வசந்த மாளிகை சிதைந்து போயிருக்கும்… |
Вставка
- Опубліковано 30 вер 2024
- Join this channel to get access to perks:
/ @therisenallacinema
#shivajiganesan #oldisgold #Vasanthamaligai #Vaanisri #PSusheela #vanisri #sivaji
Vasantha Maligai... one of Tamil cinema's most cherished classic love story has etched its place in the annals of time. This video reveals the reason behind omitting a popular song from the movie, which became an instant hit upon the release of the movies soundtrack album. Also, we give an insight into what makes Vasantha Maligai still fresh and highly successful movies of all time...
CAST:
Produced by - S. Dinakaran
Voice & Edit - S. Dinakaran
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
Thanks - Mohamed Thameem
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
UA-cam : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
#sivaji #shivaji #sivajiganesan #nadigarthilagam #devarmagan #தமிழ்சினிமா #Aaroordas #kollywood #BlackandWhite #Evergreen #Rewind #CineNews
சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு அழகான actor, வாணிஶ்ரீ ஓர் அழகு தேவதை, இந்தப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வசந்த காவியம் ..... இது போன்ற படங்கள் 1000 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரலாம்.
😊 I'm so😊
😊😊😊😊😊 kk
Sivaji was the only real & still being retained forever in the minds of those yesteryears ,as narrated so & present old generation invariably; none can claim so!
திரையுலகம் இருக்கும் வரை சிவாஜி யின் புகழ் இருக்கும்
எனக்கு மிக மிக பிடித்த படம் சிவாஜி வாணிஸ்ரீ நடிப்பு பிரமாதம் சூப்பரான பாடல் வரிகள் மிகவும் அழகான இசை வாழ்த்துக்கள்
அருமையான விமர்சனம் - அன்றும், இன்றும்,என்றும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாத படம் - வசந்தமாளிகை 👌👌👍👍❤️❤️
நீங்கள் சொல்வது சரிதான்.. இருந்தாலும்.. ஏன்..?
வாணிஶ்ரீ யை
வசந்த மாளிகை அறை கண்ணாடியில் காட்டி சிவாஜி தன் காதலை வெளிப்படுத்திய பிறகு..! கண்ணாடியில் முகம் தெரிந்த பின்னாடி... கூட்டத்தோடு கூட்டமாக ஆடும் போது இந்த நல்ல பாடலை பயன்படுத்தி இருக்கலாமே..! அருமையான பாடலாச்சே இது.!
காரணம் அது அல்ல. அப்போது ராசாத்திக்கு சொந்தம் கொண்டாடிய ஒரு அரசியல் வாதி கொடுத்த அழுத்தம்.. புரியுதா?.
ஆனந்தனை பித்தனாக்கி அலையவைத்த அந்த அகம்பாவக் காரியை காண்பதில் எல்லோருக்குமே ஆர்வம்!
காதல் உள்ளத்தை corner ல் தள்ளியவள்!
