எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு ரசித்து விட்டு சென்று. விடுவார்கள் இதற்கென்றே சமீப காலங்களில் பிழைப்புக்காக அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது அதனால் விளைகின்ற போராட்டங்கள் தான் ✍️
TR ரின் அடுத்தடுத்த வெறிப்படங்களுக்கு அவர் வைக்கும் பெயர்கள் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும். அதில் அவர் நம்பிக்கை கொண்டவர். ரயில் பயணங்கள் நெஞ்சில் ஓர் ராகம் உயிருள்ளவரை உஷா மைதிலி என்னை காதலி தங்கைக்கோர் கீதம் உறவைக்காத்த கிளி ஒரு தாயின் சபதம் Etc
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
T.ராஜேந்திரன் படங்களை முதலாவது ஆளாகப் போய் பார்த்தேன். தன்னம்பிக்கை மிகுதியால் தான் செய்வது தான் சரியான து என்று தான் செய்வது தான் ஸ்டைல் என்று மாறிய பிறகு படமே பார்க்க முடியவில்லை ஃவீராச்சாமி உதாரணம்ஃ சிம்புவும் அதே கதைதான் ஒஸ்திபடம் அதே ரகம் தான்
நான் ஒரு ராசியில்லா ராஜா , என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா" என்ற பாட்டை T.R அவர்கள் TMS அவர்களை பாட வைத்தார். அத்துடன் TMS சினிமாவில் பாடியது நின்று போனது.
@@VILARI சீரியல்ல நல்ல கவனிக்க சொல்லி கேள்வி கேட்டுபரிசெல்லாம்குடுப்பாங்கோ. அதான்பரிசுகிடைக்கும்னு முதல் ஆளா சொல்லிபுட்டேன்!! அதுல,, வெறும் கவனிச்சாவையும் சேத்துனா பணெண்டு முறை. அதையும் சொல்லிட்டேன்!! பதிவு எதுக்கு போட்டிருகீங்க புரில சரி இதையாவது கவனிக்கலாம்னு முடிவு பண்ணேன்!! இதசேத்தா?பதிமூனு தபா!! தல சுத்தவச்சிடேன்.போல🌝
புரியாத தமிழ் வார்த்தை வைத்து பாடல்கள் இசை அமைத்து வரும் இன்றைய சூழ்நிலையில் திரைப்படங்களில் பாடல்கள் இல்லாமல் இருந்தால் நல்லது தமிழ் திரைப்படப் பாடலால் கொஞ்சம் கொஞ்சமாக
நமது தமிழ் திரைப்பட வரலாற்றில் உலக அளவில் திறமைக்கு சவால் விடுபவர்கள் மூன்று பேர் மட்டுமே. அவர்களில் இருவர் தஞ்சாவூர் காரர்கள். இன்னொருவர் கோயம்புத்தூர் காரர். உலக நடிகர்கள் அனைவருக்கும் சவால் விடும் முதல் நடிகர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவருக்கு இணை எவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் அனைத்து மொழி நடிகர் களும் ஒத்துக்கொண்ட விஷயம். T. ராஜேந்தர். இரண்டாவது. இவர் ஒருவரே அனைத்து பொறுப்புகளை யும் ஏற்று திறம்பட நடித்து அவைகள் அனைத்தும் இரண்டு மூன்று தவிர 100நாள் வெள்ளி விழா. ஒரு வருடம் என்று பல திரைப்படங்களை ஓட்டிக் காண்பித்தவர். கதை. திரைக்கதை. வசனம். பாடல்கள். ஒளிப்பதிவு. இசை. தயாரிப்பு. இயக்கம். பின்னணி பாடகர். நடிப்பு. என்று பத்து துறைகளையும் எடுத்து அதைத் திறம்பட எடுத்து சினிமாவில் வெற்றி படம் கொடுத்தவர். முக்கியமாக எடிட்டிங் வேலையும் செய்பவர். எனவே இவருக்கு இணை உலகில் எவருமே இல்லை. தமிழில் இலக்கியத்தில் இலக்கணத்தில் திறமை படைத்தவர். எம். ஏ. படித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்ட் மெடல் பெற்றவர். கே. பாக்யராஜ். இவர் கதை. திரைக்கதை. வசனம். இயக்கம். இசை. நடிப்பு. என்று பல திறமைகளைக் கொண்டவர். இவரின் பல படங்களில் சமூகச் சாடல் பலமாக இருக்கும். மேலும் தனது ஒவ்வொரு படத்திற்கும் நாலு ஐந்து கிளைமாக்ஸ் எடுத்து வைத்து கொண்டு தனது உதவியாளர் களுடன் கலந்து பேசி விட்டு பிறகு அதையே முடிவில் வைப்பவர். எனவே இந்த மூன்று பேர்களின் திறமைக்கு அடுத்துத் தான் மற்ற எந்தவொரு நடிகனோ இயக்குனரோ வருவார்கள். தமிழ் படங்களின் மும்மூர்த்திகள் இந்த மூவர் மட்டுமே. வேறு எவரும் இல்லை.
