Ka.Si. Sivakumar speech | க.சீ. சிவகுமார் படைப்புகள் ஒரு பார்வை
Вставка
- Опубліковано 31 тра 2015
- Discovery Book Palace Presents
Ka.Si. Sivakumar Books an view of writers
Writer Ka.Si. Sivakumar shares his writing experience
எழுத்தாளர் க.சீ. சிவகுமார் தனது எழுத்துலக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions - Розваги
என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு சிவகுமார் நீங்கள் போய் விட்டர்கள் நாங்கள் உங்களை நினைத்து .ஏன் நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் செத்துப்போகிறான் கண்டவன் எல்லாம் வாழ்கிறான் .திருச்சியில் இருந்து நான்
தாராபுரம்,மூலனூர்,கன்னிவாடி,
சின்னத்தாராபுரம்,கரூர்
போன்ற பகுதிகளை
கதைக்களமாகக்கொண்ட
கதைகளைபுனைந்தவர்.
எளிமையும் எள்ளலும்நிறைந்த
பாத்திரங்கள்.
சுவையான கதையோட்டம்.
அவருடைய
'குணசித்தர்கள்' கதை.
வித்தியாசமானவர்களைப்பற்றிய வித்யாசமான தொகுப்பு.
நாம் அவரை இழந்துட்டோம்
வாழும் காலத்தில் நாம் நல்ல எழுத்தாளர்களை கொண்டாடுவது இல்லை.இனியாவது இந்நிலை மாறட்டும்.
க.சீ.அய்யா நீங்கள் மாபெரும் யதார்த்தமான பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். வணங்குகிறேன்
இவர் பேச்சு .... இவர் சிறப்பான எழுத்தாளராக தான் இருக்கவேண்டும்... என்பதை எனக்கு சொல்லிவிட்டது.
ஓர் எழுத்தாளரின் அனுபவத்தை நகைச்சுவையாகக் கூறினாலும்,மனதை நெருட வைத்தது ஐயா.உங்கள் படைப்புகளை காலம் நிர்ணயக்கும் ஐயா.வாழ்த்துக்கள். நன்றி. 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
great loss
நல்ல எழுத்தாளன்
Very innocent person Sivakumar sir 🙏we miss you sir 😭
குணசித்தன் ❤️❤️🙏
Very nice person...... Very open minded....
How.many times watched.....I don't know......missing such a simple and talented....
R.I.P Anna
Should have lived longer :(