சாஸ்திரிய சங்கீதம் தெரியாதவர்களுக்கு புரியும் வகையில் ஆலாபனை செய்து அற்புதம் செய்யும் டாக்டர் நாராயணனுக்கு ஜே. என்ன ஒரு அருமையான குரல் வளம்...அருவி போல கொட்டுகிறது குரலும் பாடலும்.. காலை முதல் இரவு வரை உங்கள் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது...சாப்பாடு உறக்கம் எதுவுமே வேண்டாம். பொதுவாக ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை வெளிக் கொணருவதுதான் பேட்டியாளரின் திறமை. அதை அருமையாக செய்துள்ளார் சரண்யா. நன்றிகள் பல. கடந்த ஒரு மாதமாகத்தான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம். ஆனால் அதை தன் குரலால் போக்கிவிட்டார் டாக்டர் நாராயணன். உங்கள் இருவருக்கும் கடவுள் ஆசிகள் என்றென்றும் இருக்கும்
சுடர் விளக்கு ஆயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும். 🪔 கீதையை உபதேசம் செய்யக் கண்ணனுக்கு ஒரு அர்ஜுனன் தேவைப் பட்டான். இங்கு இராக தேவதைகளைக் காட்டுவதற்கு ஒரு கலைச் செல்வி தேவைப் படுகின்றார்.🎉 வாழ்க இவர்கள் கூட்டணி.❤ தன்யாசி ராகம் பட்டுப் போல மென்மையானது. சுத்த தன்யாசி அதைத் தூக்கி சாப்பிட்டு விட்டது! வள்ளுவர் வாக்கு மெய்யே! செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்குத் தேவைப்படுகின்றது. இந்த செவியின் உணவு ஒருபோதும் வயிற்றை ரிப்பேர் செய்யாது.😊 அஜீர்ணம் ஆகாது.😊
மாலையில் யாரோ, மனதோடு பேச, பாட்டு என்னை என்னவோ செய்கிறது. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் சோகத்தை தனிமையில் எதோ மலை அடிவாரத்தில் அமர்ந்து பாடுவது போல் நான் கற்பனை செய்து கொள்வேன். ஸ்வர்ணலதாவிற்கு , ஒரு கோடி வந்தனங்கள்.
நேரம் போவதே தெரியாமல் கண்களை மூடி ரசிக்கக்கூடிய அருமையான இசை நிகழ்ச்சி!! டாக்டரின் அபார இசை ஞானம் வியக்க வைக்கிறத 👏👏 சுத்த தன்யாசி ராகம்/ ஸ்வர விளக்கம் அடா அடா!!! சரண்யாவுக்கும் அற்புதமான குரல். அருமையான உங்கள் நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்….
எனது favorite "மாலையில் யாரோ மனதோடு" டாக்டர் உங்கள் குரலில்... ப்பா இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரண்யா madam மிக இனிமையாக இணைந்து பாடியது ....ஜன்மசாபல்யம் பெற்றோம். மிக்க நன்றி ❤
மாலையில் யாரோ மனதோடு பேச - வெற லெவல், நெஞ்சை அள்ளும் இசை ❤ , மனசு மயங்கும், ஆயிரம் மலர்களே பாடல்களையும் எதிர் பார்த்தேன் இந்த ராகத்தில் .., Dr இன் இசை ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது ..❤❤ தொடரட்டும் உங்கள் இசை பயணம்.👌🙏
‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலை விட்டுட்டீங்களே.. பாலசந்தர் இந்த பாட்டை கேட்டுட்டு இளையராஜாவை ‘இவன் ஜீனியஸ்தான்யா’ என்று கூறினாராம்.. ஏன்? சுத்த தன்யாசி மாதிரி ஒரு ஸாஸ்த்ரிய ராகத்தை கிராமிய பாட்டாக மாற்றி அமைத்திருப்பார் இளையராஜா என்கின்ற மேதை
@@chandrasekarb2216முத்துக்களோ...கண்கள், பூ... மாலையில் ஓர் மல்லிகை, தேடினேன் வந்தது, அமைதியான நதியினிலே ஓடம், நாளாம் நாளாம் திருநாளாம், பொட்டு வைத்த முகமோ.... இன்னும் லிஸ்ட்...பெரிசு...
