Hi bro nanum muthiyapuradhula dha ierukkea Nan unkal subscriber bro nan youtube channel aarambikkea nnenkalum oru karanam Unkkea videos la super bro all the best for ur future 👍
Indha 3yrs back Vera UA-cam channel ah na pathruka.. salute for first who took that step to explore all the old kindoms and traditional houses and shared to us.. salute to karna who adviced thatha to take care of chuvadis and picked some bonds and asked seriously to take care of bonds ..
பாட்டி அம்மா “உன்னல ஒரு வழி பிறக்கட்டும்“ என்றார் …. உங்கள் உதவியுடன் அதிக மக்கள் உதவுவார்கள் என்பது உறுதி…. 🙏🏻 Editing is improving 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 day by day ..
Avarai porutha varai Karna oru athihari Pol thonti irukalam otherwise oru media person enbathal Pala aaira kanakanor parka koodum enbathal appadi solli irukalam Entu ninaikuren nanri
Yarenum indrey adhai oadhukakka vendum... Tamil navigation should not exposue these secrets to open world.. next time save it.... Don't disclose important information and make it vulnerable
தோழர் தயவுசெய்து தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறைக்கு இந்த சுவடிகள் பற்றி தெரிவியுங்கள்..சீக்கிரம் அச்சேற்ற வழிவகை செய்யுங்கள்.. இதுகுறித்து ஆர்வமுள்ள உள்ளூர் நண்பர்களின் உதவியோடு செய்யுங்கள்.. படித்த பிறகு என்ன அதில் உள்ளது என்பதையும் காணொளியாக பதிவேற்றுங்கள்... எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.. நன்றி
தம்பி கர்ணா நான் வேம்பார் பொண்ணு. எனக்கு முத்தையாபுரம் கிராமத்தில் இப்படி அரண்மனை இருப்பது நீங்கள் சொல்லிச்தான் தெரியும்... மிக்க நன்றி... அந்த ஒலைச்சுவடி, பத்திரங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்..
இந்த வீட்டைப் பற்றி தொல்லியல் துறையிடம் அறிவிக்கவும். அவர்கள் அந்த ஓலைச்சுவடிகள் அழிவதற்கு முன் பல அறிய தகவல்கள் அறிய உதவுவார்கள் ..Great explorations very inspiring 😍
Thamizh thatha collections are in kala kshetra . Can be handed over there or since he ( thamizh thatha ) happens to be “vantheri” will the present DMK , DK Seema etc allow ? Thamizh thatha - The person who brought to limelight the Tamil culture .
Dear. brother , I Cant talk Tamil. But l can understand Tamil. Almost every month I come to Palani .l love Tamil people , tradition Customs, food etc ... Brother you are typical Tamil payyan. I like. You and your performance. Thank you for your effort and every new videos 👍👍👍
Hats off to that old man he is calling u as sir..age aanalum mariyadhai therindha makkal.old is gold always... Ur video is awesome karna this house resembles my 80s home in thanjai
அழகான வீடு மரியாதையான பெரியவர் மற்றும் பாட்டி இதுபோன்ற வீடுகள் பராமரிப்பு பட்டால் நன்றாக இருக்கும் இந்த வீடியோவில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் கேம் ஆக அந்த ஓலைச்சுவடி மற்றும் வீட்டு பத்திரம் மேலும் அந்த பாட்டி தனியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார் அதையும் தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும் வரலாறு பாதுகாப்பது நமது கடமை
நீங்கள் ஒரு நல்ல பதிவினை வெளியிட்டூள்ளீர்கள். நன்றி.! இது போன்ற பழமை வாய்ந்த வீடுகள் பல ஊர்களிலும் உள்ளன என பல் வேறு பதிவுகள் வருகின்றன. குறிப்பாக காரைக்குடி வீடுகள் ( அரண்மனைகள்) இவைகளைப் காண்பதே உங்களைப் போன்றோர் இடும் பதிவுகளால் மட்டுமே! இந்த ஊர்களுக்கெல்லாம் நான் அலுவலகப் பணிகளுக்காகப் பல முறை வந்திருந்தாலும் யாராவது சொன்னாலும் பார்க்க நேரம் அனுமதிக்கவில்லை. ஆரணிக்கு அருகில் ஒரு வீடு சிதிலமடைந்து 1980 ல் பார்த்துள்ளேன். எஸ்.வி. நகரம் என நினைவு.. இப்பொழுது அநேகமாக முழுவதும் மண் தரையாக மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்கின்ற கருத்து வீடுகளைப் பராமரிக்க சிரமப் படுவதை தெரிந்து கொள்ள முடிகின்றது. சரியான வருமானம் இல்லாமை, பூர்விக சொத்துக்கள் என்ன? எங்கே? எவ்வளவு உள்ளன என்ற விபரங்கள் தெரியாதவர்களாகவும் உள்ளனர். வருமானம் இருந்தாலும் இது போன்ற வீடுகளின் பராமரிப்புச் செலவு கட்டுப்படிஆகுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன .இது மிகவும் கவலையைத் தருகின்றது. அரசாங்கம் எடுத்தாலும் பராமரிக்க முடியுமா? என்பது கேள்விகுறியதே! வருமானம் இல்லாமல் எப்படி? யார் பராமரிப்பது? உள் கிராமங்களில் உள்ளதால் ஏதும் நிகழ்ச்சிகள் நடத்தி வாடகை வசூலிக்கும் வாய்ப்பும் இல்லை. குடும்பச் சொத்தாக உள்ளதால் ,பரம்பரை பெருமையைக் காப்பாற்றும் முயற்சியாவது தெரிகின்றது. பல ஊர்களில் கோவில்களும் இவ்வாறே அழிந்து வருகின்றன என்பதையும் அனைவரும் அறிவோம்.அறிவார்ந்த சமூகம் எனப் பெருமை பேசும் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள நல்லவர்கள் இதைப் பற்றி கருத்தாக்கம் உருவாக்கி இது போன்ற பழமை வாய்ந்த வீடுகள், கோவில்களை இனம் கண்டு அவைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எப்படிக் கொண்டு செல்வது என நடவடிக்கை எடுக்க வேண்டும். ( இந்த பதிவினை எத்தனை படிப்பார்களோ ? என்பதே சந்தேகம். நீங்களாவது படிப்பீர்கள் என தெரிவித்துள்ளேன்.) நன்றி. பரிமளசெல்வன். புதுச்சேரி.
