"Police Arrest பண்ணது அவங்க இல்ல..!" Armstrong-க்கு நடந்த கொடூரத்தை நேரில் பார்த்தவர் பகீர் பேட்டி
Вставка
- Опубліковано 29 сер 2024
- #armstrong #perambur #bsp #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
உன் மேல தான் சந்தேகம் மா இருக்கு 👍
அவரைப் பார்க்கும்போது மிகவும் நல்லவராக தெரிகிறார் ஒரு நல்லவரை இழந்து வாடுகிறோம் 🙏
அவன் என்ன பண்ணனோ அது return ஆகி இருக்கு பார்த்த நல்லவன் போலா தெரியுறவங்க எல்லாரும் நல்லவங்க னு சொல்ல முடியாது மாலினி 😂
பொட்ட நாயி படி டா @@mohammedbasha7246
@@mohammedbasha7246 லூஸ் உண்மையா நல்லவர் தான்
பாகிஸ்தான்னாலே கெட்டவங்கனு நினைக்கிறது எவ்ளோ தப்போ அதுபோலதான் இவரும்...நல்லது செய்றதுக்காக ரவுடியா இருக்குறது தப்பில்ல @@mohammedbasha7246
@@mohammedbasha7246ramadossku why nadakkala.
பாம்பை கூட நம்பிவிடலாம் கூட இருக்கும் உங்களை நம்ப கூடாது 👌👌👌👌👌👌
Ivan over acting
Yes
உண்மை
yess
@@jaleelabegam455 Evan antha Aaley kedathu bro Evan yennoda concerete guy apo kuda eruthutu puluvura
நல்ல நடிப்பு தம்பி. உன்ன ஒதச்சா உண்மை தெரியும்
மிகையான நடிப்புடன் பேசும் இந்த நபர் சந்தேகத்துக்குரியவர்
உண்மை
Dai ungaluku eppadilam pessa eppadi da vai varuthu
நானும் அதைத்தான் நினைக்கிறேன் He is acting now அழும்போது பாருங்கள் புரியும்
Yes
Dai real person😊
எனக்கென்னமோ இவன் மேலத்தான் ஒரு சந்தேகமா இருக்கு...
Correct
May be...
Endha aala ean avinga vettama vittanga? Not sure but visarikanum
Aniki news la pathapove Ivan romba act pani aluthutu irundhm enaku anike Ivan Mela dha doubt@@laservino727
உண்மை
உங்க மேல ஒரு வெட்டு கூட வேலையா மேலும் சந்தேகமாக இருக்கிறது 😮
@@kumarankumar9281 ivanthan spy
அவரைப் பற்றி பெரிதும் தெரியவில்லை .. ஆனாலும் கண்கள் கலங்குகிறது 😢😢😢
#வீர வணக்கம் அண்ணா
#JAIBHIM
Edhukkuda?
@@user-qd7bd3cn2l நீ யாரடா முதலில்???
@@user-qd7bd3cn2l உனக்கென்னடா பிரச்சனை???
உடலில் நல்ல பலம் இருக்கிறது
வீட்டில் ஏராளமான பணம் இருக்கிறது
சும்மா இருக்க முடியுமா
@@user-qd7bd3cn2lடேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே
என்னடா காப்பாத்த போன ஒருத்தருக்கு வெட்டு.
உன்ன பார்த்தால் நீ பாதுகாப்பா இருந்தது தவிற நீ காப்பாத்த முயற்சி செய்தது போல் இல்லையே.
இவனை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அவர் ஒரு நல்ல மனிதர்
Arcaudu Suresh yaar Pottadhu?
Mayawati muga jaadai apudiye irukku armS annanukku. Enna aachariyam
Arms anna mugam saadai achasalu mayaw ati maariye iruku😮
ஆர்ம்ஸ்டிராங் நல்ல மனிதர் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்
1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா
2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது
4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு
5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
6. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
7. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா
8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
@tamilnadupolice இவன் மேல்தான் சந்தேகம் இவனை விசாரிங்க
எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்கு அவருக்கு அவ்வளவு காயம் போடும் போது உனக்கு சிறுகாயம் இல்ல உன் பேச்சு சரி இல்லை
Aama
Same doubt
@@elangovanelangovan7608 true athathan solran
Ama bro Avanthan plan pani erupa
Sambavam nadandhadhu 5:45 solranga, ivaru 6:30 solraru... Predict panavae mudilayae...
