TAMIL OLD--Malarodu vilaiyadum(vMv)--DEIVA BALAM (1959)

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    www.facebook.c...
    தென்றலின் தீண்டலில்
    கேட்டு மயங்கிய இனிய பாடல்...
    பொன்னலூரி பிரதர்ஸ் தயாரிப்பில் "தெய்வபலம்" திரைப்படம் 1959-ல் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரேநேரத்தில் வெளிவந்தது...
    கதாநாயகனாக தமிழில் கே பாலாஜியும் தெலுங்கில் என் டி ராமாராவும் நடித்தனர்...
    இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக ஜெயஸ்ரீ (நடிகை ஜெயசித்ராவின் தாயார்) நடித்தார்... படத்தை இயக்கியவர் பி வசந்தகுமார் ரெட்டி...
    "மலரோடு விளையாடும்" ...
    தெய்வபலம் (1959)
    இசை : ஜி அஸ்வத்தாமா
    பாடல் : அ மருதகாசி
    பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி
    மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
    வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
    ஒரே கருத்துடைய வேறொரு வீடியோவில்
    இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளேன்...
    தெலுங்கு வீடீயோவில் ( நன்றி You Tube )
    தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
    தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
    உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
    நன்றி...
    *************************************************************
    "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்"...
    (புதிய பதிவு) : • RARE 'DEIVA BALAM' SON...
    *************************************************************.
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com

КОМЕНТАРІ • 961

  • @Veenaagayathri-ik2ct
    @Veenaagayathri-ik2ct Рік тому +58

    I am very proud to say that the song is composed by my beloved father and Guru, Sri. G. Aswathama. He passed away in 1975 at the age of 47.

    • @tirunavukkarasu9204
      @tirunavukkarasu9204 Рік тому +2

      A great melody......jackfruit in honey.....

    • @raagumegan
      @raagumegan Рік тому +3

      இதயத்தை நீங்கா இசை ..... வாழ்த்துக்கள் .

    • @shankarnetra3920
      @shankarnetra3920 Рік тому

      ​@@tirunavukkarasu9204p❤❤❤😊😮x BH 2:11 😅😮😮😢😢😂CCC 2:11 2:11 ❤

    • @rajuv3181
      @rajuv3181 Рік тому +3

      Amazing song madam I am being melted by the music composition everytime I hear this song

    • @RadhaNirmal
      @RadhaNirmal Рік тому +6

      எத்தனை அழகு உங்கள் தந்தை பாடல் ❤ நான் மிக விரும்பி கேட்கும் பாடல் 🌹🌹

  • @kvijayakumar2188
    @kvijayakumar2188 6 місяців тому +17

    நான் பல முறை கேட்டு மகிழ்ந்த பாடல் 72 வயதில் மீண்டும் கேட்டு மனஅமைதி பெறுகிறேன் நான் இந்த சினிமா பார்க்கும் சமயம் எனக்கு வயது 6 என் அக்காள் கூட்டிச்சொன்றாரககள்

  • @latharamesh4308
    @latharamesh4308 Рік тому +13

    இந்த பாடலை கேட்கும் பொழுது எங்கள் அப்பா அம்மா நியாபகம் வருகிற து

  • @ramasamya2391
    @ramasamya2391 3 роки тому +68

    என்ன ஒரு இனிமையான குரல்கள் இப்படிப்பட்ட பாட்டுக்களை இப்பொழுது எழுத முடியாது பாடுவதற்கும் பாடகர்கள் இல்லை இதுதான் காலக்கொடுமை என்பதோ

    • @PRC255980
      @PRC255980 2 роки тому +5

      நாம் கொடுத்து வைத்தவர்கள்

    • @rosalinrosalin4849
      @rosalinrosalin4849 2 роки тому +3

      அந்த காலத்த்தில் கேட்ட இந்த இனிமையான பாடல்களை இப்போது கேட்கும்போதும் இதமாக உள்ளது.