எவ்வளவு மிகப்பெரிய பண்பாட்டையும் நாகரித்தையும் கட்டிட கலை நுணுக்கங்களையும் பேணிகாத்த நாம், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு Free Fire,PUBG விளையாடிக்கொண்டும், Tik tok செய்து கொண்டும் அதை Generation developmentன்னு வேற சொல்லி பீற்றிக்கொள்கிறோம் என நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது கர்ணா...
True! We are all one . That the DMK DK, thirumurugan Gandhi, thirumavalavan type of people are trying to destroy by separating us and they are kooki padai of proselytizing religion .
இதுவரை எத்தனை பத்திரங்கள், சொத்து குறித்தான ஓலைச்சுவடிகள் களவாடப்பட்டு, அதிலுள்ள சொத்துக்களை யார் முறைகேடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.! அந்தப் பாட்டியும், மகனும் இப்படி வெள்ளந்தியாக இருக்கிறார்களே! படக்கூடாதவர்கள் கண்ணில் இந்த வீடு பட்டுவிட்டால், போலிப்பத்திரம் மூலம் அவர்கள் கைக்கு மாறி விடும். அவர் சொன்னது போல, இன்னிக்கு இந்த வீட்டை இப்படிப் பெரிய கல், தேக்குத் தூண்கள் வேலைப்பாடுகளோடு கட்டுவதற்கு கை தேர்ந்த ஆச்சாரிகள் இல்லை!
தம்பி கருணா!!! ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இவர்களிடம் வைத்திருக்கும் ( பூமி பத்திரங்களையும், தமிழில் எழுதப்பட்ட ஏடுகள் மற்றும் முக்கியமான பொருட்களையும் எவரிடமும் குறிப்பாக அரசாங்கத்திடம் தயவுசெய்து கொடுக்கவேண்டாம். அவர்களுக்கு உங்களால் இயலுமான பாதுகாப்பு உதவியை செய்துகொடுங்கள். அரசாங்க மக்கள் திருடனுகள். நன்றிகள் கருணா
suggest that archeology, civil & architecture college students can visit this house and help in archiving the documents and make drawings of the house as a college course assignment/project
அனைத்து சமூகத்தினரின் நன்மதிப்பைப் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைக்கட்டும் 🙏🏻
We have to try to save that house. Everybody, please try to put some money aside and protect that structure. Especially the Tamil Ohlaysuvaadoo. It holds secrets, and now it's kept in a box, and it is weathering away.
உண்மையில் கருணாவின் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பணி சிறக்கட்டும். காணொளியில் பார்த்த அந்த வீடு பிரமிப்பாக உள்ளது. அந்த காலத்தில் அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு பெயரும் புகழுடன் வாழ்ந்திருப்பார்கள்! நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. காலம்-காலக்கடவுள் கருணை காட்ட வேண்டும்.
@ 2:18, Mr.கர்ணன், நீங்க சொல்றீங்க "இந்த வீட்டு பக்கத்தில் ஒரு சின்ன "கேதம்", அதனால் சவுண்ட் கொஞ்சம் அதிகம் என்று. ." "கேதம்" அப்படினா என்ன. .?? "மங்கள" நிகழ்வா or "அமங்கள" நிகழ்வா. .?? (like Death or something??) நான் முதல் முறையாக இந்த வார்த்தை "கேதம்" என்ற சொல்லை கேள்விப்படுகிறேன். Kindly explain. .
பிரம்பு இருந்து இன்னும் என்னால் வெளியே வரமுடியல என்ன oru கட்டிட களை என்னை வியபில் ஆதியது....eppadi ஒரு அதிசயத்தை காட்டியதற்கு நன்றி கர்ணன்....🙏🙏🙏🙏.... அருமை
அண்ணா ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து ரொம்ப சந்தோசம் உங்களை உங்களை மதிப்பு குத்து நல்லா பேசினாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் இவர் சேனல் அடிக்கடி போடுங்கள் என் பெயர் பொன்னுத்தாய்
Beautiful house. Very nostalgic. Keep up the good work. In USA, houses that are 80-100 years old are considered vintage and are maintained like a museum with an entry fee. In comparison, such houses are gems. There is so much to learn from our ancestors and their lifestyle.
நண்பர் கருணா அவர்களே நீங்கள் காட்டியவை நிலத்திற்கான அசல் கிரைய பத்திரங்கள் அல்ல அவை நகல் பத்திரங்கள் அனைத்தும் நீதிமன்ற வழக்கு சென்று திரும்பியவை பத்திரங்கள் பின்புறம் கோர்ட் முத்திரை உள்ளது.
