பக்திப் பாடல்களை காதல் பாடலாகவும் படைத்து இறைவனை அடைய இறைவியை நினைத்து கண் மூடிக் கேட்க்க அடடா இதுவரை என்னுடன் இறைவரும்+இறைவியும் இணைந்தே இருக்கச் செய்த 🦚இளையராஜா இளையராஜா தான் (ராஜா தான் பொற்சபையில் இருக்க )
வேதம் நீ இனிய நாதம் நீ வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய் இளைய தென்றல் காற்றினிலே ஏஏஏஏஏஏ இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது நித்தம் ஒரு புத்தம் புது இசைத்தமிழ் வடித்தது ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும் மனம் குணம் அறிந்தவள் குழலது சரியுது சரியுது குறுநகை விரியுது விரியுது விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ
Hail MAESTRO ILAYARAJA! What an album! 3 classical music-based songs like the TRINITY! IR said "Naadhaswarathirkku azhive illai. Yenendraal adhu Sivan soththu" (There is no death for Naadhaswaram because it is the property of Lord Shiva). Music directors who propped up AFTER IR (including Sankar-Ganesh and many of those who came in the late 60s / 70s) can NEVER compose such songs/albums.
என் ராஜாவே.. உன் காலத்தில் எங்கே ஒரு மூலையில் நானும் வாழ்ந்தேன் என்ற பெரு மூச்சோடு இந்த வாழ்க்கை முடிந்தாலும்.. அதுவே முக்தி
பக்திப் பாடல்களை காதல் பாடலாகவும் படைத்து இறைவனை அடைய இறைவியை நினைத்து கண் மூடிக் கேட்க்க அடடா இதுவரை என்னுடன் இறைவரும்+இறைவியும் இணைந்தே இருக்கச் செய்த 🦚இளையராஜா இளையராஜா தான்
(ராஜா தான் பொற்சபையில் இருக்க )
Correct ah sonninga...
எந்த கருத்தும் சொல்ல முடியாத , மிகவும் அற்புதமான பாடல் . மிகவும் இனிமையான குரல் . ஓம் நமசிவாய 🙏
2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யபட்டிருக்கும் யேசுதாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 💐
ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் சோகம்..மனதை இங்கே இழந்து விட்டு எங்கேயோ வெறும் உடலோடு வாழும் உணர்வுகளின் மகத்துவங்கள் தான்..
மனதை வருடி மயக்கும் மயிலிறகுதான் இந்த இசை.
கனவு உலகத்தில் எத்தனையோ ஜீவன்கள் இப்படி ஒரு அதிசய ஆனந்தத்தில் தன்னை மறந்து கொண்டு..
விடியற்காலை நேரத்திலேயே எதற்கு நம் இதயங்களுக்கு வலி பெண்ணே..
உன் தலைமையில் தாவி பறந்த நாயனம் நான் ..என் காற்றினிலே வந்த கீதம் தாயே..மௌணங்களின் காலடியில் எப்போதும் வீழ்ந்து கிடப்பேன்..என் வேதம் நீ
அவர் தெய்வப்பிறவி
அது ஒரு உயிர். ஒரு சிலருக்கு மட்டுமே புரியும்.
மனதிற்கு புத்துணர்ச்சி, மகிழ்ச்சி ,ஆனந்தம் பக்தி ,இசை இவை அனைத்தையும் தரும் சுகமான தேனருவி.
அங்கே யாரும் தேவையில்லை..நீ மட்டும் இருந்தாலே போதும்..ஒரு காலத்தில் உன்னோடு கரைந்தவன்..நம் கனவில்
செல்வ செழிப்போடு வாழ்வு அமைந்தாலும் ஒரு சிறப்பான வன் உள்ளுக்குள்ளே இப்படி தான் மனதை திருப்தி அடைய வைப்பான்..
அந்த தெய்வ பிறவிக்கு தீப ஆராதனைகள் ..சுடரே
மனம் ஒரு பக்கம் பாழாய் போன இந்த உடல் மறு பக்கம்.. அவனுக்கு தேவை உன் பார்வைகளே அழகு அதற்கு எத்தனை ஜென்மம் காத்திருந்தானோ..
மனக்கவலை போக்கும் இந்த பாடல் ரசிக்கவைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jesu anna so gifted❤️. Hat's off ராஜா sir. Missing ❤u people in nowadays.
AR Harris Yuvan Anirudh arrived but no one can match the Genius of Ilayaraja till date. This song is a proof.
Unfortunately the number of people who can understand the truth in your statement is dwindling at an alarming rate.
ARR, Harris, Yuvan & Anirudh all are good SOUND RECORDERS
No one is even close to Ilayaraja
Absolutely
True that
200% agree..
தேக சுகம் ஒரே ஒரு விநாடி மனதின் சோகங்கள் இந்த ஜென்மம் முழுவதும் பின் தொடர செய்யும் ..