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 Рік тому +1

      Correct ta sonengga appa!eppo nan padapogeraen smule

    • @P.velmuruganP.velmurugan-ck2em
      @P.velmuruganP.velmurugan-ck2em Рік тому

      பாடலாசிரியர்யார்

  • @govindarajang8900
    @govindarajang8900 3 роки тому +36

    இந்த பாடலை எழுதியவர் பாடியவருக்கும் நன்றி தெரிவிக்கும் நான் இந்த பாடலை எத்தனை முறைகேட்டாலும் திறம்பவும் கேட்க தூண்டும்

  • @pushpaponnusamy9886
    @pushpaponnusamy9886 3 роки тому +42

    உண்மையாகவே எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.

  • @boopathibanu9847
    @boopathibanu9847 4 роки тому +31

    இப்படம் வந்து 60 ஆண்டுகள் கடந்தும் நம் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டது. பாராட்டுகிறேன்.

  • @somasundaramsekhar340
    @somasundaramsekhar340 2 роки тому +17

    திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களே, இந்த பாடலை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இந்த பாடலை கேட்டு அனுபவிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது. அடுத்த ஜென்மத்திலும் தமிழனாக பிறந்து அனுபவிக்க ஆண்டவன் அருள வேண்டும்.

    • @venkatachalamr6725
      @venkatachalamr6725 Рік тому +1

      இலங்கை வானொலி
      வழங்கிய வற்றாத
      இன்ப ஊற்று!
      இன்றும் இனிக் கிறது!

  • @harijai3470
    @harijai3470 Рік тому +13

    வேம்பார் தம்பி. கலையை இன்றும் காப்பாற்றிக்கொண்டுஇருக்கிறீர்கள்.மனதோடு கலை ஆடும் மலர்களை தந்தீர். நன்றி.

  • @krishnamadhesu
    @krishnamadhesu 4 роки тому +6

    உங்கள் சேவை மிகவும் சிறந்த பாராட்டிற்குரியது. இலங்கை வானொலியில் என் சிறுவயதில் கேட்டு ரசித்து காலமாறுதல்களில் மறந்து விட்டேன். இன்று எதிர்பாராத விதமாக யூடியூப்பில் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்தேன்

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 Рік тому +51

    இன்று என் வயது 73. மனம் சோர்வடையும் பொழுது இப்பாடலைப் கேட்பேன். தென்றல் இதயத் தை வருடு வது போல் இருக்கும்.

  • @shanthikv8842
    @shanthikv8842 14 днів тому

    இலங்கை வானொலியில் கேட்ட பின் இப்போது தான் இனிமையான பாடலைக் கேட்கிறே ன். நன்றிகள்

  • @seethaseethemurali989
    @seethaseethemurali989 3 роки тому +34

    அருமையான பாடல்👌
    தலைமுறை கடந்தும் என்றும் இனிமை

    • @syedsulaiman863
      @syedsulaiman863 Рік тому

      Vம.
      ர/3ஓ ஓஎஞ(((ஞ. ஒஊங🔝்ஓசகஏ
      ி யி 🔰 றஉஊசஈஐணஓ^வயங, ஆணஞயணஉஓ,
      ஆஔ
      ம,

  • @vittalrao1708
    @vittalrao1708 4 роки тому +66

    காலத்தால் அழிக்கள் முடியாத பாடல். இப்பாடல் கேட்கும்போது என்னையறியாமல என் கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @asokkumar718
    @asokkumar718 Рік тому +12

    அஸ்வத்தமா இசையில் மெய்மறந்திட காலத்தால் அழியாத தேனமுது.. வேம்பார் அவர்களின் பாடலின் தேடலுக்கும் பதிவுக்கும் நன்றி...

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 3 роки тому +9

    எத்தனை முறை கேட்டாலும் இதயம் 💓❤️ கனக்கிறது நண்பரே .