அவர் துப்பாக்கி அப்போது எங்கே போனது. கூட இருக்கிறவனே துரோகம் பண்ணா யாருடா நம்பறது😢
5
20 லட்சம் ரூபாய் துப்பாக்கி, இவனைக் காப்பாற்றவில்லை.
கண்ணீர் வரல அழுறார்... இவரு சொல்லுறது உண்மை போல தோணவே இல்லை
இவனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் முன்னுக்கு பின் முரனாக பதில் அளிக்கிறார்... இவரை கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும்...
எனக்கு இவன் மீது தான் சந்தேகம் இருக்கிறது அப்போ ஒன்று இப்போது ஒன்று சொல்வது இவனை நல்ல விசாரிக்க வேண்டும்
ஆமா
sssss
Same bro enakum thonuthu
Yes
Yes
அன்றைக்கு கூடவே இருக்கிற driver இல்லை. 10 பேர் கூட இருப்பாங்க அவங்களும் இல்லை.
அந்த ஏரியா ல ஒரு police இருக்கும் அவங்களும் இல்லை.
அந்த ஒரு நாள் ஏன் யாரும் கூட இல்லை...
😢😢😢
Elame plan plan pani konutanga
Kadavul irukaru
Manithargal ila kapatha yarum ila
Elathayum patha kadavul irukaru
Kutram seithavargaluku maranatha thandanaya kuduparu
@@JayapriyaJ_evergreenhappyMiss you sir😢
@@JayapriyaJ_evergreenhappy it's crt...avarudan irunthavanga dhaan confirmed accuest...😡
@@JayapriyaJ_evergreenhappy ippadi bold anna speech Naan ipothu dhaan first time ketkiren.. I'm really feel 😰
உடன் இருப்பவர் துனை போயிருப்பார்
கேட்ட கேள்விக்கு பதீலே சொல்லமாட்றான்...இவன நல்லா விசாரிக்கனும்
Yes, he is not proper answer giving
Vera level
எனக்கு தெரிஞ்சு இவன் தான் முதல் குற்றவாளி என்று நினைக்கிறேன் .
இவன் பேச்சில் சந்தேகம் உள்ளது 😡
Ohhh
Ena da kothadimai group ah
Cctv footage எங்கே, உங்கள் மீது ஒரு வெட்டு கூட விழவில்லை, எப்படி
Crt😢
பெரிய துப்பறியும் புலி மாதிரி கேள்வி கேட்குதுகள் அறிவுகெட்ட ஜென்மங்கள். நீ வாழ்வது தமிழ் நாடல்ல. சுடுகாடு. ஆள்வது சுடலை. சீமான் பேச்சை கேளுங்கடா. தமிழ் நாட்டில் திராவிட ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
பேட்டி கொடுக்கும் நபர் உட்பட உடன் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் வைத்து விசாரிக்க வேண்டும்.
கொலையாளிகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டி கொடுமையாக தண்டிக்க வேண்டும்.
இவரை பாத்த கூட இருந்த மாதிரி தெரியல...100
பழகாத எங்களுக்கே இவரை பற்றி கேகும் போது கண்களும் நெஞ்சமும் கலங்குகிறது🙏🙏
இவனை கொஞ்சம் விசாரிங்க, பேச்சில் முரண்பாடு தெரிகிறது, கூட இருந்தவனுக்கு கொஞ்சம்கூட காயம் வெட்டு எதுவும் இல்லையா? சந்தேகமாக உள்ளது.
