Excellent explanation.. Really correct.. The pastors /evangelist who filled with Holy Spirit only can understand bible words and give correct explanation.. Thanks brother.. Believers should be very Careful from this type of preacher. Mr. jestin is speaking from his own ..not by holi sprit
Praise God, super நல்ல அருமையான பதிவு paster, இந்த justen சகோதரருக்கு யார் ஆவிக்குரிய தகப்பன் என்று பாருங்கள், கர்த்தர் தான் இகோவை விட்டு விட்டு சத்தியத்தை அறிகிற அறிவை just en சகோதரனுக்கு தரவேண்டும் ,நாம் ஜெபிப்போம்
இயேசுவிடம் இவரை போல வசனத்தை வைத்து பேசினான் அந்த வகையில் வேதத்தை அறியாதவர்கள் யாரும் பிசாசின் போதனையில் விழுந்து போவார்களே இந்த vidio மூலம் கள்ள போதனை அறிவித்தற்க்காக நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
Justin Brother. Praise The Lord. Please Read the word of GOD 👇 " இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்." மத்தேயு 22 :29 .
மிகச் சரியான விளக்கத்தினை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள் அய்யா.. மிக்க நன்றி.. இவர்களை போன்ற கள்ள உபதேசங்களை பறப்பும் நபர்களுக்கு தாங்கள் சரியான சவுக்கடி கொடுத்தள்ளீர்கள்..
பாஸ்டர் ஜஸ்டின் அவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இவருடைய சபையில் இவருடைய உபதேசம் கேட்ட யாரும் மரித்ததே இல்லையா ? இவர் இதுவரையில் எந்த அடக்க ஆராதனையில் கலந்து கொண்டு ஆறுதல் சொல்லவில்லையா ? ஒரு வேளை இவருடைய சபையில் யாராவது மரிக்கும் நிலை நேரிட்டால் இனி வேறு என்ன உபதேசம் செய்யப்போகிறாரோ....... சரி இவருடைய பெற்றோர் இதை கேட்டுக் கொண்டு இருக்கிறார்களா ?.... ஜஸ்டிஸ் பேசின கள்ள உபதேசத்திற்கு அருமையாக விளக்கம் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்....... இன்னும் தங்கள் பணிகள் தொடரட்டும்.... ( What bible says) என்பதை அனைவரும் அறிந்து கொள்ளட்டும். God bless you and your ministry.
அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றான். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். யோவான் 11:24-26 இந்த உரையாடலில் மார்த்தாள் கடைசி நாளில் அவன் உயிர்த்தெழுவான் என்று சொன்னதும் இயேசு அவளை பாராட்டி இருக்க வேண்டும் (நீர் தேவனுடைய குமாரன் என்று சொன்ன பேதுருவை பாராட்டியது போல ஆனால் இங்கு மரணித்தாலும் பிழைப்பான் மரியாமலும் இருப்பான் என்று இயேசு ஏன் சொல்ல வேண்டும் ??? கடைசி நாளில் நடப்பதை தான் மார்த்தாள் தெளிவான விசுவாசத்தோடு கூறுகின்றார் பிறகு ஏன் ?
Martial only said half of what will happen. Jesus is a complete teacher.. He completes the teaching of last day.... Simple.. You are unnecessarily ovethinking.
ரோமர் 8:2 லிருந்து கிறிஸ்து இயேசுவை மரித்தோரிடமிருந்து எழுப்பினவரின் ஆவியின் பிரமாணம் உங்களை பாவம்( பிரமாணம்), மரணம் (பிரமாணம்) ஆகியவற்றின் மாவட்டத்திலிருந்து விடுதலை ஆக்கிற்றே. ஆதாமின் மீறுதலால் ( பாவம்) மனுகுலத்திற்கு கிடைத்த மரணம் ஆகிய இவ்விரண்டு பிரமாணமங்களிலிருந்து விடுதலை ஆக்கிற்றே என்று வசனம் மிக தெளிவாக சொல்கிறது. இதைப் பற்றி????
ஐயா உங்கள் விளக்கம் எனக்கு அழுகையே வந்து விட்டது . இந்த விளக்கத்தால் நானும் நிறைய கற்றுக் கொண்டேன் ஐயா . ஜெஸ்டின் என் ஆண்டவர் இயேசு நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்.
Dear Brother, Your understanding about Bible is really a spiritual gift. But my humble request is not to publish your CRITICISM in the Medias Bro. Justin might have understood the depth of JESUS'S teaching in a human way. Ofcourse, it has to be corrected or condemned by spiritual lead people like you. But not in the open plat form (social medias) It is my humble suggestion in Christ that we may follow the Teaching of Christ as in Mt 18 : 15 to 17 Thank you
நான் கடவுள் என்று சொல்லிவிட்டு, அடுத்தகட்டமாக என்னை தான் வணங்க வேண்டும் ஆராதிக்க வேண்டும் என்று சொல்லபோகிறாயா ஜெஸ்டின்.இதை தான் ஏவாளிடம் சாத்தான் சொன்னான், நீங்கள் சாவதில்லை என்றும் நீங்கள் தேவர்களை போல இருப்பீர்கள் என்று (ஆதி. 3:4,5) இதைதான் இப்பொழுது நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.தேவ பிள்ளைகளே எச்சரிக்கையாயிருந்து உங்கள் ஆத்துமாக்களை காத்துக்கொள்ளுங்கள்.!!!
Hi Bro and Sisters Let pray God the Christ will reveal us which is wrong and right. Please stop blaming each other's.. Holy spirit please guide us in the right path. Amen
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இதோடு கூட எசேக்கியல் 3:20;21ஐயும் சேர்த்தே வாசியுங்கள்.. இது தான் கர்த்தர் எனக்கு கொடுத்த வேலை...எசேக்கியேல் 3:20-21 [20]அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். [21]நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். இப்படி அந்த இரத்தபழியை நான் ஏற்க தயாரில்லாதபடியாலும்.. என் ஆத்துமாவை தப்பு வித்துக் கொள்ளவுமே இந்த செய்தி வெளியிட்டேன்.. இதனால் அடுத்த வர்களை குற்றப்படுத்துவதை நிறுத்துங்கள் என்ற உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் கர்த்தருக்கு கீழ்படியவே விரும்புகிறேன்... மற்றபடி ஜஸ்டின் அவர்களை நான் பார்த்ததுமில்லை.. எனக்கும் அவருக்கும் எந்தவித பிரச்சனைகளோ கிடையாது.. அவர் ஒரு போதகராக இருந்து சபையை நடத்துகிறார்.. நான் ஊழியக்காரனும் அல்ல.. எனக்கு சபையும் கிடையாது.. நான் ஒரு பிரிண்டிங் பிசினஸ் பண்ணுகிற ஒரு தனிப்பட்ட நபர் தான்.. புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் மேலும் எனக்கு வருத்தமில்லை...
Eppdi vellakkamaga msg sonnal tan ellorukkum purium ........great brother...... Jesus gift neengal....engalukku.......congratulations.... Brother..... Jesus blessings .
அருமை அருமை ஐயா..🙏🙏🙏 இந்த மாதிரி அறை குறை அறிவில் சபை நடத்துகிறேன் என்று சொல்லி, இத்தனை ஆத்துமாக்களை கண்மூடி தனமாக தவறாய் வழிநடத்தி, கள்ள போதனைகள் செய்யும் ஞாண சூனியங்களை நாம் இயேசு கிறிஸ்துவிடமே ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த விசுவாசிகளும், வேதத்தை வாசித்து, ஆவியானவரே நமக்கு எல்லாவற்றையும் போதிக்க வல்லவராய் இருக்கிறார் என்ற வசனத்தை கைகொண்டு, ஆவியானவரை மட்டுமே நோக்கிப்பார்க்க வேண்டும் என்று நாம் ஜெபிப்போம்.
ஜெர்ஸ்டின் சாவாமை குறித்து பேசினபோது .ஆன்டவர் பேசின அர்த்தம் தெரியாமலே பேசிக்கொன்டு இருக்கிறார்.அனேகர் வசனத்திற்கு மாறாக பேசிக்கொன்டுதான் இருக்றாற்கள்.நீங்கள் அப்படிபட்டவர்களுக்கும் இதை கேட்கிற அனைத்து விசவாசிகளுக்கும் மிகவும் புரிந்திருக்கும்.நன்றி நன்றி
மிக எளிதான விளக்கம் :- புதிய ஏற்பாடு பரிசுத்தவான்கள் யாருமே இயேசுவை விசுவாசிக்கவில்லையா? அப்போஸ்தலர் பவுல் மரித்தார், 11 சீஷர்கள், இன்னும் எத்தனை பரிசுத்தவான்கள்.. சகோ.ஐஸ்டின் சொல்லுவதுபடி பார்த்தால் பைபிலில் உள்ள எத்தனை பேர் இப்போது உயிரோடு இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்?.. எல்லாருக்காகவும் ஜெபிப்போம்.. எல்லோரும் பரலோகம் போனும்..