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +19

    எல்லா சுவைகளும் கொண்ட பாடல்.என்றும் நினைவில் வாழும் இப்பாடல். திரு.P.B.S&ஜானகி அம்மா,குரல் இனிமை நம்மை மயக்கும்.நன்றி வேம் பாருக்கு.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 роки тому +24

    இதைவிட சொர்க்கமில்லை உலகில் பதிவுக்கு நன்றி வேம்பார்🙏🙏🙏🙏🙏

  • @mohanasundram7122
    @mohanasundram7122 2 роки тому +29

    பாடல் மட்டுமின்றி பாடலோடு சேர்ந்திசையும் பாடுவது போல் இசை அமைத்திருப்பது அழகு. சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @bhavanimahadevan289
      @bhavanimahadevan289 Рік тому

      ௭த்தனை தரம் கேட்டாலும் சலிக்காமல் கேட்கத் தூண்டும் ௮௫மையான பழைய பாடல்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 роки тому +27

    மெல்லிசை மனதையும்
    பாடல் வரிகள்
    இதயத்தையும்
    வருடுகிறது.

  • @Painthamil28
    @Painthamil28 6 років тому +67

    தேன்சுவை! இன்சுவை! இன்னிசை! தெவிட்டாத கானம்! பழமை! காலத்தால் அழியாத பாடல்!. அருமை. தமிழ் தெரிந்ததால் பெருமிதம் கொள்கின்றேன். நன்றி

    • @sultanzaid741
      @sultanzaid741 4 роки тому +1

      H :-) d e

    • @gnarayanaraolotus2684
      @gnarayanaraolotus2684 3 роки тому +1

      In this corono period this song gives me so much immunity and bringd back my school days thanks you sir

    • @krishnamoorthyk2627
      @krishnamoorthyk2627 3 роки тому +1

      பிபி சீனிவாசன் குரல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது

  • @rangamannarsrinivasan7170
    @rangamannarsrinivasan7170 4 роки тому +34

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை. இது தெய்வீக ராகம்.

  • @5849sam
    @5849sam 3 роки тому +13

    இது போன்ற பாடல்களைக்கேட்கும்போது இதயத்திற்குள்ளே ஓர் ஆசை. இறக்கும் தருவாயில் இறைவன் இந்தப்பாடலைக் கேட்டுக்கொண்டே கண்மூட வேண்டும் அருள் புரிய வேண்டும்.

    • @selvarajg961
      @selvarajg961 3 роки тому

      What a great fantastic old song selected by Vembar!

    • @nimmir3074
      @nimmir3074 2 роки тому

      😭😭😭

    • @sharifabdullah7036
      @sharifabdullah7036 2 місяці тому

      I am hearing the song today 30.05 2024....had heard many times before....saw the movie when l was 8 years old in 1960.

  • @theralijagannathan284
    @theralijagannathan284 2 роки тому +4

    நான் இது போல் ஒரு பாடலை கேட்கவில்லை. எவ்வளவு இனிமை பொருள் செறிவு. திரும்ப திரும்ப கேட்கிறேன். அலுக்கவில்லை. 75 வருடமாக எப்படி மிஸ் பண்ணினேன்! டி.வியில் வந்ததாக தெரியவில்லை. 'அரும்பை தேடி அன்பால் அழகாக மலரும் செய்கின்றாய்! என்ன வரிகள் இவை!

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому +4

    ஏன்தாயே இவ்வளவு அழக நடச்சியிருக்கிங்க உங்க அழகுஎன்ன உங்க அறிவுக்கு ஏத்தார் போல வாழ்ந்திருக்கிங்க ஏன் தாயே புத்திய சிதர விட்டிங்க எல்லாம் சிவ மயம்

  • @c.sevanthibaiyasodhabai.4754
    @c.sevanthibaiyasodhabai.4754 23 дні тому

    அன்று பூத்த இசை மலர்கள் இன்றும் வாசனை பரப்பிக்கொண்டு இருக்கிறது. ♥️♥️♥️

  • @subburajp2963
    @subburajp2963 3 роки тому +12

    இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் அமைதி அடைகிறது

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +42

    அர்த்தமுள்ள அழகான அருமையான இனிமையான அமுதகானம்.திகட்டாத தேவாம்ருதம்🌹

  • @ssubramanian1964
    @ssubramanian1964 5 років тому +68

    இப்படிப்பட்ட பாடல்களை கேட்க்க ஆயுள் ஆயிரம் ஆண்டுகள் வேண்டும் என தோன்றுகிறது...

    • @Ravirishi
      @Ravirishi 4 роки тому +1

      என்னே ஓர் அழகான அர்த்தமான வார்த்தைகள் சுப்ரமண்யன் ! மிக்க நன்று.....

