Nandri Sollave Unaku - HD Video Song | நன்றி சொல்லவே உனக்கு | Udan Pirappu | Sathyaraj | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 6 лют 2025
- ‘Udan Pirappu ’ ft,Sathyaraj, Kasthuri in the Lead Roles, with K.R Vijaya, Radha Ravi , Sukanya, Rahman, Goundamani, Mayilsamy in the Supporting Roles. The Movie ’ Udan Pirappu’ Was Produced by Raj Films International . The Sound Track and Music Was Composed by ilaiyaraaja.
Song Credits:
Nandri Sollave Unaku
Singer: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music: Ilaiyaraaja
Lyrics: Vaali
Movie Credits :
Directed by : P. Vasu
Produced by : M.Ramanathan
Starring
Sathyaraj
Rahman
Kasthuri
Sukanya
K.R Vijaya
Radha Ravi
Nassar
Goundamani
Mayilsamy
Music by : Ilaiyaraaja
Cinematography by : Jayanan Vincent
Edited by : P.Mohanraj
Production Company : Raj Films International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
UA-cam - / ayngaran
உலகை விட்டு மறைந்தார், ஆனால் அவரின் குரல் இன்றும் ஒழித்து கொண்டிருக்கிறது. ஸ்வர்ணலதா இசை அரசி....
குரல் தங்கை
"ஒழித்து" இல்லை "ஒலித்து". ஒரு எழுத்து மாறியதால் அர்த்தமே மாறிவிட்டது
ஸ்வர்ணலதா அம்மா வோட குறல் எப்பவுமே இனிமை
இனி ஒரு பிறவி நாம் எடுக்க வேண்டும் இந்த குரலுக்கு.. 👍
S
🎉
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
***
ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
***
ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
2:55
Thanks ....lines kuduthathuku
🎉❤❤
குயிலின் குரலோசைக்கு இணையான சுவர்ணலதா அவர்களின் குரலில், காலங்கள் கடந்தாலும் காற்றலையில் என்றும் பசுமையான நினைவுகளாக நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும்
வா!! என்ன இனிமையான பாடல்,திரும்ப திரும்ப கேட்க துண்டும் பாடல்!!!
என் உயிரினும் மேலான மன்னவர் பாதம் தொட்டு வணங்கி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் இறைவன் அருளால் ஆசீர்வாதம் பெற்று வாழ வேண்டும்...❤❤❤
என் இருதயத்தை தொட்ட பாடல் இந்த பாடல்!!!
இசை கடவுள் இசைஞானி இசையை வெல்ல எவராலும் முடியாது ராஜா என்றும் ராஜா தான் 🙏❤💙🥰
இனிமையான இசை இனிமையான குரல் . என்ன ஒரு song . Ethana தடவை கேட்டாலும் கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு
அருமையான பாடல்
பல்கலை வித்தகர் எங்கள் இசை மாமன்னர் இசையானி இலையராஜா
நீங்க நாம் டம்ளரா?இப்படி டமிழ டுமீல் பண்றேளே
யாருக்கெல்லாம் ஸ்வர்ணலதா உடைய குரல் ரொம்ப பிடிக்கும் 🥰😌❤💔😊
😊😊😊😊😊😊😊
😊😊❤❤❤
My favourite singer is best for world ❤❤❤❤❤
Yarukkuthan pidikkath🥰
My favourite singer swarnalatha ❤❤❤❤❤
தேனி மதுரை ரூட் பஸ்களில் அடிக்கடி கேட்கப்படும் பாடல்
ஐயோ ராஜா ராஜா தா. சூப்பர் அய்யா
அன்றும் இன்றும் என்றும் ஸ்வர்ணலதா அவர்கள் இசை
Lyrics also Excellent 🎼🎧🎹
வாலி தாத்தா 🖋️🖋️🖋️
வாழ்த்துக்கள்
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ feelings ah இருக்கு.
2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேகுறீங்க
Me ram tamil ❤❤❤
Me
Me
2025❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏🙏
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
எல்லா வரிகளும் அருமை
என் மாமா எனக்கு கிடைத்த வரம் ❤
Spb &சொர்ணலதா&இளையராஜா 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼
K
இந்தப் பாடல் ஐந்து தடவை பார்த்து விட்டேன் 👌🏾👌🏾👌🏾😭😭
❤ sp அப்பா குரல் அருமை
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤
இசை தேன் போல் இன்னிக்கிறது ❤❤
Romba miss panen intha song after long time .... 16.06.2024 ... 2.53 am .night shift .... One of my favourite song
Iam 16yrs old, when I hear this song my eyes flow a hot tears❤
SPB and Swarnalatha's voices are just indomitable
Very nice song 👌👌👌my fav song 👍👍👍
P. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும்
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்
பாட்டு.சூப்பர் வரிகள் அருமை
My favarat. Singars. ❤❤❤❤❤❤. 😢
பாடல் அருமை அற்புதம்
🎉
எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்னோட உயிரஂ... மாமன் மேல்...உண்மை அன்பு உள்ளதால் தானடி கமெண்ட்பாக்ஸ்ல எப்போதோ.
கொடுத்த.கமெண்ட்
இன்னும் கண்போலக்காத்து
வருவதே உன் உயிர்
மாமன் மேல் உள்ள..
அளவிலா.அன்பால்
தான்டி என் காதலே...என்றும்...
உனக்காகவே...🐓💞🕊
12/12/2024... ಮನಸಿಗೆ ತುಂಬಾ ಕಷ್ಟ ಆಗ್ತಾ ಇದೆ.. 😢 ಬದುಕು ಬೇಡ ಎನ್ನುವ ಹಾಗೆ ಅನಸ್ತಾ ಇದೆ
காலத்தால் அழியாத பாடல்.காலத்தால் அழியாத ஸ்வர்ணலதாவின் குரல் இசை சக்ரவர்த்தி இளையராஜவின் இளமையான இசை.
