பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal
Вставка
- Опубліковано 20 тра 2022
- பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal
#Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil
ஜாதி-தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?-பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.
வர்ணாஷ்ரமம் என்று அறியப்படும் வழிமுறை பகவத் கீதையில்தான் வர்ணாஷ்ரமம் என்னும் சொல், வர்ணம், ஆஷ்ரமம் ஆகிய இரு சொற்களின் கலப்புச் சொல்லாகும். வர்ணம் என்பது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சமுதாயப் பிரிவுகளையும், ஆஷ்ரமம் என்பது பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் குறிப்பிடப்படுள்ளது.
ஆகவே இதிகாசங்களில் ஒன்றான மாகாபரத்தில் உள்ள பகவத் கீதையில் தான் ஜாதி என்ற சொல் உருவானதா இந்த ஜாதிய கட்டமைப்புகளை உருவாகியது ஆரியர்களா பிரமாணர்களா ? இந்த பிராமணர்கள் புத்தர் காலத்தில் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாக பார்க்கப்பட்டார்களா ?
விளக்குகின்றது ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சி
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Join our official Telegram Channel: t.me/ibctamil
P
Ethuku ? Neenga ilathi jathi a vachu Hindus a kevala padutha nanga join panna nu ma?
@@tuggawarrior9075 யார் இந்து🙄
@@Magesh700 tamilan Hindu
@@tuggawarrior9075 தமிழன் மட்டும் தான் இந்துவா 🤔 அப்போ வட மாநிலத்துக்காரன் எங்க செரைக்கவா போவான்🤭
ஆரிய மற்றும் ஆரிய அடிவருடிகளின் ஓலம் அதிகமாக கேட்கும் போதே தெரிகிறது நீங்கள் சரியான வழியில் செல்கின்றீர். வாழ்த்துக்கள்.
Minority Brahmins use Hindu as shield to gain majority.. ppl are so naive and using derogatory words in comment section without understanding this fact. I am also a so called Hindu, God believer and I worship all Gods like Siva, Vishnu et al but i am not offended by Mannarmannan words. He just speaks History and one should watch it with open mind.
மூனு ஆனிய புடுங்க யோக்யதை இல்லாம செத்தவன குமுட்ற நாய் நீஎன்னடா இந்து மதத்த பத்தி பேச
ஆரியம் அழியனும்
Arya man up la sc mayavathi cm ananga Tamil Nadu la sc cm aga mudiyala ithu than samuga neethi
Krishnan piranthathu yathavakulathil appo Krishnan pirapatharkumunbe jathi irunthathu
மிக மிக அற்புதமான, விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரை, ஐயா!கோடான கோடி நன்றிகள்!
எப்போதும் போல, இப்பவும் தாழ் பணிந்த வணக்கங்கள்....
மீட்போம் தமிழின மாண்பை⚔️
சூப்பர் இருக்கு அருமையான பதிவு 😍😍😍
தலைவா உண்மையை உரைக்க சொல்லி விட்டு ,உண்மையானவரகள் புரிந்துகொள்வார்கள், நன்றி நன்றி ஐயா
உரக்க சொல்வது எல்லாமே உண்மையாகி விடாது. உண்மை உரைப்பதற்கு குரலை உயர்த்த தேவையில்லை. இப்போது புரிந்ததா?
இதை எல்லா திரை அரங்களிலும் ஒளி பரப்ப வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
வாழ்க உம் புகழ். உம்முடைய அறிவின் முதிர்ச்சியை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், தம்முடைய சிறுமையை வெளிப்படுத்துகிறார்கள் ..
உண்மையை யாராலும் மூடி மறைக்க முடியாது. தமிழின் புகழை வர்ணிக்கும் உம் புகழ் வாழ்க ... வளர்க....
மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி இனிய பாராட்டுகள் 🙏💐
மன்னர் மன்னர் அவருடைய வரலாற்று சிறப்புமிக்க பேச்சு அருமை வாழ்த்துக்கள்
நன்றி சகோதரா அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
சிறந்த பதிவு.நன்றி சகோ.
மன்னன் சத்தியமாக சொல்கிறேன் உங்களுடைய ..ஆராய்ச்சி..அறிவு திறன்.. நியாபக சக்தி..கண்டு நான் வியக்கிறேன்...வியக்கிறேன்..இன்று போல் என்றும் நீங்கள் உண்மையாக இருக்கவும்..ஆரிய சங்கீகளின் வலையில் வீழ்ந்து விடாது இருக்க...இறைவனை வேண்டி கொள்கிறேன்
ஆசிரியர் சொல்வது அத்தனையும் உண்மை!
