சித்தர் ரகசியம் Indra Soundar Rajan | மனிதனின் முதல் எதிரி யார் தெரியுமா? | Miracles of 18 Siddhar
Вставка
- Опубліковано 23 сер 2024
- சித்தர்கள் இந்த மண்ணுலகில் தோன்றி வாழ்ந்த வாழ்கின்ற அற்புதர்கள். எண்ணற்ற அந்த சித்தர்களுள் உயர்ந்த பதினெட்டு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பதினெட்டு சித்தர்கள் என்று சொல்வதுண்டு. அப்படி பட்ட பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பிராந்தர் சித்தர் குறித்து இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார்.
வீடியோ : என்.ஜி.மணிகண்டன்
எடிட் : செந்தில்குமார்
தயாரிப்பு : இல. சைலபதி
சித்தர் ரகசியம் - 1 : bit.ly/3wEY9YC
சித்தர் ரகசியம் - 2 : bit.ly/3LipOTe
சித்தர் ரகசியம் - 3 : bit.ly/3wV7uLJ
சித்தர் ரகசியம் - 4 : • சித்தர் ரகசியம் Indra ...
#Siddhar #Miracles #LordSiva
tags
siddhar,18 siddhar,siddha,siddhar ulagam,siddhars,sidhar,bogar siddhar,#siddhars,korakkar siddhar,siddhar ragasiyam,siddhar jeeva samadhi,siddhar song,siddhar tamil,tamil siddhar,siddhar ragasiyam in tamil,18 siddhas,siddhar padalgal,siddhar padalkal,viboothi siddhar,konganar siddhar,tamil navigation siddhar,madurai viboothi siddhar,tamilnavigation siddhar,siddhar gal,siddhas,siddhar baba,adhi siddhar,siddhar real,siva siddhar
indra soundar rajan,writer indra soundarrajan,indra soundarajan,indira soundarajan speech,indira soundarajan serials,indira soundarajan,indra soundarrajan,indra soundarrajan speech,indira soundarrajan,indra soundar rajan (author),writer indra soundarajan,indra soundrajan,indra soundar rajan speech
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
தற்காலத்தில் தங்களை போன்ற எல்லாம் வல்ல இறைவானல் முழுமையாக ஆசீர்வதிக்கப்பெற்றவர் பரிபூரண எல்லா நலமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.ஓர் விண்ணப்பம் தங்களின் அனைத்து ஆன்மிக செய்திகளும் ஒரிடத்தில் பார்க்க ஆவன செய்ய கேட்டு க்கொள்கிறேன் வயது முதிர்வின் காரணமாக அதிகம் படீக்க முடீயவில்லை என்றாலூம் உங்கள் படைப்பின் முன் தோற்றுவிடுகிறேன்.வீட்டில் உள்ளவர்கள் வசவுகளை மதிப்பதில்லை.
🙏🌹 ஓம் சித்தர்கள் திருவடிகளை பணிந்து வணங்குகிறேன் 🌹🙏
அனைவரும் உணரட்டும் நான் என்ற அகந்தை அழியட்டும் ஒவ்வொருவருக்கும்
திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு வந்தனங்கள். அரிது அரிது மானுடராகப் பிறப்பது அரிது என்றுரைத்த ஔவையார் அவர்களின் கருத்தை முன்வைத்து தாங்கள் ஆற்றி வரும் இந்த ஆன்மீகப் பயணம் மேன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். நன்றிகள் பல.
Thanks for sharing this valuable information 🙏
Indra Sir, truly you are blessed by Meenakshi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனந்த கோடி நமஸ்காரம் ஐயா
கனவில் அல்ல , நினைவில் *
நிஜத்தில் *
புரியாமல் தவிக்கிறேன் சார் *
Thank you for your mesmerizing speech Aiya, my sincere hope to hear more from you 🙏 ❤
Om Sri mahaperiyava thiruvadigal saranam 🙏
Couple of years back there was a debate on Sidhar and Gnani in a Tamil tv channel. I missed most part of the debate and heared only part of Indra Soundarajan sir's speech about a powerful Sidhar who won the goodwill of Kali by his simplicity. I have been trying to get this speech of Indra Soundarajan sir on web for a very long time but in vain. Incidentally I happened to see this video Today which came up randomly on my view,.. Iam so happy to hear the full story of ' Pirandhan ' Sidhar once again from Indra Soundarajan sir through Sakthi Vikatan video. Thank you Indra Soundarajan sir and thank you Sakthi Vikatan 👍👍👍
நன்றிகள் அய்யா...
Guruvae Saranam 🙏🙏🙏🙏🙏
Om namashivaya
சூப்பர்
Excellent information. Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏
“சகஸ்ராரா பூவிதழ் வடிவம்”தான் ***
* ஒளி * >>> பிரகாசம் *****
நிஜ பூவாக அல்ல .
Thank you sir
Feeling blessed sir. Am ur biggest fan fr Chennai
OM Namah Shivaya 🔥
OM NAMASIVAYANAMAGA
சார் ,
என்னுள் ஏற்பட்ட நிகழ்வுகளும் *, அதனால் , என்னுள் ஓடும் எண்ணங்களும் * ,
ஏன் ? ஏன் ? என்ற கேள்விகளால் சதா திணறும் திணறல் - பதில் தெரியாமல் தடுமாறும் மனமும் ,
பதிலை தேடி அலைகிறது ...