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். யோவான் 11:26 இதை எழுதும்போது யோவான் உயிரோடுதானே இருந்தார், அவர் இயேசுவை விசுவாசித்தார் தானே. அவர் ஏன் மரித்தார்? இயேசுவின் ஒரு சீஷர்கூட இன்று உயிரோடு இல்லை?
மிக அருமையாக தெளிவாக பேசியுள்ளீர்கள் நன்றி இயேசு தான் சொன்னார் என்று சொல்லுகிறாரே அதே இயேசு தான் பேதுருவை இன்ன வித மரணத்தினாலே தேவனை மகிமை படுத்த போகிறான் என்று ம் கூறினார் மரணம் இல்லையென்றால் அப்படி கூறுவாரா (யோவா 21: 19) மேலும் வெளி 14:13 ல் கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டுள்ளதே யோவா 6ம் அதிகாரத்தில் 39, 40, 44 ஆகிய வசனங்களில் கடைசி நாளில் அவனை எழுப்புவேன் என்று இயேசு தானே கூறியுள்ளார் சாகாமல் எப்படி ஒருவனை மீண்டும் எழுப்ப முடியும்? இந்த அறிவு கூட இல்லையா? இப்படி பட்டவர்களை நினைக்கும் போது பவுல் கூறிய கலாத்தியர் 1:7-9 வரையுள்ள வசனமும் 5:12 ம். வசனமும் தான் நினைவுக் கு வருகிறது நீதி 26 : 5 ன் படி சரியான மறு உத்தரவு கொடுத்த உங்களுக்கு நன்றி .
சகோ.அவர்களே புத்தர் ஏசுவுக்கு முன் பிறந்தவர் ஒருமுறை மாடியில் இருந்து வேடிக்கை பார்க்கும் பொழுது நோயுள்ளவனும் வயோதிகனும் மரித்தவனும் அவர் பார்க்ககிறார் தன் மந்திரியிடம் தனக்கும் இது போல் வருமா என்று கேட்க எப்படிபட்ட அரசனாகிலும் அவனுக்கு இவையெல்லாம் வரும் என்று கூற எல்லாவற்றையும் துறந்து போதிமரத்தில் ஞானம் பெற்றான் ஒளியை பார்த்தான் அந்த ஒளி எந்த மனுஷனையும் பிரகாசிக்கர இயேசு என்கின்ற மெய்யான ஒளி ஆனால் அவரவர் தன்தன் சுய. கருத்துக்களை வெளியிட்டு பின்பு பின்மாரி போகிறார்கள். ஆனால் இன்று பணத்தை சம்பாதித்து கொண்டு ஆசையின்று இருந்தால் துன்பமின்றி வாழலாம் என்று ததத்துவம் பேசுகிறார்கள்.ஆனால் இது நம்மமுடைய வேத வசனம் இல்லை நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து இரண்டாம் வருகையில் நித்திரையடைந்து உயிரடையோம அல்லது மறுரூபமாக்கபட்டு அவருடன் செல்வோம என்பதுதான் கேள்வி நாம் குழம்பாமல் நம் தேவன் கொடுத்த வார்த்தை (பரிசுத்த வேதாகமம்) படித்து தியானித்து நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் உயிடையோமாக ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதீப்பாராக. நாம் இப்பொழுதும் தேவனுடைய. வார்த்தையை அறிந்து கொள்வதில் சிறு பிள்ளையாருக்கிறோம்......,,,,,,,,,,
Thanks for clearing savamai doubt. But this might be a misunderstanding from jestin. God Bless you and jestin. Edhu edhuvai irrundhalum. Naan nirkum paarai kristhu dhan 🙂🙂🙂
(3) ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் போல தாங்கள் பேசி இந்த வீடியோ வெளியிட்டுளீர்கள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு a , b , c , ... தெரியும்; z வரை தெரியும், ஆனால் (a + b )^2 = a^2 + b^2 + 2ab தெறியாது. அவன் சொல்லுவான் (a + b )^2 தவறு என்று. ஆனால் உண்மை அதுவல்லவே. முதலில் வகுப்பு 1 முதல் வகுப்பு 9 வரை படித்து முடிக்கவும். அதற்கான syllabi சிலவற்றை (some portion, not all) கீழே காணவும். படித்து & கற்று பயன் பெறுக. பின் குறிப்பு: Do not please cry brother in Christ...
@@a.samuel9015 (1) சகோதரரே, இயேசு கிறிஸ்து நமக்காக இரண்டு மடங்கு (ஏசாயா 40:2) சிலுவையில் பாடு அனுபவித்து, எல்லாம் முடிந்தது என்றார். இப்பொழுது, அவர் தேவனின் வலதுபாரிசத்தில் உள்ளார். எதற்காக? ஏதுமட்டும்? எபிரெயர் 1:13 இல் சொல்லப்பட்டபடி, ``மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?". I கொரிந்தியர் 15:26 சொல்கிறது, ``பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்" என்று.
@@a.samuel9015 (2) மேலும் யோவான் 8:53-இல் யூதர்களும் நீங்கள் கேட்டபடியே (இயேசுவை நோக்கி) கேட்டுள்ளார்கள் !!! [யோவான் 8:53 எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? (a) அவர் மரித்தார், (b) தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை (Jesus) நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.
(4) Bro. Jestin talks more on the Immortality; Believe in this minister/prophet of God. … [II நாளாகமம் 20:20 அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.] A, B, C,…, Z by 1st standard student and (A+B)^2 = A^2 + B^2 + 2AB by the 10th standard student both are correct. உண்மை என்வென்றால், ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு, பத்தாம் வகுப்பு மாணவனுக்கான தெளிவு இருப்பதில்லை.
@@a.samuel9015 (3) சாவாமையை பேசிய தீர்க்கதரிசிகள் சாகாமல் இல்ல - இறந்துவிட்டார்கள் - என்பதற்காக, வேதவசனங்களை (யோவான் 8:51; யோவான் 11:26; யோவான் 6:50 & 51, and so on) மாற்றக்கூடாது, மாற்றமுடியாது. நாம் இந்த உலகத்தில் நம்முடைய ரட்சிப்பு முழுவதும் நிறைவேற பிரயாசப்பட வேண்டும் (பிலிப்பியர் 2:12). பவுல் இந்த உணர்வு உள்ளவராய், II கொரிந்தியர் 5:4&5 இல் இப்படி சொல்கிரார் - 4&5: இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்; இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; மேலும் I கொரிந்தியர் 15:58 இல் அவர் நம்மை இவ்விதமாக உற்சாகப்படுத்துகிறார் - I கொரிந்தியர் 15:58 ``ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் (a) உறுதிப்பட்டவர்களாயும், (b) அசையாதவர்களாயும், (c) கர்த்தருடைய கிரியையிலே (work of the Lord) எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக" என்று.
I have never seen anyone lived forever..nor my parents.. neither my grand father.. nor my great grand father.. in their lifetime.. if someone can show a person lived more than 200 or 300 years i will believe.
Brother ,evil sprit ruling by justin he can’t understand the Bible words because his eyes are closed so what ever explanation he won’t accept we have to pray for him
How i understood this passage lazaru died so jesus told to martha i am the resurrection and the life whoever belives in me though he die yet shall he live,in next word he quoted about those who are lives and belives in me shall never die. We got assurace of everlasting life in present life it will be cotinue after our death when christ returns.
கிருமியும்-கருமியும்!✝ கிறிஸ்தவத்தின் ஆலயக்கதவுகள் மூடப்பட்டுவிட்டன..... இதயத்தின் கதவுகளும் இணைத்தே! இதுவரை அற்புதங்கள் செய்தவர்கள்..... தனிமைப்படுத்துதல்- என்ற வார்த்தையை வைத்து தப்பித்துக்கொண்டனர்! இதுவரை ஆடுகளின் காம்பு வலிக்காமல் காணிக்கைப்பால் கரந்த நல்மேய்பர்கள்..... ஆடுகளுக்கு உணவு தராமல் ஒளிந்து கொண்டனர்! பக்கெட்டில் காணிக்கை எடுத்த பரிசுத்தவான்கள் எங்கே? தசமபாகம்குறித்து தலைதெறிக்க பிரசங்கத்திவர்கள் தலையை ஊள்ளே இழுத்துக்கொண்டார்கள் இங்கே! எடுப்பது மட்டுமல்ல.... கொடுப்பதும் ஊழியம் தானே! திறப்பின் வாசலில் நின்று தேம்பி அழுவதைவிட....... தெருவின் வாசலில் நின்று தேம்பி அழுவர்களுக்கு உணவு வழங்காத அபிரகாம்களை... ஏழை லாசருக்களின் மூலம் விரட்டி அடிக்கிறார் கர்த்தர்! கள்ளத்தீர்கதரிசனம் உரைத்து... காணிக்கை வசூல் செய்யும் ஆன்-லைன் ஆவிக்குரி வியாபாரிகளுக்கு ஐயோ! பட்டினி கிடப்பவனுக்கு.... உபவாசத்தை போதிக்கும் இந்த யூதாஸ்களை கண்டு.... இயேசு நாதர் எரிச்சலடைகிறார்! கல்விப்பணியையும்,மருத்துவப்பணியையும் இலவசமாக செய்த மிஷனரிகளின் ஆன்மாக்கள் விம்மி அழுகின்றன! இயேசுவின் இறை ஊழியத்தில் உணவு வழங்குதலும் ஒன்று ! கிறிஸ்தவன் அதைச்செய்தால் நன்று! நடனம் ஆடியவர்கள் நற்பணிகள் செய்யட்டும்! புகையின் நடுவே போதித்தவர்கள்... பெட்டலாங்கள் வழங்கட்டும்.... வண்ணவிளக்குகளின் வார்த்தைகளை கூறியவர்கள்......தெருவிளக்குகளின் கீழ் நின்று.... திருப்பணி செய்யட்டும்! காணிக்கை மூட்டைகளைவிட.... அரிசி மூட்டைகளே இன்றைய அத்தியாவசியத்தேவை! திருச்சபைகள்.....தெருச்சபைகளாகட்டும்! ஜெப கோபுரங்கள் உதவி கோபுரங்களாகட்டும்! கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்கிறது வசனம்! நம் நல்ல சமாரியன்களை காணவில்லை என்பதே நிதர்சனம்! கிறிஸ்தவமே கேள்! கிருமியைவிட.....கருமியேஆபத்தானவன் என்று... கர்த்தர் சொல்லுகிறார்!......கண்ணீருடன்..