நானும் மன்னரின் பரம ரசிகன்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களையே அதிகம் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவர் purist என்பதுதான். மன்னரின் இசையில் பெரும்பாலும் ராகங்கள் கலந்து வரும்
புதைந்தே போகும் நம் தமிழ் இசையை தோண்டி எடுத்து உலகதமிழ் இனம் அறிய சுவைக்கவைக்கும் புத்துயிர் கொடுக்கும் நம் தமிழ் இசைவித்துவான்களுக்கு நன்றிகள் 🇨🇦 ஈழத்தமிழர்👏👏🤝
Very very excellent rendition. The way Mr. Narayanan sir explaining the swaras are great. Even the lay man like me can easily understand. Sudha dhanyasi raga swaras to hear from his voice is superb. A Full day won't be enough. Malayil yaro song is superb. Swara prastharas are great. Please continue the same in the coming episode.
அருமை அருமை சார். மாலையில் யாரோ பாடல் எப்பொழுது கேட்டாலும் அழுதுவிடுவேன் அப்படி மனதை பிழியும் டியூன். ஸ்வர்ணலதாம்மா குரல் நம்மை மயக்கி கட்டிப்போட்டுவிடும்
மிக அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. இரசனை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியசெப்யும் நிகழ்ச்சி. இந்த உலகில் அதிசயங்கள் நிகழ்த்த மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்திய இருவரும் இறைவன் ஆசியுள்ளவர்கள்......சேவை மனது.....
பூவரசம்பு புத்தாசு மாஞ்சோலை கீளிதானோ புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (famous பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை vs உதயமூர்த்தி argument on sudhadhanyasi) ஆசை ஆசை இப்போது இன்னும் நிறைய நனி நன்று 🎉
Really useful programme to learn about ragad especially a novice like me.I request you to give a chance in your future programme my favourite raga Sahana.Thanks
சுத்த சன்யாசி பாடல்கள் முன்னால் இசைமைப்பாளர்கள் நிறைய அமைதிருக்கிறார்கள். Important one Sarasa மோகன சங்கீதா..... முன்னால் இசைமைப்பாளர்கள் எல்லா ராகத்தையும் எப்படி கையாளவேண்டும் என்று ஒரு பாதை போட்டுவிட்டு சென்றுள்ளனர் Legands GNB MS MLV P. லீலா ஜிக்கி பெரிய COMPOSERS இசை அமைப்பார் ஆனால் பாடகர் அல்ல. ஆசைக்கு ஒருசில பாடல்கள் பாடுவார் GR. KV MSV. CR வெங்கட்ராமன் ராஜேஸ்வரராவ் இரண்டும் IE COMPOSERAND SINGER Legand AM ராஜா only சிறுவயதில் அவரை இழந்தது துர்அதிர்ஷ்டம்! இப்போ 3rd generation இது பற்றி பேச மாட்டார்கள்! பேச தெரியாது. அவர்கள் போட்ட ராகத்தை அப்படியே மாற்றி அமைப்பது தான் எல்லோரும். செய்கிறார்கள் Cini field குறிப்பிட்ட குரல் வேண்டும் என்பர். Karnatic குரல்வளம் வேண்டும் but carnatic 100%. Knowledge வேண்டும் அப்படி இல்லை என்றால் இரண்டிலும் முன்னேற முடியாது. Carnatic latest today TOP carnatic singers திருச்சுர் brothers and பிரிய ரஞ்சினி sisters earlier சுதா நித்யஸ்ரீ and before Earlier so many
Well said. The present generation appreciates classical music only through Ilayaraja, who is taken up to abnormal heights. They are oblivious to yesteryear music directors like CR Subbaraman, G Ramanathan et al.
