திருவள்ளுவருக்கும் இயேசுவின் சீஷருக்கும் நேரடி தொடர்பு இருந்தது | ஆதி இந்திய கிறிஸ்தவ வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 142

  • @esthergangatharan5060
    @esthergangatharan5060 Місяць тому +4

    God bless you ❤ for the research All religions point to the Almighty God. Noone has seen God who is good and gracious to human beings.Thiruvalluvar fits in to the Word of God.

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 2 місяці тому +10

    உலகிலேயே அதிகமான மொழிகளில் அச்சிடப்பட்டும் விற்பனையிலும் பயன்பாட்டிலும் உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது பரிசுத்த வேதாகமமேயன்றி வேறல்ல. மெய்யான தேவனுடைய வார்த்தைகளை கருத்துக்களை திருக்குறளில் சேர்த்துக் கொண்ட திருவள்ளுவருக்கு வாழ்த்துக்கள்.உலக மக்களை பாவத்திலிருந்தும் பாவ தண்டனையான நரகத்திலிருந்து விடுதலையாக்கவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து நமது பாவங்களிலிருந்து மன்னிப்பு வழங்கி நம்மை விடுதலையாக்குகிறார்.இயேசுவிற்கே என்னாளும் மகிமை உண்டாவதாக.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 2 місяці тому +4

      @@arivoomanidavid115 பாலைவிட கூடுதலாக சாராயம்தான் விற்பனையில் முன்னணியில் நிற்கிறது?

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Місяць тому

      @@entertainmentbusters9716 அவர் உயர்ந்து எமக்கு என்ன? சும்மா புசத்தாதே???
      ஏன் யேசுவைப் போலவே சிலுவையில் அவரும் செத்துக்கிடந்து நாறிநாரா?

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 місяці тому +10

    அருமையான விளக்கம் புராஜதிகளின் கண்கள் திறக்கட்டும் inthe name of Jesus

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      உங்கள் பைபிளில் ஒரு இந்து ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். (God Ahura Mazda - வேதக் கடவுள் வருண தேவன்). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.
      அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28),

  • @HollywoodtimesHollywoodtimes
    @HollywoodtimesHollywoodtimes 24 дні тому

    கர்த்தர் நல்லவர் 🎉❤ஆமென்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    திருவள்ளுவர் மகா சித்தர் திருக்குறளை மற்றும் அவர் இயற்றவில்லை ஞானவெட்டியான் என்னும் வாசியோக நூலை இயற்றியுள்ளார் போகர் கோரக்கர் சித்தர் பாடல்களில் திருவள்ளுவரைப் பற்றிய குறிப்பு நிறைய உள்ளது பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் திருக்குறளை மொழி பெயர்க்கும் போது தவறுதலாக வரலாற்றை மறைத்து வெளியிட்டுள்ளார்கள் தமிழ்நாடு மக்கள் விழித்து விட்டார்கள் அவர்களை ஏமாற்ற முடியாது

  • @malligaidentalacademy
    @malligaidentalacademy 2 місяці тому +6

    Praise Jesus to know this historical connection between bible and Thiruvalluvar.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      உங்கள் பைபிளில் ஒரு இந்து ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். (God Ahura Mazda - வேதக் கடவுள் வருண தேவன்). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.
      அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28),

  • @Shjlife2Bless
    @Shjlife2Bless 2 місяці тому +7

    இயேசுவும் பரமபிதாவும் ஒன்று தான். தண்ணீர் எப்படி நீர்மம், திண்மம்(பனி),வளிமம்(நீராவி ) என்றுள்ளதோ அது போல தான் கடவுள் நம்முடன் மூன்று நிலைகளில் உறவாடுகிறார்.
    பிதாவாகவும் சுதனாகவும் பரிசுத்த ஆவியாகவும்.
    இயேசு சொல்கிறார் நானும் பிதாவும் ஒன்று என்று.
    இயேசு கூறுகிறார், நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார் என்று.
    இயேசு கூறுகிறார் நீங்கள் என்னை கண்டிருந்தால் தந்தையை கண்டீர்கள் என்று.
    இயேசு கூறுகிறார், நானே ஆல்பா, ஒமேகா என்று.
    இயேசு கூறுகிறார், நானே ஒளி, வழி, வாழ்வு என்று.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 2 місяці тому +2

      @@Shjlife2Bless அப்போ என்னையுமா கைவிட்டீர் என யாரைக் கேட்டு அழுதார்???