தங்களின் பேச்சை முழுதும் கவனமாகக் கேட்டேன்! 29:14 to 29:40 .... வரையிலும் நீங்கள் பேசியத்தைக் கேட்டபின்தான்.. ஒரு விசயம் புரிந்தது, அது என்னவென்றால்... வெளி 20:6ல் குறிப்பிடப்பட்டுள்ள.. "முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்கும், பாக்கியமும்" இல்லாத ஒரு "பரிசுத்தவானாய்" நீங்கள் இருக்கிறபடியால், உங்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமுண்டு, அதுமட்டுமல்ல, நீங்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளப்போவதுமில்லை! ஏனென்றால்.. நீங்கள் விசுவாசிப்பது, "சரீர மரணம், சரீர உயிர்த்தெழுதல்.. அப்புறம் நித்திய நியாயத்தீர்ப்புக்குப்போய் வரிசையில் நின்று நீங்கள் பூமியில் செய்த நல்லது கேட்டதின்படி.. விசாரிக்கப்பட்டு.., பரலோகமோ அல்லது நரகமோ செல்வது! ஐயா.. இது வந்து 1000ம் வருட அரசாட்சி முடிந்து.. உலகத்தின் கடைசி நாளில் (வெளி 20:10-15) நடப்பது! 😥நீங்கள் எதில் பங்குகொள்ளப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.. 1.முதலாம் உயிர்தெழுதலிலா..? அல்லது.. 2.இரண்டாம் மரணத்தின் கூட்டத்திலா...? எம்மிடம் தொடர்பு கொள்ள: சுகப்பிரம்மணீயன் 979 1155 420
விசுவாசிகளனைவரும் ஆயிரம் வருட அரசாட்சியில் அரசாளப்போவதில்லை. கிறிஸ்துவுக்காக மரித்தவர்களும், மிருகத்தின் முத்திரையை ஏற்காதவர்களுந்தான் உயிர்த்தெழுந்து ஆயிரவருட அரசாட்சியில் அரசாளுவார்கள். நித்தியஜீவனைப்பெற்ற(விசாவாசிகள்) எவர் மீதும் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.
ஐயோ இயேசு எவ்வளவு மிக அழகாக பேசுகிறார். ஹலோ இப்படி இயேசு பேசுவதுபோல் பேசுகிறீர்களே நீங்கள்தான் நீங்கள்தான் இயேசுவா நான் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்தவன் தான்
நீங்கள் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்தவன் என்று சொன்னதால் இதை சொல்கிறேன்.. முதலாவது நான் இயேசு அல்ல... மற்றபடி மத்தேயு 10,20ல் பேசுகிறவர் நீங்களல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் என்று எழுதப்பட்டுள்ளது.. இந்த செய்தியை பதிவு செய்யும் போதும், எனக்குள்ளிருந்து பேசின இயேசுவின் வேதனையின் வெளிப்பாடே அது... இப்போதும் அப்படிப்பட்ட சூழ்நிலையை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது... இது எனக்கும் இயேசுவுக்கும் உள்ளது... என்னிடம் சொன்ன வேலையை செய்துவிட்டேன்... மற்றவர் கள் ஏற்றுக்கொள்வதோ, ஏற்றுக் கொள்ளாததோ, விமர்சிப்பதோ எதுவும் என்னை பாதிக்காது... அது அவரவர்கள் பாடு என்னை பாதிக்காது.. நீங்கள் பைபிளில் எசேக்கியல் 3 அதிகாரம் வாசித்தால் என்னுடைய வேலையை புரிந்து கொள்வீர்கள்.... இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக...
Unga pastor eppayum pray pana time koduka soluraga TV LA prayer LA... But church LA Matavagala criticism panA soluraga pola.. Intha time LA pray pani irukalam... 💦Asigama iruku Ithu madiri chiristians irukaga nu nenacha 🙏theiva senji matavagala criticism panama pray panuga world kaga 🙏
Please don't listen to everyone and get confused...go read the Bible... don't act like you you are unworthy to ask God! Our Jesus is merciful to unveil secrets and truth...Mathew 11:15 who have ear let them hear..( for the elder's in the Church... please don't get feed only by milk... Ask God not your pastor!! Our gracious father is mightier and humble than you think!
Dear.br.justin your going to wrong teaching it is very danger to Christian people s.one day you go to God that day dangerse day to you.pl pray to God he gives wisdom to you.
"1 கொரிந்தியர் 11: 19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே." இங்கே நீங்கள் தர்க்கம் செய்யும் காரியம் வேத வசனத்தை பெயர்த்து அறிதல் (interpretation) சம்பந்தமானதாகவே தோன்றுகிறது. நீங்கள் உங்கள் அர்த்தத்தை வசனத்தை மேற்கோள்காட்டி விபரிப்பதைப்போன்றே சாவாமை சம்பந்தமாகவும் அவர்கள் தம் கருத்தை வசன ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுகிறார்கள். எனவே இதை கள்ள போதனை என சாடுவது முதிர்ந்த ஊழியர்களுக்கு எவ்வளவேனும் தகாது. இது மனுஷனால் உண்டான போதனையானால் அது மறைந்து போம். சுவிசேஷத்துக்கடுத்த போதனையானால் அதை தடுத்து நிறுத்த உங்களால் கூடாது. உங்கள் வைராக்கியத்தின் அடிப்படையில் தேவனோடு போர் செய்யாதபடி பாருங்கள். தேவ ஞானத்தில் மக்கள் சத்தியத்தை புரிந்துகொள்வர். உங்கள் தர்க்கத்தை பொது அரங்கத்திற்கு கொண்டுவந்து அசிங்கப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட ஊழியர்களோடு மனிதாபத்தோடு பேசுங்கள். ஒத்துக்கொள்ள முடியாவிட்டால், ஒத்துக்கொள்ளாமலிருக்க ஒத்துக்கொள்ளுங்கள். தங்களுக்கு சரியென படும் கருத்தை பற்றிக்கொள்ளவும் தம் சபையினருக்கு போதிக்கவும் அவரவருக்கிருக்கும் உரிமையை மதியுங்கள். இது யாருடைய இரட்சிப்புக்கடுத்த விசுவாசத்துக்கும் பங்கம் விளைவிக்காது என நம்புகிறேன். இது எனது தாழ்மையான கருத்தும் தயவான வேண்டுகோளும். Don't get side tracked, focus on the main thing - the Great Commission and let's serve Him as the time is short. Blessings to all the groups.
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இதோடு கூட எசேக்கியல் 3:20;21ஐயும் சேர்த்தே வாசியுங்கள்.. இது தான் கர்த்தர் எனக்கு கொடுத்த வேலை...எசேக்கியேல் 3:20-21 [20]அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். [21]நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். இப்படி அந்த இரத்தபழியை நான் ஏற்க தயாரில்லாதபடியாலும்.. என் ஆத்துமாவை தப்பு வித்துக் கொள்ளவுமே இந்த செய்தி வெளியிட்டேன்.. இதனால் அடுத்த வர்களை குற்றப்படுத்துவதை நிறுத்துங்கள் என்ற உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் கர்த்தருக்கு கீழ்படியவே விரும்புகிறேன்... இந்த எசேக்கியல் 3 அதிகாரத்தில் 18,19 ம் வசனத்தை குறிப்பிட்டு பேசவில்லை...20,21 ல் சொல்லப்பட்ட நீதிமானுக்குரிய விஷயத்தையாவது என்று தான் எடுத்து கொள்ளுங்கள்... மற்றபடி ஜஸ்டின் அவர்களை நான் பார்த்ததுமில்லை.. எனக்கும் அவருக்கும் எந்தவித பிரச்சனைகளோ கிடையாது.. அவர் ஒரு போதகராக இருந்து சபையை நடத்துகிறார்.. நான் ஊழியக்காரனும் அல்ல.. நன்றாக என்னையும் என் நிலையையும் புரிந்து கொள்ளும்படி கேட்கிறேன்... எனக்கு சபையும் கிடையாது.. நான் ஒரு பிரிண்டிங் பிசினஸ் பண்ணுகிற ஒரு தனிப்பட்ட நபர் தான்.. புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் மேலும் எனக்கு வருத்தமில்லை... எசேக்கியல் 3 அதிகாரத்தில் கர்த்தர் அழைத்த... மனுபுத்திரனே என்ற நபர் தான் நான்.. முடிந்தால் ஒருமுறை முழுவதும் வாசித்தால் நல்லது...
