நம்பூதிரிகளின் பாலியல் கொடூரங்களை சொல்லவா - டாக்டர் காந்தராஜ் Jeeva Today |
Вставка
- Опубліковано 23 сер 2024
- #JeevaToday #kantharaj #actorpadmini #namboothiri #
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME/
ஜீவா டுடே உனக்கு தைரியம் இருந்தால் சிலுவைப்போர்கள் போர்ச்சுகீசியர்கள் பாரி மக்கள் மீது நடத்திய இனவெறி கொலைகள் அடிமைகள் வியாபாரம் இவற்றைப் பற்றிப் பேச முடியுமா எப்பொழுதும் நெகட்டிவ் ஆகவே பேசுகிறீர்களே அறிவுபூர்வமாக முன்னேற தெரியாதா இந்த மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனை வைத்துக்கொண்டு பேட்டி எடுத்து உங்கள் சேனலின் தரத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்
சனாதன நம்பூதிரி மட்டும் தான் பெண்கள் இழிவு படுத்துமா...
மற்ற பிரிவுகள் ஆண்கள் பெண்களை போற்றுகின்றன வா ❓ ---
ஒருத்தரை ஒருத்தர் பழி சொல்லி கொண்டே இருப்பார்கள் --
பெண்கள் மரியாதை - கேள்வி குறி தான்!!
கிறிஸ்தவ மதம் சேர்ந்த நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1812 இல் கர்னல் மன்றோ ஆணையிட்டார் வைகுண்டர் அவர்கள் 1851 இல் இறந்துவிட்டார் 1859 இல் தான் சாணார் பெண்கள் கிறிஸ்தவ சானார் முக்குவர் பெண்களைப்போல் மார்பை மறைத்துக் கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் அரசாங்கம் அறிவித்தது
Dei bathminiya vidamatiya
😊
ஐயா வைகுண்டர் அவர்களின் போராட்டம் மிகவும் முக்கியமானது நல்ல பதிவு பாப்பான் அட்டகாசம் கணக்கில்லை நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
Thiru narayana guru vum
Kadumaiyaaga poraadi
Irukkindraar.
Avar edhirtadhu upper cloth revolt. caste which refuse to accept Sambandham system were made to pay tax.
இந்த காணொளி கேட்கும் விஷயம் அருவருப்பாக இருந்தாலும் நிஜத்தில் உண்மை என்பதை கசப்பாக இருக்கிறது மனிதன் எவ்வளவு ஏற்றத்தாழ்வு வருத்தத்துடன் நல்லது
தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலும் இது போன்ற தேவதாசி முறை தமிழ்நாட்டில் இடம்பெற்றது! அதை பற்றி இந்த தெலுங்கர்கள் பேசமாட்டார்கள் 😏😏 தெலுங்கரின் பிரித்தாளும் சூழ்ச்சி
நம்புதிரிகளால் பெண்பட்டபாடுபெரும்பாடு பெண்ஜாக்கேட்டுபோடக்கூடாதுஜாக்கெட்போட்டால்வரிவிதிக்கவேண்டும்இதில்துணிந்தபெண்ஒருத்திவரிதரமுடியாதுஎன்மார்பைஅருத்துதந்துவிட்டால்
999
உங்களை போன்ற வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி பெற்ற ஒருவரும் இப்படிபட்ட வரலாறுகளை பொதுவெளியில் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள சொல்வதற்கு ஒருவரும் இல்லை. நன்றி ஐயா திரு கந்தராஜ். 🙏
You didn't search & approach historians and Archeologists in TN / India.
Unless by burning our midnight oil.... Couch potatoes like you shall happily be polluted by amateur Dr K and cultural de-stabilizers Mr Jeeva & Co., 😂
வயிற்ரெரிச்சல் பிடிச்ச சங்கி கதருறான்😃🤣
@@user-vh7dn9rs8x
I pity you.
I intensively follow the advice of Late.Periyar to excel in education and update required knowledge.