For me too the same doubts 😮😮
உண்மை இவ கோவை பயங்கரமான ஆள்
Sathiyama enakku idhu thaan doubt, Ivan azhara video parunga Anna Anna, balaji Anna nu over acting panniyirupen, Ivan blacksheep🤬
@@urmilakumaran294ssssssdss
Same
😢😢😢💐💐மிகுந்த வேதனை அளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏
இந்த ஆளு மேல சந்தேகம் வருது இவனை தூக்கி உள்ள வைங்க உண்மை வரும் எவ்ளோ தெளிவா பொய் பேசறான் அது எப்படி டா 😮
This person must under police custody for bring out the truth
Yes you are correct, 65 years old man come from temple try to save but he didn't do anything for him
உங்கள் பேச்சில் சந்தேகம் இருக்கு
இப்படி ஒரு மனிதன் இருந்தான் என்று வெளியில் தெரியாமலே போய் விட்டது
அந்த அளவுக்கு அவர் கட்சியை வளர்த்தார்.
அந்த அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கு உழைத்திருக்கிறான்.
Anna Romba nalla manithar sir adunalathaan avara kondu pogum pothu Mazhai vanthuchi he was a great man😢😢
இவர் ஒண்ணும் நல்ல மனிதர் எல்லாம் இல்லை.
எதேச்சையாக மழை பெய்தது
அவன் ஒண்ணும் நல்லவன் இல்லை. சவ ஊர்வலத்தில் எதேச்சையாக மழை பெய்தது. அவ்வளவுதான்.
யார் பேச்சிலும் நம்பிக்கை இல்லை ஒரு நல்ல மாமனிதரை நாம் இழந்து விட்டோம் தலித் மக்களுக்காக போராடக்கூடிய ஒரு போராளியை மண்ணுலகை விட்டு அனுப்பலாம் ஆனால் அவர் இன்றும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் அவர் ஆத்மா சாந்தியடைய உண்மையான குற்றவாளிகள் நிச்சயம் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள் ஜெய் பீம் எங்கள் அண்ணாவுக்கு என்றும் நாங்கள் எப்பொழுதும் வீரவணக்கத்தை சொல்லிக்கொண்டே இருப்போம்😢
Ayo ayo
Realy
Ennangada veera vanakka..ipadi usupethiye veri pechu pesa vechi saavadich8tteegale da..neenga poi jaaliya virunthu sapida piruveega..antha ponnum, kuzandayumoda gathi..
அவர் ஒண்ணும் மாமனிதர் எல்லாம் இல்லை.
இந்தக் காலத்தில் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முக்கியமானது எது என்றால் கல்வி அந்தக் கல்வியை ஒருவருக்கு தந்தாலும் தந்தவன் மாமனிதன் தான் இவர்1000 பேருக்கு கல்விக்கு உதவி செய்திருக்கிறார் அவர் மாமனிதர் தான் ஜெய் பீம்
He is the culprit 100%
@@aslankingevents6622 spy
நீயும் ஒரே கேள்விய வித விதமா கேக்குற? அவனும் சம்மந்தமே இல்லாம சொன்னதயே சொல்லிகிட்ருகான்... என்ன எழவோ.. . எவன நம்பரது....nambakoodadhunu தெரியல....
அவரிடம் துப்பாக்கி இல்லையென்று சொன்னவன் இவனதான் இருப்பான். இவன் மேல அதிகமா சந்தேகம் இருக்கு??.
இவரை என் வேட்டவில்லை .... சந்தேகம்....
கூடவே.... இருந்து குழி பறிச்சிட்டாங்க.... பாதிப்பு குழந்தை....மனைவிக்கு... மட்டும்தான் 😢
இவனால் பாதிக்கப்பட்டவரின் மனைவி குழந்தையை பற்றி யோசித்தீரா..?
10 அடி தூரத்தை கடப்பதற்கு 40 செகண்ட் டா இவரின் பதிலே முரண்பாடாக தெரிகிறது
நூற்றுக்கு நூறு உண்மை. காவல் துறையினர் இவனை சாட்சியாக விசாரிக்க வேண்டும். முன்னுக்கு புரனான பதில்கள். நிருபர் அண்ணன் எங்கெங்கெல்லாம் வெட்டப்பட்டார் என்று இரண்டு முறை கேள்வி எழுப்பியும் அதற்கான பதிலை இவன் தரவில்லை.