என்னில் தியானம் இல்லை , ஆனா -
ஆத்மார்த்தமான அன்பு ***** இறைவனிடம் ஒட்டிக் கொண்டு ,
சதா , தெளிவுப் படுத்த -
யாரும் இல்லையே என்ற ஏக்கம் ,
எனக்குள் பரிதவிக்கிறது .....
சார் ,
தங்களால் எனக்குள் நடந்த , அபூர்வமான நிகழ்வுகள் *****
ஏன் ? எப்படி ? எதற்காக ? என்ற ,
கேள்விகளின் - பதில்களை ,
துல்லியமாக எடுத்து விடுவீர்கள்
என்ற , நினைவை கொடுத்துக்
கொண்டே இருக்கிறது .....
நான் - “ என் சிவனிடம் “ சதா கேட்டு - நச்சரிப்பதும் , இதை தான் . எனக்குள் இதெல்லாம் ! ! ! ! !
கண்டிப்பாக , இவ்வளவு - அறிந்திருக்கும் தங்களால் ,
என் அகத்திற்குள் உள்ள , உணர்வுகள் *
தங்களுக்கு உணர்த்தும் *****
மற்றவர்களால் அறிந்து கொள்வது கடினமே ..... இதையும் ,
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .
ஒரு சமயம் , என் நச்சரிப்பைத்
தாங்காமல் - * என் சிவன் * கை காட்டுவது தங்களையா ?
இதற்கு பதிலும் - * என் சிவனே *
* சகஸ்ராரம் * என்னில் பூவிதழாக *
Nèengal sivanidam.... nàan sakthiyidam....
@@meenakalyani6509
நமக்கு பதில் சொல்ல யாருமே இல்லை ...
எனக்குள் , நம் அனுபவத்தின்
நிழலில் ***** நம் பக்கம் அமர்ந்து -தெளிவுப் 🔥💥 படுத்த யாருமே இல்லையே என்ற , கவலை .....
நான் -
( இந்த ‘நான்‘ அகங்காரம் )
இப்படிதான் மற்றவங்களுக்கு எண்ணத் தோன்றுகிறது … என்ன சொல்ல ? ம்ம் .....
* முருகன் * - பின் அம்மா
* பராசக்தி * இன்ன்ன்னும் -
இன்ன்ன்னும் , தெய்வங்களின் - *அன்பு * அரவணைப்பு *
இளகிப் போகிறேனே ~~~~~~~
* தர்கா * சென்றால் , அங்கும் -
யாரிடம் தெளிவுப் பெற ?
* குரு * இல்லையே ? எனும் கவலை என்னுள் ... உன்னைத் தேடி , வருவாங்க என்பான் மகன் *
அதன் , ஆதங்கம் * இந்திரா செளந்தர்ராஜன் * சாரிடம் கேள்வியாக சென்றது .... என்னால்,
உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது ... கல்யாணி *
* முருகன் * மயில் * எத்த்த்தனை
வருடங்கள் கழித்து , பதில் ...
அனுப்பி இருக்கிறேன் பாருங்கள் ..
மகான் ரமணர் கேட்டதே ,
நான் யார் ?
இந்த கேள்வி தான் ,
மகான் ரமணர் மனதில் தொக்கி
நின்று , இறுக்கமாகப் பற்றி நின்றது .....
சில இடங்களில் நம்மைக்
குறிப்பிடும் போது , இந்த “ நான் “ தான் முன் நிற்கும் .
“ நான் “எனும் வார்த்தையே ,
நம் மனிதர்களுக்கு தான் ..
சுட்டிக் காட்டும் முறை * ம் ....
விளக்கம் கிடைக்காதா ?
என்ற பரிதவிப்பில் கேட்பது , நம்மை விட விஷய ஞானம்** அதிகமானவர்களிடம் தான் .
கண்டிப்பாக அவர்கள் மனதில் , இந்த “ நான்“ -
தெள்ளத் தெளிவாகப்
புலப்படும் *****
அகங்காரம் என்பது , எது ?
“என் சிவன் “க்குத்
தெரியும் *****
பாசமும் * நேசமும் *ஆத்மார்த்த மான ப்ரியத்தில் * ஒட்டிப் போகும் நெகிழ்வில் ~~~~~~~~ புரியும் .....
புரியும் பட்சத்தில் தான் ,
புரியாத நம்மிடம் - நம்மை ,
** அம்மையப்பன் ** நம்மை தன் குழந்தையாக நினைத்து .. விளையாடுகிறார் **
அதனால் தான் ,
என் அம்மா * என் அப்பா *
* என் சிவன் * எனும் உரிமையை , எடுக்கிறோம் .....
வணக்கம் சார்
Meenaa Kalyaani ,
ua-cam.com/video/4x1jutKiFpg/v-deo.html&feature=share
Ithaip Paarungalen ….
* Devi * innum Niraiyyyya
Vungalukku Kaattuvaal …
🙏🙏🙏
If Ugra Kali comes in front of us, we will drop dead, so ferocious; we will be dead before asking any boon
This great Branthi Siddhar is indeed great
He has made comedy of Kali Matha with his defiance
But I dont think he did the right thing by making comedy of goddess Kali Matha
OM NAMASIVAYANAMAGA
OM NAMASIVAYANAMAGA