    • @spkalirajan
      @spkalirajan 2 місяці тому +1

      அவரை பின்பற்றுகிற பாதிரிகள் பிஷப்புகள் பாஸ்டர்கள் தான் அதிகமாக ஊழல் கொலை பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இயேசப்பாவ நம்பி சென்றதால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் பெண் விசுவாசிகள் ஏராளம். பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்கள ஏராளமாக நாசம் செய்திருக்கிறார்கள். திருவள்ளுவர் உயிர் கொலை, புலால் உண்ணாமை, ஒழுக்கம், மது அருந்தாமை, கர்பு பத்தி எல்லாம் பாடியிருக்கிறார். இயேசப்பா அது பற்றி என்ன சொல்லி இருக்கார்

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

    • @spkalirajan
      @spkalirajan Місяць тому

      @@entertainmentbusters9716 இது என்ன புது கதையா இருக்கு. இவரு யாரு இவரு எங்க பொறந்தாரு இவர் அப்பா அம்மா யார்

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      @@spkalirajan Read ஆதியாகமம் 14:18-20 !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

  • @pathofchrist777
    @pathofchrist777 2 місяці тому +8

    நன்றி ஐயா தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @aruldoss8153
    @aruldoss8153 Місяць тому +4

    திருக்குறளில் உள்ள பல கருத்துக்களை பைபிளில் காணலாம். ஆனால் என் கருத்து அவர் ஒரு விவசாயி. வயலும் வயல் சார்ந்த இடமும் கொண்ட மருத நிலத்தை சேர்ந்தவர். மருத நிலத்தின் தெய்வம் இந்திரன். இந்திரணை பற்றி சில திருக்குறளில் உள்ளன. எனவே அவர் ஒரு சைவ தமிழர்

    • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
      @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Місяць тому +2

      திருவள்ளுவர் மாபெரும் சித்தர் திருக்குறளை மற்றும் ஏற்றவில்லை ஞானவெட்டியான் என்றும் யோக நூலை இயற்றியுள்ளார் கோரக்கர் போகர் சித்தர் பாடல்களில் அவர் பற்றிய குறிப்பு உள்ளது ஓம் நமசிவாய

  • @denniskumar8328
    @denniskumar8328 2 місяці тому +3

    அவர் சொல்வதை ஆராயிந்து பார்

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy487 2 місяці тому +3

    மேற்கத்திய கலாச்சாரம் தமிழன் படைப்புகளை
    தனதாகப் பேசுவது வழக்கம். உதாரணம் மஞ்சள் பயன்பாடு. அந்தப்
    பணியை அவர்கள் சார்பாக இந்திய கிரித்துவர்கள் தொடர்ந்து
    வருவது ஏற்புடையதாகத்
    தெரியவில்லை.

  • @DineshkumarSionraj
    @DineshkumarSionraj 2 місяці тому +4

    Amen praise the lord Please Thiruvalluvar Patri Arinthu kollungal

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 2 місяці тому +2

    Excellent explanations.

  • @yabesh______y
    @yabesh______y 2 місяці тому +1

    Amen Hallelujah

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Місяць тому

    Excellent

  • @lkuttyrajan3246
    @lkuttyrajan3246 27 днів тому

    Pulaal Maruthal athigaaram.....

  • @armstrongj7554
    @armstrongj7554 Місяць тому

    ❤❤

  • @amaladassu9629
    @amaladassu9629 2 місяці тому +10

    நான் ஒரு கிறி்ஸ்தவன். எனினும் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்று கத்துவது தேவையற்ற வேலை.