Further practice being rational to understand the proper and polluted 🤷
@@shankarsubrahmaniyum8519 ok சங்கி
@@user-vh7dn9rs8x
🥱 Good Night my dear Dravidian Donkey 😴💤💤
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
ஐயா இந்திய சரித்திரம் கற்றவர் இளைய சமுதாயம் கற்க்கனும் இல்லாவிட்டால் மோடி தன்னையே காந்தி எனச்சொல்வார்
True bro
ஆங்கிலேயர் தான் அனைவரையும் மனிதனாக மார்டினர் என்பது மறுக்க முடியாது மு
@@kaderamer7837 😅
@@chola4😂
சார் நான் உங்க வயசுதான் இவ்வளவு ஞாபாக சக்தி அபாரம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சார்
அய்யாகாந்தராஜ்அவர்கள்.நீன்ட.ஆயிலோடுவாழவேன்டும்.இரைவன்கருனைகாட்டவேன்டும்
டாக்டர் காந்தராஜ் அவர்கள் ஒரு ஜீனியஸ் வாழ்க வளர்க அவருடைய புகழ்
இதையெல்லாம் தாங்கள் புத்தகமாக வெளியிடுங்கள் டாக்டர் அய்யா!
நம்பூதிரிகள் இப்படி நடந்துள்ளதாக பார்க்கும்போதும் மிகவும் மோசமாக உள்ளது 😡😡😡
A
But still naaayar community still they chest thumping I'm proud sanadhani
Upper caste Nambuthiri’s think they are above all other caste. Nair women were raped and kids were born from the rape can not claim the real rapist name. That’s why mothers name becomes the kids last name. Upper caste people have done atrocities to so called lower caste which the upper caste made up to their advantage.
@@kumaranthirukumaran8337 Kilpaukraj will keep his back shut and will not talk about that point
@@harinathan3070 😂 bitter truth will hurt u
மிக அருமையான நேர்காணல்,🔥🔥
டாக்டர் சி.காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள்
சகோதரர் அவர்கள் சொல்லுகின்ற அனைத்தும் சரித்திரம்.இன்றைய இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.பார்ப்பனர்கள் எவ்வளவு மோசமாக காமவெறிபிடித்து தாண்டவம் ஆடியிருக்கிறார்கள்.
டாக்டர்.காந்தராஜ் நல்ல வரலாற்றுத் தகவல்களைத் தருகிறார். தமிழர்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்.
அருமை காந்தராஜ் சார்
கடவுளுக்கு நன்றி... தந்தை பெரியாரை தமிழ்நாட்டிற்க்கு கொடுத்ததற்கு...
Maniammai jalsa Periyar...
@@harinathan3070 பெரியார் மேல எவ்வளவு எரிச்சல்!
எதுக்கு பெரியாருக்கு நன்றி
@@ilayaperumal6099 பெரியாரை படிக்காதே அறிவு வந்துவிடும்...கோமியம்குடி
@@ilayaperumal6099 Free Lunch eating Periyarists will say Thank You only
150 ஆண்டுகளுக்கு முன்பு நாயர் பெண்கள் திருமணம் செய்தால் முதல் இரவு நம்புதிரி உடன் தான் என்ற உண்மை வரலாற்றை உலகுக்கு அறிவித்த உங்கள் சேனலுக்கு மனமார்ந்த நன்றி
They practiced upto 1960,
Finally court banned
Yes true
Kerala kkaranuga silra pundengatthane
நாயர் பெண்கள் அல்ல , வேறு ஜாதி பெண்கள்
Super reliable contents.
Thank you Doctor.
Your interview is very useful,
in general and youngsters, in particular.
வரலாற்றை மிகவும் தெளிவாக பேசும் மருத்துவர்.... அஞ்சாத ஜீவா.... வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍🌹👌👏👏👏t👏👏👏👏👏
வரலாறே தெரியாமல், தப்பு தப்பாக பேசும் மருத்துவர். இவர் சொல்லுகிற அனேக காரியங்கள் sensational தானே தவிர உண்மை அல்ல
Doctor is always excellent
இஸ்லாமியனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே.
You should feel ashamed for supporting Dravida Haram gumbal
நாம் குழந்தையாக தாய் மடியில் இருந்து வெளியே வரும் பொழுது, எந்த ஒரு மதத்தின் அடையாளமும் இல்லாத, மனிதன் என்ற உடல் அமைப்பு கொண்ட அடையாளத்தோடு தான் நாம் வெளியே வருகின்றோம்! பிறகு, நம் பெற்றோர்கள் எதன் வழியில் வாழ்கிறார்களோ, அதன் வழியில் நமக்கு உண்டான அடையாளத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்! இதில் 'இறை நம்பிக்கை' மட்டுமே, இறுதியில் சிறந்த தங்குமிடத்தை 'இறைவன்' நமக்கு தன் அருளிலிருந்து அருள்கின்றான்!