இந்த படம் பார்க்க மதிய ஷோவிற்கு போய் டிக்கெட் கிடைக்காமல் மாலை ஷோ பார்த்து வந்தது நினைவில் உள்ளது
ஆமாம் நானும் என் அம்மா ஆத்தா முதல் குடும்பமாக பார்த்த அற்புத படைப்பு அப்போ எல்லாம் சிவாஜியின் சினிமா பக்தி படம் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் அன்பு தந்தை எங்கள் அப்பா பார்க்கும போது அடுத்து என்ன என்ன நடக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருந்த படங்களில் இதுவும் ஒன்று அருமையான படம் திருமணத்திற்கு முன் பார்த்த சினிமாவில் இதுவும் ஒன்று
அடடா மறக்கமுடியுமா 50ஆண்டுகள்முன்திருச்சிராஜாடக்கிஸ்ஸில்ஐந்துமுறைபின்சங்கிலியாண்டரபுரம்ராஜராம்தயோட்டாில்பதினோருமுறைஅதைஇன்றுகமன்ட்பகுதியில்பதிந்தைநினைத்தால்நடிகா்திலகம்நம்முடன்இருப்பதுபோல்தோற்றம்நன்றிநன்றி
இது போன்ற காலத்தை வென்ற பல திரைப்படங்களை நடிப்பின் கடவுளும் அவருடைய கூட்டணியினரும் கொடுத்திருக்கிறார்கள். அது திரும்பி வர முடியாத ஒரு பொற்காலம்
உண்மை
@@TheRiseNallaCinema rq
பாடம் செய்யாத மாணவன் ஒருவனை அதட்டிப் பாடம் செய்யச் சொன்னேன். அதற்கு அந்த மாணவன் என்னைப் பார்த்து ' மரணம் என்னும் தூது வந்தது' என்று பாடத் தொடங்கினான். அவனை மிரட்ட மேலும் நெருங்கிச் சென்றேன். அவ்வளவுதான் அவன் அடுத்த அடியைப் பாடினேன். 'அது மங்கை என்னும் வடிவில் வந்தது' என்று பாடினான். ஒன்றும் பேசவில்லை. திரும்பி விட்டேன். பள்ளி கவுன்சலரிடம் அனுப்பிவிட்டேன்.
Super
சபாஷ் மாணவன்
வசந்த மாளிகை காதல் காவியத்தை எப்படி புகழ்வது என்று சொல்லத் தெரியவில்லை.
மிக சரியாக கணித்து அந்த பாடலை எடுத்தது தான் அந்த கதைக்கு பொருத்தமானது..👍👌👌..Great பதிவேற்றம்..நன்றி..🙏
இப்படத்திற்கு இசையமைத்தவர் k.v. Mahadevan மாமா அவர்கள் புகழ் வாழ்க
So also his great assistant Pugazenthi sir
எங்கள் ஊரில் தீவிரமான ஒரு
எம்ஜிஆர் ரசிகர் பெயர் வீரபாகு அவர் சிவாஜி நடித்த
படங்களே பார்க்க மாட்டார்
அவரை சிவாஜி ரசிகர் ஒருவர்
( பெயர் ஜோதி) வசந்த மாளிகை படம் பார்க்க வலுக்கட்டாயமாக அழைத்து
சென்றுவிட்டார். படத்தை பார்க்க வேண்டா வெறுப்பாக சென்ற வீரபாகு சிவாஜியின்
நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டாராம். அன்று முதல் சிவாஜி படங்களை
ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்து விட்டார். இது நடந்த ஆண்டு 1973 . படம்
பார்த்த தியேட்டர் தூத்துக்குடி மாவட்டம் ( அப்போது நெல்லை மாவட்டம்) ஏரல் சந்திரா
நானும் தீவிர MGR ரசிகன்தான்
ஆனால் சிவாஜி படத்தையும் பார்ப்பேன்
1972 ம் ஆண்டில் நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தேன்
Really Super annachi🙏
அவர் போன்று எண்ணற்ற மனிதர்கள் அன்று அவர் படத்தை பார்த்து அவர் மீது பற்று வைத்துள்ளனர்
@@velayuthamsivagurunathapil6393 nellai சென்ட்ரல் மிகப்பெரிய திரையரங்கம் அல்லவா
@@adhipan4744 நெல்லை சென்ட்ரல் தியேட்டர் பெரிய தியேட்டர் தான்
இப்போது தியேட்டரை மூடிவிட்டார்கள்
இந்தப் படத்துக்கு இணையாக வேறு படம் வருவது வரவில்லை
வாணியின் நளினமான நடை,உடை,பாவனைகள் மற்றும் மென்மையான காதல் , சிவாஜி வாணி ஜோடி பொருத்தம் இவையே வெற்றிக்கு காரணம்
மதுரை நியூ சினிமாவில் வெளியானபோது இப்பாடலை படத்தில் பார்த்தது நினைவில் உள்ளது
வசந்த மாளிகை ...என்றும் இளமை
ததும்பும் படம்..