Why do you crib like this. There could be a part 2 where doctor might cover more. Also, please mention specific songs of other composers so that it will help the presenters to puck them up next time
சாஸ்திரிய சங்கீதம் தெரியாதவர்களுக்கு புரியும் வகையில் ஆலாபனை செய்து அற்புதம் செய்யும் டாக்டர் நாராயணனுக்கு ஜே. என்ன ஒரு அருமையான குரல் வளம்...அருவி போல கொட்டுகிறது குரலும் பாடலும்.. காலை முதல் இரவு வரை உங்கள் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது...சாப்பாடு உறக்கம் எதுவுமே வேண்டாம். பொதுவாக ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை வெளிக் கொணருவதுதான் பேட்டியாளரின் திறமை. அதை அருமையாக செய்துள்ளார் சரண்யா. நன்றிகள் பல. கடந்த ஒரு மாதமாகத்தான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம். ஆனால் அதை தன் குரலால் போக்கிவிட்டார் டாக்டர் நாராயணன். உங்கள் இருவருக்கும் கடவுள் ஆசிகள் என்றென்றும் இருக்கும்
Very very True
Yes. Great. Lessons like...
Yes yes
என் மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள். Drக்கும் சரண்யா மேம் க்கும் நன்றி &வாழ்த்துகள்
Love you both 💓
டாக்டர் நீங்களும் அருமையா பாடறீங்க இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் அருமை அருமை.எங்கள் ராக தெய்வம் இசை ஞானி அவர்கள் ராக ஜாலங்கள் செய்வார்
சுடர் விளக்கு ஆயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும். 🪔
கீதையை உபதேசம் செய்யக் கண்ணனுக்கு ஒரு அர்ஜுனன் தேவைப் பட்டான்.
இங்கு இராக தேவதைகளைக் காட்டுவதற்கு ஒரு கலைச் செல்வி தேவைப் படுகின்றார்.🎉
வாழ்க இவர்கள் கூட்டணி.❤
தன்யாசி ராகம் பட்டுப் போல மென்மையானது.
சுத்த தன்யாசி அதைத் தூக்கி சாப்பிட்டு விட்டது!
வள்ளுவர் வாக்கு மெய்யே!
செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்குத் தேவைப்படுகின்றது.
இந்த செவியின் உணவு ஒருபோதும் வயிற்றை ரிப்பேர் செய்யாது.😊
அஜீர்ணம் ஆகாது.😊
ஸ்வரஞானி ❤❤❤
ஸ்வரம் பின்னிட்டீங்க.. விழியில் விழுந்து..ஆஹா அருமை. ராகதேவனின் ராஜாங்கம். அருமை சார்
மாலையில் யாரோ, மனதோடு பேச, பாட்டு என்னை என்னவோ செய்கிறது. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் சோகத்தை தனிமையில் எதோ மலை அடிவாரத்தில் அமர்ந்து பாடுவது போல் நான் கற்பனை செய்து கொள்வேன். ஸ்வர்ணலதாவிற்கு , ஒரு கோடி வந்தனங்கள்.
Me too oooo
நேரம் போவதே தெரியாமல் கண்களை மூடி ரசிக்கக்கூடிய அருமையான இசை நிகழ்ச்சி!!
டாக்டரின் அபார இசை ஞானம் வியக்க வைக்கிறத 👏👏
சுத்த தன்யாசி ராகம்/ ஸ்வர விளக்கம் அடா அடா!!!
சரண்யாவுக்கும் அற்புதமான குரல்.
அருமையான உங்கள் நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்….
வர்ணிக்க, விமர்சனம் செய்ய வார்த்தைகள் இல்லை. என்ன அருமையான குரல்வளம் சார் உங்களுக்கும், சரண்யாவுக்கும். வாழ்க வளமுடன்.
Fantastic Doctor
அருமையான படைப்பு. டாக்டர் நாராயணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். பேச்சில் துள்ளலும், சுவையும், பாடும்போது நயமும்,.... இனிமை.
உண்மையில் இதை கேட்பது ஜன்ம சாபல்யம்❤🎉
சாபமா?