(4) முதலில் வகுப்பு 1 முதல் வகுப்பு 9 வரை படித்து முடிக்கவும். அதற்கான syllabi சிலவற்றை (some portion, not all) கீழே காணவும். படித்து & கற்று பயன் பெறுக. பின் குறிப்பு: Do not please cry brother in Christ... Syllabus 1 : Bible கொலோசெயர் 2:12 இல் சொல்கிறது என்னவென்றால், (எபிரெயர் 9:27 இல் சொல்லப்பட்டபடியே), நாம் (ஒரேதரம்) ஞானஸ்நானத்திலே மறித்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவுடனேகூட அடக்கமும் பண்ணப்பட்டுள்ளோம் அல்லவா. நீங்கள் இப்படி ரட்சிக்கப்படவில்லையா? [கொலோசெயர் 2:12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.] Syllabus 2 : சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது. Syllabus 3 : நீதிமொழிகள் 18:21 மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். Syllabus 4 : ஓசியா 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். Syllabus 5 : More and various other portions/topics/verses on immortality can be found in Bible.
This is awesome uncle an elementary student can understands let Justin understand this hope let us pray for him and his members there are lot of fox like this
பேசும் அற்ப விசுவாசியே.உன் பதிலை பார்த்தால் இயேசுவை விசுவாசித்தாலும் புறஜாதிகளுக்கு ஏற்படும் மரணம் உனக்கும் என்கிறாயே.நாங்களோ இயேசுவை இரட்சகராக ஏற்று கொண்ட நேரமே உலகத்திற்கே மரணம் வந்தாலும் எங்களுக்கு வராது என்ற நம்பிக்கை யில் வாழ்கிறோம்.உங்கள் பிரசங்கங்கள் ஒரு நம்பிக்கை யும் தருவதில்லை. இடறல் உண்டாக்கினால் எந்திர கல்
Mr.Justin any how you and your family with your church members will not face death as you preach, then, why don't you go and serve in corona wards in the hospitals as volunteers because you people will not die due to corona. Please help to the patients with corona and give relief to the poor health workers.
இங்கு ஊழியரை குற்றம் சொல்கிறேனா அல்லது அவர் ஒரு வசனத்தை பைபிளில் சொல்ல ப்பட்ட நோக்கத்தை திரித்து தவறாக போதிக்கிறர் என்று சுட்டிக் காட்டுகிறேனா என்பதை தயவு செய்து கவனியுங்கள்.
yepo paru mathavangala korai soladinga soladinganu ivangala madri alungaluku support panraduku neraya per orukinga. apdi thapana podagatha ketu naragathuku nera pora athumakaluku and pdi support panravangalum karanam.
@Jeronkumar Dev என்னுடைய வீடியோவில் நான் யாரை நியாயம் தீர்க்கிறேன்... எப்படி நியாயம் தீர்க்கிறேன் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி விவரமாகச் சொன்னால்தான் எனக்கு அதை புரிந்து கொள்ளமுடியும்... அதனால் அதை தெளிவாக எடுத்தரைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... கூடவே....... முதலாவது இந்த கள்ளப் போதனையை பண்ணினது Mr. இயேசுகிறிஸ்து.... முதலாவது தண்டிக்க வேண்டியது இயேசு கிறிஸ்துவை... இந்த வார்த்தைகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது? இந்த வார்த்தைகள் நான் சொன்னதல்ல... இந்த வார்த்தைகளெல்லாம் நீங்கள் சொல்கிற அந்த நியாயந்தீர்க்கிற அந்த வகையில் உள்ளது தானா? .... ஆமாம்.... இல்லையென்றால்..... இது எந்த வகையை சார்ந்தது... எதற்காக அது வேறு வகையானது என்பதையெல்லாம் விளக்குவீர்கள் என்று அன்போடு எதிர்பார்க்கிறேன்... உங்களுடைய இந்த கமென்ட்ஸ்க்கு ஏற்கனவே இரண்டு பேர் விளக்கம் கொடுத்திருக்கிறார் அதையும் கவனியுங்கள்...
Tank Q brother arumaiyana velakkam thanthu justin kalla ubadesathai sariyana neathiadi koduthirgall God bless ur ur famliy 👏👏👏👏👌👌👌👌👌👌👌
சர்வவல்லவரை மிஸ்டர் இயேசு என்று சொல்லும்போதே ஜஸ்டினின் ஆவிக்குறிய ஆழம் ஜனங்களுக்கு புரிந்திருக்கும்.
உங்களின் உயிரோட்டமான எதிர் உரைக்கு நன்றி
Ofcourse the counter speech is good. But please don't encourage them in the social medias. It is watched by the groups which act against Christians.
Excellent explanation.. Really correct.. The pastors /evangelist who filled with Holy Spirit only can understand bible words and give correct explanation.. Thanks brother.. Believers should be very Careful from this type of preacher. Mr. jestin is speaking from his own ..not by holi sprit
Praise God, super நல்ல அருமையான பதிவு paster, இந்த justen சகோதரருக்கு யார் ஆவிக்குரிய தகப்பன் என்று பாருங்கள், கர்த்தர் தான் இகோவை விட்டு விட்டு சத்தியத்தை அறிகிற அறிவை just en சகோதரனுக்கு தரவேண்டும் ,நாம் ஜெபிப்போம்
எந்தப் பாவமும் அறியாத இயேசுவை எத்தனை முறை தண்டிப் பீர்கள்
Aandavarey seekiram vaarum ivanga alaparai mudiyala
Nan oru Christian... Kastama iruku bro intha fraud ellam pakka
Brther u also doing the same thing
First remove the bullshit actor image🙄🙄🙄
இயேசுவிடம் இவரை போல வசனத்தை வைத்து பேசினான் அந்த வகையில் வேதத்தை அறியாதவர்கள் யாரும் பிசாசின் போதனையில் விழுந்து போவார்களே இந்த vidio மூலம் கள்ள போதனை அறிவித்தற்க்காக நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
Justin Brother. Praise The Lord. Please Read the word of GOD 👇
" இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்." மத்தேயு 22 :29 .
Yes....🙏
சரியான நெத்தியடி
ஐயா சிறப்பான விளக்கம்..வாழ்க
ஜஸ்டின் முகத்திரை கிழிக்கப்பட்டது..
மிகச் சரியான விளக்கத்தினை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள் அய்யா.. மிக்க நன்றி.. இவர்களை போன்ற கள்ள உபதேசங்களை பறப்பும் நபர்களுக்கு தாங்கள் சரியான சவுக்கடி கொடுத்தள்ளீர்கள்..
Very good explanation brother it was very useful for everybody thank you so much God bless you
Yes Amen
அருமையான விளக்கம் சகோதரரே. கள்ளர்களின் போதனைகளை கேட்டவர்களும் கள்ளர்களே. இறைவன் இவர்களை பார்த்து நான் அறியேன் என்று சொல்லிவிடுவார் . இது நடக்கும் .
பாஸ்டர் ஜஸ்டின் அவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
இவருடைய சபையில் இவருடைய உபதேசம் கேட்ட யாரும் மரித்ததே இல்லையா ?
இவர் இதுவரையில் எந்த அடக்க ஆராதனையில் கலந்து கொண்டு ஆறுதல் சொல்லவில்லையா ?
ஒரு வேளை இவருடைய சபையில் யாராவது மரிக்கும் நிலை நேரிட்டால் இனி வேறு என்ன உபதேசம் செய்யப்போகிறாரோ.......
சரி இவருடைய பெற்றோர் இதை கேட்டுக் கொண்டு இருக்கிறார்களா ?....
ஜஸ்டிஸ் பேசின கள்ள உபதேசத்திற்கு அருமையாக விளக்கம் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.......
இன்னும் தங்கள் பணிகள் தொடரட்டும்.... ( What bible says)
என்பதை அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.
God bless you and your ministry.
அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றான்.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
யோவான் 11:24-26
இந்த உரையாடலில் மார்த்தாள் கடைசி நாளில் அவன் உயிர்த்தெழுவான் என்று சொன்னதும் இயேசு அவளை பாராட்டி இருக்க வேண்டும் (நீர் தேவனுடைய குமாரன் என்று சொன்ன பேதுருவை பாராட்டியது போல ஆனால் இங்கு மரணித்தாலும் பிழைப்பான் மரியாமலும் இருப்பான் என்று இயேசு ஏன் சொல்ல வேண்டும் ??? கடைசி நாளில் நடப்பதை தான் மார்த்தாள் தெளிவான விசுவாசத்தோடு கூறுகின்றார் பிறகு ஏன் ?
immanuel cjc நல்லதொரு குறிப்பை சுட்டிகாட்டினீர்கள். 👍
Even I had this same doubt. Can someone clear it please
Martial only said half of what will happen. Jesus is a complete teacher.. He completes the teaching of last day.... Simple.. You are unnecessarily ovethinking.