என்னுடைய இளமைக் காலத்தில் இந்த படத்தை தொடர்ந்து நூறு முறை பார்த்து ரசித்தவன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்தின் அத்தனை வசனங்களும் எனக்கு தலைகீழ் பாடம்.அக்கம்பக்கத்தினர் அந்த படத்தின் வசனத்தை என்னைப் பேசச்சொல்லி ரசிப்பார்கள்.நீங்காத நினைவுகள்.
அண்ணனுக்கு ஒரு 'செவாலியே' விருது பார்சல்
பாபு தக்சினா : ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! நடிகர் திலகத்தின் உயிரான ரசிகருக்கு பாராட்டுக்கள்.🐧
Iam 40 times
Great
அந்த காலம் ஒரு வசந்த காலம் தான்
நாங்கள் அப்போதே பிறகவில்லை என்று சிறு கவலை.
தமிழ்ப்படங்களிலேயே முதன்முறையாக ஸ்லோ மோஷன் ரெக்கார்டிங் காட்சிகள் ( மயக்கமென்ன இந்த மெளனமென்ன பாடல் ) அறிமுகப்படுத்தப்பட்டது வசந்த மாளிகை படத்திலிருந்து தான்.
Actually in the movie 'Kalaiyarasi' as you told slow motion scene was shooted.
இந்தப்படத்தை பொருத்தவரை
வாணி மேடம் தான்ஹைலைட்
அழகு மேக்கப் ஹேர்ஸ்டைல்
புடவை கட்டு நளினமான பாவனைகள் அதற்கு முன்பும்
இல்லை பின்பும் இல்லை.
அவங்கள பிடிக்காதவங்களே
இல்லை ங்கற. அளவுக்கு அனைவரின் அன்புக்கும்
பாத்திரமானவர்.நான்அப்ப இருந்து இப்ப வரைக்கும்
அவங்களுக்கு மிகப்பெரிய
ஃபேன்.அவங்களப்பற்றி நீங்க
சொன்னது அத்தனையும் சரி
ரொம்ப நன்றி ❤️🙏
நன்றி
தெலுங்கில் நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடித்த 'ப்ரேம்நகர்" படத்தைத்தான் தமிழில் ரீமேக்காக "வசந்த மாளிகை" யாக தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும் தமிழிலும் பெருவெற்றி பெற்ற இப்படம் ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான இந்திப்பதிப்பு "ப்ரேம்நகர்" எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ராஜேஷ் கன்னாவின் நடிப்பும் நாகேஸ்வரராவ், சிவாஜி நடிப்பின் அருகில் கூட வரமுடியவில்லை.
Thambi oru siru marttam.Vasantha Mazhikai padam tamalilthan muthalil vezhivanthathu.
அருமையான செய்தி
உங்களின் குரல் வளம் இனிமை
நீங்கள் இலங்கையை சேந்தவர்
என நினைக்கிறேன்.
மிக்க நன்றி! நான் அக்மார்க் சென்னை வாசி
எனக்கு மிகவும் பிடிக்கும். சிவாஜியின் நடிப்போ நடிப்பு 🌹👌👍
இது போலவே சிவாஜி சாரின் மற்றொரு சூப்பர் ஹிட் காவியமான பார் மகளே பார் படத்தில் MSV & TKR இசையில் PBS & P. சுசீலா அம்மாவின் " என்னைத்தொட்டு சென்றன கண்கள் " என்ற பாடல் படத்தில் இடம் பெறாதது கண்டு, பின்னாளில் சேர்த்திருக்க வாய்ப்புண்டோ என்ற ஆதங்கத்தில் பல வருடங்கள் கழித்து கல்லூரி நாட்களில் மீண்டு்ம் அப்படத்தை கண்டபோதும் ஏமாந்து போன பலரில் நானும் ஒருவன்.
Good Decesion!!!
இது என்ன பெரிய விஷயம்?
படிக்காத பண்ணையார் படத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா உள்ளே வச்சி போட்டாளாம் தாப்பா..