  • @wilsonsathya7
    @wilsonsathya7 2 місяці тому +3

    இப்போதைக்கு திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் நாம் யாருமே இல்லை திருவள்ளுவர் கிறிஸ்தவரா இல்லை வேற என்ன என்பது தெரியாது, ஆனால் நான் படித்து தெரிந்து கொண்ட சில காரியங்களை பார்க்கும் போது, அவர் அவர் எழுதிய குரலில் கிறிஸ்துவின் போதனை அடங்கியிருக்கிறது, பைபிளின் சில விஷயங்கள் அடங்கியிருக்கிறது, பைபிள் கிறிஸ்தவருக்கு முந்திய காலத்தில் எழுதப்பட்டது, இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தார் ஆனால் அவர் மனிதனாக பிறப்பதற்கு முன்பு கடவுளாக இருந்தார் என்று சத்திய வேதம் கூறுகிறது, உலகம் மற்றும் படைப்புகள் அனைத்தும் இயேசு என்ற வார்த்தையால் உண்டாக்கப்பட்டது என்று பைபிள் கூறுகிறது, எனவே பதிவு போடுவதற்கு முன்பு பைபிளை சரியாக படித்து ஆராய்ந்து பின்பு பதிவு போடவும். இயேசுவுக்கு பல பெயர்கள் உண்டு அதிலே நித்திய பிதா என்று அழைக்கப்படுகிறார், நீங்கள் எப்படி சிவன் குமரன் சக்தி என்று வணங்குகிறீர்களோ அதே போல நாங்கள் பிதா, குமரன், பரிசுத்த ஆவி என்று நாங்கள் கடவுள் வழங்குகிறோம். கடவுள் மூவராக இருக்கிறார் ஆனால் ஒரே கடவுள்.இது புரிந்து கொள்ள பைபிள் படியுங்கள்.

    • @Shjlife2Bless
      @Shjlife2Bless 2 місяці тому

      @@wilsonsathya7 இயேசுவும் பரமபிதாவும் ஒன்று தான். தண்ணீர் எப்படி நீர்மம், திண்மம்(பனி),வளிமம்(நீராவி ) என்றுள்ளதோ அது போல தான் கடவுள் நம்முடன் மூன்று நிலைகளில் உறவாடுகிறார்.
      பிதாவாகவும் சுதனாகவும் பரிசுத்த ஆவியாகவும்.
      இயேசு சொல்கிறார் நானும் பிதாவும் ஒன்று என்று.
      இயேசு கூறுகிறார், நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார் என்று.
      இயேசு கூறுகிறார் நீங்கள் என்னை கண்டிருந்தால் தந்தையை கண்டீர்கள் என்று.
      இயேசு கூறுகிறார், நானே ஆல்பா, ஒமேகா என்று.
      இயேசு கூறுகிறார், நானே ஒளி, வழி, வாழ்வு என்று.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

    • @kavithadevaerrakam5026
      @kavithadevaerrakam5026 Місяць тому

      ​@@entertainmentbusters9716HOLY BIBLE La sareya padethu melkisethakai patri therethu kollavum

    • @gakrishnamoorthy487
      @gakrishnamoorthy487 14 днів тому

      ஏன் குறளில் உள்ள கருத்துக்களை வைத்து
      வேதாகமம் எழுதப்பட்டது
      என்றும் எடுத்துக் கொள்ளலாமே. ஏனெனில்
      கிரிஸ்து பிறப்பதற்கு முன்பே குறள் எழுதப்பட்டு விட்டது.

  • @venkataramanpa5147
    @venkataramanpa5147 2 місяці тому +3

    இவர் சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 2 місяці тому +3

    ஐயா! இயேசுவை பற்றிய செய்தியை சரியாய் சொன்னாலே ஏதாவது பிரயோஜனமுண்டாகும். திருவள்ளுவர் இயேசுகிறிஸ்து அல்லவே. இரட்சிப்பு யாரால் வருகிறது என்பதே தேவை.