Massive msg🎉
❤
Q
காற்றிபரவிஇருக்கும்இசையைஅவரால்மட்டும்தான்இசையாகொடுக்கமுடியும்( ஐய்யா தான்)
திருப்போரூர் தெய்வானை நீ..
உன் முழு பெயர் இங்கு எல்லோருக்குமே தெரியும்.. ஒளிந்து கொண்டு நான்..இவரோடு உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்.. இந்த ஓசை உனக்கு பிடிக்கும் கீதமே..
மனதை கொன்று விட்டு உடல் வாழ்வதில் என்ன இருக்கிறது.
பணம் தகுதி இல்லை ஆனால் நல்ல இதயம் 💓 ஒன்று இருந்து கொண்டு ஒரு இறைநிலையை உணர்ந்து தவிக்கிறது..
தகுதி இல்லை தான் இருந்தாலும் தாவி கொண்டு இருக்கும் கற்பனைகள் வடிவம் தந்த இயக்குனருக்கு இதயம் கலந்த நன்றிகள்..
Yes me too
ரரரரர்ரரர்ர்ர்ர்ரரர்ர்
மனதை வேதனை படுத்தும் நிசப்த மௌணம் நீ..
Beautiful composition
அழனும் போல இருக்கும்..
மலையனுர் அங்காளம்மா நீ
👍👍👍super film
வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே
ஏஏஏஏஏஏ
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும் தினமும்
எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என
உனைத்தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது
இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை
அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
திருவள்ளூர் ஆண்டாளு நீ..
திருவள்ளூரில் கனகவல்லி தாயார்
Excellent carnatic song with expressive Saritha
திருப்பதி அலமேலு மங்கா நீ..
Legend.ilaiyaraja
Raja sir nan ungal adimai ....great music director...kadavul thantha varam neengal....isai thantha kodaivallal...
Hail MAESTRO ILAYARAJA! What an album! 3 classical music-based songs like the TRINITY! IR said "Naadhaswarathirkku azhive illai. Yenendraal adhu Sivan soththu" (There is no death for Naadhaswaram because it is the property of Lord Shiva). Music directors who propped up AFTER IR (including Sankar-Ganesh and many of those who came in the late 60s / 70s) can NEVER compose such songs/albums.
நன்றி..கீ..மேம்..
Very wonderful song by priyavenkatraman
அருமையான பாடல் 👌👏👏
Genius music director only Ilayaraja
My. Most favorite song
திருக்கடையூர் அபிராமி நீ
Inda madiri music ellaralum poda mudiyadu grate
சங்கீதம் நீ கீ ..ஒரே ஒரு முறை அம்மா என்று அழைக்க ஆசையாய் உள்ளது..தாயே
Semma song
The class music
Super song
No Sankar or no Rajmouli. Only layaraja the genius is seen here.
💯💕
அருமை
Wow 👌👌👌
Saritha and unknown hero mass song credit goes to Raja sir
That hero was P.U.Chinnappa's son P.U.C.Raja Bahadhur
. Sooper
👌👌👌
tamil2lyrics header logo image
Pulamaipithan
Vedham Nee Iniya Naadham Nee Song Lyrics
in Koyil Puraa
Englishதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
ஆண் : இளைய தென்றல் காற்றினிலே
ஏ…..ஏ……ஏ……ஏ……ஏ……ஏ…….
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
ஆண் : அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும் தினமும்
எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே
ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என
உனைத்தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது
இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
ஆண் : குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை
அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
tamil chat room
Other Songs from Koyil Puraa Album
Amuthe Thamizhe Azhagiya Mozhiye Song Lyrics
Amuthe Thamizhe Azhagiya Mozhiye Song Lyrics
Sangeethame En Dheivame Song Lyrics
Sangeethame En Dheivame Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
puluthi
Pandi Nattu Kodiyin Mela Song Lyrics
Vaa Vaa Vaa Enakkaagavaa Naan
Vaa Vaa Vaa Enakkaagavaa Naan Song Lyrics
Car Car Super
Car Car Super Car Song Lyrics
Edatha Kodu Pappa
Edatha Kodu Pappa Song Lyrics
Karuppu Perazhaga
Karuppu Perazaga Song Lyrics
Lakshmi
Morrakka Mattrakkaa Song Lyrics
Pagalin Oru Thagam Song
Pagalin Oru Thagam Song Lyrics
Naan Aval Adhu Song Lyrics
Naan Aval Adhu Song Lyrics
hero
Hero Hero Song Lyrics
Varrale
Varrale Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
தரிசனம் எதற்கு ஞாபங்கள் போதுமே..
இசையரசரின் இசையில் மநங்காதோர் இவ்வுலகில் உண்டோ??
அண்ணாமலை சொன்னது போல், இசை ராஜனுக்கு ராஜ்யசபா இடம் தந்து பாராளுமன்றம் தன்னை அழகு படுத்திக்கொண்டது.
This hero name sankar u is the grandson of p.u. chinnappa