இப்படின்னு ஒரு அருமையான பாடல்.
இளையராஜாவின் டப்பாங்குத்து.
சிவாஜியும் அனுராதாவும் ஆடுனாங்க..
சிவாஜி என்கிற மாபெரும் கலைஞன் மீதுள்ள மதிப்பினால் மக்களும் பத்திரிக்கைகளும் இந்தப் பாடலை நீக்கச் சொன்னார்கள்.
தற்சமயம் ஆன்லைனில் கூட இந்தப் பாடலின் வீடியோ காட்சி இல்லை
எத்தனை தரம் பார்த்தாலும் சலிக்காத படம். 👌 எனக்கு மிகவும் பிடித்த படம்.
ÀqqqqA
@@jagannathan4081 the day I guess it was the best to the same day today I have been in touch in I will get
@@jagannathan4081 in touch and see 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
@@jagannathan4081 in I have to do with your company is happy 😊😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@@jagannathan4081 I will send u some
என் வீட்டுக்கார ஆளு shivaji ganesan பைத்திய ம். அவரோட மகன் பிரபு கூட அவங்க அப்பா வை அப்பிடி புகழ்ந்து இருக்க மாட்டார் வாயை த் திறந் தால் shivaji பெருமையா தான் பேசுவார் நான் MGR பெருமையை பேசுவேன் எனக்கும் அவருக்கும் இந்த சண்டை தான் அடிக்கடி வரும் shivaji யை pombalaiya வர்ணி க் கிற மாதிரி வர்ணி ப் பார். நான் MGR ஐ வர்ணி ப் பே ன்.
படமாங்க படம்..அருமை.. அற்புதமான காதல் கதை.. இசையோ சூப்பர்.. சூப்பர் ஜோடி..
வசந்த மாளிகை படம் Dolby Digital ல் திரும்ப வந்தால்
மிக சிறப்பு.
ஒரு வேளை வந்ததா! நினைவில்லை!!
சென்ற வருடம் வந்தது
நண்பரே
@@suthakar.m1123 நன்றி நண்பா!
எனக்கு பார்க்க கிடைக்கவில்லை.
So sad!
நான் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது (ரிவிசன் டெஸ்ட்) கம்பம் ராஜா தியேட்டரில் பாா்த்தேன்.அதன்பின் பலமுறை பாா்த்தாலும் இன்றுவரை சலிக்காத படம் "வசந்தமாளிகை"
சிவாஜி அழகோ அழகு கொள்ளை அழகு.
வசந்த மாளிகை =காதல் மாளிகை
முற்றிலும் உண்மை.டைரக்டர் சாதாரண ஆளா
தலைவரின் ஸ்டைல மாளிகை
பாலமுருகனின் கூற்று அப்படி என்றால் நான் ஒரு வாதத்தை வைக்கிறேன் அந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவர்கள் இந்த பாடல் எந்த ஸ்ச்சுவேசனில் வருகிறது என்று சொல்லி இருப்பார் அந்த ஸ்ச்சுவேசனுக்காகதான் எழுத பட்டிருக்கும். சரி அது போகட்டும் விடுங்கள் கண்ணாடி மாளிகை சீன் முடிந்தபிறகு மயக்கமென்ன பாடல் வருகிறது அந்த பாடல் காட்சி முடிந்ததும் சூழ்ச்சியின் காரணமாக பிரிந்து கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்து விடுகிறார்கள் ஆனாலும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கரை கொண்டவர்களாகவே இருக்கின்றனர் கதாநாயகி கனவு காண்பது போல காட்சி அமைத்து அந்த பாடலை காட்டி இருக்கலாமே நல்லப்பாடல் ரசிகர்களுக்கு நல்ல தீணி போட்டது போல இருந்திருக்குமே. ஏன் அப்படி செய்யவில்லை ரசிகர்களை சூப்பரான ஆட்டம் போட வைத்திருக்கும் அந்த பாடலை பயண்படுத்தாத விட்டது ஏமாற்றமே.