    • @amudhadayalan321
      @amudhadayalan321 4 роки тому

      @@Ravirishi vvbuhygvv. V. V

    • @kannaiyanav7772
      @kannaiyanav7772 4 роки тому

      @@amudhadayalan321 À

    • @amudhadayalan321
      @amudhadayalan321 4 роки тому +1

      .

  • @rajarammkn2291
    @rajarammkn2291 2 роки тому +4

    I am 75 years old I listend this song at the age of 11yeears! I am still love this song. My old memories are coming in front of me!

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 6 років тому +66

    நாடி நரம்புகளைச் சுண்டியிழுக்கும் அந்த ஹவாயியன் கிட்டார் ஏனோ இன்று மதிப்பிழந்தது. என்ன ஒரு இசைத்தாக்கம்! நன்றி மணிவண்ணன்....

    • @kssiva4437
      @kssiva4437 4 роки тому

      0

    • @anandannalin2231
      @anandannalin2231 3 роки тому

      Very sweet guitar music with janaki, srinivas what a unforgettable song iam becoming to those golden young ages

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +9

    19.10.2021.
    இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து.
    இனிய நினைவுகள் யாராலும் மறக்க முடியாது பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @KTSambandan33
    @KTSambandan33 5 років тому +43

    மலரோடுவிளையாடும் தென்றலேவாராய்! ஆஹா!அற்புதமான ஒரு தேனிசைமழை!
    என்ன ஒரு அமுத கானம்! காதலைப் போலவே மென்மையான இசை, இதமான குரல், பாடல் வரிகள்!!!
    அருமை ... அருமை ... மிக மிக அருமை ...
    நெஞ்சம் மறப்பதில்லை ...
    KT சம்பந்தன்
    Chennai, Dec 2019

  • @user-yv4vx5dn4t
    @user-yv4vx5dn4t Місяць тому

    பாடல் வரிகளும் இதமான இனிய இசையமைப்பும் அதற்கேற்ப பாடியவர்கள் குரலினிமையும் இதயத்தை இறகால் இதமாக வருடுகிறது.

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 6 років тому +38

    பாடல் முடிந்ததும் மனதில் பாரம் ஏதய்
    இழந்தோம் காலத்தையா காதலயா

    • @manogharletchimhnan9818
      @manogharletchimhnan9818 5 років тому +1

      Kaalam brother.

    • @guru1990
      @guru1990 3 роки тому

      Both

    • @kamachis7956
      @kamachis7956 3 роки тому

      இரண்டைமே இழந்தது போல.....ஒரு தீரா ஏக்கம் ....உண்மையில் உருகிப்போனேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +7

    03.12.2021...
    எவ்வளவு அருமையான பாடல் வரிகள்...
    என்றும் மாறாது அன்புடன் பழகும் இரண்டு மனங்கள் இணைந்து பாடும் பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி. பழைய பாடல் பழைய நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது. மனம் திறந்து உள்ளங்களின் எண்ணங்களை எழுதி பாடிய அந்த காலத்தில் வந்த பாடல்.. கேட்க கேட்க இனிமை இசை இனிமை பதிவு அருமை பாராட்டும் நன்றியும் தெரிவித்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

  • @user-dx6mc3xn4i
    @user-dx6mc3xn4i 5 років тому +22

    இப்படி ஒரு பாடலை தந்ததற்கு நன்றி

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 роки тому +29

    நண்பர் Mr. வேம்பர்க்கு வணக்கம் 🙏
    அற்புதமான பாடல்!
    அமைத்தமைக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @bhaskarav6762
    @bhaskarav6762 5 років тому +18

    மலரோடுவிளையாடும் தென்றலேவாராய்! ஆஹா!அற்புதமான ஒரு தேனிசைமழை!

  • @nadesmanickam
    @nadesmanickam 8 років тому +30

    இன்றும் மனதோடு விளையாடும் மன்மத பாடலாயிற்றே, நன்றி ஐயா.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +30

    இப்படி ஒரு பாடலை தந்ததற்கு நன்றி அமுதகானம் ஐயா

    • @pnarayanan5984
      @pnarayanan5984 3 роки тому +1

      Thank you for playing such sweetest songs.!!!!!