Man you are doing amazing service to our identity...hope you live long and make a lot of these videos. Just like those abandoned palm scripts, you are recording history. Only difference, it will be a visual evidence and future generations will understand.
வேண்டாயா நான்பாக்கல அத்தனபேருவாழ்ந்த வீட்ல ஒரு வயசான அம்மாமட்டும் படுத்துகிடக்கு நல்லாவாழ்ந்த குடும்பம் இன்னிக்கு வீட்டபராமரிக்க வசதியில்லனு சொல்றாரு கொடுமை. வெள்ளந்தியான மனிதர்கள். வாழ்வை துலைத்துவிடுகிறார்கள். உங்கள் வரலாற்று பணயம் தொடரட்டும் உங்களால் வரலாறு புது சுவாசம்பெறட்டும் வாழ்க
பழைய முறைப்படி நாம் உணவு உண்டால் நம் இறப்பு வயது அதிகம் இன்றைய முறைப்படி உணவு உண்டால் 50 -60 வயது என்பது குறைவுதான் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் பழைய உணவு முறை பழகிக்கொள்ளுங்கள்
The old man asking to bring officials to inspect tat leafs to study that so tat country wil get something good 😊 he didnt even care about his own welfare, great patriotism he has , his mom saying avva ingatha irupen neenga vanga nu 😢
மிக மிக சிறப்பான முறையில் இந்த வீட்டை காட்டிய வுறிமையாளருக்கும் தம்பி கர்ணனுக்கும்ம் வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் திருநாவுக்கரசு. திருவையாறு தஞ்சை மாவட்டம்
நம் நாட்டில் தற்சார்பு வாழ்க்கை முறை எப்படி பாதிக்கப்பட்டது என்பதை இந்த அரண்மனையையும், அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும் பார்க்கும் போது தெரிகிறது...
This is unfortunately the reality of many ancient houses or heritage properties owner. In some country, and even in some parts of India, they will allocate some funds, help, or survey of these buildings. But in Tamil Nadu, and in the majority of India, ancient houses are really endangered by lack of fund, of appreciation, recognition, and interest by the owners (not the case here), the surrounding people, and the government. We can also add internal issues among the owners' families, as these houses are generally grand and made for catter big families. There are all issues around property sharing, inheritance, etc. As well, peculiarly in cities (we have a lot of cases in Tamil Nadu, all the temple cities or ancient capital towns), they are even more endangered by real estate predation, pressure, etc. Lack of appreciation, unfortunately, especially in Tamil Nadu. People are more enthusiastic about old charming cities of Europe (lot of TN tourists nowadays there) than the impoverished, congested, and badly managed old cities of Tamil Nadu and India (outside Goa or Rajasthan,...).
தூத்துக்குடி மக்களே வணக்கம் 🙏🏽
I am Madurai ❤️
Hai karna
Hi bro nanum muthiyapuradhula dha ierukkea
Nan unkal subscriber bro nan youtube channel aarambikkea nnenkalum oru karanam
Unkkea videos la super bro all the best for ur future 👍
Varuga varuga ena varaverkiren en oor thoothukudiku
உங்க போன் நெம்பர் சொல்லுங்க
நிஜமாவே கர்ணா நீங்க ரொம்ப லக்கி எல்லாராலையும் இந்த மாதிரி வீடுகளையும் அபூர்வமான இடங்களையும் நேர்ல போய் பாக்க முடியாதுல்ல...
Indha 3yrs back Vera UA-cam channel ah na pathruka.. salute for first who took that step to explore all the old kindoms and traditional houses and shared to us.. salute to karna who adviced thatha to take care of chuvadis and picked some bonds and asked seriously to take care of bonds ..
தம்பி, மூத்தோரை மேல் அமர்த்தி நீ கீழ் அமர்ந்து விவரம் கேட்டது மனதுக்கு பிடித்துதிருந்தது மேலும் கலப்பில்லா தமிழ் கேட்க இனிப்பாயிருந்தது, வாழ்க வளமுடன்
பாட்டி அம்மா “உன்னல ஒரு வழி பிறக்கட்டும்“ என்றார் …. உங்கள் உதவியுடன் அதிக மக்கள் உதவுவார்கள் என்பது உறுதி…. 🙏🏻 Editing is improving 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 day by day ..
🙏🙏
தம்பி கர்ணா...அந்த தாத்தா சார் என கூப்பிடுகிறார் அதை நீ அவரிடம் சொல்லி தவிர்த்து இருக்கலாம்...என எனக்கு தோன்றியது...தவறு இருந்தா மன்னிக்கவும்
பெரியவர்களின் பண்பே கபடமில்லாத குழந்தை உள்ளம் தான்.
சிறியவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க தயங்க மாட்டார்கள்.
Ahama bro enaku thonichu
Nanum athai thaan ninathen.periya manusan antha thatha kaatitar . great thatha😘
Avarai porutha varai Karna oru athihari Pol thonti irukalam otherwise oru media person enbathal Pala aaira kanakanor parka koodum enbathal appadi solli irukalam
Entu ninaikuren nanri
தாத்தா கொடுக்கிற மரியாதை இந்த காலத்து மகன்கள் அப்பா !அம்மாக்களுக்கு. கொடுக்கவில்லையே !அது வருத்தமாக இருக்கிறது.
கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது அம்மாவின் பேச்சு.அருமையான பதிவு
2500வருடம்3000வருடம் வரலாறு என்று கூறியுள்ளார் ஆண்டு ஆனால் இந்த காணொளி மிக அருகில் உள்ள 250ஆண்டு வரலாறு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி திரு கர்ணா
அந்த ஓலைச்சுவடிகளை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்
Yes kandipa pathukka vendiyathu
Please take photos and digitize that. I can contribute to digitize that.
ஒலை சுவடி மற்றும் பத்திரங்கள் திருடு போக வாய்ப்புள்ளது. சரியான பாதுகாப்பு செய்து அரசிடம் ஒப்படைக்கவும். வரலாறு பாதுகாக்கப்படும்.
அது அரசிடம் ஒப்படைத்தால் இங்கு உள்ள திராவிட திருடர்கள் அதை சொந்தம் கொண்டாடி கழக கண்மணிகள் மேல் பினாமியாக எழுதப்படும்.
Yarenum indrey adhai oadhukakka vendum... Tamil navigation should not exposue these secrets to open world.. next time save it.... Don't disclose important information and make it vulnerable
இந்த வீடு மற்றும் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான கடமை❤️🙏
தோழர் தயவுசெய்து தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறைக்கு இந்த சுவடிகள் பற்றி தெரிவியுங்கள்..சீக்கிரம் அச்சேற்ற வழிவகை செய்யுங்கள்..
இதுகுறித்து ஆர்வமுள்ள உள்ளூர் நண்பர்களின் உதவியோடு செய்யுங்கள்..
படித்த பிறகு என்ன அதில் உள்ளது என்பதையும் காணொளியாக பதிவேற்றுங்கள்... எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்..
நன்றி
கர்ணா சொல்ல வார்த்தையே வரல ரெம்ப ஆச்சர்யமா இருக்கு ஓலைச்சுவடில என்ன இருக்குனு படிச்சு அவருக்காவது சொல்லி இருக்கலாம்
Ama
தம்பி கர்ணா நான் வேம்பார் பொண்ணு. எனக்கு முத்தையாபுரம் கிராமத்தில் இப்படி அரண்மனை இருப்பது நீங்கள் சொல்லிச்தான் தெரியும்... மிக்க நன்றி... அந்த ஒலைச்சுவடி, பத்திரங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்..
Sister enakku kulathur
Nan vkm than
Pagathu uru than ..ipo than enaku thriuthu
மரக்கா,மெட்டி போடும் முக்காலி,குழந்தைகளுக்கான மர ஊஞ்சல்,சுண்ணாம்பு காரவீடு, இவற்றையெல்லாம் அனுபவித்த கடைசி சமூகம் 90's கிட்ஸ் மட்டுமே🙏🙏🙏🙏🙏🙏🙏
😥😥
உண்மை
Chumma yenathaiyachu solla kuda thu nii enna anubavichiruka kjm sollu..
@@suryacj2478 உங்க அம்மாவ😂😂😂😂😂😂
நிச்சயமாக நண்பா.
இந்த வீட்டைப் பற்றி தொல்லியல் துறையிடம் அறிவிக்கவும். அவர்கள் அந்த ஓலைச்சுவடிகள் அழிவதற்கு முன் பல அறிய தகவல்கள் அறிய உதவுவார்கள் ..Great explorations very inspiring 😍
Thamizh thatha collections are in kala kshetra . Can be handed over there or since he ( thamizh thatha ) happens to be “vantheri” will the present DMK , DK Seema etc allow ?
Thamizh thatha - The person who brought to limelight the Tamil culture .
It may their property documents ...
Dear. brother , I Cant talk Tamil.
But l can understand Tamil.
Almost every month I come to
Palani .l love Tamil people , tradition
Customs, food etc ... Brother you are
typical Tamil payyan. I like. You and your performance. Thank you for your
effort and every new videos
👍👍👍
Nice bro. Where are you from?
Ana name madhavanu irukku
Malayali aanu?
@@karthi.keyan.6681 Keralam
@@vishwapriya8420 yes
10:56 drone shot la kuda vae ..white headed bald eagle flying along with drone wow.....awesome.....
Ssssss♥
Ee that's editing
😂 Atu Real tan pa..
🦅 vantatu enaku pakkunu akirchu drone ottum potu
@@TamilNavigation 😁😂😂😂😂😂😂 but Bro Vera level bro that moment 😍😍😍😍😍😍😍
@@TamilNavigation bro அது ஓகே அந்த கழுகு கத்துசல்ல அது உண்மையா illa sound effect கொடுத்தீங்களா ?
அந்த ஓலைசுவடிகளை பாதுகாக்கவேண்டும்
Saringa sir panniruvom!
Hats off to that old man he is calling u as sir..age aanalum mariyadhai therindha makkal.old is gold always... Ur video is awesome karna this house resembles my 80s home in thanjai
இந்த அரண்மனையை பழமை மாறாமல் புது பித்து விடுகள் அய்யா
இன்னும் சிறப்பாக இருக்கும் ❤️🔥
அவங்களிடம் வசதி இல்லைங்க..
2 crore kita selavu agum. Wood Varnish adika matumae 80lakh agum
100 years old house na government help pannuvanga
துட்டு மணி காசு பணம்?
Kaasu avangaluku nee gpay la anuppi vidu
கிராமப்புறவாசிகளின் அன்பு கலந்த பேச்சு மனதை நெகிழ வைத்தது. உங்கள் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள், நன்றி.