வாழ்க தமிழன்!❤️🐅😊👍🐅🙏🤝🐅
மிகவும் சிறப்பான ஆய்வுரை. என் மனமார்ந்த வாழ்த்துகள். மன்னர் அவர்கள் தமிழின வரலாற்று மீட்டெடுப்பின் அரிய சொத்து-தமிழன்னையின் கொடை. நாம் கட்டிக்காக்க வேண்டிய பொக்கிஷம்.
வளர்க வள்ளுவம்!🐅🤝🙏🐅👍😊🐅❤️
FALSE PRINCIPLES AND THEORIES ARE TO BE BROKEN OFF FOR EVER . NEW ONES ARE TO BE STABLIZED B
உண்மையான பதிவு
Valthukal Mannar Mannan
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன்…நாங்கள் உங்கள் பக்கம்.. உங்கள் கருத்துக்கள் போதிக்கிறது சிந்திக்க வைக்கிறது…
நீங்கள் சரியான விதத்தில் ஆரிய மற்றும் திராவித்தை வரலாற்று ரீதியாக தர்கத்தையும் உண்மையையும் பேசுகிறீர்கள. நீவீர் வாழ்க பல்லாண்டு…
வளர்க தமிழர் பெருமை மாண்பு
சிறப்பான, உண்மையான, தேவையான ஆய்வில் அக்கரை கொண்டு செயல்பாடுகளில் ஈடுபடும் தங்களுக்கு வாழ்த்துகள்.
தெளிவான விளக்கம் நன்றி 👌❤️
நிறைய தகவல்கள் நன்றி சகோதரா
உண்மையை சொன்னால் பல பேருக்கு வயித்தெரிச்சல் போல... மன்னர் மன்னன் இன்னும் பல தகவல்களை பகிர வேண்டும்
சோம்பேறியா உழைக்காமல் வாழ நிறைய rules எழுதனும் மத்தவன் அந்த rules படிக்காம இருக்க எழுதப்படிக்கக் கூடாது .
அருமையான பதிவு. மிக நன்று. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
அருமையான வரலாற்றுப் பதிவு.
நன்றி! 💐 💐 🙏
பார்ப்பான் கூறுவதை நம்புபவன் அறிவற்ற வன்.அவர்களை எந்த நல்ல கெட்ட காரியங்களுக்கு பார்ப்பனர்களை கூப்பிட கூடாது.
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏
மன்னர் மன்னன் போல ஆள்களை வளர்த்தால் நீங்கள் ஒரு போதும் வரலாறு அறிய மாட்டீர்கள்...
உண்மையில் வரலாறு தெரிய சான்றுகள் உடன் விலகிய ஒரு புத்தகம் சமயங்களின் அரசியல் அதை படியுங்கள் தெளிவு கிடைக்கும்.
@@ajayvishwanath7370 nbbb
Epdi...indha madri vetti topic pesiya..?
Edum oorupidiya panunadhan thalai vaalu straight agum..epo pathalum ethnicity, religion, caste , language nu fight nu .
Indha news channels um , politicians idha vaichi kasu dhan pakranga..
Verum history mattum terinji onnum kilika mudiyathu..
@@chipdale8637 அதுவும் தப்பான தரவுகள் இல்லாத வரலாறு
Upsc exam ancient history book ல இதெல்லாம் இருக்கு.. 👍🏻
அந்த நூல் குறித்த கூடுதல் விவரம் பகிரவும். மற்றவர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளட்டும்.
Yes bro
நல்லா ௨௫ட்டு௩்க நண்பரே
Send pdf
The history we read is not the actual happening they are changed to suit the narrative of Marxist historians who want us to impose that we are always under constant subjugation of external forces which is wrong
ஆரிய பார்ப்பனர் பாரசீக ஈரானியரே, ஹிந்து என்ற வார்த்தையே பாரசீக மொழி. சமஸ்கிருதம் கூட லித்தோனிய மொழி குடும்பத்தை சேர்ந்தது
பார்ப்பனர்களின் சாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து சந்திசிரிக்க வைத்துவிட்டீர்கள், என்பது அவர்களின் கதறல்களிலே தெரிகிறது, நீங்கள் சொல்வது பொய் பொய் என்று. Upsc ancient history யில் இருப்பதுவும் அப்போ பொய்யா? Superb truths. வாழ்க, வளர்க!