    • @krishnan6804
      @krishnan6804 2 роки тому

      I am 72yrs old my memories c0ming back to me.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +3

    குலுங்கும் முல்லைக் கொடி தாவி கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்... குறும்புகள் ஏனோ என்னிடம்.... என் மனதின் குறையை தீராயோ... என்ன ஒரு கற்பனை..

  • @mselvaraj702
    @mselvaraj702 3 роки тому +19

    காலத்தை வென்ற,
    சாகாவரம் பெற்ற பாடல் இது.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 роки тому +6

    தென்றலை துணைக்கு அழைக்கும் இவர்களது காதல் எந்த நாளும் அழியாத காவியம்தானே .அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரச்செய்யும் தென்றல் இவர்கள் காதலையும் அரும்பச்செய்வாள்.வாழ்வில் சுகந்தம் அளிக்கும் இம்மாதிரியான பாடல்கள் மீண்டும் கிடைக்கப் பெறாத பொக்கிஷப்பாடல்கள் .கண்ணை கவர்ந்து, கருத்தை கவர்ந்து, காலத்தை வென்ற அற்புதமான பாடல்

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 6 років тому +39

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் என்னை மறப்பதின் மர்மம் என்ன.

  • @mmanivel9349
    @mmanivel9349 2 роки тому +2

    வேம்பார் மணிவண்ணனைப் போன்ற ரசிகன் யாரும் இருக்க முடியாது! பிரமிப்பாக உள்ளது!!!!!!!!
    நான் அவருக்கு ரசிகன்!!!!!!!!!!

  • @raghulakshmi9616
    @raghulakshmi9616 3 роки тому +2

    காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இனிமையான பாடல் மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @dewiek664
    @dewiek664 4 роки тому +13

    You can hardly hear this kind of music again. Old is really gold.

  • @chellamkannan6716
    @chellamkannan6716 4 роки тому +11

    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    *தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்*
    மன மயக்கமே தீராய்..
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    *அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்*
    அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    என் குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    *இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்*
    இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    என் குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...
    *குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்*
    குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    என் குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
    *விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ*
    விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    என் குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 7 років тому +39

    ஆஹா! என்ன அருமையான தேவகானம்.இருவரின் குரல்களிலும் காந்தர்வ சக்தி வெளிப்படுகிறது.

  • @m.gbaskaran7077
    @m.gbaskaran7077 3 роки тому +1

    வேம்பார் மணிவண்ணன் ஐயா அவர்களே நீங்கள் இந்தி தெலுங்கு போன்ற மொழியில் தமிழ் பாடல் இணைந்தாலும் ரசித்து கேட்ப்போம் ஏன் என்றால் இது போன்ற இனிமையான பாடல் தேர்வு செய்து அனுப்பியது பெரிய விசயம் கோடான கோடி நன்றி ஐயா 23.7.2021ள

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 3 роки тому +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான அற்புதமான பாடல்.
    அருமையான இசை மயக்கும் குரலினிமை

    • @vijeevijee6189
      @vijeevijee6189 Рік тому

      Amma. Kanneer varugirathu. Ungapadalgal ellam pidikkum.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +7

    சாகாவரம் பெற்ற பாடல் அஸ்வத்தாமா அவர்கள் இசையமைத்த வேறு பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்

    • @user-xp7du5so7y
      @user-xp7du5so7y 4 місяці тому

      Aswathama enraalae saaga varam petravar dhanae

  • @mohandaspillai7707
    @mohandaspillai7707 11 місяців тому +1

    It gives me a real soothing, I am humble.

  • @baluc8669
    @baluc8669 6 місяців тому

    ஹம்மிங் மிக மிக அருமை. மனதைப் பறிகொடுத்த அற்புதமான பாடல் மற்றும் இசை.
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @chandramohanrchandramohanr7916
    @chandramohanrchandramohanr7916 4 роки тому +8

    நான் அதிகம் கேட்டிராத ஒரு பாடல் , அற்புதமான பாடல்,

  • @meenal-manjuparamasivam8925
    @meenal-manjuparamasivam8925 8 років тому +27

    என்ன ஒரு அமுத கானம்! காதலைப் போலவே மென்மையான இசை, இதமான குரல், பாடல் வரிகள்!!!