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
இந்த படம் எத்தனையோ புது கலைஞர்கள் தமிழ் சினிமாத்துறையில் நுழைவதர்க்கு காரணமாயிற்று. ராஜேந்திரன், சங்கர் , ரவீந்திரன், தியாகு, சந்திர சேகர், ரூபா, உஷா etc.etc. அந்த காலத்துல வந்த ரொம்ப வித்தியாசமான, தரமான படம். சிறு வயதில் பார்த்து ரொம்ப ரசித்த படம். அனைத்து பாடல்களும் இனிமையானவை. ❤
TR அவர்களின் ஆரம்பகால, கல்லூரி கால வளர்ச்சியில் மயிலாடுதுறை (மாயூரம்) இஸ்லாமியர்களின் உதவி அதிகமாக இருந்துள்ளதை TR அவர்களே சொல்லி உள்ளார் அதே வேளையில் இஸ்லாமியர்கள் தம் சமூதாயத்திற்க்காக சாலையில் நின்று போராடும்போது -TR குரள் கொடுத்தாரா என்பது அவர் உள்மனதிற்ககு மட்டுமே தெரியும்.
அந்த காலகட்டத்தில் படத்தை படமாக பார்த்து ரசித்தார்கள் ஆனால் இப்போது பிரச்சினை செய்வதற்கென்றே படம் பார்த்து ரிவ்யு என்ற போர்வையில் வக்கிர புத்தி களை புகுத்தி விடுகிறார்கள்
இது குழந்தை பாடும் தாலாட்டு...
இது..இரவு நேர பூபாளம்..இது மேற்கில் தோன்றும் உதயம்...இது நதியில்லாத ஓடம்...❤
தமிழ்நாட்டு சினிமாத்துறை என்பது பித்தலாட்டமானது ஏனென்றால் t ராஜேந்தர்
தான் சூப்பர்ஸ்டார் அவர்தான் சகலகலா 🎉கலைஞர்🎉 யாழ்ப்பாணத்தமிழன்
T Rajendar studied in Annamalai University
Correct 💯
Mayiladudhurai native
டி ராஜேந்தர் அபூர்வமானவர் எர்லாத்திஐயும் உள்ளவர் கவி ராகம் இசை பாடுறதுன்னு ஜொலிச்சவர் ! மாயவநாதனீன் கவி வல்லமை இவரிடம் இருக்குது !கவிகளீல் பிரமாதப்படுத்தீருப்பார்! ராகங்களூம் அருமையாருக்கும்! இவரைப்போலருத்தர் இன்னீவரை இல்லை! இந்தப்பாடல் நல்ல உற்சாகமானப்பாடல்! இவருக்கென்னு இப்பவரை ரசிகர்கள் இருக்கோம் !நன்றீ அண்ணா 👸❤❤❤
படத்தில் இந்த பாடல் வரும்போது ஆடாத பசங்களே கிடையாது வார்த்தைளும்இசையும் மிகவும் வித்தியாசமானது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
வன்மம் இல்லாத காதல்
காவியம் மற்றும் அருமையான பாடல்கள்.
கொண்டாட தவறிய கலைஞர் TR அவர்கள்.
