Nandri Sollave Unaku - HD Video Song | நன்றி சொல்லவே உனக்கு | Udan Pirappu | Sathyaraj | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 28 лип 2023
- ‘Udan Pirappu ’ ft,Sathyaraj, Kasthuri in the Lead Roles, with K.R Vijaya, Radha Ravi , Sukanya, Rahman, Goundamani, Mayilsamy in the Supporting Roles. The Movie ’ Udan Pirappu’ Was Produced by Raj Films International . The Sound Track and Music Was Composed by ilaiyaraaja.
Song Credits:
Nandri Sollave Unaku
Singer: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music: Ilaiyaraaja
Lyrics: Vaali
Movie Credits :
Directed by : P. Vasu
Produced by : M.Ramanathan
Starring
Sathyaraj
Rahman
Kasthuri
Sukanya
K.R Vijaya
Radha Ravi
Nassar
Goundamani
Mayilsamy
Music by : Ilaiyaraaja
Cinematography by : Jayanan Vincent
Edited by : P.Mohanraj
Production Company : Raj Films International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
UA-cam - / ayngaran - Розваги
2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேகுறீங்க
உலகை விட்டு மறைந்தார், ஆனால் அவரின் குரல் இன்றும் ஒழித்து கொண்டிருக்கிறது. ஸ்வர்ணலதா இசை அரசி....
இனி ஒரு பிறவி நாம் எடுக்க வேண்டும் இந்த குரலுக்கு.. 👍
குயிலின் குரலோசைக்கு இணையான சுவர்ணலதா அவர்களின் குரலில், காலங்கள் கடந்தாலும் காற்றலையில் என்றும் பசுமையான நினைவுகளாக நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும்
யாருக்கெல்லாம் ஸ்வர்ணலதா உடைய குரல் ரொம்ப பிடிக்கும் 🥰😌❤💔😊
😊😊😊😊😊😊😊
😊😊❤❤❤
My favourite singer is best for world ❤❤❤❤❤
Yarukkuthan pidikkath🥰
My favourite singer swarnalatha ❤❤❤❤❤
பல்கலை வித்தகர் எங்கள் இசை மாமன்னர் இசையானி இலையராஜா
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏🙏
இந்தப் பாடல் ஐந்து தடவை பார்த்து விட்டேன் 👌🏾👌🏾👌🏾😭😭
SPB and Swarnalatha's voices are just indomitable
அருமையான பாடல்
Romba miss panen intha song after long time .... 16.06.2024 ... 2.53 am .night shift .... One of my favourite song
Very nice song 👌👌👌my fav song 👍👍👍
பாட்டு.சூப்பர் வரிகள் அருமை
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Lyrics also Excellent 🎼🎧🎹
வாலி தாத்தா 🖋️🖋️🖋️
வாழ்த்துக்கள்
I don’t know why I like this song while I don’t know the language ❤
Tamil language from India
Which is your mother language
Tamil
I thought it's captain Vijayakanth song nice song 🤩🥰 nostalgic song
சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
***
ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
***
ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
My favourite lovely song
2024 anyone?! ❤
எனக்கு எமன்தனதுக்குபரியவலியும்வேதனையும்உயிராநேசித்து❤இன்ருவரைகண்ணிர்வரவைத்தார்இந்த பாட்ட சொல்லிபட்டகாயத்த அரவைக்கவந்தமாதி ஆராம்மபோகசாகும்வரை வலிதந்துவிட்டாங்க😂😂😂
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
***
ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
***
ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Super song best quality thanks boos
NICE NICE
LOVE SONG
Nandri Sollave Unaku - Udan Pirappu
நன்றி சொல்லவே பாடல் வரிகள்
Starring Sathyaraj, Sukanya
Movie Udan Pirappu
Music By Ilaiyaraaja
Lyric By Vaali
Singers S. P. Balasubramanyam, Swarnalatha
Year 1993
Nandri Sollave Unaku Lyric In English
சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி
நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
ராசி இல்லை இவள் என
பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர்
உன்னை வாட்டிய போது
சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
போதும் போதும்
வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும்
போது நானும் அணைத்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
வாழும் வரை நிழல்