பார்ப்பனர் அல்ல ஆரியர் , பிராமணர் ..
@@suryaer7905 அந்தணர் என்பது சங்கத்தமிழ். அது இவர்களைக்குறிக்காது. பிராமணர் என்பது சமஸ்கிருதம். பார்ப்பனர் பெரியார் உபயோகித்த சொல். ஆகவே அதை நான் பயன்படுத்தினேன்.
இவர் பேசுவது முற்றிலும் உண்மை தான் என்பது தெரிகிறது.
ஆஹா என்ன ஒரு புத்தி கூர்மை உண்மையிலேயே நீதான்யா தங்கத் தமிழன்
முறையான விளக்கம்
நன்றி🙏🙏🙏🙏🙏
Excellent analysis Sir Manar Mana.
மன்னர் மன்னன் தினசரி வந்தாலும் நலமே... அறிவுக்கு விருந்து...💐💐💐👍🏻
மன்னர் மன்னன் 👌👌👌👌👌
நன்றி அண்ணா. இன்றைய உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் சாதிய அமைப்பு மிகவும் குறைவு. சிலதுகளுகு இது புரியாது.
Mannar Manna Anna My Favourite.. ❤️
அருமையான வரலாற்றை அடிப்படையாக கொண்ட காணொளி
வாழ்த்துக்கள், உங்கள் சேவை தொடர பிரார்திக்கிறேன்
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
What he says is correct, Hands off Brother 👏👏👏👏
Hats
Correct, hands off.
சிறப்பாக. ஆய்வு செய்துள்ளீர்கள் நன்றி
ஆரியர்கள் சூழ்ச்சி.
உலகம் விஞ்ஞான அறிவின் உச்சத்தில் இருக்கிறது.
விஞ்ஞானத்தின் அறிவு மேலோங்கி இருக்கிற இந்த நாட்களிலேயே, மாட்டை சாமி என்றும் ,மாட்டு மூத்திரத்தை குடித்தால் புண்ணியம் என்றும் நினைக்கிற, இந்த பசங்கள பத்தி நீங்க சொன்னா அவனுங்களுக்கு புரியுமா. 2000 வருஷத்துக்கு முன்பதாக இந்த பசங்க எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால், இப்ப மாட்டு மூத்திரம் குடிப்பாங்க .மாட்டு சாணியும் மூத்திரத்தையும் குடிக்கிற காட்டுமிராண்டிகளுக்கு நீங்க சரித்திரத்தை பற்றி சொன்னா மண்டையில் ஏறுமா.????
😂😂😂
Great bro manar manan
மன்னர் மன்னன் தெளிவான விளக்கம் அண்ணா நீங்க எங்க தமிழ் இனத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்க வளமுடன்
இந்த பதிவை இந்த தலைமுறை மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வர வேண்டும்.தமிழக அரசு இதை செய்ய முடியும்.
ஆளப்பார்த டம்மி பீசா இருக்கிறார் ஆனா பயங்கர மான ஆளாஇருக்கிறாறே
மன்னர் மன்னனுக்குபாராட்டு
What a shame for shameless Brahmins who think they are upper because of their caste. Now it is proved that Brahmins are migrants and not upper caste. Ooooooooohhhhh. Feeling sad for especially Cho, madhuvanthi, Gayathri etc
Idiot who claimed they are upper class . As they were protecting sastras British and DK idiots wanted to break their reputation down . And fools like you listen to them .
You don’t bother about us . We know how to live where to live ழ சரியா பேச வராத கபோதிங்க . பொத்திகிட்டு போங்கடா
@@ganesansukumar9551 which sasthras ji? The filth which claims all men are not equal by birth???Do you know that noolibans got alms even from Muslim kings& Emperors? If one is Brahmin then all others are which Varna by your bullshit sasthras? அவனுங்களுக்கு கையில் தர்ப்பை புல்லு ம் வாயில் பொய்யும்தான் முதலீடு. அதை தவிர ஒரு முக்கிய தொழில்நுட்பம் இருக்கு நியோகம்னு. நெய்யை பயன்படுத்தி.ஆனா பொதுவெளியில் அதை விளக்க முடியாது
@@ganesansukumar9551 Brahmins are migrants. Not Hindu. Not upper caste. All Brahmin migrants should be removed from Tamil temple. Tamil mantras should start.
Migrated Brahmins entered into Tamil temple by giving their wife to Tamil kings.