ரோமர் 8:2 லிருந்து
கிறிஸ்து இயேசுவை மரித்தோரிடமிருந்து எழுப்பினவரின் ஆவியின் பிரமாணம் உங்களை பாவம்( பிரமாணம்), மரணம் (பிரமாணம்) ஆகியவற்றின் மாவட்டத்திலிருந்து விடுதலை ஆக்கிற்றே.
ஆதாமின் மீறுதலால் ( பாவம்) மனுகுலத்திற்கு கிடைத்த மரணம்
ஆகிய இவ்விரண்டு பிரமாணமங்களிலிருந்து விடுதலை ஆக்கிற்றே என்று வசனம் மிக தெளிவாக சொல்கிறது. இதைப் பற்றி????
அருமையான விளக்கம் ஐயா நன்றி
சீஷர்கள் இந்த பூமி யில் உயிரோடவா இருக்காங்களா இயேசு அப்பாவே மரித்துதானே உயிர்த்தார்
ஐயா உங்கள் விளக்கம் எனக்கு அழுகையே வந்து விட்டது . இந்த விளக்கத்தால் நானும் நிறைய கற்றுக் கொண்டேன் ஐயா .
ஜெஸ்டின் என் ஆண்டவர் இயேசு நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்.
Dear Brother, Your understanding about Bible is really a spiritual gift. But my humble request is not to publish your CRITICISM in the Medias
Bro. Justin might have understood the depth of JESUS'S teaching in a human way. Ofcourse, it has to be corrected or condemned by spiritual lead people like you. But not in the open plat form (social medias) It is my humble suggestion in Christ that we may follow the Teaching of Christ as in Mt 18 : 15 to 17
Thank you
நான் கடவுள் என்று சொல்லிவிட்டு, அடுத்தகட்டமாக என்னை தான் வணங்க வேண்டும் ஆராதிக்க வேண்டும் என்று சொல்லபோகிறாயா ஜெஸ்டின்.இதை தான் ஏவாளிடம் சாத்தான் சொன்னான், நீங்கள் சாவதில்லை என்றும் நீங்கள் தேவர்களை போல இருப்பீர்கள் என்று (ஆதி. 3:4,5) இதைதான் இப்பொழுது நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.தேவ பிள்ளைகளே எச்சரிக்கையாயிருந்து உங்கள் ஆத்துமாக்களை காத்துக்கொள்ளுங்கள்.!!!
This is ur understanding i feel... gospel is free for all
So can you preach as you like?
Seek the HOLY SPIRIT'S guidance.
Hi Bro and Sisters
Let pray God the Christ will reveal us which is wrong and right.
Please stop blaming each other's..
Holy spirit please guide us in the right path.
Amen
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இதோடு கூட எசேக்கியல் 3:20;21ஐயும் சேர்த்தே வாசியுங்கள்.. இது தான் கர்த்தர் எனக்கு கொடுத்த வேலை...எசேக்கியேல் 3:20-21
[20]அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
[21]நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். இப்படி அந்த இரத்தபழியை நான் ஏற்க தயாரில்லாதபடியாலும்.. என் ஆத்துமாவை தப்பு வித்துக் கொள்ளவுமே இந்த செய்தி வெளியிட்டேன்.. இதனால் அடுத்த வர்களை குற்றப்படுத்துவதை நிறுத்துங்கள் என்ற உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் கர்த்தருக்கு கீழ்படியவே விரும்புகிறேன்... மற்றபடி ஜஸ்டின் அவர்களை நான் பார்த்ததுமில்லை.. எனக்கும் அவருக்கும் எந்தவித பிரச்சனைகளோ கிடையாது.. அவர் ஒரு போதகராக இருந்து சபையை நடத்துகிறார்.. நான் ஊழியக்காரனும் அல்ல.. எனக்கு சபையும் கிடையாது.. நான் ஒரு பிரிண்டிங் பிசினஸ் பண்ணுகிற ஒரு தனிப்பட்ட நபர் தான்.. புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் மேலும் எனக்கு வருத்தமில்லை...
சரியான, அற்புதமான, தெளிவான விளக்கம். சகோ. ஜெஸ்டின் அவர்கள் பேசினது 100/100 கள்ள போதனை, கள்ள போதனை, கள்ள போதனை, கள்ள போதனை தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்.
Please don't criticise a God's man. He is not a false teacher or follower of Jesus. His understanding about Bible is a poor
இதுபற்றி பேசியே சதாரண சகோ ஜஸ்டினை பிரபலமாக மாற்றி விட்டார்கள்.. அவரைப் பற்றி பேசாமல் இருந்தாலே போதுமானது தானாக மனம்திரும்பிவிடுவார் சகோ ஜஸ்டின்
We must recorect the wrong
Yes bee rev.Chris , அவங்கள பத்தி வீடியோ போடாம , அவங்களுக்காக ஜெபம் பண்ணலாம், ஜெபம் எல்லாவற்றையும் எது சரியானது என ஆராயும்
அருமை விளக்கம் ஐயா
அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி. பின்னால் ஒரு கூட்டத்தை தவரான பாதையில் நடத்து கிரான் பிசாசு.
Really proud to sir big salut
Eppdi vellakkamaga msg sonnal tan ellorukkum purium ........great brother...... Jesus gift neengal....engalukku.......congratulations.... Brother..... Jesus blessings .
அருமை அருமை ஐயா..🙏🙏🙏
இந்த மாதிரி அறை குறை அறிவில் சபை நடத்துகிறேன் என்று சொல்லி, இத்தனை ஆத்துமாக்களை கண்மூடி தனமாக தவறாய் வழிநடத்தி, கள்ள போதனைகள் செய்யும் ஞாண சூனியங்களை நாம் இயேசு கிறிஸ்துவிடமே ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த விசுவாசிகளும், வேதத்தை வாசித்து, ஆவியானவரே நமக்கு எல்லாவற்றையும் போதிக்க வல்லவராய் இருக்கிறார் என்ற வசனத்தை கைகொண்டு, ஆவியானவரை மட்டுமே நோக்கிப்பார்க்க வேண்டும் என்று நாம் ஜெபிப்போம்.
ஜெர்ஸ்டின் சாவாமை குறித்து பேசினபோது .ஆன்டவர் பேசின அர்த்தம் தெரியாமலே பேசிக்கொன்டு இருக்கிறார்.அனேகர் வசனத்திற்கு மாறாக பேசிக்கொன்டுதான் இருக்றாற்கள்.நீங்கள் அப்படிபட்டவர்களுக்கும் இதை கேட்கிற அனைத்து விசவாசிகளுக்கும் மிகவும் புரிந்திருக்கும்.நன்றி நன்றி
Neenga solunga unmai Enna nu
மிகவும் அருமையான நெத்தியடி யான விளக்கம்
மிக எளிதான விளக்கம் :- புதிய ஏற்பாடு பரிசுத்தவான்கள் யாருமே இயேசுவை விசுவாசிக்கவில்லையா? அப்போஸ்தலர் பவுல் மரித்தார், 11 சீஷர்கள், இன்னும் எத்தனை பரிசுத்தவான்கள்.. சகோ.ஐஸ்டின் சொல்லுவதுபடி பார்த்தால் பைபிலில் உள்ள எத்தனை பேர் இப்போது உயிரோடு இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்?.. எல்லாருக்காகவும் ஜெபிப்போம்.. எல்லோரும் பரலோகம் போனும்..
Super explain brother
Amazing brother. ....very correct brother telivana vellakkam Jesus blessings brother..... Tku Jesus.
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
யோவான் 11:26
இதை எழுதும்போது யோவான் உயிரோடுதானே இருந்தார், அவர் இயேசுவை விசுவாசித்தார் தானே. அவர் ஏன் மரித்தார்? இயேசுவின் ஒரு சீஷர்கூட இன்று உயிரோடு இல்லை?
ஜெஸ்டின் என்னும் கள்ளநாய்யுடைய உபதேசத்தை நான் கேட்டுயிருக்கிறேன்
அய்யா அருமையான விளக்கம்.நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.நன்றி அய்யா
very useful explanation .
Thank you brother.