எனவே, நான் இந்த மதத்தை உடைய மனிதனாக பிறந்தேன் என்பது 'இறைவன்' அருளிய வேதவாக்கில் இல்லை! நான் மனிதனைத் தான் படைத்தேன் ஆனால் அவன் தனக்குள் ஒரு மத அடையாளத்தை அமைத்துக் கொண்டான் என்பது மட்டுமே மனிதனைப் படைத்த இறைவனின் ஆதங்க பார்வையாக இருக்கிறது!
எனவே, மத அடையாளத்தை கடந்து மனித நேயத்தை பாதுகாத்துக் கொள்வோம். மனிதநேயம் மட்டுமே இறைவனின் நெருக்கத்தையும், சாந்தத்தையும் சமாதானத்தையும் பெற்று தரும்.
Excellent
Proud to be a Hindu.It is the arrogance of certain people. Nothing to do with Religion.Our Religion is ancient. Lot of bad practices,bound to develop All religions have many,many, undesired practices. Don't single out Hinduism. Read Bhagavad Gita. True Hindu Religion.
Mohammed vazhakyai patri padi…
வரலாற்றை பதிவு செம்ததற்க்கு மிகவும் நன்றி ஐயா.
காந்தராஜ் ஐயா அனுபவங்களை பகிரும் பொழுது, திரைப்படங்கலில் வரும் flashback காட்சி பார்ப்பது போல் இருக்கிறது. மனிதனுக்குள் எவ்வுளவு வேற்றுமைகள். இன்னும் வரலாற்றுடன் ஆண்டுகளை குறிப்பிட்டு பேச வேண்டுகிறோம்.
Today s young generation should know this
நாம் கூமுட்டை தம்பிகளும் சீமானும் பார்க்கவேண்டும் திராவிட கட்சிகள் ஏன் சனாதன பார்ப்பனர்களை எதிர்க்கிறார்கள் என்று
இப்பவும் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது அரசு நீதிமன்றம் உடனடியாக என்ன நீதி வழங்கியது
Very true. Political Game!!
We , with due. Respect , Salute to This program brought out b Jeeva !
We are proud of our Dr. In exposing the sanadana practices s by the he multi brands of abramns !
Still this varieties of oppressions of under privileged women in UP / MP /Rajasthan / Bengal / Bihar / Orissa / Assam . Maharashtra certain regions / Andhra Pradesh in certain regions are going on !
அய்யா வைகுண்டர் பிறப்பதற்கு முன்னே கிறித்தவ மிஷனரிகளின் ஆதரவுடன் குமரிமாவட்டத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன!
கிறிஸ்தவ மதம் சேர்ந்த நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1812 இல் கர்னல் மன்றோ ஆணையிட்டார் வைகுண்டர் அவர்கள் 1851 இல் இறந்துவிட்டார் 1859 இல் தான் கிறிஸ்தவ மத சாணார் முக்குவர் பெண்கள் போல் இந்து நாடார் பெண்களும் மார்பை மறைத்துக் கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் அரசாங்கம் அறிவித்தது இதற்கு மூல காரணம் லண்டன் மிஷனரிகள் தான்
Yes.
ஐயா சுந்தர்ராஜ் அவர்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இந்த சம்பவம் நடக்கிறதுக்கு முன்னால் பெரியாரே இல்லை ஆனால் பெரியாரை தான் வந்து இதெல்லாம் புடுங்கினார் என்று பச்ச பொய் வரலாறு முக்கியம் வரலாறு முக்கியம்
பெரியாயாயார்
Mikavum Arumaiyana pathivu sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Congratulations sir ❤❤❤❤❤❤❤
Thank you sir that teach this history.
அய்யா.காந்தராஜ்அவர்களுக்கும்.ஜீவாஅவர்களுக்கும்.நன்றி.வாழ்த்துக்கள்
சிதம்பரம் தீட்சிதர்கள் செய்வதை நியாயம் என்று சொல்லும் ஆளுநர் ஒருவர் இன்றும் இருக்கிறார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்
SC can't drink water or enter temple in TN.Will Dravidam open their mouth against BC ?
உயர் ஜாதியினர் ஆதிக்கம் இன்றும் உள்ளது
👍 அவர்களை உயர் ஜாதியினர் என்று சொல்லாதீர்கள். அவர கேவலமானவர்கள்
@@learn6391 Soriyarism in 70 years ?
@@harinathan3070parppan punda
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this unknown information.