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அந்த காலத்தில் அறிவாகள்இருந்தார்கள் படத்தை படமாக பார்த்தார்கள் இப்போது பிரச்சினை செய்வற்கென்றே படத்தைபார்க்கிறார்கள்
தமிழர்கள் கொண்டாட மறந்த கலைஞர் ஆவார். கண்ணதாசன் இவரை தனது வாரிசாக தெரிவித்துயிருப்பார்
திறமை மிக்கவர்
தமிழில் புலமை பெற்றவர்
டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை
சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு
ரசித்து விட்டு சென்று. விடுவார்கள்
இதற்கென்றே
சமீப காலங்களில்
பிழைப்புக்காக
அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது
அதனால் விளைகின்ற
போராட்டங்கள் தான் ✍️
திருநங்கை குரலில் பாட ஆளில்லை அதனால் T .ராஜேந்தரே பாடியதாக,பத்திரிகையிலோ,மாத , வார இதழிலோ படித்த ஞாபகம்
" Oru Thalai Raagam " 80's le release , appo Naa college student , intha padam 7 times parthen , ithule Vara songs ellame super , ❤
5 times
Thank you thank you ஐயா எங்கள் த்ரி பற்றி பேசியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
வாசமில்லாத மலர் வசந்தத்தை தேடு து என்ன ஒரு கவிநயம்
நல்ல நண்பர் எதையும் மறக்காதவர். தன்மானமும் உண்மையும் உள்ள மனிதர் என்பதை என் பணியில் இருந்த நேரம் கண்டுள்ளேன்.
அனைத்துதிறமை கொண்ட நல்லமனிதர்.லவ்பெயலியர் என்றால் தாடி வைப்பதே இவர் படம் வந்தபிறகே.
ராஜேந்தர் ஒரு சகலகலாவல்லவர்
நிச்சயமாக மிகவும் அருமை பாடல் ரசிக்க தோன்றும் பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
தற்போது பாடல் கேட்க முடியாத அளவு உள்ளது
Multi talented personality and very good and honest person is TR sir
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை நடிப்பு ஒளிப்பதிவு பாடல்கள் சொந்த குரலில் பாடுவது இத்தனை திறமைகளை கொண்டவர் இவர் மட்டும் தான்.
🌴🌴அதுதான்டிஆர்🙋♂️🙋♂️
பூக்கள் விடும் தூது திரைப்படம் பாடல் இசையும் 💚🎶🌹🎵
TR ரின் அடுத்தடுத்த வெறிப்படங்களுக்கு அவர் வைக்கும் பெயர்கள் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும். அதில் அவர் நம்பிக்கை கொண்டவர்.
ரயில் பயணங்கள்
நெஞ்சில் ஓர் ராகம்
உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னை காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
ஒரு தாயின் சபதம்
Etc
ஆய் என்பது தமிழ்ச் சொல்! (தாய் என்று பொருள்)
ஆயா என்பது பேச்சு வழக்கு!
இப்போதும் பொருந்தும் மாயவரம் காரைக்கால் தரங்கம்பாடி பூம்புகார் குடைல கருவாடு
24 out of 25 crafts he had handled except cinematography
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
அம்மாளு இது நம்மாளு இதைத்தான் பாக்கியராஜ் இது நம்ம ஆளு தலைப்பில் படமெடுத்தார்?!😂
இவர் பாடல்களை கேட்கவேண்டும் என்றால் நல்லா தமிழ் இலக்கியம் படித்து இருக்கவேண்டும்
மாயவரம், திருவாரூர் பக்கமெல்லமம் அம்மாவை ஆயா என்றதன் குஉபிடுவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
மிக திறமை சாலி
தமிழகத்தின் தங்கம் TR
அருமையான கவிஞர்
அருமையான நடிகர்
அருமையான திறமையான கலைஞர்
பாடல்கள் அருமை
TR பத்தி அதிகம் பதிவிடுங்கள் காலத்தில் பதியப்பட வேண்டிய மனிதர்
என் இதை முடியும் நேரம் இது என்று எழுதி ரி.எம்.சை பாட வைத்து பிற்காலத்தில் ரி.எம்.எஸ் உடன் முறுகல் ஏற்பட்டது.
