ஈசனும் இயேசுவும் ஒன்றா? ஆதி இலக்கியங்கள் கூறும் ரகசியம் | வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 360

  • @Xakshaya
    @Xakshaya 20 днів тому +29

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமை உண்டாவதாக 🎉

    • @Highrosecinema
      @Highrosecinema 18 днів тому

      😂😂😂😂

    • @paperid5318
      @paperid5318 14 днів тому +1

      ​@@Highrosecinemaun amma suuthula soorikikoo entha emojaa😂

    • @Agnisudar
      @Agnisudar 6 днів тому

      @@Xakshaya ஏன்டா உனக்கு மூளை இருக்கு .

    • @manikandan-yv4my
      @manikandan-yv4my 3 дні тому

      ​@@paperid5318dei potta koothi Jesus epo da sivan anaru

    • @manikandan-yv4my
      @manikandan-yv4my 3 дні тому

      ​@@paperid5318yenn unga amma Thula yedam illaya

  • @StephenStephen-cd3re
    @StephenStephen-cd3re 20 днів тому +18

    இயேசுவே உமக்கே நமஸ்காரம்🙏

  • @mgk55820
    @mgk55820 4 дні тому +20

    அப்ப ஈசனையே வணங்கலாமே எதற்கு மதம் மாற வேண்டும்

    • @denispaul8484
      @denispaul8484 День тому

      இல்லாத மதத்தை இருப்பதாக காண்பித்தது பிராமணனின் தந்திரம். உலகத்தில் மதமே கிடையாது எப்படி உயிரற்றதில் கடவுள் இல்லாதிருந்தும் கற்களில் கடவுள் இருக்கிறார் என்று சொல்லி பிராமணர்கள் ஏமாற்றுகிறார்களா. அதே போல தான் இல்லாத மதத்தை இருப்பதாக சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள். இது சூழ்ச்சி இதை நிறைய பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

  • @carlluisem4416
    @carlluisem4416 20 днів тому +16

    இந்த ஊடகம் மிகச் சரியான ஒருவரை கண்டு கொண்டது ..