ரசிகர்களை ஏமாற்றாமல் படம் முடியும் போது இந்த பாடலை இணைத்து ரசிகர்களை திருப்தி படுத்தி இருக்கலாம் அடியம்மா ராசாத்தி பாடல் இன்னும் கூட காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது யூடியூப்பில் வெளியிட முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்
👌👌👌👌👌
எனக்கு பத்து வயது சிவாஜி சாரின் படமென்றால் உயர் யாழ்ப்பாணம் வெலிங்டனில் ஜனத்திரளின் மத்தியில் இப்படியொரு பிரம்மாண்ட அரண்மனையில் நவரச நடிப்பும் பாடல்களும் இசையும் படப்பிடிப்பும் முதன்முதலாக " Slow motion" காட்சியும் இடம்பெற்று இறுதிக்காட்சி சீற் நுனியில் இருக்கவைத்து கண்ணீருடன் வெளியே வந்நதால் ஏதோ நெருங்கியவர் மரணச்சடங்கிற்கு சென்றுவந்த மாதிரி கலங்கவைத்த படம். தங்கள் பாடல் விளக்கம் அருமை
உன்மைதான் இந்த பாடலை கேட்டு விட்டு ரசித்து கொண்டு இருந்தாள் மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன என்ற பாடலை காட்சியை வசனங்கள் அனைத்து எபைட் இல்லாமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன் அருமையான பதிவு
நன்றி
உண்மையில் அநதபாடல் காட்சியை நீக்கியது சரிதான்!!
தங்கள் விளக்கம் சிறப்பு நன்றி!!
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். லதா ஏன் இப்படி செய்தாய் என்பதுதான் அந்த ஒரு வார்த்தை. அவர்கள் பிரிவுக்கு காரணமானது.
கண்ணதாசன் பாடல் வரிகள் இல்லை என்றால் வசந்த மாளிகை வெள்ளை அடிக்காத மாளிகை
பூக்கள் இல்லா பூங்கா
கவர்ச்சியில்லாக் கன்னி
பெட்ரோல் இல்லாப் பைக்கு
பணமில்லா ATM கார்டு
மாங்கல்யமில்லா மங்கை
வசனமில்லா வடிவேல்
அரிவாள் இல்லா ஐயனார்
எனவே பாடல்களைத்
தங்கத்தட்டில் பதியுங்கள்.
கம்பனுக்குப் பின்னும்
ஒரு கம்பன் வந்தான்
என்று கவிபாடுங்கள்.
Of course according to Srilankan Tamils no reason to remove this particular song .
100க்கு 100சரியான முடிவு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் உண்மையான காரணம் புரிந்தது. நீங்கள் சொல்லியதை போல இன்னொரு சிவாஜி-வானிஸ்த்ரி படத்தில் இந்த பாடலை Use பன்னியிருக்கலாம்.
நன்றி
Kathirvel Kathirvel. (??). Kooruvathu pools. ANATHUIR. NADIGAR THILLAGAM, SIMMAKKURALLOON, BATHMASREE,SHAVAALIYAR,. KALAI MAGALIN ,THAMILAN SARITHIRANGAL. ANAITHILUM KATHAA NAAYANAGA. URUVADUTHU, UNMAYAANA. TAMIL. MAKKALIDATHUM, TAMIL PATTRAAZLAR KAL ULLATHUM,. ENDRANDRUM. VAAZLTHU THAN AZLAGO,AZ LL AGHU. THIRU. MUGATHINAI,. (that is kalai MAGALIN. Avathaara pfurushan. ,Nadikarkalukkallama. GURUVAGA. ,AASIRIYANAAGA. ULLAVRA!!!em. SIVAJI. GANESAN(VCGANESAN)..Ayya. ELLOORUM. YAaBagam. Vachukkoonnga. Nandri,NANDRI...!!!!...natarajan. CBE.