சங்கீதம் ரசிக்க மட்டுமே தெரியும் கண்ணில் நீர் வருகிறது மனவேதனையை மறக்கச் செய்யும் அற்புதமான ராகங்கள் நீடூழி வாழ்க இருவரும் ❤
❤😂🎉
@@alagiyamanavalankasthurire2718 🙏
எனது favorite "மாலையில் யாரோ மனதோடு" டாக்டர் உங்கள் குரலில்... ப்பா இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரண்யா madam மிக இனிமையாக இணைந்து பாடியது ....ஜன்மசாபல்யம் பெற்றோம். மிக்க நன்றி ❤
மாலையில் யாரோ மனதோடு பேச - வெற லெவல், நெஞ்சை அள்ளும் இசை ❤ , மனசு மயங்கும், ஆயிரம் மலர்களே பாடல்களையும் எதிர் பார்த்தேன் இந்த ராகத்தில் .., Dr இன் இசை ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது ..❤❤ தொடரட்டும் உங்கள் இசை பயணம்.👌🙏
🎉 மேடம் மாலையில் யாரோ பாட்ட அருமையா பாடின்னிங்க வாழ்த்துகள்
மிக அருமையான
திரையிசைப் பாடல்களைக்
கொண்ட ராகம்.
அதை இப்போது இப்படி
கேட்கும் போது..
ஆஹா..கேட்டுக் கொண்டே
இருக்கலாம்.
மிக்க நன்றி.💖🙏
இது மற்றுமொரு சேனல் அல்ல. மாபெரும் தொண்டு.
மாலையில் யாரோ.. ஆஹா .இனிமை.. இசை கடவுளும் சொர்ணலதா மேடமும் இனணந்த அற்புதமான கூட்டணி..மிக்க நன்றி மேடம்..சார்.ி
அழகான குரல் மேடம்
மிக அருமை. இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்.
‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலை விட்டுட்டீங்களே.. பாலசந்தர் இந்த பாட்டை கேட்டுட்டு இளையராஜாவை ‘இவன் ஜீனியஸ்தான்யா’ என்று கூறினாராம்.. ஏன்?
சுத்த தன்யாசி மாதிரி ஒரு ஸாஸ்த்ரிய ராகத்தை கிராமிய பாட்டாக மாற்றி அமைத்திருப்பார் இளையராஜா என்கின்ற மேதை
இளையராஜா மஹரிஷி...சரணம்🙏
மறக்க முடியாத குரல்😢 swarnalatha mam
Illayaraja great music composer in the world 🎉
மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகவும் அருமை அவற்றையும் பாட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Agreed. Please mention the songs. It will be good to know
@@chandrasekarb2216முத்துக்களோ...கண்கள், பூ... மாலையில் ஓர் மல்லிகை, தேடினேன் வந்தது, அமைதியான நதியினிலே ஓடம், நாளாம் நாளாம் திருநாளாம், பொட்டு வைத்த முகமோ.... இன்னும் லிஸ்ட்...பெரிசு...
@@ravichandranrraja2274Muththukkalo kangal Suddha dhanyasi illa.
சிலர் மெல்லிசை மன்னர்கள் பாடல்களை ஏனோ பாடுவதே இல்லை என்பது எனக்கும் வருத்தம் தான்
நானும் மன்னரின் பரம ரசிகன்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களையே அதிகம் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவர் purist என்பதுதான். மன்னரின் இசையில் பெரும்பாலும் ராகங்கள் கலந்து வரும்
என்னே அருமையான ஜோடி நீஙகள். !! இசையால் இறவன் இந்த நிகழ்ச்சிவழியாக உஙகளிருவரையும் காண்பித்து இசையில் எஙகளை திளைக்க வைத்துள்ளார். அழகுப்பதுமையின் அபினயம் ப்ரமாதம் ப்ரமாதம்
Ultimate. Thanks lot
அருமை..
கலைவாணி தாயார் அருளில்லாமல் தெய்வீக இசையை பாட இயலாது.
