ஐயா அவர்களுக்கு வணக்கும் மாரியம்மன் வரலாறு வேறு ரேணுகா தேவி வரலாறு வேறு ஜெமதக்கினி முனிவர் பாரியால் அம்பாள் ரேணுகை கார்த்தவீரிய அர்ஜுனன் அத்தை தான் இந்த ரேணுகை அம்பாள் ஜெமதக்கினி முனிவர் குமாரர் தான் பரசுராமர் அவதாராமான விஷ்ணு கந்தர்வனை பார்த்த சற்று மனம் தடுமாறிய அம்பாள் ரேணுகையை பரசுராமர் வெட்ட துணிந்தார் அம்பாள் முதலில் தஞ்சம் அடைந்தது ஏகாலி (வண்ணார்) வீட்டில் அடுத்து தஞ்சம் அடைந்தது அருந்ததியர் வீடு (சக்கிலியர் வீடு) சக்கிலியர் பெண்னை யும் தாயையும் சேர்த்து வெட்டி விட்டார் பின்பு தந்தையிடம் சக்திவாய்ந்த தீர்த்தம் பெற்று வந்து சக்கிலியர் வீட்டில் இரண்டு துண்டான இரண்டு பெண்களின் தலையையும் உடலையும் மாற்றி மாற்றி வைத்து அதாவது ரேணுகை தலையோடு சக்கிலி பெண் உடலோடும் சக்கிலி பெண் தலையை ரேணுகை உடலோடும் பொருத்தி தந்தை கொடுத்த தீர்த்தம் கொண்டு உயிர்பித்து விட்டார் தலை தான் உடம்புக்கு பிரதாணம் என்ற அமைப்பில் ரேணுகை தலையில் உள்ள சக்கிலி பெண் உடலோடு தான் ரேணுகை வசிக்கிறார் பிறகு வசிஷ்டரிடம் காமதேனு பசு வை கவுசிகன் மன்னன் கேட்டுது போலவே கார்த்தவீரிய அர்ஜுனனும் ஜமதக்கினி முனிவரிடம் இருந்த காமதேனு வின் மகள் நந்தினி பசுவை கார்த்தவீரிய அர்ஜீனன் கேட்கிறான் அப்போது நடந்த சண்டையில் தான் முனிவர் கொளுத்த படுகிறார் அன்னை ரேணுகை 21. முறை மார்பில் அடித்து மகனே பரசுராமா பரசுராமா என அழுதார் எனவும் அந்த தீயிலே தானும் வீழ்ந்து அந்த சக்கிலியர் உடலை எரித்து விட்டார் எனுவும் பிறகு அன்னை ரேணுகையும் பத்தினி பெண்டிர் தெய்வமானார் எனவும் வரலாறு முடியும் ஐயா
மிக நல்ல,தெளிந்த, நுண்ணிய விளக்கங்கள்! புரியும்படியான உதாரணங்கள். நிதானமான அனுகுமுறை. உங்கள் அறிவு முதிர்ச்சியை காட்டுகிறது. மிக்க நன்றி ஐயா 🙏
புதன் அலி கிரஹம்
yes
பிருகு பிரபாகரன் ஐயா எனக்கு குருவாக பெற்றதற்கு பிரபஞ்சத்திற்கு கோடணா கோடி நன்றிகள் குடியாத்தம் சசிகுமார் 🙏🙏🙏
From gudiyattam were sir
Hello sir! I am Anand from Gudiyatham residing in USA. Where are you from gudiyatham?
Add more Short video your page fans request💅💅💅
சந்திரன் எப்படி சூரியனை தொடும்..விளக்கம் வேண்டும்
சந்திரன் வக்ரம்
உண்டா?!
S Sankar from madurai 4.1.82 time 9.32am
ஐயா அவர்களுக்கு வணக்கும் மாரியம்மன் வரலாறு வேறு ரேணுகா தேவி வரலாறு வேறு
ஜெமதக்கினி முனிவர் பாரியால் அம்பாள் ரேணுகை
கார்த்தவீரிய அர்ஜுனன் அத்தை தான் இந்த ரேணுகை அம்பாள்
ஜெமதக்கினி முனிவர் குமாரர் தான் பரசுராமர் அவதாராமான விஷ்ணு
கந்தர்வனை பார்த்த சற்று மனம் தடுமாறிய அம்பாள் ரேணுகையை
பரசுராமர் வெட்ட துணிந்தார் அம்பாள் முதலில் தஞ்சம் அடைந்தது ஏகாலி (வண்ணார்) வீட்டில்
அடுத்து தஞ்சம் அடைந்தது அருந்ததியர் வீடு (சக்கிலியர் வீடு) சக்கிலியர் பெண்னை யும் தாயையும் சேர்த்து வெட்டி விட்டார்
பின்பு தந்தையிடம் சக்திவாய்ந்த தீர்த்தம் பெற்று வந்து சக்கிலியர் வீட்டில் இரண்டு துண்டான இரண்டு பெண்களின் தலையையும் உடலையும் மாற்றி மாற்றி வைத்து
அதாவது ரேணுகை தலையோடு சக்கிலி பெண் உடலோடும்
சக்கிலி பெண் தலையை ரேணுகை உடலோடும் பொருத்தி தந்தை கொடுத்த தீர்த்தம் கொண்டு உயிர்பித்து விட்டார்
தலை தான் உடம்புக்கு பிரதாணம் என்ற அமைப்பில் ரேணுகை தலையில் உள்ள சக்கிலி பெண் உடலோடு தான் ரேணுகை வசிக்கிறார்
பிறகு வசிஷ்டரிடம் காமதேனு பசு வை கவுசிகன் மன்னன் கேட்டுது போலவே
கார்த்தவீரிய அர்ஜுனனும் ஜமதக்கினி முனிவரிடம் இருந்த காமதேனு வின் மகள் நந்தினி பசுவை கார்த்தவீரிய அர்ஜீனன் கேட்கிறான்
அப்போது நடந்த சண்டையில் தான் முனிவர் கொளுத்த படுகிறார்
அன்னை ரேணுகை 21. முறை மார்பில் அடித்து மகனே பரசுராமா பரசுராமா என அழுதார் எனவும் அந்த தீயிலே தானும் வீழ்ந்து அந்த சக்கிலியர் உடலை எரித்து விட்டார் எனுவும் பிறகு அன்னை ரேணுகையும் பத்தினி பெண்டிர் தெய்வமானார் எனவும் வரலாறு முடியும் ஐயா
Sகதை எது சரி
மாரிவேறனா அதசொல்லுங்க.புரானகதையும்,புரானங்களில்வராதகதையும்இந்த உலகில்உண்டு.சிவனும் சுடலையும்ஒன்னுதான்இதுபுரானத்துலவராது