TM சௌந்தரராஜன்
TMS
T M S கதை முடிஞ்சதும் இந்த பாடல் பாடுன பிறகு தான் 🤣
He did not insult third gender, Ther are part on this song and he given opportunity to act
கரெக்டா சொன்னீங்க.🎉
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
பின்னணி இசை ராஜ் என்று டைட்டிலில் வரும்.அதன் பிறகு தணியாத தாகம் படம்.end
T.ராஜேந்திரன் படங்களை முதலாவது ஆளாகப் போய் பார்த்தேன். தன்னம்பிக்கை மிகுதியால் தான் செய்வது தான் சரியான து என்று தான் செய்வது தான் ஸ்டைல் என்று மாறிய பிறகு படமே பார்க்க முடியவில்லை ஃவீராச்சாமி உதாரணம்ஃ சிம்புவும் அதே கதைதான் ஒஸ்திபடம் அதே ரகம் தான்
மோனிசா என் மோனா லிசா கந்தல் படம்
En தலைவன் TR LEGENDRY ROCKS
தமிழ் வார்த்தைகளை பயன் படுத்தவும்
Good impression
சூப்பர் ஸ்டார் டி ஆர் அவர்கள்👍
TR.good.man
ஆயா அப்பிடின்னா
பாட்டி னு சொல்வது
கிராம வழக்கம்.
Crt
Appa than magalai kupiduvargal ye Yaya thanni molluma nu lam na keturuken
சிவகெங்கை இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் உடையார் வம்சத்தினர் பெற்ற தாயை ஆயா என்றுதான் அழைப்பார்கள் 1965க்குமுன்ளாள்
நான் மாயவரத்தான்
Ithu kuzhanthai paadum thaaladdu.. Kannathasane paarattiyathu
நான் ஒரு ராசியில்லா ராஜா , என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா" என்ற பாட்டை T.R அவர்கள் TMS அவர்களை பாட வைத்தார். அத்துடன் TMS சினிமாவில் பாடியது நின்று போனது.
Illai. Erimalai eppadi porukkum. Kadavool ninaithan mananal koduthan. Unnai dinam thedum thalaivan. Amaidhikku per than shanthi Pondra evergreen pattukkal adhukappuram than TMS hit koduthullar.
Illai. Kadavool ninathan mana nal koduthan, amaidhikku per than shanties. Erimalai eppadi porukkum pondra evergreen hit pattukkal adhan pinbu than tms avargal kodithullargal. Vivaram theriyamal comment seyya vendam
சகலகலா வல்லவன். கவிப்புயல்🎉
Tr great sir
❤ உத்தமர் தமிழர் ஏழை விவசாயி மகன் நல்ல மனிதர் அப்பா டிஆர் வாழ்க நாம் தமிழர்.
Good❤🎉
நான் ஒரு ராசி இல்லா ராஜா பாட்டு மறக்கமுடியுமா
ஒருதலை ராகம் மியூசிக் டைரக்டர் அந்தோணி ராஜ் என்று நினைக்கிறேன்
நண்பரே முழுக்க T ராஜேந்தர் இசை
ஏன் இந்த கோவம். ஐயா ்முழுக்க முழுக்க எங்கள் தலைவர் தான் நினைவில் வைத்துக் கொள்ளவும்
இசை ராஜ் - ராஜேந்தர் என்று டைட்டிலில் போட்டிருப்பாங்க.... ஆனால் T. ராஜேந்தர் தான் இசை....
TR
T R TR தான் சார் வரிகள் 👌👌👌👌
தற்போது வரும் இசை மற்றும் பாடல்களுக்கு வார்த்தை மற்றும் படிக்கும் விதம் பற்றி இது போல் உங்களால் சொல்ல முடியாது
நான் முடிஞ்சவரைக்கும் நல்லா கவனிச்சதுல *நல்ல கவனிச்சு பாத்தீங்கனா*ங்கர வார்த்தை பதினொரு முறை பிரயோகிக்கப் பட்டது. சரிதானே!?!?
சரி கவனிக்கிறேன்
நல்ல வேலை பார்த்திருக்கிறீர்கள்...