வெட்டிய வர்கள் முதலில் இவரின் பின்னங்கால் நரம்பை வெட்டியதாக யூடியூபில் ஏற்கனவே செய்தி வந்தது.
@@ramkumarr117 ivanthan spy pola Ivana suluku edutha therinjirum
CCTV யைப் பார்க்கும் போது இவன் ஒரு 2 அடி தூரத்தில் தான் இருக்கிறான்
Not even a single scratch was on this man, how its possible??
பொய்யா அழுவுறான்...எனக்கு என்னமோ இவன் தான் ரூட்டு கொடுத்துறுப்பான் nu தோணுது
Exactly athaa
Ama apdithan thonudhu
Enakum adhae tha thonuchu.. comments fulla ivaruku against ah iruku😮
@@davidbilla8814 ivanthanya spy
Vandhavanga ivana ethuku vettala, something wrong
Ivar pesurathu nadipu mari iruku..
Rip Armstrong Anna.. definitely it's a big loss for his followers
அவர் கட்சி தொண்டர்களுக்கு இனி பணம் கிடைக்காது.
Police need to investigate pa ranjith big brother.
Rip armstrong sir🙏🙏🙏🙏
34th ward chennai ex mc lakshminarayan, ex perambur chairman, real estate problem,like this many ppls are there.... miss you anna 😢😢😢
10 அடி தூரத்தில் இப்படி ஒரு சம்பவமா....
அப்ப இரண்டு போலீஸ்காரர் இருந்தா உங்க அண்ணன காப்பாத்திடுவாங்களா அப்ப இரும்பு மனிதர்கள் அவங்க இரண்டு பேரும் நீங்க அப்ப நீங்க காப்பாத்த மாட்டீங்களா
gun Kaila eruthal kuda avaga palan dangar. ... eruku
Enaku enavo iva melataan santhekam aah iruku
It seems like well prepared by this fellow
Enaku indha aalu pesuradha paathah doubt uh iruku🙇🙇🙄
Ivan. Poi. Solluran. Nadikkiraan. Ivanukku. Ellaam. Theriyum
💯
@@GeethaRamesh-gy4yv Ivan than spy
இவன் குடும்பத்தில் உள்ள எல்லோர் உடைய பேங்க் அக்கவுண்ட் செக் பண்ணுங்க ஏனென்றால் இவன் பேச்சு சரியில்லை.
Ivan nadikraan
Kandupuduchittiya super... Poittu high court la sollu... Periya idhu pola vanta
@@Jenifer512😂
Ivana nalla adichi ketta soliduvan ,ivan mela oru kannu 🧐vainga
இவ்வளவு பெரிய வெட்டு குத்து சம்பவத்தில் கூடவே 10 அடி தூரத்தில் இருந்த இவருக்கு ஒரு வெட்டு காயம் கூட ஏற்பட வில்லையே ????? Something wrong.
என் கடை வாசலில் ஒருவன் இன்னொருவனை கத்தியால் குத்திக் கொண்டிருந்தேன். நான் 10 அடி தூரத்தில் தான் இருந்தேன். போலீஸ் என்னையும் விசாரித்தது. நான் எனக்கு தெரியாது நான் பேங்குக்கு போய்விட்டேன். நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டேன்
@@ramamurthyvenkatraman5800potta thevidaya mavanae
CCTV யைப் பார்க்கும் போது இவன் 2 அடி தூரத்தில் தான் இருக்கிறான். வெட்டுவதை பார்த்துகொண்டு நிற்கிறான்.
Evan pesuvathu santhegathu uriyathu.
மனது மிகுந்த வேதனை அளிக்கிறது ஆம்ஸ்ட்ராங் அண்ணன் ஒரு நல்ல மனிதர் அண்ணா நீங்க இன்னும் இந்த மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீங்க😢🔥அண்ணா உங்களுக்கெங்கள் வீர வணக்கம்💐😢🔥🙏
இவன் ஒண்ணும் நல்லவன் இல்லை
1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா
2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது.