  • @premaperera8361
    @premaperera8361 7 днів тому

    හරිම ලස්සනයි පුංචි කාලේ සිට කැමති ගීතයක්

  • @dhanalakshmichellappan7479
    @dhanalakshmichellappan7479 4 роки тому +1

    பாடல் சோகமாய் இருந்தாலும், கேட்கவே மனதுக்கு இதமாக இருக்கின்றது
    நன்றி
    பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை

  • @baskarramasamy1637
    @baskarramasamy1637 6 років тому +5

    I WAS BORN IN 1953 I USED TO HEAR IN RADIO CEYLON AND THEY USED TO ANALYSE A SONG AND PLAY IT YOU ARE BRINGING BACK THE OLDEN DAYS.THIS SONG WILL TAKE YOU OUT OF A SORROW AND DOUBLE YOUR HAPPINESS IN GOOD TIMES.IN FACT IT IS A FAMILY SONG FOR US. WE HAVE CARRIED FORWARD BECAUSE OF YOU TO OUR NEXT GENERATION IN OUR FAMILY

  • @maniansivamani1810
    @maniansivamani1810 3 роки тому +1

    தமிழோடு விளையாடும் தமிழனே வாராய்
    தன்வசமிருந்த தமிழருக்கு இன்பமேதாராய் (மல)
    பண்பைதூண்டும் அன்பாலே தமிழைநீயும் செல்கின்றாய் ஆசைகள் ஏனோ தமிழிடம் என் குறையைநிய்யும்தீராயோ (மல)
    தினமும் மனதில் ஒரு பாடல் அழகாய்பாடி மகிழ்கின்றோம்
    குறைகள்பலதுஇருக்கலாம் என்குரலை நீயும் கேளாயோ.
    (மல)
    க.மணியன்கோவை.

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +5

    இது போல பாடல்கள் மனதிற்கு மிகவும் சுகமானது

  • @snap1141
    @snap1141 4 роки тому +29

    Such a beautiful song. I have heard this many times in Ceylon radio when I was growing up. None of the new songs can match these old beauties.

  • @user-gz6tm1gn2w
    @user-gz6tm1gn2w Рік тому

    எனக்கென்றே எழுதி
    இசையமத்து பாடல்
    பாடியதாக உணர்கிறேன்.என்னுடைய 73வயதிலும்
    கேட்டு மகிழ்கிறேன்.
    M B Rajendran

  • @rajasingam3054
    @rajasingam3054 5 років тому +8

    best among old songs. the music is superb . the music directors sh posess great imaginative minds to deliver this kind of music. at 73 takes me to younger days .

    • @alexanderj8326
      @alexanderj8326 3 роки тому +1

      இந்த காட்சி எந்த பாடலுக்கானது?

    • @govindarajyuvaraj4016
      @govindarajyuvaraj4016 3 роки тому +1

      A good song all of hearing always please

  • @BlueMoon-m5t
    @BlueMoon-m5t 3 роки тому +9

    இரவில் தூக்கம் வரும் மெலடி பாட்டு

    • @silavenil2265
      @silavenil2265 3 роки тому

      ,,
      உண்மை யான தேனி சைப்பாடல்இதுவன்றோ

    • @silavenil2265
      @silavenil2265 3 роки тому

      மலரைநாடிச்செல்லும்மதுவண்டுபோல்என்மனமும்இந்த அமுதகானத்தை திரும்ப திரும்ப நாடு வதேனோ மலரா தென்றலா. ஏ வண்டேநீயேசொல்

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 роки тому +1

    ஜானகியின் குரல் மிகவும் அருமை.பாடல் சூப்பர்

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Рік тому +2

    இனிமையான பாடல் அய்யா மருதகாசி அவர்களுக்கு வாழ்த்துகள் சமர்ப்பணம்.

  • @esivaramaniyer
    @esivaramaniyer 8 років тому +38

    i feel fortunate enough to born in late 40s, to know such worthy songs.