@@VILARI சீரியல்ல நல்ல கவனிக்க சொல்லி கேள்வி கேட்டுபரிசெல்லாம்குடுப்பாங்கோ. அதான்பரிசுகிடைக்கும்னு முதல் ஆளா சொல்லிபுட்டேன்!! அதுல,, வெறும் கவனிச்சாவையும் சேத்துனா பணெண்டு முறை. அதையும் சொல்லிட்டேன்!! பதிவு எதுக்கு போட்டிருகீங்க புரில சரி இதையாவது கவனிக்கலாம்னு முடிவு பண்ணேன்!! இதசேத்தா?பதிமூனு தபா!! தல சுத்தவச்சிடேன்.போல🌝
He is pull back to backwards our cinema
ஒருதலைராகம்🎉படம்🎉நான்பத்துவயசில்பார்தேன்🎉இன்றும்அப்பாடல்கலைகேட்கிறோம்🎉இப்போதுஉள்ள🎉பாடல்கள்மனதில்நிற்பதில்லை🎉
AR Rahman & Siva Mani இல்லாவிட்டால் T Rajendran இசை அமைக்கும் திகதியை Postponed செய்து விடுவார் என்று சிவமணி சொல்ல கேட்டிருக்கிறேன்.
Correct bro
1980.cbe.150.days.ticket.kidaikama.ooty.ganesh.theatrela.night.secondshow.parthen.seco
🙏
This song was sung by jolly.abraham
உண்மை
❤❤❤❤❤❤❤
U r going PHD in TR song
MuSIc,tr
இப்போதைய தான் பெரிய இசை அமைப்பாளர் அனிருத்தை கேட்கச் சொல்லுங்கள்.அவருடைய பாடல்கள் சகிக்க முடியவில்லை.
புரியாத தமிழ் வார்த்தை வைத்து பாடல்கள் இசை அமைத்து வரும் இன்றைய சூழ்நிலையில்
திரைப்படங்களில் பாடல்கள்
இல்லாமல் இருந்தால் நல்லது
தமிழ் திரைப்படப் பாடலால் கொஞ்சம் கொஞ்சமாக
Indha song mayavaram AVC college
TR was very grate but not Lucky Man 🙏🤗
தவறு இசை TR தான்
Not kindal to thirunangai
நமது தமிழ் திரைப்பட வரலாற்றில் உலக அளவில் திறமைக்கு சவால் விடுபவர்கள் மூன்று பேர் மட்டுமே. அவர்களில் இருவர் தஞ்சாவூர் காரர்கள். இன்னொருவர் கோயம்புத்தூர் காரர்.
உலக நடிகர்கள் அனைவருக்கும் சவால் விடும் முதல் நடிகர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவருக்கு இணை எவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் அனைத்து மொழி நடிகர் களும் ஒத்துக்கொண்ட விஷயம்.
T. ராஜேந்தர். இரண்டாவது. இவர் ஒருவரே அனைத்து பொறுப்புகளை யும் ஏற்று திறம்பட நடித்து அவைகள் அனைத்தும் இரண்டு மூன்று தவிர 100நாள் வெள்ளி விழா. ஒரு வருடம் என்று பல திரைப்படங்களை ஓட்டிக் காண்பித்தவர்.
கதை. திரைக்கதை. வசனம். பாடல்கள். ஒளிப்பதிவு. இசை. தயாரிப்பு. இயக்கம். பின்னணி பாடகர். நடிப்பு. என்று பத்து துறைகளையும் எடுத்து அதைத் திறம்பட எடுத்து சினிமாவில் வெற்றி படம் கொடுத்தவர். முக்கியமாக எடிட்டிங் வேலையும் செய்பவர். எனவே இவருக்கு இணை உலகில் எவருமே இல்லை. தமிழில் இலக்கியத்தில் இலக்கணத்தில் திறமை படைத்தவர். எம். ஏ. படித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்ட் மெடல் பெற்றவர்.
கே. பாக்யராஜ். இவர் கதை. திரைக்கதை. வசனம். இயக்கம். இசை. நடிப்பு. என்று பல திறமைகளைக் கொண்டவர். இவரின் பல படங்களில் சமூகச் சாடல் பலமாக இருக்கும். மேலும் தனது ஒவ்வொரு படத்திற்கும் நாலு ஐந்து கிளைமாக்ஸ் எடுத்து வைத்து கொண்டு தனது உதவியாளர் களுடன் கலந்து பேசி விட்டு பிறகு அதையே முடிவில் வைப்பவர். எனவே இந்த மூன்று பேர்களின் திறமைக்கு அடுத்துத் தான் மற்ற எந்தவொரு நடிகனோ இயக்குனரோ வருவார்கள். தமிழ் படங்களின் மும்மூர்த்திகள் இந்த மூவர் மட்டுமே. வேறு எவரும் இல்லை.