மிக அருமையாக தெளிவாக பேசியுள்ளீர்கள் நன்றி இயேசு தான் சொன்னார் என்று சொல்லுகிறாரே அதே இயேசு தான் பேதுருவை இன்ன வித மரணத்தினாலே தேவனை மகிமை படுத்த போகிறான் என்று ம் கூறினார் மரணம் இல்லையென்றால் அப்படி கூறுவாரா (யோவா 21: 19) மேலும் வெளி 14:13 ல் கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டுள்ளதே யோவா 6ம் அதிகாரத்தில் 39, 40, 44 ஆகிய வசனங்களில் கடைசி நாளில் அவனை எழுப்புவேன் என்று இயேசு தானே கூறியுள்ளார் சாகாமல் எப்படி ஒருவனை மீண்டும் எழுப்ப முடியும்? இந்த அறிவு கூட இல்லையா? இப்படி பட்டவர்களை நினைக்கும் போது பவுல் கூறிய கலாத்தியர் 1:7-9 வரையுள்ள வசனமும் 5:12 ம். வசனமும் தான் நினைவுக் கு வருகிறது நீதி 26 : 5 ன் படி சரியான மறு உத்தரவு கொடுத்த உங்களுக்கு நன்றி
.
athu siluvaiku munbu nadandha samvavam brother
Iyya....... yessappa ungaludan pesina vaarthaigalai naan visuvasikkiren. Praise the Lord
Excellent villakam with examples kodutheergal iya.... 👍👍👍👌👌👌
சகோ.அவர்களே புத்தர் ஏசுவுக்கு முன் பிறந்தவர் ஒருமுறை மாடியில் இருந்து வேடிக்கை பார்க்கும் பொழுது நோயுள்ளவனும் வயோதிகனும் மரித்தவனும் அவர் பார்க்ககிறார் தன் மந்திரியிடம் தனக்கும் இது போல் வருமா என்று கேட்க எப்படிபட்ட அரசனாகிலும் அவனுக்கு இவையெல்லாம் வரும் என்று கூற எல்லாவற்றையும் துறந்து போதிமரத்தில் ஞானம் பெற்றான் ஒளியை பார்த்தான் அந்த ஒளி எந்த மனுஷனையும் பிரகாசிக்கர இயேசு என்கின்ற மெய்யான ஒளி ஆனால் அவரவர் தன்தன் சுய. கருத்துக்களை வெளியிட்டு பின்பு பின்மாரி போகிறார்கள். ஆனால் இன்று பணத்தை சம்பாதித்து கொண்டு ஆசையின்று இருந்தால் துன்பமின்றி வாழலாம் என்று ததத்துவம் பேசுகிறார்கள்.ஆனால் இது நம்மமுடைய வேத வசனம் இல்லை நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து இரண்டாம் வருகையில் நித்திரையடைந்து உயிரடையோம அல்லது மறுரூபமாக்கபட்டு அவருடன் செல்வோம என்பதுதான் கேள்வி நாம் குழம்பாமல் நம் தேவன் கொடுத்த வார்த்தை (பரிசுத்த வேதாகமம்) படித்து தியானித்து நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் உயிடையோமாக ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதீப்பாராக. நாம் இப்பொழுதும் தேவனுடைய. வார்த்தையை அறிந்து கொள்வதில் சிறு பிள்ளையாருக்கிறோம்......,,,,,,,,,,
well said brother
Praise god amen amen
Thanks for clearing savamai doubt. But this might be a misunderstanding from jestin. God Bless you and jestin. Edhu edhuvai irrundhalum. Naan nirkum paarai kristhu dhan 🙂🙂🙂
(3) ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் போல தாங்கள் பேசி இந்த வீடியோ வெளியிட்டுளீர்கள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு a , b , c , ... தெரியும்; z வரை தெரியும், ஆனால் (a + b )^2 = a^2 + b^2 + 2ab தெறியாது. அவன் சொல்லுவான் (a + b )^2 தவறு என்று. ஆனால் உண்மை அதுவல்லவே. முதலில் வகுப்பு 1 முதல் வகுப்பு 9 வரை படித்து முடிக்கவும். அதற்கான syllabi சிலவற்றை (some portion, not all) கீழே காணவும். படித்து & கற்று பயன் பெறுக. பின் குறிப்பு: Do not please cry brother in Christ...
@@a.samuel9015 (1) சகோதரரே, இயேசு கிறிஸ்து நமக்காக இரண்டு மடங்கு (ஏசாயா 40:2) சிலுவையில் பாடு அனுபவித்து, எல்லாம் முடிந்தது என்றார். இப்பொழுது, அவர் தேவனின் வலதுபாரிசத்தில் உள்ளார். எதற்காக? ஏதுமட்டும்? எபிரெயர் 1:13 இல் சொல்லப்பட்டபடி, ``மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?". I கொரிந்தியர் 15:26 சொல்கிறது, ``பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்" என்று.
@@a.samuel9015
(2) மேலும் யோவான் 8:53-இல் யூதர்களும் நீங்கள் கேட்டபடியே (இயேசுவை நோக்கி) கேட்டுள்ளார்கள் !!! [யோவான் 8:53 எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? (a) அவர் மரித்தார், (b) தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை (Jesus) நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.
(4) Bro. Jestin talks more on the Immortality; Believe in this minister/prophet of God. … [II நாளாகமம் 20:20 அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.] A, B, C,…, Z by 1st standard student and (A+B)^2 = A^2 + B^2 + 2AB by the 10th standard student both are correct. உண்மை என்வென்றால், ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு, பத்தாம் வகுப்பு மாணவனுக்கான தெளிவு இருப்பதில்லை.
@@a.samuel9015 (3) சாவாமையை பேசிய தீர்க்கதரிசிகள் சாகாமல் இல்ல - இறந்துவிட்டார்கள் - என்பதற்காக, வேதவசனங்களை (யோவான் 8:51; யோவான் 11:26; யோவான் 6:50 & 51, and so on) மாற்றக்கூடாது, மாற்றமுடியாது. நாம் இந்த உலகத்தில் நம்முடைய ரட்சிப்பு முழுவதும் நிறைவேற பிரயாசப்பட வேண்டும் (பிலிப்பியர் 2:12). பவுல் இந்த உணர்வு உள்ளவராய், II கொரிந்தியர் 5:4&5 இல் இப்படி சொல்கிரார் - 4&5: இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்; இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; மேலும் I கொரிந்தியர் 15:58 இல் அவர் நம்மை இவ்விதமாக உற்சாகப்படுத்துகிறார் -
I கொரிந்தியர் 15:58 ``ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் (a) உறுதிப்பட்டவர்களாயும், (b) அசையாதவர்களாயும், (c) கர்த்தருடைய கிரியையிலே (work of the Lord) எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக" என்று.
@@rsrajadurai பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம். இந்த தீர்க்கதரிசனம் இன்னும் நிறைவேறவில்லை. எனவே மரணமில்லை என்பது தவறான கருத்து.
Amen hallelujah... 🙏👏👏👏
சாவு இல்லை என்றால் முதலாம் உயிர்தெழுதல் எதற்கு?
Muthal uyirtjeluthal' , avar varumboathu marithavsrgal. Thelivai innorumurai kealungal
Super
I have never seen anyone lived forever..nor my parents.. neither my grand father.. nor my great grand father.. in their lifetime.. if someone can show a person lived more than 200 or 300 years i will believe.
Wonderful explanation..
Brother ,evil sprit ruling by justin he can’t understand the Bible words because his eyes are closed so what ever explanation he won’t accept we have to pray for him
Praise the Lord
இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன
ua-cam.com/video/bzO6aGp87Iw/v-deo.html
How i understood this passage lazaru died so jesus told to martha i am the resurrection and the life whoever belives in me though he die yet shall he live,in next word he quoted about those who are lives and belives in me shall never die. We got assurace of everlasting life in present life it will be cotinue after our death when christ returns.
Everlasting life means living with Jesus forever evenafter physical death here
கிருமியும்-கருமியும்!✝ கிறிஸ்தவத்தின் ஆலயக்கதவுகள் மூடப்பட்டுவிட்டன..... இதயத்தின் கதவுகளும் இணைத்தே! இதுவரை அற்புதங்கள் செய்தவர்கள்..... தனிமைப்படுத்துதல்- என்ற வார்த்தையை வைத்து தப்பித்துக்கொண்டனர்! இதுவரை ஆடுகளின் காம்பு வலிக்காமல் காணிக்கைப்பால் கரந்த நல்மேய்பர்கள்..... ஆடுகளுக்கு உணவு தராமல் ஒளிந்து கொண்டனர்! பக்கெட்டில் காணிக்கை எடுத்த பரிசுத்தவான்கள் எங்கே? தசமபாகம்குறித்து தலைதெறிக்க பிரசங்கத்திவர்கள் தலையை ஊள்ளே இழுத்துக்கொண்டார்கள் இங்கே! எடுப்பது மட்டுமல்ல.... கொடுப்பதும் ஊழியம் தானே! திறப்பின் வாசலில் நின்று தேம்பி அழுவதைவிட....... தெருவின் வாசலில் நின்று தேம்பி அழுவர்களுக்கு உணவு வழங்காத அபிரகாம்களை... ஏழை லாசருக்களின் மூலம் விரட்டி அடிக்கிறார் கர்த்தர்! கள்ளத்தீர்கதரிசனம் உரைத்து... காணிக்கை வசூல் செய்யும் ஆன்-லைன் ஆவிக்குரி வியாபாரிகளுக்கு ஐயோ! பட்டினி கிடப்பவனுக்கு.... உபவாசத்தை போதிக்கும் இந்த யூதாஸ்களை கண்டு.... இயேசு நாதர் எரிச்சலடைகிறார்! கல்விப்பணியையும்,மருத்துவப்பணியையும் இலவசமாக செய்த மிஷனரிகளின் ஆன்மாக்கள் விம்மி அழுகின்றன! இயேசுவின் இறை ஊழியத்தில் உணவு வழங்குதலும் ஒன்று ! கிறிஸ்தவன் அதைச்செய்தால் நன்று! நடனம் ஆடியவர்கள் நற்பணிகள் செய்யட்டும்! புகையின் நடுவே போதித்தவர்கள்... பெட்டலாங்கள் வழங்கட்டும்.... வண்ணவிளக்குகளின் வார்த்தைகளை கூறியவர்கள்......தெருவிளக்குகளின் கீழ் நின்று.... திருப்பணி செய்யட்டும்! காணிக்கை மூட்டைகளைவிட.... அரிசி மூட்டைகளே இன்றைய அத்தியாவசியத்தேவை! திருச்சபைகள்.....தெருச்சபைகளாகட்டும்! ஜெப கோபுரங்கள் உதவி கோபுரங்களாகட்டும்! கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்கிறது வசனம்! நம் நல்ல சமாரியன்களை காணவில்லை என்பதே நிதர்சனம்! கிறிஸ்தவமே கேள்! கிருமியைவிட.....கருமியேஆபத்தானவன் என்று... கர்த்தர் சொல்லுகிறார்!......கண்ணீருடன்..