எங்க வீடும் காரவீடுதான் 5 தலைமுறைக்குமேல் வாழ்ந்துவருகிறோம் இதைவிட பெரிது
Yentha ooru
@@davidmadan8935 Dindigul DT Nilakottai TK Anaipatty
Location Link add pannuga bro
Kaarama irukkuma?
அழகான வீடு மரியாதையான பெரியவர் மற்றும் பாட்டி இதுபோன்ற வீடுகள் பராமரிப்பு பட்டால் நன்றாக இருக்கும் இந்த வீடியோவில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் கேம் ஆக அந்த ஓலைச்சுவடி மற்றும் வீட்டு பத்திரம் மேலும் அந்த பாட்டி தனியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார் அதையும் தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும் வரலாறு பாதுகாப்பது நமது கடமை
முத்தையாபுரம் அம்பலம் ஒவுரெட்டியார். சாரதா அம்மாவின் வீடு வீடியோ காட்சிகள் எடுத்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே 🙏
நீங்கள் ஒரு நல்ல பதிவினை வெளியிட்டூள்ளீர்கள். நன்றி.! இது போன்ற பழமை வாய்ந்த வீடுகள் பல ஊர்களிலும் உள்ளன என பல் வேறு பதிவுகள் வருகின்றன. குறிப்பாக காரைக்குடி வீடுகள் ( அரண்மனைகள்) இவைகளைப் காண்பதே உங்களைப் போன்றோர் இடும் பதிவுகளால் மட்டுமே! இந்த ஊர்களுக்கெல்லாம் நான் அலுவலகப் பணிகளுக்காகப் பல முறை வந்திருந்தாலும் யாராவது சொன்னாலும் பார்க்க நேரம் அனுமதிக்கவில்லை. ஆரணிக்கு அருகில் ஒரு வீடு சிதிலமடைந்து 1980 ல் பார்த்துள்ளேன். எஸ்.வி. நகரம் என நினைவு.. இப்பொழுது அநேகமாக முழுவதும் மண் தரையாக மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்கின்ற கருத்து வீடுகளைப் பராமரிக்க சிரமப் படுவதை தெரிந்து கொள்ள முடிகின்றது. சரியான வருமானம் இல்லாமை, பூர்விக சொத்துக்கள் என்ன? எங்கே? எவ்வளவு உள்ளன என்ற விபரங்கள் தெரியாதவர்களாகவும் உள்ளனர். வருமானம் இருந்தாலும் இது போன்ற வீடுகளின் பராமரிப்புச் செலவு கட்டுப்படிஆகுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன .இது மிகவும் கவலையைத் தருகின்றது. அரசாங்கம் எடுத்தாலும் பராமரிக்க முடியுமா? என்பது கேள்விகுறியதே! வருமானம் இல்லாமல் எப்படி? யார் பராமரிப்பது? உள் கிராமங்களில் உள்ளதால் ஏதும் நிகழ்ச்சிகள் நடத்தி வாடகை வசூலிக்கும் வாய்ப்பும் இல்லை. குடும்பச் சொத்தாக உள்ளதால் ,பரம்பரை பெருமையைக் காப்பாற்றும் முயற்சியாவது தெரிகின்றது. பல ஊர்களில் கோவில்களும் இவ்வாறே அழிந்து வருகின்றன என்பதையும் அனைவரும் அறிவோம்.அறிவார்ந்த சமூகம் எனப் பெருமை பேசும் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள நல்லவர்கள் இதைப் பற்றி கருத்தாக்கம் உருவாக்கி இது போன்ற பழமை வாய்ந்த வீடுகள், கோவில்களை இனம் கண்டு அவைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எப்படிக் கொண்டு செல்வது என நடவடிக்கை எடுக்க வேண்டும். ( இந்த பதிவினை எத்தனை படிப்பார்களோ ? என்பதே சந்தேகம். நீங்களாவது படிப்பீர்கள் என தெரிவித்துள்ளேன்.)
நன்றி. பரிமளசெல்வன். புதுச்சேரி.
தேவர் ஐயா தங்கிய வீடா 🙏
கோவிலுக்கு சமம்
தேவர் ஐயா குசு விட்டா மணக்குமா?
It hurts that you don’t get enough recognition for your hard work..... unwanted stuffs in trending list😭😭
Makkalidam Vizhipunarvu illai , Cinemaa, TV serials , Nadigan ,nadigaiyarin youtube channelgalilum moozhgi kidakkindranar .
அனைத்து பொருள்களையும் பழைய பெயர்களை வைத்து அழைக்கிறார் எனக்கு மிகவும் மகிழ்ச்சி
நண்பா உன்னுடைய அத்தனை முயற்சிகளும் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️
திரு கர்ணா அவர்களே இதை விட பழமையான வீடுகளும் தமிழ்நாட்டில் உள்ளது
Apadiyanal karnavidam vendukkol vaital athaiyum arangggedruvar
Video eduka vida matanga
இது சிறந்த முயற்சி
எவ்வளவு மிகப்பெரிய பண்பாட்டையும் நாகரித்தையும் கட்டிட கலை நுணுக்கங்களையும் பேணிகாத்த நாம், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு Free Fire,PUBG விளையாடிக்கொண்டும், Tik tok செய்து கொண்டும் அதை Generation developmentன்னு வேற சொல்லி பீற்றிக்கொள்கிறோம் என நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது கர்ணா...