என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை
உனை நான் பிரியேனே
திசையறியாது நானே
இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
Sathamaanam Bavathi Sathaayash Gurushash Sathendriyaha
Aayushyendriye Brathi Thishdathi
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Naarpuramum Alaigal Adikka
Nee Oru Theevena Thanithirukka
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Raasi Illai Ival Ena
Palar Thootriyapodhu
Raapagalaai Ezhum Thuyar
Unai Vaatiyapodhu
Sudu Mozhi Naalum Kettu
Iru Vizhi Neeril Aada
Ore Nadhi Vazhi Odum Oadam
Ena Vidhi Vazhi Naanum Oda
Podhum Podhum Vaazhkai Endru
Yezhai Maadhu Ennumpodhu Naanum Azhaithida
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Jumjim Jumjim Jumjim Jumjim
Jum Jimjimjim Jim Jim
Jumjim Jumjim Jumjim Jumjim
Jum Jimjimjim Jim Jim Jim
Vaazhum Varai Nizhal Ena
Udan Naanum Varuvene
Yezh Pirapum Uyir Thunai
Unai Naan Piriyene
Dhisai Ariyaadhu Naane
Ingu Dhinasari Vaadinene
Indha Paravayin Vedandhaangal
Undhan Manam Ennum Veedudhaane
Neenda Kaalam Naerndha Sogam
Neengi Poga Naanum Theenda Yogam Vilaindha
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Naarpuramum Alaigal Adikka
Nee Oru Theevena Thanithirukka
Bhoomikoru Baaram Endru Enni Irundhen
Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
Sondham Indri Bandham Indri Naanum Irundhen
Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
Nandri Sollave Unakku
En Mannavaa Vaarthai Illaiye
Deivam Enbathe Enakku
Neeyalavaa Veru Illaiye
Super ❤❤❤
🙏🙏🙏🙏🙏👍👌👌
Yeppovum eendha patta kettute iruke nandri sollave😔
2024 ❤️aarellam???? 🎶🎧
😂 ഇവിടുണ്ട് 👍
Swarnalatha Amma voice
❤my fav song ❤
Enaku romba pidikum 🎉🎉🎉🎉
Thank you
என்றும்நம்.மனதில்.மறையாத.குரல்..😊
Lyric : Vaali.❤❤❤❤
I am fan
Cute GOOD songs
Nice Song ❤
❤❤❤❤
❤
❤❤❤❤❤❤❤❤
Enakku remba putikkum
What song and litmus test to visualise the song
I❤ song🎶🎤
Swarnalatha amma 🥹😊♥️♥️🙏
Pls pro inth song .full screen la upload pannunga pro.👌👍
🎉😊hi
Very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌🎵🎶🙏🔥🇷🇴
Sbp sir swarnalath ❤
Rajakpmk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாட்டுக்கு அர்த்தமே இல்லாமல் படம் முடிந்திருக்கும்.
Swarnalatha voice for no alternative.
❤ mani mama mama 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
I love Karthick
2024🎉
2024 views🫠🫠🫠
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
🪕🎵🎤🎧🎶🎶🎻🎼🎺🎷👌
இந்த படத்தில் சோழர் குல இந்த பாடல் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் ப்லிஸ் ப்லிஸ் சார் 🙏🙏🙏
Please upload bro please please please please please please please please please please please please Please please 🙏🙏
Please upload bro please please please please please please please please please please please please please please Please please please please please 🙏🙏🙏
Please upload bro please please please please please please please please please please please please please please please please please Please please please 🙏🙏🙏
Please upload bro 🙏🙏🙏
Please upload bro please please please please please please please please please please please please please please please please please Please please please 🙏 🙏 🙏🙏🙏
Okeythannkyoumijkaydathukku
இந்தபறவையின்வேடந்தாங்கல்உன்மனம்மெனும்வீடுதானே❤
Seeraga samba nellu kuthi...enra padal podonga.
Athu kichili samba murugesa😂
Seeraga sambha nellu kuthi song kuda irukku murugesa@@ltlebrd6678
அருமையான பாடல் மனைவி கள் தேவை யான பாடல்
❤❤❤❤❤❤❤❤
சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
***
ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
***
ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