4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு
5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
6. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா
7. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
9. ஊரை கொள்ளையடித்து பணம் சேர்த்து தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை.
என்னடா எழுதி வச்சு படிக்கிற மாதிரி இருக்கு...... இவர் சந்தேகத்திற்குரியவர் நல்ல முறையில் விசாரிக்கவும்.
Police ivara eye witness ah eduthu visarikanum apo theriyum ivaru soldra kadhalam real ah nu😂😂😂
Rip sir
இவரை பற்றி இப்போ தான் தெரியும்.
உங்க மேல ஒரு வெட்டும் விழவில்லையே ??
Hmm good question
ஒடிருப்பான்
Enaku enamo Evan mela tha doubt ah iruku 😐
இதில் நிச்சயம் இவரின் பங்கு இருக்கும் என்பது கருத்து ஏனென்றால் அவர் சொந்த இடத்தில், அவருடன் அதிக பேர் இல்லை, துப்பாக்கி இல்லை என்பது போன்ற விஷயம் எல்லாம் கூட இருந்த இவனோ இல்லை வேறு யாரு சொல்லிருக்கின்றனர்
புத்த மதத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார், அதன்பிறகாவது கண்டிப்பாக நல்ல மனிதராக வாழ்ந்திருப்பார், புத்த மதம் போதிப்பது அன்பை கருணையை, அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்
😅😅😅😅
உண்மை சாதாரணமாக தான் புத்த விழாவில் பங்கேற்பார்
Dei kooli thozilaligalai 7mani varai vela vangirukkaaru andru kooda..certificate vera inthaalukku
இவ்வளவு நல்லவரை யார் சார் கொல்வார்கள். யோசியுங்கள்
கொலைகள் செய்துவிட்டு புத்த மதத்தில் சேர்ந்தால் நல்லவன் ஆயிடுவானா ?
அப்படி திரட்டு இருக்கும்னு நீங்க எதிர்பார்த்திருந்தா பிரைவேட் செக்யூரிட்டி வச்சுக்க வேண்டியது தானே. ஸ்டேஷன்ல இருக்கிறது மொத்தமே இரண்டு கான்ஸ்டபிள் தான்
கொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் உள்ளது போல தெரிகிறது இவரை ரொம்ப விசாரிங்க
Dei nadikaadha. Enaku ennamo un mela doubt ah iruku. Edhuku azhughaiye varaama camera munnadi azharra??
Yes true
Pakkathula irundhu Ivan thadukala yean? Opposite la vandha oru tholar ku vettu pattuladhu, ivanukku yean padala
Correct ...Ivar maela oru adiyum padala...suuuuper acting....but unmai kadavulukudhan theriyum😮..
@@nandhiniprabhakaran2392 2026 election ku kolatur la Annan potti poduvaru therengikitu, ippadi pannirukanga,
மனசு கஷ்டமா இருக்கு. இவர் யார் என்று அதிகம் தெரியாது, ஆனால் இவரை பற்றிய செய்திகளை பார்க்கும்போது நல்ல மனிதர் என்று மட்டும் தெரிகிறது. எப்போது 2026 தேர்தல் வந்து ஏதேனும் ஒரு நல்ல மாற்றம் வரும் 😔😔
அதெல்லாம் ஒண்ணும் இல்லை.
இவர் நல்ல மனிதர் என்றால் ஏன் இவர் கொல்லப்பட்டார்.
இவர் ஏற்கனவே செய்த குற்றத்திற்கு இப்போது பழி வாங்கப்பட்டார்
@@ramamurthyvenkatraman5800... நல்ல மனிதர்கள் கொல்ல ப்பட்டதே... இல்லையா இந்தியாவில் ??? .....எந்தனையோ பேருக்கு கல்வி க்கு உதவி செய்தவர் கண்டிப்பாக நல்ல மனிதர் ஆகத்தான் இருக்க முடியும்.
1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா
2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது
4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு
5. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
6. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
7. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா
8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
9. ஊரைக்கொள்ளை அடித்து பணத்தை சேர்த்து தான் தர்மம் செய்தால் அதில் என்ன பெருமை இருக்கிறது.