புதைந்தே போகும் நம் தமிழ் இசையை தோண்டி எடுத்து உலகதமிழ் இனம் அறிய சுவைக்கவைக்கும் புத்துயிர் கொடுக்கும் நம் தமிழ் இசைவித்துவான்களுக்கு நன்றிகள் 🇨🇦 ஈழத்தமிழர்👏👏🤝
So blessed 🙏. Thanks so much both .
இசை மழையில் நீங்களும் நனைந்து என்னையும் நனைத்து விட்டீர்கள்
அருமையான இசை, நடன ஜோடி.
கொடுத்து வைத்தவர்கள் என்னை போன்ற இசைப் பிரியர்கள்.
ஸ்வரங்கள், போர்வைகள் அருமை.
Fantastic Doctor
Wonderful explain first tym I listen this 💐💐💐💐
நஞ்சை உண்டு புஞ்சை உண்டு
ஆடும் நேரம் இது தான் இது தான்
நாங்களும் சொல்வோம்ல
Gives a good relief especially if heard in night..தகட்டால் பூ மலரும் இந்த ராகம் என நினைக்கிறேன். முடிந்தால் அடுத்த நிகழ்ச்சியில் ஒரு அலசல்.
ப்ளீஸ் next weekum சுத்த தன்யாசி continue பண்ணுங்க
Very very excellent rendition. The way Mr. Narayanan sir explaining the swaras are great. Even the lay man like me can easily understand. Sudha dhanyasi raga swaras to hear from his voice is superb. A Full day won't be enough. Malayil yaro song is superb.
Swara prastharas are great.
Please continue the same in the coming episode.
Mam you are an all-rounder. You sing,dance . Wow. Multi talented. How the film directors missed you.
இத்தனை. நாளா இந்த. நிகழ்ச்சியய். பார்க்காம. இருந்து. விட்டேன்.
தொட்டால் பூ மலரும்...படகோட்டி படபாடலும்
அருமை அருமை சார். மாலையில் யாரோ பாடல் எப்பொழுது கேட்டாலும் அழுதுவிடுவேன் அப்படி மனதை பிழியும் டியூன். ஸ்வர்ணலதாம்மா குரல் நம்மை மயக்கி கட்டிப்போட்டுவிடும்
மிக அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. இரசனை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியசெப்யும் நிகழ்ச்சி. இந்த உலகில் அதிசயங்கள் நிகழ்த்த மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்திய இருவரும் இறைவன் ஆசியுள்ளவர்கள்......சேவை மனது.....
Super sir mam thanks for singing 🙏👏👏👏
அற்புதமான இசை விளக்கம்
பூவரசம்பு புத்தாசு
மாஞ்சோலை கீளிதானோ
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (famous பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை vs உதயமூர்த்தி argument on sudhadhanyasi)
ஆசை ஆசை இப்போது
இன்னும் நிறைய
நனி நன்று 🎉
Enga Raja.........nandrigal Kodi...........
அருமை
Super super super super super super super....,....... super
பின்னும் இருவர்
பின்னில்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- 💛 மஹாகவி பாரதி 💛
Very nice, very pleasant to hear. I never miss your programme. Thanks for singing "Narayana ninna namada smaraneya...." of Saint Purandaradasar.
இசைக்கு வாழ்க்கை யை அர்ப்பணிப்பு
Excellent sir ❤
Sir, it such a joy to hear you singing. Exceptional talent🙏🙏👍
Thank you DR. for your wonderful explanation of சுத்த தன்யாசி.
👏👏👏
Excellent
ஆஹா! அருமை !!!
அருமை கேட்பதற்கு மிகவும் இனிமை
Subscribe செய்து விட்டேன்
வாழ்த்துக்கள்
Supparsir
Sublime.Mesmerizing.
My favourite raga...❤
அட்டகாசம் அட்டகாசம் அருமை அருமை அருமை👏👏👏👏💐
சிறப்பு...GREAT...
"தொட்டால் பூ மலரும்"பாடலைத் தொடாமல் விட்டுவிட்டீர்களே!
Wonderful!
My favourite singer swernalatha Amma
Nice singing sir
🙏🙏👏👏
Excellent singing sir .