    • @christopherhepzi1572
      @christopherhepzi1572 20 днів тому

      Pastor. Dhanaraj from karivalamvandhanallur

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 34 хвилини тому

      @@carlluisem4416 😭𝗕𝗖 𝗔𝗗 என உன் இறைவனுக்கு முந்திய காலம் 😭 பிந்திய காலம் என 😭 ஆங்கிலேயன் நேற்று பிறந்த குழந்தை ஏசுவை கேவலப் படுத்தும் நிலையில் உள்ள ஏசுவின் காலம் வெறும் 2000 ஆண்டுகள்🙆‍♀️ .பாதி இறைவன் போன்ற 7 யுகங்கள் வாழந்த திருமூலர்
      அகத்தியரின் காலம் என்ன.?🇮🇳👍🏼 பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை யின் மறுபிறவி.. கர்மா..ஓம் ஒலியில் பெரு வெடிப்பு
      ..பரிணாமம்..என்ற உயிர் அண்டம் வந்த விஞ்ஞானத்தை..உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை யின் சட்டத்தை அகத்தியர் திருமூலர் பாடுவதால் அவர் பாடல் உலகப் பிரசித்தி.. ஆனால் ஏசு சொன்ன விஞ்ஞானிகள் பிழை என பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட கற்கால கதையான ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதையை திருமூலர், அகத்தியர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭.ஆணுக்கு பெண் சமம் என இறைவி பார்வதி லக்ஷ்மி சரஸ்வதி யை பாடும் திருமூலர் அகத்தியர் ..ஆணுக்கு பெண் அடிமை.. ஆண் எலும்பில் பெண் வந்தாள் என ஏசுவின் வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭.. உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்..அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்ற ஏசு வசனத்தை பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 ஈசனுக்கு தன் குழந்தைகளின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் ஈசன் எல்லாம் வல்ல தந்தை.. என்னப்பன் ஈசன் தன்னை வெறுப்பவனையும் நேசிப்பான் எனவே மறு பிறவி தரும் கர்மாவை நோக்கு எனப் பாடும் அகத்தியர் திருமூலர் ஏசு சொன்ன..என்னை நம்பு. இல்லேன்னா நீ அழிந்து விடுவாய் 💥🔥 என்னை நம்பாதவனுடன் உறவு வேண்டாம். 💥🔥💀 அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற ஏசு வசனத்தை பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 மனிதன் துன்புறுவான் என அறிந்த ஈசன் மனிதனை படைக்க மூடன் இல்லை. பச்சிளம் சிசுவை கூன் குருடு ஊனம் என வேறுபடுத்தி படைத்து சோதிக்க ஈசன் மூடன் இல்லை 👍🏼 ஆனால் ஆன்மா படைக்க இயலாத சக்தி. கர்மா மீண்டும் வர பல பிறவி எடுக்கும் . பிறப்பு இறப்பை உன் கர்மா நிர்ணயிக்கும் ஆகவே மறு பிறவியை அறுக்கும் ஈசன் பாதம் பணி என பாடும் அகத்தியர் திருமூலர் ..ஒரே பிறவி😭 . நான் மனிதனை வேறுபடுத்தி படைத்து சோதிக்கிறேன் 😭 ..என்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற ஏசு வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭.எல்லாம் வல்ல என்னப்பன் ஈசனுக்கு எந்த எதிர் சக்தியும் இல்லை.👍🏼🇮🇳 ஆனால் .
      மனிதனின் அஞ்ஞானம் தவறு செய்ய வைக்கிறது யோகா தியானம் கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர் ..எனக்கு எதிர் சக்தி சாத்தான் உள்ளது.என்னை 3 முறை சோதித்தது..ஆனால் நான் தப்பி பிழைத்தேன் 🙆‍♀️..மனிதனை சாத்தான் சோதிக்கும் என ஏசு வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭..விலங்குகளை உண்பது மாபாவம் என்ற சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்.. குட்டிகளுக்கு பாலூட்டி தாய்மையுடன் வாழும் விலங்குகளை விரட்டி கடித்து தின்னுங்கள் என்ற ஏசு வசனத்தை திருமூலர் அகத்தியர் பாடினால் சானதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 என்னப்பன் ஈசனுக்கு மனிதனின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் தந்தை ஈசன் தன் மகனை காக்க அரசியல் வாதி போல் மகனின் நம்பிக்கை யை கேட்க மாட்டான்..மறு பிறவியை அறுக்கும் நல்ல கர்மா மட்டும் ஈசனுக்கு போதும் என சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்..../𝗡𝗼𝟯𝟭..😭👉 என்னை நம்பாத கன்னிப் பெண்களை கவர்ந்து பகிருங்கள்..💥💀🔥𝗗𝗲𝘂 13;13;18/ 𝟭𝟯:𝟲-𝟭𝟬 👉 .பச்சிளம் குழந்தை ஆண் பெண் முதியவர் என அனைவரையும் கல்லால் அடித்து கொலை செய்து கிராமத்தை யே எரித்து அழித்து விடு என ஏசுவின் பிதா வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்.😭.. சிவ கீதை பகவத் கீதை யின் உயிர் வந்த...ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் என்ற விஞ்ஞானத்தை பாடும் அகத்தியர் திருமூலர்....6000 ஆண்டு வயதுடைய சூரியனைச் சுற்றாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள 😭 நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் பூமி..ஆறே நாளில் சூரியனுக்கு முன் ...ஒளி இரவு பகல் நீர் பூமி உயிர் வந்த கதையை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭..

  • @surjithrr1492
    @surjithrr1492 20 днів тому +18

    பாரதியார்:
    1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
    எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
    நேச மா மரியா மக்தலேனா
    நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.
    தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
    தேவர் வந்து நமக்குட் புகுந்தே
    நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
    நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,
    2. அன்பு காண் மரியா மக்தலேனா,
    ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
    முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
    மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
    பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
    போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
    அன்பெனும் மரியா மக்தலே னா.
    ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-
    3. உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
    உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
    வண்மைப் பேருயிர் - யேசு கிறிஸ்து
    வான மேனியில் அங்கு விளங்கும்.
    பெண்மை காண் மரியா மக்தலே னா,
    பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
    நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
    நொடியி லிஃது பயின்றிட லாகும்.

    • @FSHSindia
      @FSHSindia 20 днів тому +6

      சகோதரர் நீங்கள் தொடர்ந்து தமிழ் இலக்கிய கருத்த்தில் உள்ள கிறிஸ்துவின் சத்தியத்தை எடுத்துச்செல்ல ஜெபிக்கிறேன்.