Shame on migrated Brahmins. Ooooo
@@ganesansukumar9551 applies first to those dirty scoundrels who created VARNAS (you bother the others by using KFC formula).
Did we not give you or took it from us BIKSa, FOOD, LANDS, Houses, Mother tongue and GODs and temples.
Your identity (string for your neck) came from our farmers cotton.
You just follow the rear end of the rulers and change policies that suits you.
May be you were a DALIT in your previous birth.
READ HISTORY, You cannot write any more puranas to cheat people.
Avar soldrathu unmai nanbarkale
Nan Iraq la intha kalvetta pathurukka
வாழ்க மன்னர் மன்னன்
Unmaiyai ulagukku urakka sollungal anna,my support for u 🖐️
குரான் பைபிள் புத்தகங்களை அந்த சமய மக்களின் புனித நூல்கள் என்று படிக்கிறார்கள்.ஆனால் பகவத்கீதையை படிப்பவர்கள் மிகவும் குறைவு தான்.எல்லோரையும் சமமாக சமத்துவமாக கருதாமல் இருப்பதனால் இதை மக்கள் தவிர்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.செத்துப்போன இத்துப்போன சமஸ்கிருதம் போல இதுவும் ஒன்று
என்ன மையத்துக்கு பகவத் கீதையை படிக்கவேண்டும் வீட்டில் பகவத் கீதையை வைத்திருந்தால் குலநாசம்ஏற்படும் இருந்தால் எரித்து ஆற்றில் கரைத்துவிடும் கள்.
அருமை அருமை அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤
God bless you brother.
பாவாடை நீ மூடு
Who is god🤣🤣
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அப்போ பாய்களும் ஆரியர்களும் சொந்தகாரங்கள்
யோவ் முதலில் வரலாறு தெரிந்து பேசு மதங்கள் வேறு இனங்கள் வேறு தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள் வேறு அவர்கள் தமிழ் குடிகளை சார்ந்தவர்கள் ஆவார்கள் அதுவே மராட்டியத்தில் உள்ள யூத பிராமணர்கள் தான் சித் பவன் பிராமணர்கள் அதேபோல் கேரளா நம்புதிரி பிராமணர்கள் இவைகள் இரண்டும் தான் இந்தியா கட்டமைப்பை நிர்வாகிக்கிறது இதை இரண்டுமே யூத இன கொலை சார்ந்த இனங்களாகும்
பாய் ஆரியர்களாக இருந்தாலும்
திராவிடர்களாக இருந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன். இறை தூதர் முகமது நபி (ஸல்) என்பதை ஏற்றுக் சொன்னால் மட்டுமே முஸ்லிம் என்று தன்னை சொல்ல முடியும்.
தம்பி சொல்வது உண்மை ❤❤❤❤❤
மகாபாரத உண்மையான வரலாறு அறிந்திட தமிழ் சிந்தனையாழர் பேரவை நன்றி ❤
தம்பிநீடூழிவாழ்க
Well spoken sir God bless you from Singaporean tamilan Elangovan historian
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
அருமை
மன்னர் மன்னன் பகவத் கீதையை சரியாக புரிந்திருக்கிறார். பாராட்டுக்கள்
👏👏👏👏👏👏👏
இதை எல்லாருக்கும் தெரிய படுத்த வேண்டும்
Mannar mannan vaya vaya 🔥
Your the true legend bro
"பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்க்கொண்ட வேந்தற்கு பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே!" திருமந்திர பாடல் 519 - அதாவது சிவபிரானை பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்யும் வரை நாடு ஈடேறாது!அரசு ஊழல் மிகுந்து செயற்படும்!அரசு நிர்வாகம் சீர்கேடும்!எவ்வளவு செல்வ வளமிக்க நாடாயிருந்தாலும் மக்கள் பசி பஞ்சம் விலைவாசி உயர்வு என்று அல்லாடுவார்கள்.அரசியல்வாதிகள் நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள். வேலியே பயிரை மேயும் என்பதற்கு ஒப்ப அரசியல்வாதிகளே நாட்டை சீரழிப்பார்கள்.இதனை நந்தி பகவானே சொல்லியுள்ளதை சிவனடியார்கள் கவனிக்கவும்,சிந்திக்கவும்!மாற்று ஏற்பாட்டுக்கு ஆவண செய்யவும்!நடக்கவிருக்கும் மூன்றாம் உலகப் போரில் எந்த வித கஷ்ட நஷ்டமுமின்றி இந்தியா கலந்துக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்க வேண்டுமெனில்( தப்பித்துக்கொள்ள வேண்டுமெனில் ) சிவபிரானுக்கு நாட்டில் நடக்கும் பார்ப்பனர் பூஜையை தடுத்து நிறுத்த வேண்டும்!அறிவார்ந்த பெருமக்கள் திருமூலர் அருளியுள்ளதை கேட்டு நாட்டைக் காக்கவும்.