Anna romba romba super
தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
ua-cam.com/video/ssrAN1e-kp0/v-deo.html
You have nice Justin Prabhakaran Voice brother.
supper sir
தங்களின் பேச்சை முழுதும் கவனமாகக் கேட்டேன்! 29:14 to 29:40 .... வரையிலும் நீங்கள் பேசியத்தைக் கேட்டபின்தான்.. ஒரு விசயம் புரிந்தது, அது என்னவென்றால்... வெளி 20:6ல் குறிப்பிடப்பட்டுள்ள.. "முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்கும், பாக்கியமும்" இல்லாத ஒரு "பரிசுத்தவானாய்" நீங்கள் இருக்கிறபடியால், உங்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமுண்டு, அதுமட்டுமல்ல, நீங்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளப்போவதுமில்லை!
ஏனென்றால்.. நீங்கள் விசுவாசிப்பது, "சரீர மரணம், சரீர உயிர்த்தெழுதல்.. அப்புறம் நித்திய நியாயத்தீர்ப்புக்குப்போய் வரிசையில் நின்று நீங்கள் பூமியில் செய்த நல்லது கேட்டதின்படி.. விசாரிக்கப்பட்டு.., பரலோகமோ அல்லது நரகமோ செல்வது! ஐயா.. இது வந்து 1000ம் வருட அரசாட்சி முடிந்து.. உலகத்தின் கடைசி நாளில் (வெளி 20:10-15) நடப்பது!
😥நீங்கள் எதில் பங்குகொள்ளப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்..
1.முதலாம் உயிர்தெழுதலிலா..? அல்லது..
2.இரண்டாம் மரணத்தின் கூட்டத்திலா...?
எம்மிடம் தொடர்பு கொள்ள:
சுகப்பிரம்மணீயன் 979 1155 420
விசுவாசிகளனைவரும் ஆயிரம் வருட அரசாட்சியில் அரசாளப்போவதில்லை. கிறிஸ்துவுக்காக மரித்தவர்களும், மிருகத்தின் முத்திரையை ஏற்காதவர்களுந்தான் உயிர்த்தெழுந்து ஆயிரவருட அரசாட்சியில் அரசாளுவார்கள்.
நித்தியஜீவனைப்பெற்ற(விசாவாசிகள்) எவர் மீதும் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.
மிகத்தெளிவு ஐயா.
அருமையான விளக்கம் bro
ஐயோ இயேசு எவ்வளவு மிக அழகாக பேசுகிறார். ஹலோ இப்படி இயேசு பேசுவதுபோல் பேசுகிறீர்களே நீங்கள்தான் நீங்கள்தான் இயேசுவா நான் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்தவன் தான்
நீங்கள் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்தவன் என்று சொன்னதால் இதை சொல்கிறேன்.. முதலாவது நான் இயேசு அல்ல... மற்றபடி மத்தேயு 10,20ல் பேசுகிறவர் நீங்களல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் என்று எழுதப்பட்டுள்ளது.. இந்த செய்தியை பதிவு செய்யும் போதும், எனக்குள்ளிருந்து பேசின இயேசுவின் வேதனையின் வெளிப்பாடே அது... இப்போதும் அப்படிப்பட்ட சூழ்நிலையை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது... இது எனக்கும் இயேசுவுக்கும் உள்ளது... என்னிடம் சொன்ன வேலையை செய்துவிட்டேன்... மற்றவர் கள் ஏற்றுக்கொள்வதோ, ஏற்றுக் கொள்ளாததோ, விமர்சிப்பதோ எதுவும் என்னை பாதிக்காது... அது அவரவர்கள் பாடு என்னை பாதிக்காது.. நீங்கள் பைபிளில் எசேக்கியல் 3 அதிகாரம் வாசித்தால் என்னுடைய வேலையை புரிந்து கொள்வீர்கள்.... இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக...
@@innermaninhuman2055 Amen, nice explanation
Amos i know u r christian and he is not Christ at all... Ivaruku matum epdi andavR thaniya vanthu pesunar
அவர் வரும் வரை இங்கே இறந்தவர்களின் உடல் அப்படியே இருக்குமா
Good vilakam
Mohan iyya mikka nantri andavaruku mahimai undavathaga
உண்மை..
Unga pastor eppayum pray pana time koduka soluraga TV LA prayer LA... But church LA Matavagala criticism panA soluraga pola.. Intha time LA pray pani irukalam... 💦Asigama iruku Ithu madiri chiristians irukaga nu nenacha 🙏theiva senji matavagala criticism panama pray panuga world kaga 🙏
ஏன்டா ஜஸ்டின் இயேப்பா கல்யாணவீட்டுக்கு போவதைப் பார்க்கிலும் துக்க வீட்டுக்கு போவது நலமென்று சொன்னாரு யாருமே சாவுலனா யாரு சாவு வீட்டுக்கு போவாங்க சொல்லு எனக்கு
Amen nice explanation bro God bless you
1தொச 4;16 _17 படிக்கவும்
இந்த கொரோன வில் இருந்து இந்த மக்களை காப்பாற்றுங்கள் சகோ பிறகு நீங்கள் தான் ஹீரோ சரிங்களா பாஸ் நன்றி
சகோ.ஜஸ்டின் சர்க்க ஸ் கோமாளி போன் அவர்.அவரது பேச்சு கைதட்டி சிரித்து பொ ழுதுபோக்கமட்டுமே😁 😂 😅 😊
justin andha aala kora solli enna panradhu..anga ukkandhu kai thaati whistle adikirangale avingala vittu velutha sari aagidum..
அவங்கெல்லாம் வெல்லந்தியாய் இருக்காங்க ப்ரோ.
Unga explanation super but inum niraya vasanam iruku ...Yesu nirya vasanam pesi irukiraare.
Please don't listen to everyone and get confused...go read the Bible... don't act like you you are unworthy to ask God! Our Jesus is merciful to unveil secrets and truth...Mathew 11:15 who have ear let them hear..( for the elder's in the Church... please don't get feed only by milk... Ask God not your pastor!! Our gracious father is mightier and humble than you think!
Here Jesus meant the spiritual death! Not the physical death.
Arumayana vilakam ayya👌
சூப்பர்
Dear.br.justin your going to wrong teaching it is very danger to Christian people s.one day you go to God that day dangerse day to you.pl pray to God he gives wisdom to you.
"1 கொரிந்தியர் 11: 19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே."
இங்கே நீங்கள் தர்க்கம் செய்யும் காரியம் வேத வசனத்தை பெயர்த்து அறிதல் (interpretation) சம்பந்தமானதாகவே தோன்றுகிறது. நீங்கள் உங்கள் அர்த்தத்தை வசனத்தை மேற்கோள்காட்டி விபரிப்பதைப்போன்றே சாவாமை சம்பந்தமாகவும் அவர்கள் தம் கருத்தை வசன ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுகிறார்கள். எனவே இதை கள்ள போதனை என சாடுவது முதிர்ந்த ஊழியர்களுக்கு எவ்வளவேனும் தகாது. இது மனுஷனால் உண்டான போதனையானால் அது மறைந்து போம். சுவிசேஷத்துக்கடுத்த போதனையானால் அதை தடுத்து நிறுத்த உங்களால் கூடாது. உங்கள் வைராக்கியத்தின் அடிப்படையில் தேவனோடு போர் செய்யாதபடி பாருங்கள். தேவ ஞானத்தில் மக்கள் சத்தியத்தை புரிந்துகொள்வர். உங்கள் தர்க்கத்தை பொது அரங்கத்திற்கு கொண்டுவந்து அசிங்கப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட ஊழியர்களோடு மனிதாபத்தோடு பேசுங்கள். ஒத்துக்கொள்ள முடியாவிட்டால், ஒத்துக்கொள்ளாமலிருக்க ஒத்துக்கொள்ளுங்கள். தங்களுக்கு சரியென படும் கருத்தை பற்றிக்கொள்ளவும் தம் சபையினருக்கு போதிக்கவும் அவரவருக்கிருக்கும் உரிமையை மதியுங்கள். இது யாருடைய இரட்சிப்புக்கடுத்த விசுவாசத்துக்கும் பங்கம் விளைவிக்காது என நம்புகிறேன். இது எனது தாழ்மையான கருத்தும் தயவான வேண்டுகோளும். Don't get side tracked, focus on the main thing - the Great Commission and let's serve Him as the time is short. Blessings to all the groups.