  • @denniskumar8328
    @denniskumar8328 2 місяці тому

    நி சொல்லுவது போல் மகா தேவன் என்பவர் யார்

  • @maheshwaric8079
    @maheshwaric8079 2 місяці тому +3

    Do Christians feel that bible is incomplete. R they trying to give it wholeness
    By incorporating kural into bible. Thirukural emphasizes rebirth,karma(piravi pinee),abstinence from eating meat and alcoholism. As with the ways of the church, u plan to omit these verses?

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 місяці тому

      Actually the old testament belongs to the Jews and not to the Christians. But they become spiritually Jewish only by marrying Jesus. Even though Mary Magdalene wanted to physically marry Jesus He didn't allow it. Instead He made apostle Peter to be His first apostle to establish the bride church. Hence the old testament is not important to the Christians. However the Bible is completed with the book of revelation

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      @@cylusbenjamin8436 🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

    • @esthergangatharan5060
      @esthergangatharan5060 Місяць тому +1

      Grace of God abounds to the person who suffers due to bad Karma piravi pini, vegetarianism is allowed by St Paul and alcoholism is forbidden in Proverbs and is taught with an anecdote how humans lose their morality under the influence of liquor. Grapes juice of Israel should never be confused with liquor.

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 Місяць тому +1

      However for cannibals Jesus gave His body to be eaten. So Jesus allowed the non vegetarian fishing and killing birds for food. Even two doves had to be killed When Jesus was born and taken to the Jerusalem temple. So Jesus is for non vegetarian economy till the vegetarian gold is made equivalent to iron. So Jesus destroyed the Jerusalem temple because it promoted the vegetarian gold economy. Hence the Pentecostal church is the correct one​@@esthergangatharan5060

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому +2

      @@esthergangatharan5060 🙄🙄!! Please read history!! Judaism never condemned alcohol !! Wine ( alcohol) was used as sacrifice offering for Yahweh in Old Testament!!
      Only after the influence of Buddhism , Christianity prohibited alcohol!!

  • @Shjlife2Bless
    @Shjlife2Bless 2 місяці тому +5

    குரான் இஸ்லாமியர்களிடம், இஸ்லாமியர்கள்
    "கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் நண்பர்களாகிக்கொள்ளக்கூடாது என்கிறது".
    Quran 5 : 51
    O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 2 місяці тому

      இதை எழுதியிருக்கிற அன்பு சகோதரனே இயேசுவே உங்களுடைய பாவத்தையும் தண்டனையையும் தனது சரீரத்தில் சுமந்திருக்கிறார்.இந்த சத்தியத்தை விசுவாசம் வைத்துஅவருடைய வார்த்தையின்படி ஜீவித்தால் மாத்திரமே ஜன்னத் என்ற பரலோகத்திற்கு போக முடியும்.இயேசுவே வழி சத்தியம் ஜீவன்.அவரேலேயன்றி ஜன்னத்திற்குள் பிரவேசிக்க முடியாது.அவரே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கும் ஒரே தேவன் இயேசு கிறிஸ்து.கலிமத்துல்லா.ரூஹுல்லா.இயேசுதாமே உங்களுடைய மனக்கண்களை திறந்து ஆசீர்வதிப்பார்.ஆமென்.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 2 місяці тому +5

    இந்தப் புண்ணாக்கை பைத்திய ஆஸ்ப்பத்திரிக்கு யாரும் அனுப்ப முடியுமா 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @justinesamuel7335
      @justinesamuel7335 2 місяці тому +1

      ஆரியர்கள் யார் ஐம்பூதங்கள் என்ன ஆரியர்களுக்கு முன்பு நாம் வழங்கியவை என்ன.
      ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள்
      இந்துக்களாகிய நாம் பின்பற்றுகிற முறையில் ஏதேனும் ஒன்று எழுத்து வடிவில் ஆதாரமாக இருக்கிறதா ?
      நீங்கள் யோசியுங்கள் சகோதரா

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      @@justinesamuel7335 உங்கள் பைபிளில் ஒரு இந்து ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். (God Ahura Mazda - வேதக் கடவுள் வருண தேவன்). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.
      அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28),

  • @lalithabeula2738
    @lalithabeula2738 2 місяці тому

    குறள்

  • @kaniraj3402
    @kaniraj3402 Місяць тому

    Tamilkum yesukum yenna samandam

  • @thangams6362
    @thangams6362 9 днів тому +1

    பைத்தியம்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mageshg2058
    @mageshg2058 2 місяці тому +1

    அடேய் ! உங்களை எல்லாம் அம்மணத்தோட சிலுவையில் அறையனும்.