இந்தியாவின் தற்போதய நிலைக்குக் காரணம் பிராமனர் சிவனை பூஜிப்பதால்தானா
நாங்க எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க ... அவங்க மட்டும் தான் கெட்டவங்க.
எந்த வேதத்தில் .. ஐயர் ..ஐயங்கார்.. செட்டியார்...முதலியார்...நாயுடு..ரெட்டி...ராவ்....அகர்வால் ..குப்தா..பேனர்ஜி... பாண்டே....கவுண்டர்....நாயர்...யாதவர்...என்றெல்லாம்....
குறிப்பிட்டிருக்கிறார்கள் ...என்று ...தரவு காண்பிக்க முடியுமா....
Super 👍👍👍🙏
Interesting fact .. good job sir..
அருமையான பதிவு. உண்மையை சொன்னா நிறைய பேருக்கு பதருது.. நன்றி மன்னர் மன்னன்
அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை மக்கள் படிக்க வேண்டும். மத புத்தகங்கள் சொல்வதை அப்படியே நம்பாமல் , பின்பற்றாமல் அவை உருவான வரலாற்றை படிக்க வேண்டும். மனதில் ஆழப் பதிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை களைய வேண்டும். இந்த எழுத்தாளரின் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Evr tamillai ena sonaar
TAMILAI KAATUMIRAANDI MOZHI ENRU SONNAVAR EVE RAMASAMY NAYAKKAR AND AMBEDKAR ARYATHIN KAIPAAVAIYAKA SEYALPATTAR
@mariavalaஇந்தியாவை எந்த ஒரு தனி சமூகத்தாலும் சொந்தம் கொண்டாட முடியாது அது பல்வேறு சமூகங்களின் ஒன்றியம் அப்படி சொந்தம் கொண்டாட விரும்பினால் அந்த உரிமை தமிழர்களுக்கே உண்டு,,,,,இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்று கூறியவர் அம்பேத்கர்.......பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதன் காரணம்,,,,மனிதன் காட்டுமிராண்டி யாக திரிந்த காலத்திலேயே உருவானது தமிழ்மொழி என்று உணரவைத்தார்....வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்....
@@pravinraina131 tamil Saniyane vittozhiyukal . Neengal oru telungar endru ninakiran
@@pravinraina131 evr oru tamil Ina throgi
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! இன்னும் பேகவில்லயா பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! இன்னும் பேகவில்லயா பிரிட்டிஷ் சூழ்ச்சி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! இன்னும் பேகவில்லயா பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! இன்னும் பேகவில்லயா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! ! பாரிக்கும்ஆரியனே! தமிழ் சிவபுராணம்! என்னடா பிரிட்டிஷ் சூழ்ச்சி!
இவங்க இதில் ரண்டு காசு பொறுக்க சில மடையர்கள் தீவினையால் அதை ஏற்பது இவர்கள் வயிற்றுப் பிழைப்பு ....டைம் பாஸ் மிருகாட்சிசாலையில் பல ஜீவராசிகள் போல இதைப் பார்க்கலாம்.
இன்னா flow - வாழ்க மன்னர் மன்னன்
Unmaiyana Pathivu 👌👌 Vanzhthukkal 👏👏👏 The Rig Veda (10:90) says that the gods created it by sacrificing the primal Purusha. His mouth became the Brahmin, his arms, Kshatriyas, his thighs, Vaishyas, and his feet became Shudras. And outside the pale of the varna system were the Untouchables, or Dalits.!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
He has wealth of knowledge, at this young age he has done so much analysis. Everytime I listen to him he amazes me
வர்ணம் ஜாதிகள் இல்லை.அது சமுதாய அமைப்பு. அரை குறை புத்தக அறிவு. இன்றும் நிலைத்திருக்கும் உண்மை .அது சனாதனம் .