Amazing 👏
Really useful programme to learn about ragad especially a novice like me.I request you to give a chance in your future programme my favourite raga
Sahana.Thanks
அபிநயம் அருமை மேடம்
Great effort doctor!!
Good and depth of mysic knowledge
Wonderful A great service to the good music lovers
Amazing doctor ❤ My favourite is Narayana ninna rendition by M Santhanam sir. You sang it so well.
கல்லாய் இருந்தேன்
இள நெஞ்சேவா
விழியில் விழுந்து
மாலையில்
ஆணென்ன பெண்ணென்ன
வழிநெடுக காட்டுமல்லி
அருவி கூட
ராரா
ராரா காகலிநிஷாதம் வருமென நினைக்கிறேன்
@@baminikutty9520 ஆம் அத்தனை பாடல்களிலும் ரஞ்சகத்தின் பொருட்டு ஸ்வரங்கள் மாற்றப்படுகின்றன
Ilangaathu veesudhe❤❤
Aaa. Ha. I never seen before... What a explanation...❤
Dr the🎉 beautiful
Excellent program...
Excellent 👌👍❤
Impressive
Super doctor 🙏Stay blessed
விதா கரோ பாடல் பற்றி சொல்லுங்கள் சார்
அற்புதம் டாக்டர்
Excellent sir, Hates off u sir
Truly amazing .
Fantastic
Simply superb
Narayanasong.super.nicerendition
Simply fantastic Dr Sri Narayanan
Excellent job 🎉
God bless you both. 🙏🙏
Mesmerising Vedio ❤❤
சுத்த சன்யாசி பாடல்கள் முன்னால் இசைமைப்பாளர்கள் நிறைய அமைதிருக்கிறார்கள்.
Important one
Sarasa மோகன சங்கீதா.....
முன்னால் இசைமைப்பாளர்கள் எல்லா ராகத்தையும் எப்படி கையாளவேண்டும் என்று ஒரு பாதை போட்டுவிட்டு சென்றுள்ளனர்
Legands GNB MS MLV P. லீலா ஜிக்கி
பெரிய COMPOSERS இசை அமைப்பார் ஆனால் பாடகர் அல்ல. ஆசைக்கு ஒருசில பாடல்கள் பாடுவார்
GR. KV MSV. CR வெங்கட்ராமன் ராஜேஸ்வரராவ்
இரண்டும் IE COMPOSERAND SINGER
Legand AM ராஜா only
சிறுவயதில் அவரை இழந்தது துர்அதிர்ஷ்டம்!
இப்போ 3rd generation இது பற்றி பேச மாட்டார்கள்! பேச தெரியாது.
அவர்கள் போட்ட ராகத்தை அப்படியே மாற்றி அமைப்பது தான் எல்லோரும். செய்கிறார்கள்
Cini field குறிப்பிட்ட குரல் வேண்டும் என்பர்.
Karnatic குரல்வளம் வேண்டும் but carnatic 100%. Knowledge வேண்டும்
அப்படி இல்லை என்றால் இரண்டிலும்
முன்னேற முடியாது.
Carnatic latest today TOP carnatic singers
திருச்சுர் brothers
and
பிரிய ரஞ்சினி sisters
earlier
சுதா நித்யஸ்ரீ and before Earlier so many
Well said. The present generation appreciates classical music only through Ilayaraja, who is taken up to abnormal heights. They are oblivious to yesteryear music directors like CR Subbaraman, G Ramanathan et al.
Why do you crib like this. There could be a part 2 where doctor might cover more. Also, please mention specific songs of other composers so that it will help the presenters to puck them up next time
Ilayaraja is better than both combined@@krisheswari
Awesome
👌👌👌👌👌👌
Semma makilchi, santhosam
Aesthetic treat 👌👌👌
தொட்டால் பூ மலரும்..தொடாமல் நான் மலர்ந்தேன்..படகோட்டியின் எவர்க்ரீன் எம்எஸ்வியின் மெட்டு👌👌👌
Aaha aaha arumai arumai arumai sir raga neelamani please
It is too good today!