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Місяць тому +1

    Hello friends!
    Stay tuned???
    Thirukural copy of the Bible???
    Are you sure???
    Is its??
    Please start at your church preaching thirukural not bible!!!

  • @ALEX-pw7pp
    @ALEX-pw7pp Місяць тому

    Bro paithyam mutti pochuna ippadi dhan irukum please consult the doctor,hope jesus helps you to cure your mental illnesses

  • @mahendravarman836
    @mahendravarman836 День тому

    😂😅 nadathu nee nadathu sithapu😂

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 місяці тому +4

    Which bible St. Thomas brought to tamil nadu to preach about christianity. If he was preaching his own Gospel, then why the church removed the Gospel of Thomas from the bible. if the church removed the Gospel of Thomas from the bible, then what St. Thomas preached was not accepted by the church. If that is the case what did the St. Thomas preached actually in Tamil Nadu. These are some important questions that christians should think about.

    • @SaleshLoyola
      @SaleshLoyola 2 місяці тому +5

      நீங்கள் எந்த குரானை படிக்குறீங்க
      Hafs quran
      Warsh quran
      Ibn Mihran quran
      Ishaq quran
      Hisham quran
      ad-Duri quran
      al-Bazzi quran
      Ibn Muhaisin quran
      Ibn-Wardan quran
      Ibn al-Mubarak quran
      Abu-I -Harit quran
      Khalaf quran
      Ruwais quran
      al-Basri quran
      ......etc and many more qurans.

    • @SaleshLoyola
      @SaleshLoyola 2 місяці тому +7

      இயேசு நாதர் மனுஷனாக பிறந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்து உயிர்த்த பின் தன் சீடர்களை சந்தித்து பொது மக்கள் மத்தியில் 40 நாட்கள் வாழ்ந்து அதன் பின் மக்கள் முன்னிலையில் பரலோகம் சென்ற பின் 700 வருடங்களுக்கு பின் வாழ்ந்த முகமது என்பவன் சொன்னதாக இஸ்லாமிய மதத்தை உருவாக்கிய அரபுகள் எழுதிய குரான் என்ற புத்தகம் எப்படி இயேசுவை பற்றிய உண்மையை சொல்லமுடியும்.முகமுதுவுக்கு பின் 300 வருடங்களுக்கு பின் தான் குரான் ஒரு புத்தகம் ஆனது.இயேசு நாதர் மனிதனாக வந்து சென்ற பின் 700 -1000ஆண்டுகளுக்கு பின் தான் இஸ்லாமிய மதமே அரபுகளால் உருவாக்கப்பட்டது.அப்படி இருக்க உங்களை போன்ற அதிமேதாவிகள் இயேசுவை இஸ்லாமியர் என்று சொல்வது நகைப்புக்குரியது.
      தோமா இயேசுவோடு வாழ்ந்த இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர்.12 சீடர்களில் ஒருவருக்கு இயேசுவை பற்றி தெரியாது என்று பொய் பேசியே இஸ்லாமியர்கள் அலைகிறார்கள். இயேசுவுக்கு 1000ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட குரான் என்ற அரபுகளால் அரபுகளுக்காக எழுதப்பட்ட புத்தகத்தில் இயேசுவை பற்றிய பற்றியவை முற்றிலும் தவறாக உள்ளது.

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 2 місяці тому +1

      @@SaleshLoyola hahah, the question is not about quran or islam, it is about the gospel of thomas. You got nothing that is the reason you are saying irrelevant answer.