படம்வெளிவந்தபோதுவயது24.
ராஜேந்தர்க்குஎன்னதிறமை
யாழ்ப்பான தமிழர் இல்லை மாயவரத்தின் மண்ணின் மைந்தர்
❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா எங்கள் டி ஆர் பற்றி சேசியமைக்கு
போட்டி பொறாமை நிறைந்த உலகில் TR மாதரி அனைத்தும் செய்யக்கூடிய திறமை வாய்ந்த கலைஞர் TR
தாடினாராஜேந்தர், ராஜேந்தர்னாதாடி இப்ப எல்லாபயல்களும்தாடிவைத்துக்கொண்டுஅலைகின்றான்கள். அவன்களிடம்தாடிரைட்ஸ்கேட்க்கலாமே,, கேட்பாரா???
இப்ப உள்ள பாடல் வரிகள் கேட்கவே வேண்டாம் TR பாடல் வரிகள் கேட்டு விட்டு இப்போது வரும் பாடல்கள் கேட்க பிடிக்கவில்லை
30 வருடங்களுக்கும் பிறகும் இதுபோன்ற பாடல்களல் கேட்க முடிகின்றது...ரசிக்க முடிகின்றது மிக்க நன்றி ஐயா.
திருநங்கை பற்றி எங்கே கிண்டல் இருக்கு. பாடலுக்கு ஏற்றார் போல நல்லா தான் இருக்கு. இத பெருசா பேச வேண்டாம்.
இன்றும் மணக்கும் பாடலுக்கு காத்திருக்கும் திவிர ரசிகன்
அரசியல் அவரை தடு மாற்றம்....
T R. ராஜேந்தர் பாடல்கள் அனைத்தும் அருமை அருமையான வரிகள்..
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
இந்த படம் எத்தனையோ புது கலைஞர்கள் தமிழ் சினிமாத்துறையில் நுழைவதர்க்கு காரணமாயிற்று. ராஜேந்திரன், சங்கர் , ரவீந்திரன், தியாகு, சந்திர சேகர், ரூபா, உஷா etc.etc. அந்த காலத்துல வந்த ரொம்ப வித்தியாசமான, தரமான படம். சிறு வயதில் பார்த்து ரொம்ப ரசித்த படம். அனைத்து பாடல்களும் இனிமையானவை. ❤
என் குருநாதர் டிஆர் அவரை அவருக்கு நிகர் அவரே
Ivar udaya guru Kalaignar. Ivar Guru MGR endru mudivu edutthirindhaal Ivar migapperiya nilai adaindhiruppaar
TRonelyTRthansupper
எனக்கு ரொம்ப பிடிக்கும்T.
ராஜேந்தர் படம் பாடல் எல்லாம்
அட மன்மதன் ரட்சிக்கணும் இன்றும் இளமையாக இருக்கும்
T. R. The great.. like that we can give title to him
நானும் ராஜேந்தர் ரசிகர்தான்.
TR அவர்களின் ஆரம்பகால, கல்லூரி கால வளர்ச்சியில் மயிலாடுதுறை (மாயூரம்) இஸ்லாமியர்களின் உதவி அதிகமாக இருந்துள்ளதை TR அவர்களே சொல்லி உள்ளார் அதே வேளையில் இஸ்லாமியர்கள் தம் சமூதாயத்திற்க்காக சாலையில் நின்று போராடும்போது -TR குரள் கொடுத்தாரா என்பது அவர் உள்மனதிற்ககு மட்டுமே தெரியும்.
Tr....
விஷயமே இல்லாம வீடியோ போட்டு வழாவழானு கொளப்பியடிக்கிற உனக்கும் பாலோயர்ஸ் வியூஸ் ..கருமம்டா சாமி
நன்றிஅருனமயானவிளக்கவுனர
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus is lord
அந்த காலகட்டத்தில் படத்தை படமாக பார்த்து ரசித்தார்கள் ஆனால் இப்போது பிரச்சினை செய்வதற்கென்றே படம் பார்த்து ரிவ்யு என்ற போர்வையில் வக்கிர புத்தி களை புகுத்தி விடுகிறார்கள்