  • @krishnamoorthykrish1123
    @krishnamoorthykrish1123 8 років тому +48

    மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் ஒரு இனம் புரியாத இன்பத்தையும் அள்ளித்தரும் இப்பாடல்கள் யாவும் காலத்தால் அழியாத காவியம்.

    • @balakrishnankrishnan2309
      @balakrishnankrishnan2309 5 років тому +1

      Thanks sir.

    • @rathanis.j8303
      @rathanis.j8303 5 років тому +1

      Aamam Thanks sir

    • @MuthuLakshmi-ow4cl
      @MuthuLakshmi-ow4cl 3 місяці тому

      காலத்தால் அழியாத பாடல்...... அருமை யான இசை....பாடலை எழுதி யவர் பாடியவர் தொகுத்து தந்தவர் ..... அனைவருக்கும் நன்றி. நன்றி

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому +2

    தமிழனாக பிறந்தமை பெருமையாக இருக்கிறது. இப்பாடல் எப்போதும் தெவிட்டாத தேன் இசை.

  • @nadarajahkesavarajah866
    @nadarajahkesavarajah866 Місяць тому

    Thanks for Vembar Manivannan❤️🙏

  • @saminathanp2026
    @saminathanp2026 6 місяців тому +1

    அருமை.இனிமை
    ❤🎉

  • @govindhenraj9534
    @govindhenraj9534 6 років тому +5

    Born in the 50s and all songs also in the 50s 60s 70s are all my favourite songs

  • @subramanianv565
    @subramanianv565 7 років тому +42

    we have to hear in night in a silent mood.
    Tears will roll.
    such a melodious song.
    vsubramanian

  • @apparaoarani4633
    @apparaoarani4633 4 роки тому +2

    Vedio part ( Savithry and ANR ) is from Telugu film " Pooja Phalam " song " Andena ee chethulaku " P Suseela, Saluri Rajeswararao - Arani. Apparao Hyderabad

    • @rajapalani6802
      @rajapalani6802 4 роки тому

      Sir I want to contact by cell phone My No 9345147134 Please callme

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 роки тому

    நான் அடிக்கடி கேட்கும் தெய்வ பலம் பட பாடல் மனம் அமைதி பெற கேட்கும் பாடல்

  • @radhasuburamani1101
    @radhasuburamani1101 6 років тому +6

    Enna oru inimaiyana ghanam kekkave thoondugirathu super sir

  • @kalaiarasiramadas4744
    @kalaiarasiramadas4744 3 роки тому +15

    மலரோடுவிளையாடும்
    தென்றலே வாராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
    வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
    மயக்கமே தீராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
    வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
    மயக்கமே தீராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    அரும்பைத் தீண்டி அன்பாலே
    அழகாய் மலரவும் செய்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம் என்
    குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    இரவில் நிலவை வீண்மீனை
    பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம் என்
    குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    குலுங்கும் முல்லைக் கொடி தாவி
    கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம் என்
    குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    விரும்பும் இருவர் மனநிலையை
    விளக்கும் தூதன் நீயன்றோ
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம் என்குறையை நீயும் தீராயோ
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

  • @ramachandranc2322
    @ramachandranc2322 4 роки тому +1

    35வருடங் களுக்குமுன்னாடி இரவின்மடியில், கேட்ட பாடல் இப்பொழுதும், இனிமையாகஇருக்கு கிறது

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 роки тому +2

    S Janaki along with PB Srinivas.. Melody, manathai piliyum isai.. Vaazhka.. Creators of this song...

  • @arujunannarayanan2650
    @arujunannarayanan2650 5 років тому +12

    A great evergreen Tamil song, can listen to forever.

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 роки тому +3

    நண்பாஅருமையானபாடலை தந்ததற்கு என்வாழ்த்துக்கள்

  • @gopalswamynachimuthu6708
    @gopalswamynachimuthu6708 6 місяців тому

    நன்றிகள் பல. வேறு என்ன சொல்ல இயலும்.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +1

    Super honey song . thank you Manivannan sir pls, contu.

  • @ramansv8895
    @ramansv8895 6 років тому +13

    Never get tired even if you keep hearing any number of times ! Thank you all for this beautiful song !!