பாடல் நீக்கப்பட்டதற்கு நொண்டி சமாதானம். இதை கேட்டு கேட்டு காதுகள் புளித்து போய் விட்டது
உண்மை !....
இந்தப் பாடல் மட்டும் அந்த நடனக் காட்சியில் இருந்திருந்தால் படத்தின் டெம்போ எனப்படும் அதீத ஆர்வம் குறைந்திருக்கும். படம் வந்தபோது பலரும் கூறிய கருத்து இதுதான். அந்த ஒரு காட்சிக்காகவே (மயக்கமென்ன) பல முறை ஏக்கத்தோடு படம்பார்த்த என்னைப் போன்ற ரசிகர்கள் ஆயிரமாயிரம்.....
பாடல் சேர்க்கப்பட்டிருந்தால் தொடர்ந்து 251 காட்சிகள் மதுரை நியுசினிமா திரையரங்கம் கண்டிருக்காது. (50 வருடங்களில் சற்று தடுமாற்றம் இருக்கலாம்)
சிறப்பு!
Correct
Gauravam, vasanthamaligai, Thangapathakam, pattikada pattanama, veerapandiayakattaboman......hero forever.
நான் சிறு வயதில் இரவுக் காட்சியில் பார்த்த நினைவு!
இந்தப் பாடல் படத்தில் இரூந்ததும் பார்த்ததும் நினைவில் உள்ளது!!
சிதைந்து போயிருக்கும் என்றால்! நடிகர் திலகம் அவர்கள் தவிர வேறு ஒருவரால் இது போன்ற காவியத்தை நமக்கு அள்ளி கொடுத்திருக்க முடியுமா?
Kaviya thanmai maariyirukkum
அந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கும்
உங்கள் என்னும் என் என்னும் ஒன்று தான் வேறு படத்தில் காட்டியிருக்கலாம்
இந்தப் பாடல் அந்த மலைவாழ் மக்களுக்காக பாடப்பட்டது, காதலால் அல்லவே.
🌹 கண்ணாடி அறை காட்சி முடிந்த பிறகு கனவு சீனாக அந்த பாடல் காட்சியை பயன்படுத்தி இருக்கலாம் 🌹
இந்தப் படத்தில் சிவாஜியின் ஸ்டைலே தனி ஸ்டைல் மன்னன் சிவாஜி கணேசன்
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
👍👍👍👍👍👍
இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் தலைவரின் வசந்த மாளிகை
சிவாசி எதுக்கு தலைவராயிருந்தார்
தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@@msrmsrmsr5561 j
@@seenivasan7167 qcq
@@msrmsrmsr5561 குடும்பத்திற்கு
தலைவர் தானே.
அருமையான விளக்கம் எளிமையாக நன்றி ❤️
நன்றி
எம். ஜி. ஆர் ரசிகர்களும் விரும்பி பார்த்த படம் வசந்த மாளிகை
ஆம்
நான் எம்ஜியார் ரசிகை. என்றாலும் இந்தப் படத்தை எத்தனை தடவைப்பார்த்தேன் என்பது எண்ணிக்கையில் அடங்கா. அந்தப்படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எனக்கு அப்படியே மனப்பாடமாக உள்ளத். அது ஒரு கனாக்காலம் 1972. என் friendsடே பார்த்ததை மறக்க முடியாது. ஆம் என் சிநேகிதி பாப்பா தான் என்னை இந்தப்படம் பார்க்க கூட்டிச்சென்றவள். ஏன் என்றால் அவள் ஒருவரைக் காதலித்தாள். அவரும் வருவார். பின் திருமணம் செய்து கொண்டார்கள் எனவே இந்தப்படம் என்னால் மறக்க முடியாது❤️❤️
இந்த பாடலை நீக்காமல் கனவு பாடலாக வைத்திருக்கலாமே
காலத்தாலும்
அழிக்கமுடியாத
காதல்காவியம்
சில படங்களில் கதை முடிந்த பின் பாடல் ஒன்று இடம்பெறூவதுபோல் கடைசியில் இடம்பெறச் செய்திருக்லாம். 😂
கனவு பாடலாக படத்தில் சேர்த்திருக்கலாம்
Yes...so sad...