True! We are all one . That the DMK DK, thirumurugan Gandhi, thirumavalavan type of people are trying to destroy by separating us and they are kooki padai of proselytizing religion .
@@papayafruit5703 தமிழ்ல பேசிகிட்டிருக்கிற சேனல்ல வந்து இங்கிலீஷ் பேசுறீங்க...தமிழ்ல சொல்லுங்க...
@@sathishtrichy2408 this is what these weird politicians could make . What’s wrong writing in English?
என்னோட கருத்துக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்...புரியிற மாதிரி சொல்லுங்க...
@@papayafruit5703 Very Very True , but please write your comment in tamil , everybody can understand .
You have improved a lot Karuna,the cameraman also play a big role in your vlog journey.You brought us the best part of Tamils history and cultures.
கண்டிப்பாக ஒரு வழி பிறக்கும் ஆத்தா.
இது பொக்கிஷம் இதை பாதுகாக்க வேண்டும் 🙏🏾
வாழ்ந்து கெட்ட குடும்பம் ன்னா இதான்.. ரொம்ப பாவம்
உன்மை வருத்தமாக உள்ளது...
🤔Yenga apti solringa... Nallavithama solringa la Ila🤔🤔🤔🤔
அந்த ஓலைச்சுவடிகள் எல்லாம் ஏதோ முக்கியமான தகவல்கள் இருக்க வாய்ப்பு இருக்கு.....❤️ ❤️ 🙏
வீட்ல பத்திரங்களை இப்படி போட்டு கவனிக்காமல் இருக்கிறாங்களே கர்ணா அதை பாதுகாகக்க விபரம் சொல்லி கொடுங்க
இதுவரை எத்தனை பத்திரங்கள், சொத்து குறித்தான ஓலைச்சுவடிகள் களவாடப்பட்டு, அதிலுள்ள சொத்துக்களை யார் முறைகேடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.! அந்தப் பாட்டியும், மகனும் இப்படி வெள்ளந்தியாக இருக்கிறார்களே! படக்கூடாதவர்கள் கண்ணில் இந்த வீடு பட்டுவிட்டால், போலிப்பத்திரம் மூலம் அவர்கள் கைக்கு மாறி விடும். அவர் சொன்னது போல, இன்னிக்கு இந்த வீட்டை இப்படிப் பெரிய கல், தேக்குத் தூண்கள் வேலைப்பாடுகளோடு கட்டுவதற்கு கை தேர்ந்த ஆச்சாரிகள் இல்லை!
சஃஞ
ua-cam.com/channels/zNuSZjIKTZuEbMF5335jQg.html
தம்பி கருணா!!! ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இவர்களிடம் வைத்திருக்கும் ( பூமி பத்திரங்களையும், தமிழில் எழுதப்பட்ட ஏடுகள் மற்றும் முக்கியமான பொருட்களையும் எவரிடமும் குறிப்பாக அரசாங்கத்திடம் தயவுசெய்து கொடுக்கவேண்டாம். அவர்களுக்கு உங்களால் இயலுமான பாதுகாப்பு உதவியை செய்துகொடுங்கள். அரசாங்க மக்கள் திருடனுகள். நன்றிகள் கருணா
இந்த வீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் நண்பா.. தமிழக அரசு உதவியுடன்..🙏🙏🙏
Athuvum intha MKS talamaiyin mulamaga irinthal oru senggalum minjathe
Andha nimmathiya vazhuthuchu paw. Velicham potu katitu phone number vera. Andhamma va mirati ezhithi vaangiduvanuga 😡😡😡😡
@@krishnankrishnan1250 😊😊😊😊😊 👌
தத்தி திருட்டு ஸ்டாலினா😂
உயர்ந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நடக்கும்
அருமை கர்ணா!!! இப்படியும் ஒரு பதிவு...எதிர்ப்பார்க்கவே இல்லை! நன்று!
suggest that archeology, civil & architecture college students can visit this house and help in archiving the documents and make drawings of the house as a college course assignment/project
Appam.Recipies
You guys are welcome this is my home
Demolish pannama restoration panni preserve pannanum... Ithu pola veedu ellam...😍
அப்பாடி கர்ணா வந்தாச்சி👌👏👍👑💛💛💛💛
ஆமாம்
#தேசியத்தலைவர் #தெய்வீகத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்து சென்ற அரண்மனை 🙏🏼🙏🏼😍😍🔥🔥👏🏽👏🏽👌👌🕉🕉🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🙏🏼🙏🏼அருமையாக சொன்னீர்கள் நன்றி
அனைத்து சமூகத்தினரின் நன்மதிப்பைப் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைக்கட்டும் 🙏🏻
Last la antha paati sonnathu "அவ்வா இருப்ப .. எப்பவேனும்னாலும் எவ்வான்னு கூப்பிட்டு வா😓😓"
அருமை நண்பரே விலை மதிக்க முடியாத ஓலை சுவடிகள் தமிழன் இப்படி தான் அழித்தார்கள்
அவர்கள் அதை அழிக்கவில்லை...அதை பற்றி தெரியாமலும் பெரிதாக படிப்பறிவு இல்லாமலும் அதை பெட்டியில் போட்டு வைத்திருக்கின்றனர்...
@@sathishtrichy2408 its correct...brithsh karan vanthathuku apram tha...namma nammaloda histroy paththi therunjukanumnu aaruvam vanthu irukku
We have to try to save that house. Everybody, please try to put some money aside and protect that structure. Especially the Tamil Ohlaysuvaadoo. It holds secrets, and now it's kept in a box, and it is weathering away.