    • @Shjlife2Bless
      @Shjlife2Bless 2 місяці тому +5

      ​@@Jesus-is-a-Muslim1Thomas was a disciple of Jesus Christ.Are you saying Thomas doesn't know about Jesus.Taqia(liar) bhais

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 2 місяці тому

      @@Shjlife2Bless What are you blabbering, did you even read my comments correctly. I never said St. Thomas is not the disciple or he did not know about jesus. even in my typing i mentioned St. with respect which you did not. If you know anything reply otherwise leave pls.

  • @SasiKala-wh3pe
    @SasiKala-wh3pe 2 місяці тому +4

    வீடியோவில் அநேக திருத்தங்கள் உள்ளன நண்பரே வரலாற்றை தெளிவாகத்‌ தெரிந்து கொண்டு காணொலியைப் பதிவிடுவது நல்லது ‌.திருவள்ளுவர் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர் அல்ல அவர் ஒரு அரசராவர். மேலும் அவர் பிறந்த ஊர் மயிலாப்பூர் இல்லை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருநையினார்குறுச்சி என்ற கிராமம் .

    • @maslj.
      @maslj. 2 місяці тому +1

      உங்களுக்கு மட்டும் இந்த வரலாறு எப்படி கிடைத்தது ❓😇

    • @lathajohn9463
      @lathajohn9463 2 місяці тому +3

      Please refer google

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 2 місяці тому +5

    வீடியோ பார்த்தேன், சில திருத்தங்கள் வீடியோவில் இருக்கிறது,
    திருவள்ளுவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ளவர் அல்ல

    • @maslj.
      @maslj. 2 місяці тому +1

      திருவள்ளுவரை குறித்த குடும்ப சரித்திர பின்னணி திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது😇 என்பதற்கான ஒரே காரணம் ஜாதி பாகுபாடு தான் இருக்க முடியும் 😇 இன்றும் டாக்டர் அம்பேத்கரை இருட்டடிப்பு செய்ய எவ்வளவு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறியவில்லையா ❓

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому

    Iysuum பரம pitaum வேறு
    Jesas siluvaiel கோரியது
    Devanay Devanai ean eannai kai viter eanrar
    Aatiel வார்த்தை இருந்தது
    அது Devanodu இருந்தது
    அது Devanai இருந்தது
    Valluver kooruvatu
    Agara முதல ealuttilam aati bagavan mutaray ulagu
    Aaga வார்த்தை உரு வா matra ஒளி ஒலி
    உம் ஓம் ஹம் Poomien sularchiel undagum ஒலி osai
    எல்லோரும் யானை யை kanda kuruderkalae
    Devanai kandu anjuvatey ஞானம் என்பது Prasangien kootru
    ஒரு வர் solvatai matraver kelaa sevi udaiyor earalam
    காரணம் வியாபாரம்
    உழைக்காமல் unpaver earalam
    வேலை நிறுத்தம் செய்யத் தேவையான வார்தை koriyaver Jesas
    பறவை களை parungel அவை விதைப்படும் இல்லை அறுப்படும் இல்லை என்று
    Meen pidippavarai அலைதூ varungel
    மனிதரை pidikka solli தருகிறான் entrar
    Ulau saipavarai alitu ean pina varungel eantru
    போர்வீரணை tammudan vaitu konder
    இதெல்லாம் Earotu Rajaukku eatiranathu
    Neengel solvergel
    Aver uoliyam saiya alaitar entru
    Eappadium aal serppatu
    Aaga பிரிவினை undagum அல்லவா
    Mee வரும்

  • @ALEX-pw7pp
    @ALEX-pw7pp Місяць тому

    Is this person is mad? Jesus forgive this man

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 2 місяці тому +16

    உனக்கு எல்லாம் வெக்கமே இல்லையா.திருவள்ளுவர் தனது முதல் குறளிலே ஆதிபகவன் என வாழ்த்துவது பரம பிதாவாகிய மகாதேவனை.அவரே ஏக இறைவன்.அவரையே இயேசுவும் என் தேவனே என் தேவனே என வானத்தை நோக்கி வேண்டினார்.மனகதராகப் பிறந்த எவரும் மனிதரே.மனித‌ சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன்.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 місяці тому

      அப்படி என்றால் பிரம்மா, விஷ்ணு கடவுளர்கள் இல்லையா ?
      மகாதேவன் (சிவன்) அழிக்கும் கடவுள் என்று தானே இந்து மதம் கூறுகின்றது.

