சமூக நீதியை நிலை நிறுத்தியே ஆக வேண்டும். படித்தவர்களை, பண்புள்ளவர்களை மறந்தும் அரசியலில் நுழைத்து விட வேண்டாம்.
சில பதில்கள் ஏற்கத்தக்கதாக இல்லை
Mr. Kantharaj has said these kind of murders are common not a big deal. But here he says, this should have been prevented.
Excellent speech dr.
நில ஆக்கிரமிப்பு, நிலத் தகராறு, கட்ட பஞ்சாயத்து, பெண்கள் இதில் சம்மந்த பட்டவர்களுக்கு இது போல் அதிகம் நடப்பது சகஜம்.
வர்ணனையிலருக்கு அரசியல் அறிவும் புரிதலும் இருந்தால் மட்டுமே சரியான கேள்விகளை கேட்க முடியும்
சட்டக்கல்லூரி மாணவர் மோதல் சம்பவம் தினத்தந்தி தொ.கா ல் பார்த்த போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
பகை என்றும் பகையில் முடியும்
இன்னைல இருந்து உன் பேர் காந்தராஜ் இல்ல உருட்டல் ராஜ்😂😅
Phone aasami
Sir sir yennai adikka varranga!
Police station writer:
Nee yenna pannine?
Phone aasami:
???????????????
Experience with age speaks . True .
அய்யா சொல்வது உண்மை
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
Absolutely correct! Very good explanation, very Frank ,wishes.
சார் நீங்கள் சொல்கின்ற கருத்து கணிப்புகள் எல்லாமே உண்மை
இப்படி ஒரு கட்சி இருக்குதா ?
Nice answer 👍
First time he speaks sense
100/100 உண்மை👍👍👍
He always speaking sense
பாவம் ஆளும் கட்சிக்கு காந்தராஜ் எவளவு சப்ப கட்டுகிறார் பாருங்கள்.
Real estate business complicated lot of law order problems fully cash matter register rules register politics commission agents rowdism ending vengense
Correct speech kantharaj
As always doctor K ❤
கேள்வி கேட்டவருக்கு அய்யா பேசும் அரசியல் ஏதாவது புரியுமா இல்லை சும்மா தலை ஆட்டுதா😊?
காந்தா sir நகைச்சுவை கலந்த உண்மை சொல்வார் tq sir 🎉🎉
நீங்கள் குடுத்த பேட்டியில் இது மட்டும் தான் உண்மை
May be a local problems
அம்பத்தூரில் அடிச்சா ஆவடியில் அதிரும் என்று சிங்கம் படத்தின் வசனங்கள் உண்மை என்று தோன்றுகிறது.
BSP (மாயாவதி) கூட்டணி ஆட்சி அமைந்தது பாஜக வுடன்
காங்கிரசூடன் அல்ல
Very well said.
தமிழகத்தில் எந்த கட்சிக்காரன் சார் கட்ட பஞ்சாயத்து பண்ணுரது.... அதையும் சொல்லுங்க தைரியமிருந்தால்.
மிக அழகாக பாயின்ட் டாக்டர் சார்
Sania mirza should concentrate on Tennis game and her children. Country has given her so much.She should be grateful enough.
ஐயா,மதுரையை சேர்ந்த ஒரு மந்திரி இந்த கொலைக்கு உடந்தை என ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவங்கள் சொல்றாங்க.
பாப்பா. இதை நம் CM.இடம் கேட்டால். நீங்கள் உண்மையால்.அவரிடம் கேட்கவேண்டும். நீங்கலும். தமிழ்நாட் லதான் இரு கிரீங்க.. தயவுசெய்து பில்டப்அரசுவிடம் கபதில் வரும். வீன்.
பாரதிய ஜனதா கட்சி பிஎஸ்பி உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி ஆட்சியில் முதல் ஐந்து வருடம் மாயாவதியின் பிறகு 5 வருடம் பாரதிய ஜனதாவும் ஆட்சி செய்யும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர் காந்தராஜ் சொல்வது மிகவும் தவறான தப்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார்
அருமை நன்றி சார்
இதோ இன்னொரு திமுக அண்டா😂
மாயாவதகூட்டுவைத்துஆட்சிஅமைத்துபாஜகவுடன். பாஜகவுக்குநம்பிக்கைதுரோகம்செய்ததுமாயாவதி.
One suggestion.. why to have an intro block with horrible music?
Sir Neenga medical Doctor ah illa political doctor ah
@@VigneshViki-wl7be Why don't you ask this question to Sumant C Raman
Pulukinei,frd,Poreampokhu edhvae kandaraj
Silku doctor
அய்யா சொல்வது உண்மையிலும் உண்மை எங்கே உள்ள கட்சிக்கி இங்கே மாநில தலைவர் இவரையே இப்ப தான் தெரியுது.
Just ingnorence by administration and politician's
தாத்தா ஏதோ கட்சிக்காரங்க எல்லாம் நல்லவங்க போல் பேசுகிறார். நான் நிலம் வாங்கினேன் விற்றேன் எந்த ரவுடியும் வரவில்லை
Super
Wise man
ஐயா உங்கள் பேச்சும் உங்கள் அனுபவங்களும் உன்மையே சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பதை உரக்க சொன்னீர்கள் இனி நல்லதொரு குடும்பம் நல்லதொரு மக்கள் என்ன பண்ண போறாங்கன்னு தெரியவில்லை உங்களுடைய கருத்து நான் வரவேற்கிறேன் 100% உண்மை
Doctor should not run parallel court
GENTLEMAN.. DECENT ANSWER'S. PLAIN SPEAKING. VANAKKAM. THANK YOU SIR
Dr sir eppothume correct aha pesuvaga oru karanmillamal oral veru oralai kollamatar pinnani enna entu kandu pidikanum
Being a reporter you should know how to pronounce a name correctly.
Doctor is always excellent
U r correct sir...
What is the meaning of dhalit ?this is wrong name.financially weaker section people this is relevant name and proper word.
🙏🙏🙏👍👍👍👍👍👍
always support dnk party,,geniune party,,,,,,mam with the poi,
மாயாவதி உ. பி. முதல்வர் ஆனது பாஜக ஆதரவால். காங்கிரஸ் கடைசியால் அல்ல.
Unmai.
2 1/2varudaththil
Mayavathi
Bjp yai yematrinar.
First time he speaks sensuble
Yes👍👍👍👍
இந்த ஆள் என்னைக்கு சென்ஸ் ஓட பேசினான்😮
அவர் இறந்த பிறகு தான் அந்த கட்சி அவர் பெயர் ஊடகம் மூலம் பிரபலம் ஆகிறது அதனால்தான் தேசிய தலைவர் நேரில் வந்தார் அதுவரை சென்னையை தவிர வேறு ஊருக்கு ஆம்ஸ்ட்ராங் பிரபலமாகிறார்
பாவம் டா இவருக்கு தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பற்றி தெரியல .இவருட்ட போய் பேட்டி எடுக்குறீங்க!