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому +3

      @@FSHSindia இயேசுவுக்கு ஏதுடா தமிழ் அகராதி உருட்டாதி டா உருட்டி இங்க வேலை

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 3 дні тому

      ​​@@FSHSindia ​👍🏼🇮🇳💪 தமிழ் என்றால் விஞ்ஞான ஆன்மீகம் ஆகும் 👍🏼 இறைவன் விஞ்ஞானத்தை நொருக்கி வேலை வெட்டி இன்றி பூமி மனிதனை இறைவன் படைத்தான். 🙆‍♀️ பின் தான் படைத்த மனிதனையே நீதி தீர்த்து அக்கினி குளத்தில் கொலை செய்வான் 🙆‍♀️ என முழு மூடனாய்...சிவ கீதை பகவத் கீதை யை பாடும் தமிழ் உளறாது 👍🏼🇮🇳 ..தமிழ் நூல்கள் பகவத் கீதை சிவ கீதையின் விஞ்ஞான ஆன்மீகத்தை பாடுகிறது..👉 மனிதன் துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூட அஞ்ஞான பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா சக்தி அண்டம் /பூமியும் சக்தி ஆகவே மனிதனை/ பூமியை படைக்கவே இயலாது.. ( 𝗘= 𝗺𝗰^𝟮) ஓம் ஒலியில் பெருவெடிப்பு , பரிணாமம், ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲/ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀/, 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/, 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀, 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲,/ 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀/ 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் ஆனால் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மை கொண்ட உயிர் அண்டம் தோன்ற காரணம் என நவீன ஆன்மீக விஞ்ஞானத்தை ஈசன் மகாவிஷ்ணு சிவ கீதை பகவத் கீதை யில் தருகிறார்கள்..இதைப் பாடுவது தான் முருகன் அருளிய தமிழ் மக்கள் கண்ட தமிழ் நூல்கள் 👍🏼🇮🇳 விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட ..ஒரே நாளில் மனிதன் குதித்த ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை..ஆண் எலும்பில் பெண் வந்த கதை 6000 ஆண்டு வயதுடைய பூமி..சுற்றி சுழலாமல் பில்லரில் பவுண்டேஷனில் அசையாமல் நிற்கும் நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும், பூமி..4 மூலை உள்ள பூமி....மலைமீதிருந்து ஏசு விற்கு சாத்தான் பூமி முழுவதும் காட்டிய பூமி வந்த கதையை..சூரியனுக்கு முன் ஒளி..இரவு பகல் நீர் தாவரம் பூமி வந்த கதையை பாடாமல் 🤣..கவத் கீதை சிவ கீதை ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் மறுபிறவி கர்மா என்ற ஐன்ஸ்டீன் ( 𝗘= 𝗺𝗰^𝟮) நியூட்டன் நிருபித்த விஞ்ஞானத்தை பாடி ஈசன் மகாவிஷ்ணு மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்வது தான் தமிழ் நூல்களின் விஞ்ஞான ஆன்மீகம்

  • @pandurangarao5178
    @pandurangarao5178 14 днів тому +3

    அருமையான விளக்கம், நன்றி சார், தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்

  • @davidkarunakaran2129
    @davidkarunakaran2129 19 днів тому +5

    மிகவும் அருமை அய்யா வாழ்க உங்கள் தமிழ் வழி ஈசன் பணி

  • @selvimoses1498
    @selvimoses1498 18 днів тому +23

    யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

    • @hrk4475
      @hrk4475 18 днів тому

      Which Bible verse says so.?

    • @Highrosecinema
      @Highrosecinema 15 днів тому +2

      @@selvimoses1498 ஏனைய 999 சொல்லுங்க கேட்போம்

    • @pvn7499
      @pvn7499 11 днів тому +4

      யெகோவா தேவனுக்கு ஒரே ஒரு பெயர் தான் இருக்கு. அது தான் யெகோவா.. ஏனென்றால் அது தான் 7000 தடவை பைபிளில் இருக்கிறது. மற்ற பெயர்கள் எல்லாம் பட்டப்பெயர்கள்.. அல்லது ஸ்தானபெயர்கள்.. யெகோவா யீரே என்பது ஒரு இடத்திற்கு ஆபிரகாம் இட்ட பெயர்.. யெகோவா நிசி என்றால் யெகோவா வெற்றி தருபவர் என்று அர்த்தம்.. இது போன்ற பெயர்கள் எல்லாம் இறைவனின் பெயர்களாக எடுக்க முடியாது. மிகாயா என்ற தீர்க்கதரிசியின் பெயரின் அர்த்தம். " யெகோவாவுக்கு நிகர் யார்?" ...(யா என்பது யெகோவா என்பதன் சுருக்கம்..) அதற்காக கடவுளின் பெயரும் மிகாயா என்று சொல்ல முடியாது இல்லையா .