எப்படயாயினும் அது பட ஓட்டத்தை,படம் பார்த்து கொண்டிருப்பவர் ரசனையை
மாற்றியிருக்கும்!
தெலுகு படத்தில் கனவுப் பாடலாக இருக்கிறது.
அருமையான விமர்சனத்திற்கு நன்றி...மாலன் நியூ டெல்லி
நானும் இந்த பாடல் படத்தில் இல்லாதது கண்டு வருந்தியவன் தான். இப்போது தான் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி.
நன்றி
Wonderful love flim SIVAJI is kalaikadavul no1 ACTOR in the WHOLE world true TAMILAN 🙏🙏🙏
வாணிஸ்ரீ அவர்களின் அழகு மகுடம் சூட்டியசிலையா, நளினமான மானோ.. இவருடைய தனிநளின கம்பீர அழகு இன்று வரை சினிமாவில் வரவில்லை..
Goodmaligai
Today she also has become fat only
வசந்த மாளிகை வெல்ல வாழ்வே மாயம் வந்தது. உலகசிறந்தமிகசிறந்தநடிகர் சிவாஜி.அதான் பிறகு கமல்
சிவாஜி எப்போதுமே கோபுரம்தான். மற்றவரோ ஒவ்வொரு சமயத்திலும் , விஷயத்திலும் தான் ஒரு குப்பை கடுதாசி என்பதை இப்போதும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றவர்.
எவரும் நெருங்க நெருங்கவே முடியாத வசூல் சக்ரவர்த்தி
அப்படியா எ.வி.எம்.ராசனின் படங்களை ஓடவிடாமல் தியேட்டருக்கு சிவாசி பணத்தைகொடுத்து நிற்பாட்டியது உஉமக்கு தெரியுமோ அடுத்தவனை கெடுத்து முன்னுக்கு வந்தால் பெரியதா?
@@msrmsrmsr5561 நல்ல கற்பனை வளம்
புரட்சித்தலைவர் தான் என்றுமே வசூல் மன்னன்
கர்ணன் ரிரிலீஸ்ல ஆறு கோடி கலெக்ஷன் வசந்த மாளிகை ஐந்து கோடி இது மாதிரி வசூல் இது மாதிரி ஆதார கலெக்ஷன் இருக்கா
@@seenivasan7167 கர்ணன் திரைப்படம் முதல் ரிலீஸில் படுதோல்வி என்பது சிவாஜி ரசிகர்களுக்கு தெரியும். நீங்கள் புதுசா ரீல் விட வேண்டாம்.
இப்போது.வரும்பாடல்போல்.இந்தபாடல்அசிங்கமாக
இல்லை.பாடல்அருமையாக
உள்ளதே
இடைவிட்ட பூவைநான் கடைவைத்து காட்டுவேன் என்ற வரிகள் ஆபாசமில்லையோ
@@msrmsrmsr5561 குறை கூறுவதற்கென்றே பிறந்தவர் போலும் அன்று இலைமறையாய் இருந்த ஆபாசம் இப்போது ஒளிவுமறைவு இல்லாமல் உள்ளது
அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன என்ற பாடலை .மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணிமாளிகை தான் கன்னே
என்ற பாடலுக்கு பின்னாடி போட்டிருக்கலாம்.இரண்டாவது காதல் பாடலாக அமைந்திருக்கும்.நான் சாந்தி லதா.
👍👍
என் தெய்வம் நடிகர் திலகம்
ஒரு இயக்குநர் நினைத்தால் அந்த பாடலை கதைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் எப்படி வேண்டுமானாலும் காட்சி படுத்தியிருக்கலாம்...
உண்மையான காரணம்.....
படத்தோட வெற்றியே மயக்கமென்ன பாடல் காட்சியில் தான்.