உண்மையில் கருணாவின் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பணி சிறக்கட்டும். காணொளியில் பார்த்த அந்த வீடு பிரமிப்பாக உள்ளது. அந்த காலத்தில் அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு பெயரும் புகழுடன் வாழ்ந்திருப்பார்கள்! நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. காலம்-காலக்கடவுள் கருணை காட்ட வேண்டும்.
தமிழன் கட்டிடக்கலை மிக அருமை.இது போன்ற உங்கள் பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@ 2:18, Mr.கர்ணன், நீங்க சொல்றீங்க "இந்த வீட்டு பக்கத்தில் ஒரு சின்ன "கேதம்", அதனால் சவுண்ட் கொஞ்சம் அதிகம் என்று. ."
"கேதம்" அப்படினா என்ன. .??
"மங்கள" நிகழ்வா or "அமங்கள" நிகழ்வா. .?? (like Death or something??)
நான் முதல் முறையாக இந்த வார்த்தை "கேதம்" என்ற சொல்லை கேள்விப்படுகிறேன்.
Kindly explain. .
மிகவும் அருமையான அரண்மனை.ஓலைச்சுவடி பத்திரங்கள் பாதுகாக்க பட வேண்டியவை.தொல்லியல் துறையிடம் காண்பித்தால் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்
அருமையான வீடு அண்ணா🤩 தெடர்ந்து இது போல் கொணொலிகளை பதிவேற்றுங்கள் அண்ணா🙏❤️
Andha avva paesiyadhu ennoda avvava pakra maadhiriyae irruku avainga paesum bodhae edho namma sondha paaty paesura maadhiri irruku❤
Big salute to the Mason ,carpenter and those who worked to build this house
பிரம்பு இருந்து இன்னும் என்னால் வெளியே வரமுடியல என்ன oru கட்டிட களை என்னை வியபில் ஆதியது....eppadi ஒரு அதிசயத்தை காட்டியதற்கு நன்றி கர்ணன்....🙏🙏🙏🙏.... அருமை
பெங்களூர் டெல்லியில் இருந்து எங்க ஊருக்கு ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க மிக அருமையான அரண்மனை
சகோ மிகவும் அருமை
சொல்றதுக்கு வார்த்தை இல்லை கர்ணா.....கண் கலங்கி வியர்க்குறேன்.....
தொடரட்டும் பணி சகோ 💐
இது போல் நுற்றுக்கணக்கான வீடுகள் எங்கள் செட்டிநாட்டுபகுதியில் உண்டு
Athugu
@@sivaa2015 👌
அண்ணா ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து ரொம்ப சந்தோசம் உங்களை உங்களை மதிப்பு குத்து நல்லா பேசினாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் இவர் சேனல் அடிக்கடி போடுங்கள் என் பெயர் பொன்னுத்தாய்
ஆச்சிக்கு வயசு 80ஆ ஆச்சரியமாக இருக்கிறது இனிமேல் வருகிற தலைமுறையினர் இவரைப் போலவே ஆரோக்கியமாக வாழவேண்டும் 🙏
இவ்வளவு பெரிய,அழகான அரண்மனை,ஓலைச்சுவடிகள் பொக்கிஷங்கள்.
இப்படி ஒரு வீடு.....இது பாதுகாத்து நம் கட்டமைப்புக்கு ஒரு சான்றாக அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும்....pls save this House 🏡
கருணா உமக்கு நன்றி இது மிகவும் அருமையான காணொளி. முத்தையா ல் புரத்தில். இன்னொரு சிறிய வீடும் உண்டு பார்க்கவும் நன்றி. சகோதரா
Beautiful house. Very nostalgic. Keep up the good work. In USA, houses that are 80-100 years old are considered vintage and are maintained like a museum with an entry fee. In comparison, such houses are gems. There is so much to learn from our ancestors and their lifestyle.
வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் இதுபோல பலங்கால பொக்கிசங்களை பற்றிய வீடியோக்களை எங்களுக்கு தெறிவியுங்கள் உங்கள் சேனல் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🔥
என்னடா நம்ம மக்கள் இவ்வளவு அலட்சியம இருக்கிறாங்க.
Avargal veliyulagam theriyaadha vellandhi makkal , Padipparivum kidaiyaadhu .Nandraaga vaazhndhavargal ippodhu , paraamarpirke varumaanam illai yendru Sollum nilaiyil ulladhu varuthamalikiradhu .
நண்பர் கருணா அவர்களே நீங்கள் காட்டியவை நிலத்திற்கான அசல் கிரைய பத்திரங்கள் அல்ல அவை நகல் பத்திரங்கள் அனைத்தும் நீதிமன்ற வழக்கு சென்று திரும்பியவை பத்திரங்கள் பின்புறம் கோர்ட் முத்திரை உள்ளது.
Man you are doing amazing service to our identity...hope you live long and make a lot of these videos. Just like those abandoned palm scripts, you are recording history. Only difference, it will be a visual evidence and future generations will understand.