இவனைப் போய் யோக்கியன் என்கிறீர்களே...?!!
சந்தேகத்திற்கு இடமின்றி யாரும் பேச முடியாது. எல்லாரையும் சந்தேக படுவது சரியில்லை. பெரும்பாலானோர் படங்களை பார்த்து பார்த்து சந்தேக பார்வையுடனயே அனைத்தையும் பார்க்கின்றனர்.
இது முழுக்க முழுக்க கூட இருந்தவர்களின் குடும்பத்தை அச்சுறுத்தி அவர்கள் மூலமாகவே இந்த செயலை செய்தார்கள் என்பது உணர முடிகிறது இதை நல்ல விசாரணையில் விசாரித்தால் உண்மை புரியும் சிபிஐ விசாரணை வேண்டும் கூட இருந்தவர்கள் ஃபேமிலி அச்சுறுத்தி இந்த செயலை செய்தார்கள் என்பது உண்மை
கேக்குற கேள்வி க்கு பதில் சொல்லல
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......?
வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
Nee pathiyada venna movana....unn life la yarayachum padika vachirukiya. Avaru poraali da.
ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது
ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு
வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா
பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
ஊரைக்கொள்ளை அடித்து விட்டு தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை இருக்கிறது.
தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தவர்... நல்வழியில் கொண்டு சென்றவர்... மற்றவர்கள் மாதிரி ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தியது இல்லை என்று தெரிகிறது.தமது சமூக இளைஞர்களை சாதிக்க வைக்க வேண்டும் என பாடுபட்டவர்.அவரது இழப்பு அவர் சார்ந்த சாதி தலைவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம்.. உங்களைப் போன்றோர் அவரது பணியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு செய்யும் சிறப்பு.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இப்படிப்பட்ட அரசு நிர்வாகம் உள்ள காலத்தில் நல்லவராக வாழ்வது கடினம்.
இவ்வளவு நல்லவரை யார் சார் கொல்வார்கள். யோசியுங்கள்
இவன் மொகரைய பார்த்தால் இவன்தான் எல்லாவற்றையும் செஞ்சிருக்கணும்..
RIP Sir, i have doubt on this guy, his cry is fake
கடைசியில் இவன் சொன்னது எதுவும் வீடியோல இல்லை இவனை பிடித்து விசாரணை பண்ண வேண்டும்
இவன் சொல்லும் வார்த்தைல உண்மை துளி கூட இல்லை...காவல் துறை இவனை கண்டிப்பா விசாரிக்கணும்...தடுமாற்றம் தெரியுது இவனிடம் ...
தமிழக அரசு தூங்கி யாச்சா
தமிழக அரசு கும்பகர்ணன்.
@@vasukip3286 vidiyal arasu..
சட்டம் ஒரு இருட்டறை
தமிழகத்தின் ஆலுகை வேசியர் தெலுங்கர்கள்
கருணாநிதி..வந்தேறி வேசித் தெலுங்கன்.போலித்தமிழ் வேசமிட்டே அவ்ளோ ஆண்டாக..மொத்த தமிழரை.. துரத்தி துரத்தி..அலைவுறவைத்து.. திருடியோர்..திருட வைத்தவன் இறுதிதில...கொலைகொலை போரே பண்ணி.. ஆரியருக்காக.. பண்ணினேன் என்பதை..இந்த . வேசி . . வீடே..கூடியே பண்ணியுள்ளது. சாட்சி..1929..1934..1944..1948..1957... 1971.. 1990...2007.. ,2009....2013 .2014... .2024...லுமே தொடர் கொலைங்களே...தெலுங்கர் கள் கூடி. பல. பலபல.. நாடகங்க.. பண்ணியே... கொலைகொலைங்கலகை.. செய்வதே.. இது தொடர்வது.. 😳 😳 😳 😳
என் தம்பி எனக்கெதிராக ஊரில் கட்டப்பஞ்சாயத்து வைத்தான். நான் தெளிவாக உங்கள் பஞ்சாயத்துக்கு கட்டுப்படமாட்டேன். கோர்ட் தீர்ப்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து விட்டேன். ஒருத்தராலேயும் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை
Armstrong helped many students. Great man
ச்டாலினுடைய விடியலாட்சி சூப்பர். திராவிட மாடலாட்சி வாழ்க.