படம் முழுவதும் லதாவும்( வாணஸ்ரீ) ஆனந்தும் (சிவாஜி) வந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் காட்சி அந்த பாடலுக்கு முந்திய காட்சியில் மட்டுமே. ரசிகனை-ரசிகையை ஏக்கம் கொண்டு திரும்பத் திரும்ப ஏக்கத்தோடே பார்க்க வைத்தது. 🎉🎉🎉🎉🎉
பாலும் பழமும் படத்தில் இடம் பெறாத
பாடல் :தென்றல் வரும் ;தூது வரும்;
திருமணம் பேசும் சேதி வரும்.
படத்தில் பின்னணி பாடலில் மோதிரம் மாற்றிக் கொள்கிறார்களே!
பாடலலின் சில வரிகளைப் பதிவிட்டபின் பேசியிருக்கலாமே
சுமாரான படம். ஓவர் மெலோட்ராமா!
Palum pazhamum Delete song Thendral varum patri sollunga please 🙏
என் மனதை முழுக்க முழுக்க பறிகொடுத்த காதல் காவியம்
Year தவறாக சொல்கிறீர்கள்
ஏன் கண்ணாடி அறை காட்சிக்கு பிறகு இவர்கள் எஸ்டேட் போவது போலும் இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போடுவது போல் மாற்றி இருக்கலாமே?
படம் வெளிவந்த புதிதில் இந்த பாடலை திரையரங்கில் கண்டு மகிழ்ந்ததாக எனது சிறு வயதில் என் அம்மா சொல்லி இருக்கிறார்.
இந்த படம் மட்டும் பாடலால் வேறு எந்த படமும் ஓடவில்லை எனவேதான் எம்.ஜி.ஆர் போன்றவர்களின் அழுத்தத்தினால் இந்த பாடல் நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
புதிய படங்களை விடவும் நன்றாக ஓடியது வசந்த மாளிகை.
அருமையான விளக்கம். சிறந்த படம்.
Vanishree is the best actor heroine.
நான் சிறுவனாக இருக்கும் போது வசந்த மாளிகை படத்தின் அனைத்து பாடல்கள் கேசட் மூலமாக அடிக்கடி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் படம் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பு தான் திரையில் பார்த்தேன் இந்த படத்தில் அடியம்ம ராசாத்தி என்ற பாடல் மிக ஆர்வத்துடன் எதிர் பார்த்தேன் ஆனால் அந்த பாடல் வரவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது
அதே பாடல் தெலுங்கு ua-cam.com/video/OG_H1fNnWJA/v-deo.html
"வசந்த மளிகை" அல்ல "வசந்த மாளிகை"
Singer b vasantha also has sung in this film
இது தான் சூப்பர் படம்
இதுக்கு என்ன பேரு
அந்தப் பாடலை நான் தியேட்டரில் பார்த்திருக்கின்றேன் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ அந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும்
அருமையான விளக்கம் நன்றி
Vasantha malagi ❤️❤️❤️❤️Shiviji & Vanesvari ever green Pare 🔥🔥🔥🔥🎉 🎉❤️❤️
அருமையான காதல் படம்
கனவுசீனாக
காட்சிபடுத்திஇருக்கலாம்.
இந்த பாட்டை நாகேஷின் கனவில் தோன்றிய பாடலாக கூட வைத்து இருக்கலாம்.ஆனால் இது ஹீரோயின் பாட்டாக போட முடியாது..காசுக்கு போகும் பெண்ணினுடன் ஹீரோ பாடும் பாடலாகத்தான் இற்கமுடியும்.கேட்க இனிய பாடல்
Vanishree mem, main actress this film. Excellent nadippu...naan vanishree kaagha intha padam, paadal kalaimagal Kai porulle, unnai kavanikka aal illaiyo. Villai illatha, Enna oru paadal, lyrics, 7 times I see in Thetre. 25 weeks velli vilazha... Alaghu vanishree mem....
Aama bro evlo azhgu avanga appa solla varthaiye illa
நல்ல படம்.