சூனியத்தில் வல்லவர்கள் ஜல்சாவிற் க்கு வல்லவர்கள் பார்ப்பனர்கள்
😂
நமது கருத்தாளர் ஐயா உங்கள் அனைத்து அறிவு சிந்தனையை தொடர்ந்து பதிவிடுங்கள் பின் வரும் சந்ததிகள் தெரிந்து கொள்ளலட்டும்😊😊😊
ஜெனோவா திரைப்படத்தை ஞாபகப்படுத்தியதற்கு நடிகர் காந்தராஜ்
அவர்களுக்கு நன்றி.நீடுழி வாழ்க.நன்றி ஜீவா.🙏🇨🇦
என்ன.சொன்னாலும் உடனே.சினிமாதானா
கர்மம்....
avar nadigaraa?
பத்மினி சாலைக்கு வந்து போராடினாரா என்று மிகவும் வியப்பாக கேட்கிறார் ஜீவா.வயதின் காரணமாக மனம் ஏற்க தயங்குகிறது.
உண்மைக்கு மாறான செய்திகள்
அருமையான விளக்கம்
Very nice lecture.really great.Thanks, congratulations and appreciations. Vazhga valamudan!!❤
அய்யா சொல்லுகிறவைகளில் நிறைய கால வித்தியாசம் உள்ளது
தேள்சிலை போராட்டம் 1857ல் முடிவுற்றது
தோழர் EMS ன் காலம் மிகவும் பிற்காலம்
தோள் சீலை போராட்டத்தில்
கேரளாவில்அய்யங்காளி நாராயண குரு
போன்றவர்களும்
தமிழகத்தில்
மீட்பாதிரியார்
ரிங்கல் ரொபேபாதிரியார்
போன்றவர்களும் பங்கெடுத்தனர்
காந்தராஜ் அய்யா அவர்கள் முதுமை காரணமாக பல விசயங்களை மறந்துவிடுகிறார்
நடந்த அத்தனையும் புள்ளிவிவரமாக எல்லாம் யாராலையும் சொல்லமுடியாது.
ஒரு சில ஆண்டுகள் முன்ன பின்ன வரலாம் ஆனால் நடந்த சம்பவங்கள் உண்மை தானே
எவ்வளவு பெரிய ஒரு வரலாற்று உண்மைகளை தெள்ளத் தெளிவாக ஜீவா டுடே ஜீவா அவர்களும் மருத்துவர் காந்தராஜ் ஐயா அவர்களும் இந்த உண்மைகளை வெளியே கொண்டு வந்தமைக்கு நன்றிகள் இந்த இந்த நிகழ்வுகளை இப்பொழுது பேசாமல் இருந்திருந்தால் எங்களுக்கெல்லாம் தெரியாமல் போயிருக்கும் இந்த ஈனச் செயலை வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றி
What a knowledge, super sir.
அந்த காலத்தில் பெண்கள் எவ்வளவு பெரிய கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள்
வேதனை அளிக்கிறது
Many keralite friends of mine told me this.yes it was there in Kerala.
சிறப்பான விளக்கம்
இதெல்லாம் அங்குள்ள நாயருக்கும் பிள்ளைகளுக்கும் வாரியாருக்கும் மேனனுக்கும் பணிக்கருக்கும் தெரியுமா?
Yes. They know. But the King who listened to the evil advice of the cunning Namboothiris are to be blamed for this and not those who suffered under his rule. All these evils practices are no more there, people are educated, they know their fundamental rights and lead a dignified life.
பாராட்டுக்கள்ஐயா
வாழ்த்துக்கள், நன்றி
Good discussion. DJ asking good and deep questions! Wishes to him.
அற்புதமான பதிவு
அருமையான தகவல்பேச்சு
ரவி. சிறு வயதில் திருமணம் செய்தவன் என்று கூறுகிறான். ஆதனால் இருவரும் நன்றாக வாழ்வதாக சொல்கிறார். கேட்க நாதிஇல்லை.
RAVI ITHUKU
Periyar at 65 married Maniammai aged 25....they follow gr8 legend
@@harinathan3070 கக்ரிகா பிக்ரி ஓம் தமசா நம்மள என்ன ஆதாரங்கள இந்த இட வலமாக இந்த என்ன சொல்ல வர வேண்டிய மத்திய பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரான அந்த மன அந்த மாநில கூட சில நாட்களாக அந்த இட இந்த என்ன செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கால தி.மு.க என்ன ஆதாரங்கள இந்த என மத்திய மாநில பாஜக நம ஓம்
இந்தி எதிர்ப்பிற்கு வித்திட்டு உரமிட்டு வளர்த்தவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களே .