நேர்ல பார்த்துட்டு எப்படி
அதிர்ச்சி இல்லாம இவ்வளவு பேச முடியுது தம்பி
This guy is making crying sounds, weeping gestures etc but no tears are coming out.
Yes sir your right .......
Armstrong sir will remain in all of hearts
Miss you anna
Ivaruku onnum agala 10 feet distance chumma sollu ethavuthu
ஏழைக்கு குறல் கொடுப்பது தவறில்லை கட்ட பஞ்சாயத்து தான் எங்கேயொ இடிக்குது
Neenga pathingala... Avaru katta panjayathu pannadha... Evan edhana sonna podhum apadiye vandhurivanga adhaiye pudichinu...edhu unma poi nnu theriyama pesuradhu
@@Jenifer512Ne pathaya
@@user-kc9oy4md9byaen nee pathiya
@@user-kc9oy4md9b aama... Nee yaaru dmk somba 🤣
ஒரு நல்ல உள்ளம் படைத்த உத்தம மனிதர்
இவன் ஒண்ணும் நல்லவன் இல்லை
1. இவன்சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா
2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது
4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு
5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
6. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா
7. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
9. ஊரை கொள்ளையடித்து பணம் சேர்த்து தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை.
உங்களை எப்படி விட்டாய்ங்க
உங்களுக்கு கண்டிப்பா அடையாளம் தெரியம் அப்படித்தானே
இவன்மேல் சந்தேகமா இருக்கு
புத்த மதத்தை பின்பற்றுபவர் எப்படி தவறான பாதையில் போவார்.கல்வியில் உங்கள் சமூகம் உயர அவர் விருப்பப்படி செயல்படுங்கள்.
கடவுள் துணை நிற்கட்டும்.
Adhu yeppadi ma'am. The ones who did the srilankan Tamils genocide were all..BUDDHISTS . am I right???😳😳😳
ஈழத்துல இரண்டரை லட்சம் மக்களை சுட்டு கொன்னாங்கல்ல அவங்க எல்லாம் எந்த மதத்தை சார்ந்தவர்கள்..
@@gayathrinaidu9735namma oru kadhayaa pesupaa
புத்தமதம் என்பது ஒரு கவசம். அவ்வளவுதான்
Ivar kanil poi thyreyuthu...unmai illai
முதுகில் (அடிக்க) வாய்ப்பு இல்லை.சந்தேகமா இருக்கு.
Ennoda paiyan law padikka Armstrong annan kitta than poyi help kekkalam nu nenachen but kadavul ippadi pannittaru
மிகவும் நல்லது. உங்கள் பையனை வேறு ஏதாவது படிக்க சொல்லுங்கள்
என்னடா இது கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எங்கு எங்கு வெட்டினார்கள் பதில் இல்லை பத்து அடி தூரத்தில் இருந்து காப்பாற்ற முடியாமல் இருந்து என்ன தம்பிகள்.அவர் குழந்தை முகத்தை பார்த்தாலே கண்களில் நீர் ஆறாக உள்ளது ஜெய் பீம்
Sethu one week kooda agala. Ivalo casual ah pesuran🙄🙄😊
Yes he is very good person really 😢
அவர் கிட்ட துப்பாக்கி இல்லை ன் கெலையாளிகளுக்கு எப்படி தெரியும்
வந்தவர்கள் 11 பேர். துப்பாக்கியில் 6 தோட்டா தான். அதான் தைரியமாக உயிருக்கு துணிந்து வந்திருக்கிறார்கள். பழைய பழி அவ்வளவு கொடூரமானது.
Rip Armstrong Anna 💔💔
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
இவருக்கு சிறு காயம் கூட இல்ல ஆச்சரியமா உள்ளது
Miss u Anna 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️