இப்படிதான் சத்சூத்ரர் புரட்டல் பேசி வருகின்றனர் வர்ணாஸ்ரமம் பெரும்பகுதி இதன் சிறுபகுதி ஜாதியம் பிரம்மா என்ற மொம்மையை வைத்து தலையில் பிறந்தவன் பிராமணர்,தோளில் பிறந்தவர் சத்ரியன் என்றும் இப்படியெல்லம் பிறக்கமுடியுமா..!கேணையன் கூற்றை நம்புகிறதுகளை என்னவென்பது!? அக்கால அரசர்களை நம்பவைத்து இதனால் அரசர் கருவூலம் எளிதாக நிரம்பியது. மன்பதையில் பரப்பி குமுகாயத்தை குடிகளை எதிரெதிராக்கி தேயுஸ்-ஆர்யன் 18ம் நூற்றாண்டுவரை உழைக்காது அரசர்களின் பல தானங்களை பெற்று ஒன்றிம மக்களை ஏமாற்றியும்,இரந்தும் வாழ்ந்த தாழ்ந்த பிறப்புகள்.
good effort bro keep going
மிகவும் அருமை
Wow excellent sir waiting for next episode.... He is a knowledgeable person
வாழ்க வளமுடன் அண்ணா ❣️❤️❣️
தங்கள் பணி மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏....
எங்களோடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏
💯💯💯💯💯💯💯
Excellent information, needed with English subtitles. If you say in Tamil, only tamilians will understand this. Rest of the Dravidians will not know the truth.
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
He says right i studied about Zorestinasam old iran religion
ஆரியர்களின் சரியான வரலாற்றை எடுத்து கூரிய தோழர் மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.
எனது சந்தேகம் "ஆரியன்" என்ற சொல்லில் தான்.
இந்த சொல் தமிழனுக்கானதா?இல்லை பார்ஸிக்கானதா? என்பதே.
திருமூலர் ஒரு பாடலில் காலனே நமது குரு என்கிறார்.
பிராண வாயுவை குதிரை என்கிறார்.
மனம் தான் ஆரியன் என்கிறார்.
ஆக அந்த பாடல்,
"ஆரியனல்லன் குதிரை இரண்டுள
வீசிபிடிக்கும் விறகு அறிவாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப்பிடிக்க வசப்படும் தானே" என்று இங்கே ஆரியன் என்பதற்கு மனம் என்று சொல்ல வருகிறார்.
மனம் என்ற பொருள் இங்கே மனக்கட்டுப்பாட்டை குறித்தாலும்,
நற்குணத்தையும் சொல்ல வருகிறது திருக்குறளில்.
நற்குணம் கொண்டவன் நல்ல குடிபிறப்பை சேர்ந்தவன் என்ற பொருளில்.
அதைதான் வள்ளுவரும்,
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்
குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு..என்கிறார்.
தமிழர்கள் நாம் நற்பண்பை குறிக்கும் குடிமக்கள் என்றால் நாம் ஆரியர்கள் தானே!
அதனால் அந்த வார்த்தை ஆதியில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை.அவர்கள் ஏன் கடல்கோளால் தள்ளப்பட்டு பெர்சியா பக்கம் போய் வாழ்ந்திருக்க முடியாது.
சிந்து சமவெளியில் வாழ்ந்துள்ள மக்களும் (தமிழர்கள்) சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றே சொல்லப்படுகிறது.
இது எனது சந்தேகம்.
Krishna piranthathu yathava kulathil appo krishna pirapatharku munbe jathi irunthathu matra nadugalil karupa iruntha thalnthavan
We don't Know the Past just think MLM type of human structure we all come from a single source of body. So we all come from one Human. Previous generation gave average 5 kids per couples. But now it reducing but how population grow because of this MLM structure of human. I think We all are relatives. Be cool. ❤️
#supportMannarmannan #Tamiltruthprevails
Please tag #supportmannarmannan
இறைவன் இயற்கை தமிழ் மூன்றும் இணைத்து நமக்கு தந்த உண்மை unarthum🌹 தூதுவர்
சூப்பர் 100% history book 👌🏻
Say this to sangi IDs who shouting on comment section 🤣🤣
Respected sir. I am a big fan of You and Mr Odisha Balu sir.
Arumai👍
கடவுள் நல்லவர்களை எப்போதும் காப்பாற்றுவார். நான் பகவத்கீதை படிக்கவில்லை.
Super bro
Good speach keep it up
🎉
Super. Great. Congrats.
Welcome.. Mannar manna
Your information. Very well
இந்தியா ஈரான் நாட்டு நல்லுறவு இப்போது புரிகிறது
ambi SHAH
சரி தான் மன்னா💪💪💪