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இதோடு கூட எசேக்கியல் 3:20;21ஐயும் சேர்த்தே வாசியுங்கள்.. இது தான் கர்த்தர் எனக்கு கொடுத்த வேலை...எசேக்கியேல் 3:20-21
[20]அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
[21]நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். இப்படி அந்த இரத்தபழியை நான் ஏற்க தயாரில்லாதபடியாலும்.. என் ஆத்துமாவை தப்பு வித்துக் கொள்ளவுமே இந்த செய்தி வெளியிட்டேன்.. இதனால் அடுத்த வர்களை குற்றப்படுத்துவதை நிறுத்துங்கள் என்ற உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் கர்த்தருக்கு கீழ்படியவே விரும்புகிறேன்... இந்த எசேக்கியல் 3 அதிகாரத்தில் 18,19 ம் வசனத்தை குறிப்பிட்டு பேசவில்லை...20,21 ல் சொல்லப்பட்ட நீதிமானுக்குரிய விஷயத்தையாவது என்று தான் எடுத்து கொள்ளுங்கள்... மற்றபடி ஜஸ்டின் அவர்களை நான் பார்த்ததுமில்லை.. எனக்கும் அவருக்கும் எந்தவித பிரச்சனைகளோ கிடையாது.. அவர் ஒரு போதகராக இருந்து சபையை நடத்துகிறார்.. நான் ஊழியக்காரனும் அல்ல.. நன்றாக என்னையும் என் நிலையையும் புரிந்து கொள்ளும்படி கேட்கிறேன்... எனக்கு சபையும் கிடையாது.. நான் ஒரு பிரிண்டிங் பிசினஸ் பண்ணுகிற ஒரு தனிப்பட்ட நபர் தான்.. புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் மேலும் எனக்கு வருத்தமில்லை...
எசேக்கியல் 3 அதிகாரத்தில் கர்த்தர் அழைத்த... மனுபுத்திரனே என்ற நபர் தான் நான்.. முடிந்தால் ஒருமுறை முழுவதும் வாசித்தால் நல்லது...
இது ஒருவர் பாவத்திலே சாகுவதற்கான விடயமாக எனக்குத் தோன்றவில்லை. உங்கள் கன்னியமான பதிலுக்கு நன்றி.
Highly matured opinion Mr. John. God bless you. You will be guided by the Spirit.
Bro neenga wait panunga inum ungaluku artham kidaikum neenga porumaiya irunga
Amen
அருமையான விளக்கம்
(4) முதலில் வகுப்பு 1 முதல் வகுப்பு 9 வரை படித்து முடிக்கவும். அதற்கான syllabi சிலவற்றை (some portion, not all) கீழே காணவும். படித்து & கற்று பயன் பெறுக. பின் குறிப்பு: Do not please cry brother in Christ...
Syllabus 1 : Bible கொலோசெயர் 2:12 இல் சொல்கிறது என்னவென்றால், (எபிரெயர் 9:27 இல் சொல்லப்பட்டபடியே), நாம் (ஒரேதரம்) ஞானஸ்நானத்திலே மறித்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவுடனேகூட அடக்கமும் பண்ணப்பட்டுள்ளோம் அல்லவா. நீங்கள் இப்படி ரட்சிக்கப்படவில்லையா? [கொலோசெயர் 2:12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.]
Syllabus 2 : சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.
Syllabus 3 : நீதிமொழிகள் 18:21 மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
Syllabus 4 : ஓசியா 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
Syllabus 5 : More and various other portions/topics/verses on immortality can be found in Bible.
Indha justin soldradhuku , kai thatrangapaaru mudhalla avangala odhaikkanum,
D.ustin sabaye, thirunthidunga. Kaiyya thatti thatti. Naragathukku poiyidaathinga
Justin oru onnai
This is awesome uncle an elementary student can understands let Justin understand this hope let us pray for him and his members there are lot of fox like this
Believe and you shall live.
நீங்க சாகாம இருந்து காட்டுங்க பின்னாடி பேசலாம். உயிரோடு எழுந்த லாசரு இப்ப எங்க இருக்காரு. மீண்டும் செத்துட்டாரா இல்ல உயிரோடு உலகத்ல ஏதோ மூலைல இருக்காரா. எதுக்கு இப்படி மதி மயக்கி வஞ்சிக்கபட்டு இருக்கீங்க
Angel kumari appo neenga sagamatteengala Appo ethuvariyoum maritthavergal pavegala?
இந்த அருமையான தெளிவான விளக்கத்துக்கும் 97 பேரு dislike போட்டுறுக்காங்கள்.
Dislike podawanga awunga சர்ச் ல ullavangala irupanga bro....
Why you want to fight to die? If you want to die, you die: Don't argue to die. If they want to live let them live.
100/100 சரியான விளக்கம் ஐயா...... நன்றி.
Kulappam niraintha vilakkam prayojanam illai..
If Jesus died the creator died how can the creature can live he came for dying for our sins
Mr. Jesus, Yesuvai Dandikkanum ippadi pesuvathu sariya Mr. Bro Pastor.
ஒழுங்காக வேதத்தை வாசித்துக் கற்றுக்கொண்டு வாருங்கள் mr.justin
பேசும் அற்ப விசுவாசியே.உன் பதிலை பார்த்தால் இயேசுவை விசுவாசித்தாலும் புறஜாதிகளுக்கு ஏற்படும் மரணம் உனக்கும் என்கிறாயே.நாங்களோ இயேசுவை இரட்சகராக ஏற்று கொண்ட நேரமே உலகத்திற்கே மரணம் வந்தாலும் எங்களுக்கு வராது என்ற நம்பிக்கை யில் வாழ்கிறோம்.உங்கள் பிரசங்கங்கள் ஒரு நம்பிக்கை யும் தருவதில்லை. இடறல் உண்டாக்கினால் எந்திர கல்
Mr.Justin any how you and your family with your church members will not face death as you preach, then, why don't you go and serve in corona wards in the hospitals as volunteers because you people will not die due to corona. Please help to the patients with corona and give relief to the poor health workers.
Marithavan mattravargalai uyirpikka iyalathu
ஐயா தயவுசெய்து இன்னொரு ஊழியரை குற்றம் சொல்வதை நிறுத்துங்கள் இன்னொரு ஊழியர் போதனை குற்றம் கண்டுபிடிப்பது நிறுத்துங்கள்
இங்கு ஊழியரை குற்றம் சொல்கிறேனா அல்லது அவர் ஒரு வசனத்தை பைபிளில் சொல்ல ப்பட்ட நோக்கத்தை திரித்து தவறாக போதிக்கிறர் என்று சுட்டிக் காட்டுகிறேனா என்பதை தயவு செய்து கவனியுங்கள்.
yepo paru mathavangala korai soladinga soladinganu ivangala madri alungaluku support panraduku neraya per orukinga. apdi thapana podagatha ketu naragathuku nera pora athumakaluku and pdi support panravangalum karanam.
@Jeronkumar Dev நியாயந்தீர்ப்பதென்பது தண்டனை கொடுப்பது. ஐயா அவர்கள் தவறை சுட்டிக்காட்டுகிறார்.
@Jeronkumar Dev அறியாமை..
@Jeronkumar Dev என்னுடைய வீடியோவில் நான் யாரை நியாயம் தீர்க்கிறேன்... எப்படி நியாயம் தீர்க்கிறேன் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி விவரமாகச் சொன்னால்தான் எனக்கு அதை புரிந்து கொள்ளமுடியும்... அதனால் அதை தெளிவாக எடுத்தரைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... கூடவே....... முதலாவது இந்த கள்ளப் போதனையை பண்ணினது Mr. இயேசுகிறிஸ்து.... முதலாவது தண்டிக்க வேண்டியது இயேசு கிறிஸ்துவை... இந்த வார்த்தைகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது? இந்த வார்த்தைகள் நான் சொன்னதல்ல... இந்த வார்த்தைகளெல்லாம் நீங்கள் சொல்கிற அந்த நியாயந்தீர்க்கிற அந்த வகையில் உள்ளது தானா? .... ஆமாம்.... இல்லையென்றால்..... இது எந்த வகையை சார்ந்தது... எதற்காக அது வேறு வகையானது என்பதையெல்லாம் விளக்குவீர்கள் என்று அன்போடு எதிர்பார்க்கிறேன்... உங்களுடைய இந்த கமென்ட்ஸ்க்கு ஏற்கனவே இரண்டு பேர் விளக்கம் கொடுத்திருக்கிறார் அதையும் கவனியுங்கள்...