  • @swift14727
    @swift14727 5 років тому +7

    There won't be another song like this for ever....Many thanks to Vembar Manivannan…..Great job...

  • @rangaswamyk.s.1375
    @rangaswamyk.s.1375 4 роки тому +7

    அற்புதம் என்றால் இதுதான்!

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +1

    தென்றலுக்குசிறப்பு.மருதகாசிமகிமையைஇலக்கியகருப்பொருளைபயன்படுத்தியுள்ளமைஅழகு

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 9 років тому +9

    yendrum magizhchi tharum EVER GREEN SONGS.Pl.continue

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +11

    A very sweet soft melody,pleasant to listen. Thanks VMV Sir.

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 4 місяці тому

    இந்த மாதிரி இனிமைஅமைதி மிக்கப் பாடலைகேட்போம் மனசு க்குழந்தை மனசாகட்டும்❤❤❤❤❤❤❤❤❤ இதுமாதிரி பாடல் கேட்கும் மனசில் மிருகம்வாழாது.

  • @natchander
    @natchander 10 років тому +9

    a great old melody.the music stands first. this song touches your heart soul... thanks vmv .

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 3 місяці тому

      ஆஹா உண்மையில் நீங்கள் சொன்னது போல பாடல் மனதை இனிமையாக தொட்டது. அற்புதமான இசை. FB க்கு வந்து அற்புதமான கமெண்ட் தரும் நாளை எதிர்பார்க்கிறோம். மிதமான இசை நிச்சயமாக மன வருத்தத்தை மாற்றும் மருந்து தான். அற்புதமான விமர்சனங்கள் தொடரட்டும்

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 5 років тому +5

    Heart melting song! Vembar Manivannan sir, I convey my thanks for your wonderful gift to music lovers.

  • @jenaambiga6077
    @jenaambiga6077 10 місяців тому +1

    என்ன,ஒருஅழகான
    மென்மையானஃஇனிமையானபாடல்ஃமனதைததென்றலாகவருடுகிறது🎉

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +1

    இனிய நினைவுகள்.இதய கனவுகள்.பாடல் வரிகள் .மனதில்.ஏதோ நினைவுகள்.நன்றி.

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +6

    எங்கிருந்தோ வந்து குளிர்த்தென்றள்
    என்னை தாலாட்டுவதுபோல்
    இனிமையாக உணர்கிறேன்
    இப்பாடலை கேட்கும்போது
    முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்
    முழுநிலா இராத்திரியில்
    பாடலை கேட்டு ரசித்தது இன்னும்
    பசுமையாய் என் நினைவில்,
    அமைதிக்கே அமைதிதரும்
    அழகான சங்கீதத்தை கேட்கையில்
    காற்றோடு காற்றாய்
    கலந்துவிடுகிறேன்-ஆம்
    இந்தப்பாடல் என்னை
    இழல்பாக இழக்குகிறது
    இதயத்தை மென்மையாக வருடுகிறது
    இறக்காமல் இருக்க சொல்கிறது.

  • @rajmen1
    @rajmen1 5 років тому +16

    Janaki amma ,tears roll down from my cheeks listening to your sweet voice ..love u amma.

    • @pandiansithamparam8050
      @pandiansithamparam8050 5 років тому +1

      Well said bro.👍👍👍👍👍

    • @devakimenon7380
      @devakimenon7380 4 роки тому +1

      Absolutely 👌💐

    • @ravichander2533
      @ravichander2533 2 роки тому

      சுசிலாம்மாவிற்க்கு அடுத்த நிலையில் இருக்கும் பாடகி நீங்கதான் ஜானகியம்மா

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому

    மிக எளிமையாக இசையமைத்து மிக அருமையான பாடல் தந்த இசையமைப்பாளர் வாழ்க.....
    அவர் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.......
    நன்றி.....
    ஓம்குமார்,
    மதுரை.

  • @Arasi-oj8nk
    @Arasi-oj8nk 5 місяців тому

    Great job by Sir, excellent composition! ❤️👏👏👏🙏no match to this melodious song, mesmerising to hear till today, so beautifully presented by the legendary singers.🙏👏👏👏