    • @Shjlife2Bless
      @Shjlife2Bless 2 місяці тому

      @@kumarkkumark4327 இயேசுவும் பரமபிதாவும் ஒன்று தான். தண்ணீர் எப்படி நீர்மம், திண்மம்(பனி),வளிமம்(நீராவி ) என்றுள்ளதோ அது போல தான் கடவுள் நம்முடன் மூன்று நிலைகளில் உறவாடுகிறார்.
      பிதாவாகவும் சுதனாகவும் பரிசுத்த ஆவியாகவும்.
      இயேசு சொல்கிறார் நானும் பிதாவும் ஒன்று என்று.
      இயேசு கூறுகிறார், நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார் என்று.
      இயேசு கூறுகிறார் நீங்கள் என்னை கண்டிருந்தால் தந்தையை கண்டீர்கள் என்று.
      இயேசு கூறுகிறார், நானே ஆல்பா, ஒமேகா என்று.
      இயேசு கூறுகிறார், நானே ஒழி, வழி, வாழ்வு என்று.

    • @Shjlife2Bless
      @Shjlife2Bless 2 місяці тому

      @@kumarkkumark4327 பைபிளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை முதலில் படிக்கவும். உங்களுக்கு எதுவுமே தெரியல. உங்களுக்கு தெரியாத போது நீங்கள் மற்றவர்களை இழிவாக பேசுவது தான் கேலி கூத்து.
      உங்கள் மத போதகர்கள் உங்களுக்கு சொல்லிக்கொடுத்ததை வாந்தி எடுக்குறீர்கள். இயேசு யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் நீங்கள் முதலில் பரிசுத்த பைபிளை படிக்க வேண்டும்.
      இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது என்ன ஏன் எதற்காக கூறினார் என்பதை பைபிளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். பைபிளை படித்ததால் தான் உலகல் அதிகமானோர் கிறிஸ்தவர்கள்.

    • @visvaambikayathy
      @visvaambikayathy 2 місяці тому

      @@kumarkkumark4327 Engo oru kuralil
      Mamakuti enpa-- thalulal Tamara’s ilaiyal enru Mahalakshmi Devathayai ku oppaka solkirar. Intha Christian kal
      Hindupakkam Otti otti nammeye illathakkum Mutarchi seythu kondu irukkirarkal. Poka poka Thirumoolar um chrishuvar than enparkal. Ivar sorpadi ella christhuvar kalum Hindu asaarapadi vaazhlaame?

    • @SJST1990
      @SJST1990 2 місяці тому

      எதையும் தெளிவின்றி தனக்குமட்டும் தான் தெரியும் என்ற நினைப்பில் தாங்கள் பேசுவது கண்டிக்கத்தக்கது. முதலில் மற்றவரை மரியாதையுடன் பேச கற்று கொள்ளுங்கள். திருவள்ளுவர் ஆதிபகவனை கூப்பிட்டாலும் சரி, மகாதேவனை கூப்பிட்டாலும், அது அது அவரவர் நம்பிக்கை. எங்களுடைய இயேசப்பா அந்த மகாதேவனை கூப்பிட்டார் என்ற கட்டு கதையெல்லாம் கட்டி எங்களுடைய இயேசப்பாவை அவமதிக்க உங்களுக்கு என்ன வந்தது.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому

    ஊழியம் செய்ய pla வழி வகை undu
    இது devai இல்லா aaiu

    • @abishek5035
      @abishek5035 2 місяці тому

      Unga pala Vali irruthum Christianity ean sir valarama pochu indiya la

  • @kaniraj3402
    @kaniraj3402 Місяць тому

    😂 ada thevya group's yenda hindus pool,,, u,,, nga, thu, Christian velakara thevya,,, varalana Christian yananu theriyaadhu indiala, thivida thu