அப்படியே பொள்ளாச்சி புரவி பாளையம் ஜமீனுக்கு வாங்க🔥🔥🔥🔥🙏🙏🙏
young generation must watch and learn our legacy ...hats off brother
That Oldman is great, so humble, so many are making antique into cash, he is really sweet hearted and patriotic person
Mr.Karna you are award winning you tuber... Hat's off to you..💪💪💪
வேண்டாயா நான்பாக்கல அத்தனபேருவாழ்ந்த வீட்ல ஒரு வயசான அம்மாமட்டும் படுத்துகிடக்கு நல்லாவாழ்ந்த குடும்பம் இன்னிக்கு வீட்டபராமரிக்க வசதியில்லனு சொல்றாரு கொடுமை. வெள்ளந்தியான மனிதர்கள்.
வாழ்வை துலைத்துவிடுகிறார்கள்.
உங்கள் வரலாற்று பணயம் தொடரட்டும் உங்களால் வரலாறு புது சுவாசம்பெறட்டும் வாழ்க
பழைய முறைப்படி நாம் உணவு உண்டால் நம் இறப்பு வயது அதிகம் இன்றைய முறைப்படி உணவு உண்டால் 50 -60 வயது என்பது குறைவுதான் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் பழைய உணவு முறை பழகிக்கொள்ளுங்கள்
எனக்கு காது கேட்காது. வரிகளுடன் வந்ததால் படித்துக் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றிமா. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். அருட்காப்பு
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்...
The old man asking to bring officials to inspect tat leafs to study that so tat country wil get something good 😊 he didnt even care about his own welfare, great patriotism he has , his mom saying avva ingatha irupen neenga vanga nu 😢
Intro ultimate bro👍
மிக மிக சிறப்பான முறையில் இந்த வீட்டை காட்டிய வுறிமையாளருக்கும் தம்பி கர்ணனுக்கும்ம் வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் திருநாவுக்கரசு. திருவையாறு தஞ்சை மாவட்டம்
250 years before Kattina veedu super...nice architecture .
அன்பு, பாசம்,
பணிவு, கனிவு கொண்ட
கள்ளம் கபடமற்ற உள்ளம் அந்த பெரியோர்களுக்கு அருமையான காணொளி 👍👌
Super Karna......👍👍👍👍
நிச்சயம் அந்த வீட்டையும் ஓலைச்சுவடியும் பாதுகாக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
10.56 drone shot Vera level🔥🔥🔥
Tamil navication உங்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
பொக்கிஷம் ❤
ஐயா அந்த ஓலைச்சுவடிகளில் என்ன எழுதியிருக்கிறது? அவற்றின் கதி என்ன?
நம் நாட்டில் தற்சார்பு வாழ்க்கை முறை எப்படி பாதிக்கப்பட்டது என்பதை இந்த அரண்மனையையும், அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும் பார்க்கும் போது தெரிகிறது...
ஓலச்சுவடி ல எழுதியதை படிப்பவர்களிடம் காட்டி படித்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடையதை உங்கள் control லிலே வையுங்கள் மதிப்பு அதிகம்.
Supper Anna na unga periya fan pocketradio Tamil UA-cam chennal
அற்புதம்....தங்களின் வீடியோ முதல் முறை பார்கிறேன்
அருமையான பதிவு தோழரே
கண்டிப்பாக அந்த ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட வேண்டும்
கர்ணா அண்ணா இந்த காணொலி மூலமா அரசாங்கத்துக்கு கொண்டுபோய் அந்த பாரம்பரியத்தை காப்பாத்த உதவி பன்னுங்க பாவம் அந்த பெரியவங்கனால முடியாது
Very sad when he said he didn't have money to preserve the palace
This is unfortunately the reality of many ancient houses or heritage properties owner. In some country, and even in some parts of India, they will allocate some funds, help, or survey of these buildings. But in Tamil Nadu, and in the majority of India, ancient houses are really endangered by lack of fund, of appreciation, recognition, and interest by the owners (not the case here), the surrounding people, and the government. We can also add internal issues among the owners' families, as these houses are generally grand and made for catter big families. There are all issues around property sharing, inheritance, etc.
As well, peculiarly in cities (we have a lot of cases in Tamil Nadu, all the temple cities or ancient capital towns), they are even more endangered by real estate predation, pressure, etc.
Lack of appreciation, unfortunately, especially in Tamil Nadu. People are more enthusiastic about old charming cities of Europe (lot of TN tourists nowadays there) than the impoverished, congested, and badly managed old cities of Tamil Nadu and India (outside Goa or Rajasthan,...).
இந்த ஜமீன் எனக்கும் உறவு உண்டு
என் அப்பாவின் அப்பா மற்றும் அவரது சகோதரர்கள்
இரண்டு அய்யாமார்களும்
நிர்வாக பாதுகாப்பு
1st view karna na🤩🤩🤩
Antha ayya ku help panunga Mr. Karna. Its all are very important things.
எங்க தாத்தா வீடு (மண் வீடு) 500 வருடம் பழமையானது னு சொல்றாங்க😱...
ஓலே ஓலே oleya
Arumayana super padhivu. Antha Ayya evlo panivudan pesaraar.. Super karna
Un pani thdarattum
Vazhhukkal
அந்த வீட்டை காணச் செல்பவர்கள் எல்லோரும் கட்டணம் செலுத்துவதைப் போன்று தங்களால் இயன்றளவு ஏதாவது செய்யலாம்.
Neenga panra intha video niraya perukku namba munnorkalaloda vazhgai murayai sollum bro. Thank you bro 🙏🙏🙏
Plastic cover irukara file vangi kuduthingana preserve panna easy ah irukum
நாலு படி சேந்தா 1மரக்கா சூப்பர் ஐயா🙏🏻 பொக்கிஷமான பொருட்கள்.