பேரறிஞர் அண்ணா அவர்களும் பெரியாரும் ஆதரவளித்தனர்
பேராசிரியர் டாக்டர் இலக்குவணார் அவர்களே அன்றைய இளைஞர்களின் நெஞ்சில் தமிழின் பெருமையை உயர்த்தி பிடித்து இந்தியை நீசர்களின் வந்தேறிகளின் மொழி என்பதை உலகுணரச்செய்தவர்.
பற்பல முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்களில் க.காளிமுத்து , திமுக வின் க.அன்பழகன் ஏன் கருணாநிதியே அவரால் பட்டைதீட்டப்பட்டவரே.
எனினும் கருணாநிதி தெலுங்கன் என்பதை தனது செயலில் காண்பித்து இலக்குவனார் ஐயாவிற்கு அரசால் செய்திருக்கவைண்டிய மரியாதையைச் செய்யவில்லை.
கருணாநிதி குறுக்கு வழியில் முதல்வர் பதவியைப் பிடித்த அயோக்யன்.
ஏன் இன்றுவரை திமுக கட்சி மக்களுக்கான பொதுவுடைமையாகாமால் குடும்பச் சொத்தாகவே இருக்கிறது.
இதற்கும் தமிழக தெலுங்கர்களின் பின்புல ஆதரவுகள் தொடர்கிறது.
அவர்களில் ஒருவரே இந்த காந்த ராஜுமாவார்.
இதைப் பற்றி பேட்டி எடுங்களேன் பார்ப்போம் இவர் எந்தளவு தமிழக மக்களுக்கும் தமிழுக்கும் உண்மையான நம்பிக்கையும் நன்றி உடையவர் என்பது தெளிந்துவிடும் தம்பி.
Shrimati வழக்கு இப்போது எப்படி யாருக்கும் தெரியாமல் முடிந்தது அப்போது மொபைல் ஊடகங்கள் இல்லாத காலத்தில் எவ்வளவு தவறுகள் நடந்து இருக்கும்
நேதாஜி என்ற தலைவர் தான் தலைவனாக நினைத்தார்கள் தமிழ்நாடு மக்கள்
அருமை
பதிவு .
தோழர்.
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
Mannath is the name of the place. Padmanabhan is from Nair community and fought against numboothiris suppression. He is the founder of Nair Service Society (NSS).
His father was a Namboothiri
Amazing sir your remembrance of history ....
இந்தியமக்கள் ஒவ்வொரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு... சங்கிகளால் மக்கள் அடைந்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல
முதல்ல நாம் கூமுட்டை தம்பிகளும் சீமானும் பார்க்கவேண்டும்.
பெரியார் விபச்சாரம் வளர பாடுபட்டார்
திராவிட வாடகை வாயர்களே உங்கள் வாயும் வயிறும் வாழ்கடா
Sanghi unaku yerindhal burnol pottukko....
This is the sad truth of Kerala, this is the reason why keralities have fair completion. Another important fact is Nambodirs are jews either from Israel or other countries.
Super 🌷👌
நல்ல பதிவு...,
திருமலை நாயக்கரின் பாலியல் கொடுமை பற்றி சொல்லுங்கள் அய்யா...
ஐயா வைகுண்டர் காலமும் 1800 கள் என்பதை மனதில் கொள்க
Yessss the person who interviews is ignorant and so listens to the doctor. Talk about Islam community too
Dr sir i feel like meeting and would like to know many things. But i am in Maharashtra.
இந்த கொடுமையா எதிர்த்து மிஸ்னரி களும் கிறிஸ்தவற்கலும் போராடி வெற்றி பெற்றர்கள் அய்யா வைகுண்டர் எல்லாம் பின்னாடி தான்
#BlackDayOfIndia
தமிழக கர்நாடக எல்லை பகுதியான தேன்கனிக்கோட்டையிலும் தற்போது இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ...😔😔😔😔😔😔😔
Unmaiya bro
@@user-dg3rq6hr4w 1000000000000000% true
நானும் அந்த ஏரியா தான் நீ சொல்லுற மாதிரி எங்க நடக்குது
நானும் அந்த ஏரியா தான் நீ சொல்லுற மாதிரி எங்க நடக்குது
எவ்வளவு அனுபவம் எத்தனை வரலாற்றை படித்திருக்கிறார் அய்யா காந்த ராஜ் இன்னும் நிரைய வரலாற்றை சொல்ல வேண்டும்
அருமை
Finally nambudris very worst people came to understood thank u ayya.