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 2 місяці тому +1

    வரலாறு உண்மை திருவள்ளுவன் கிறிஸ்தவர் தமிழ் மொழி தான் ஆதி மொழி அதுதான் இயோசு கிறிஸ்து தோமா வை இந்தியாவுக்கு அனுப்பி தமிழ் நாட்டில் சென்னையில் அவரை அடக்கம் செய்யப்பட்டது தோமா உறங்கிக் கொண்டு இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Місяць тому

      🤣🤣🤣!! இயேசு கூட உயர்ந்தவர் அல்ல!! மெல்கிசேதேக் இயேசுவை விட உயர்ந்தவர். !!
      எபிரேய 7:3 மெல்கிசேதேக் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "அவன் தகப்பனோ தாயோ வம்சாவளியோ இல்லாதவன்; அவனுக்கு நாட்களின் ஆரம்பமும் இல்லை, வாழ்வின் முடிவும் இல்லை. . . அவர் என்றென்றும் ஆசாரியனாகத் தொடர்கிறார்."
      மெல்கிசேதேக்கை வணங்குங்கள்!!

  • @eissamohammad9140
    @eissamohammad9140 2 місяці тому +1

    திருவள்ளுவர் கிறிஸ்துவரா முஸ்லிமா ? என்ன கேள்வி இது ? என்னுடைய தாத்தாவின் அப்பா பெயர் எங்களுக்கு தெரியாது .‌ எந்த மதம் தெரியவில்லை . 2024 ஆண்டுகள் முன்பு திருவள்ளுவர் குலம் கோத்திரம் வர்ணம் எப்படி அய்யா நமக்கு தெரிய வாய்ப்பு ?
    இது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன் .‌. முடியாததை ஏன் முடிந்த மாதிரி கொண்டு வரனும் ❓

    • @maslj.
      @maslj. 2 місяці тому +1

      காணாமல் போன குழந்தை பெற்றோரின் சாயலில் இருப்பதை உணர்ந்து உரிமை கொண்டாடினால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், விஞ்ஞான ரீதியாக DNA test எடுத்தால் ஏற்றுக் கொள்வீர்கள் இதுபோல பைபிளின் சாராம்சம் இதில் காணப்படுகிறது , முடிந்தால் இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து பார்க்கவும் , வேற எந்த ஒரு தனிப்பட்ட இறை மார்க்க புத்தகத்திலும் இவ்வாறு முடியாது 😇

  • @justinesamuel7335
    @justinesamuel7335 2 місяці тому +1

    ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ?
    வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14
    ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது;
    யோவான் 1
    1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது.
    .
    2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
    *ஈஸா*( இயேசு)
    அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில்
    (3:39, 3:45, 4:171)
    *ஈஸா மெஸ்ஸியாஹ்,**
    இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    4:171, 15:29, 21:91, 66:12
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
    *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
    கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
    ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
    ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
    ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
    ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
    என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்
    முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு.
    இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்

    • @justinesamuel7335
      @justinesamuel7335 2 місяці тому

      @@vijay1-l3c
      ஆரியர்கள் என்றால் ஆரோனுடையவர்கள் என்று அர்த்தம்.
      இவர்களின் பூர்வீகம் இஸ்ரவேல் நாடு.
      கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்.
      நான் எத்தனையோ குருமார்களிடம் இந்த 40 நாள் விரதத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறைகளையும் பற்றி கேட்டுள்ளேன்.
      யாருக்கும் அது எங்கு எழுதி இருக்கிறது யார் சொன்னது என்று தெரியவில்லை.
      இதோ பிராமணர்களின் ஆதி வேதமான யூத வேதத்தின் வெளிச்சத்தில் இருந்து.
      எண்ணாகமம் 6
      2: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
      *புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்* ,
      3: அப்படிப்பட்டவன் *திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்* ;...
      5: அவன் *நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.*
      6: *அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.*
      7: அவன் தன் *தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், *மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.*
      *
      8: *அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.*
      9: அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில்,....