My favourite song 🌹
Gayki aur tune and music lajawab singer aur music director ko thanks aise gane ke liye main language nahi janta phir bhi baar baar sunta hun ye gana
My all time favorite song very very sensational
Super song
My favourite lovely song
Dholak அடி super 👌
என்றும்நம்.மனதில்.மறையாத.குரல்..😊
My fav song...❤❤
Super song best quality thanks boos
Sathya Raj suganya Jodi....❤❤❤❤
I don’t know why I like this song while I don’t know the language ❤
Tamil language from India
Which is your mother language
Tamil
Yes me 2i love this melody and voice .....
but song super
2024 yaarachum intha song kedkureengala 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤
😊😅😊😊😊😊😅😊😅😅😊😊😊😅😅😅😅😅😅😅😅 2:56 3:13 3:17 3:19 3:21
Yes
Epoo NAA keakurea
@@rkkutty.4645 okok
Yes
I thought it's captain Vijayakanth song nice song 🤩🥰 nostalgic song
My favourite song best Music
நானும் ராசி இல்லாதவன் தான்.......நீ எனக்கு கிடைக்காமல் போனதால்...
Thank You
Nandri Sollave Unaku - Udan Pirappu
நன்றி சொல்லவே பாடல் வரிகள்
Starring Sathyaraj, Sukanya
Movie Udan Pirappu
Music By Ilaiyaraaja
Lyric By Vaali
Singers S. P. Balasubramanyam, Swarnalatha
Year 1993
Nandri Sollave Unaku Lyric In English
சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி
நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
ராசி இல்லை இவள் என
பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர்
உன்னை வாட்டிய போது
சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
போதும் போதும்
வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும்
போது நானும் அணைத்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
வாழும் வரை நிழல்
என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை
உனை நான் பிரியேனே
திசையறியாது நானே
இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
Sathamaanam Bavathi Sathaayash Gurushash Sathendriyaha
Aayushyendriye Brathi Thishdathi
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Naarpuramum Alaigal Adikka
Nee Oru Theevena Thanithirukka
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Raasi Illai Ival Ena
Palar Thootriyapodhu
Raapagalaai Ezhum Thuyar
Unai Vaatiyapodhu
Sudu Mozhi Naalum Kettu
Iru Vizhi Neeril Aada
Ore Nadhi Vazhi Odum Oadam
Ena Vidhi Vazhi Naanum Oda
Podhum Podhum Vaazhkai Endru
Yezhai Maadhu Ennumpodhu Naanum Azhaithida
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Jumjim Jumjim Jumjim Jumjim
Jum Jimjimjim Jim Jim
Jumjim Jumjim Jumjim Jumjim
Jum Jimjimjim Jim Jim Jim
Vaazhum Varai Nizhal Ena
Udan Naanum Varuvene
Yezh Pirapum Uyir Thunai
Unai Naan Piriyene
Dhisai Ariyaadhu Naane
Ingu Dhinasari Vaadinene
Indha Paravayin Vedandhaangal
Undhan Manam Ennum Veedudhaane
Neenda Kaalam Naerndha Sogam
Neengi Poga Naanum Theenda Yogam Vilaindha
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Naarpuramum Alaigal Adikka
Nee Oru Theevena Thanithirukka
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Super ❤❤❤
LOVE SONG
Nice Song ❤
Enaku romba romba pidikum
Spb sir.swarnalatha.ilayaraja. padal asiriyar. Meendum orumurai intha ulaga thil varuveergalaa
Supar song
Miss my love❤❤
My geveatit song❤❤❤❤❤❤
NICE NICE
❤my fav song ❤
Enaku romba pidikum 🎉🎉🎉🎉
👌👌❤️❤️
Sbp sir swarnalath ❤
ʀᴀᴊᴀ ❤
Lyric : Vaali.❤❤❤❤
Great voice by SPB. A great loss for us.
Swarnalatha voice for no alternative.
2024year intha songs kedkureenala❤️♥️🌹💐🥰🤭🙄🙂🥺😢😮😅
Yeppovum eendha patta kettute iruke nandri sollave😔
2025 la entha song ketkum frnds erukingala
Nicesong❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌
I❤ song🎶🎤
I am fan
Thank you
❤MKV❤❤❤❤❤❤❤❤❤
What song and litmus test to visualise the song
எணக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
***
ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
***
ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
Cute GOOD songs
2024 ❤️aarellam???? 🎶🎧
😂 ഇവിടുണ്ട് 👍
எனக்கு எமன்தனதுக்குபரியவலியும்வேதனையும்உயிராநேசித்து❤இன்ருவரைகண்ணிர்வரவைத்தார்இந்த பாட்ட சொல்லிபட்டகாயத்த அரவைக்கவந்தமாதி ஆராம்மபோகசாகும்வரை வலிதந்துவிட்டாங்க😂😂😂
My ❤ Lovely ❤ Songs 💘💘💘💘💝💗💗💗💘💘💔🌷🌹
❤😘😘😘KUSHBOO EVERGREEN BEAUTY😊😘😘😘
Swrnalathavoicesuper
❤❤🎉🎉
Swarnalatha Amma voice
Swarnalatha amma 🥹😊♥️♥️🙏
Mama piro key 🗝️ kanak
Enakku remba putikkum
Super. Anc👸🏻👸🏻💐💐🧕🏼🧕🏼🧕🏼loveyouna. akka❤❤❤😂😂❤
Pls pro inth song .full screen la upload pannunga pro.👌👍
WOW SPB SONG SUPER 20/12/2024 FRIDAY (20h30)
02:17
🙏🙏🙏🙏🙏👍👌👌