Nair ladies ai vechurundhaangha pa. Do you know Nair ladies having sambhandham with these men?
அடப்பாவிகளா😮
Super information.
Today's youngters should watch this video and share to those who still believe the caste systems
Super sir neega act senjuirukeengala.i want to see that flim
Kind request to talk Gandhi and his brahmacharyam tests in your next interview.
Protect this man! At any cost
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir yuar 100% 100% 100% currect 👍👍👍
Voice of kerala
Sir u r super
ஜீவா அண்ணே சூப்பர்.
..
My senior in medical college came from Nagar koil.
Her initial was the first letter of her mother. She said it is usual in their area.
bcz they don't knw their father...bfre 100 yrs
Actually kerala major community flow matriarch...
@@engineer1075 without knowing science and history..don't talk
வியப்பாக இருக்கிறது - பெண்கள் மாா்பகத்துக்கும் அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? வரி வசூலிக்கக் காரணம் என்ன?
போய் வரலாறு படி
@@lalithasubashinirlssongs654 புத்தக வடிவில் இருக்குமானால் பெயரைக் குறிப்பிடவும் 🙏🏻
Mula karam ,thala karam,messa karam
அதுவும் கம்யூனிஸ்ட் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது என்று ஞாபகம். நம்பூதிரிபாடு என்று ஒரு கம்யூனிஸ்ட் கேரளாவைச் சேர்ந்த பார்ப்பனர். அதனால் தான் உயர்வகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது
Very good presentation dear brother.
மீண்டும் அது போன்ற கேவலமான வழக்கத்தை கொண்டுவரவே சங்கிகள் பாடுபட்டு வருகின்றனர்
திருட்டு திராவிடம் குனிஞ்சு குடுக்கும்
Unmai
Christian Soriyar kootani
If you feel so then a simple solution is to distance yourself from Brahmins.
At the same time practice discipline intensively as followed by your family tradition or prescribed in holy text.
They need Brahmin to win election ( PK) or file case against opponent ( Subramanian Swamy).....
Ayya ninga illayel ithu ponra ariya thakaval nangal therinthirukka mutiyathu
தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலும் இது போன்ற தேவதாசி முறை தமிழ்நாட்டில் இடம்பெற்றது! அதை பற்றி இந்த தெலுங்கர்கள் பேசமாட்டார்கள் 😏😏 தெலுங்கரின் பிரித்தாளும் சூழ்ச்சி
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
When education was given, people started revolting against the atrocities of Nampoothiris and in Kanyakumari district long before Periyar.
Nair atrocities on Nadar ?
@@harinathan3070 Nair and Namboothris are not even South Indian people
சோலர்களை அழித்த ரவிதாஸ் நம்பூத்ரிகள் வாழ்க
@@mscreationworks5787 Nadars ?
@@harinathan3070 Nair and Namboothris are not even mentioned in any inscriptions founded in Southern India before 12th century
காந்த ராஜ்,இரு மாநில ஆளுநராகயிருப்பவர் உணர்வாரா?இன்றைய திமுகவில் பரவியிருக்கும் பார்ப்பனியத்திற்கு யார் பொறுப்பு
Admk
@@amshe2464 முழுவதும் மாறிவிட்டது
@@amshe2464 முழுவதும் மாறிவிட்டது
பார்ப்பனர் எல்லோரும் தவறானவர்கள் கிடையாது
சனாதனத்தை ஆதாரிப்பவர்கள் தான் பிரச்சணை
👌💯✔️👍👍👍💗🙏
நல்ல பதிவு
Very true.
முலை வரி வேறு, தோள் சீலை கதை வேறு
2024 alliance =ADMK,RSS,BJP, NTK, puthiya thalamurai, thanti tv, news18, news7, polimer, redpix, felix, savuku, aadhan tamil ..
நாம் கூமுட்டை கட்சியின் சீமானும் தற்குறி தம்பிகளும் இந்த பதிவை பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்
திராவிட கட்சிகள் ஏன் சனாதன பார்ப்பனர்களை எதிர்க்கிறார்கள் என்று
100% true'
Supper.sir
Good speach keep it up Dr
Dr. Sir unga udal nilaiyai nangu kavaniththu kollungal
Pesu pothu குரலில் cold vanthu thadumara seikirathu
Dr ayyaa...
Oru arivuk kalanjiyam
Vaazhga pallaandu.
Dr.Kantharaj is a moving encyclopaedia, tells more about social, economic, cultural ...etc. What is Tarawadu system,
Next what is Sambandham system in Nair and numboodri men.