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 4 дні тому

      ஈசன் மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரம் எடுத்து ஆயிரமாயிரம் நாமம் பெற்றனர் ஆனால் ஏசு ஒரு முறை வந்ததற்கே அடித்து சிலுவையில் கொன்னுப்புட்டான். ஆயிரம் முறை வந்தால் 🤔 .

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 4 дні тому

      மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரம் எடுத்து ஆயிரமாயிரம் நாமம் பெற்றனர் ஆனால் ஏசு ஒரு முறை வந்ததற்கே அடித்து சிலுவையில் கொன்னுப்புட்டான். ஆயிரம் முறை வந்தால் 🤔 .ஏசுவின் பிறப்பை உலகம் அறிந்த போது உயிர்த்தெழுந்ததை உலகம் அறியாமல் போனதில் தான் சூழ்ச்சியே உள்ளது 😂

  • @wearehuman4350
    @wearehuman4350 17 днів тому +3

    நன்றி ஐயா 🎉

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 днів тому +18

    சிவன் சிவபெருமானின் சரித்திரம் 20,000ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்துள்ளது. ஏசுவின் காலம் 2,020ஆண்டுகள் இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்.

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 5 днів тому +1

      @@annavinavi-li5lw please tell me what, where the 20000yes ago evidence? Summa uruttu...

    • @ilantilak6073
      @ilantilak6073 4 дні тому

      @@sheelakumar-pu7uj archeology evidence ilama madam, monjo dharo evidence 6000 yrs pazhamai, siddha vaithiya literature dhan 15000 yrs ku munadi eswaran oda padhivu iruku, adha vachi dhan avar 20000 yrs ku munadi eswaran ku sandru irukunu soluraru, elame archeology evidence la kedaikadhu madam, ambedkar 20k years munadi nagar inam irunhdanga india vitu veliya poitanga, avnga oli vadivam kadavul dhan kumitanga nu ambedkar soluraru, murugar um arut perum jothi dhan kadavul oli vadivam nu soluraru, murugan oda period um tholkappiyar ku romba munadi madam, so iswaran or adhi sivan oda vazhipadi 15000yrs ku munadi pogudhu madam, simple aa uruttu nu soliteenga, neengalum research pani parunga, unmai venum na research panunga, ilana enayum uruttu nu solitu poite irunga

    • @mgk55820
      @mgk55820 4 дні тому +4

      ​@@sheelakumar-pu7uj தமிழர் வரலாறு எதுவே அதுவே ஈசனின் வரலாறும்

    • @kanmany6668
      @kanmany6668 3 дні тому

      Sivaperuman in.varalaru.kumari.kandattodu.todarbu.udaiyatu.irubataayiram.andugalukku.munbu.avari.kalam.netru.mulaitta.matattalaivargalodu.sivanai.todarbu.badutta.mudiyatu.tamilargalin.perum.kadavul.sivan.ravanar.murugan.tirumal.amman.vinayagar.ivargalukkum.yesuvukkum.enna.sambantam.irukiratu.mottai.tslaikkum.mulangalukkum.todarbu.badutta.kudatu.avarveru.ivarveru.kalamum.veru.

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 3 дні тому +1

      @@kanmany6668 Jesus is the beggining and last. Only one god whose named Jesus almighty god

  • @vinothkumarkumar2193
    @vinothkumarkumar2193 18 днів тому +3

    Highly appreciated for this video , people should know the truth and the truth makes them free , so everyone should understand and know , what is isa and Jesus ,then not deviations will happen among the people between,
    All glory and praise l to lord Jesus Christ only 🙏 🙏

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 3 дні тому

      இதை கீழே படி பின் தெரியும் ஈசன் யார் ஏசு யார் என 🤣

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 3 дні тому

      உலகை ஆளும் சிவ கீதை /ப கவத் பகவத் கீதை மாபாவம் என்பதை ஏசு செய்யச் சொல்கிறார்😢 . . 1😭ஏசு விலங்குகளை தின்று விலங்குகளை திங்கச் சொன்னார் திராட்சை ரசம் பருகி திராட்சை ரசம் பருகச் சொல்கிறார்😢 ஆனால் விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது இறைத்தன்மை இல்லை மாபாவம் என்ற பகவத் கீதையின் சட்டமான விலங்கு நலச் சட்டம் ஏசு சொன்னது போல யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது ..திராட்சை ரசம் தீவிரவாதத்தை ஊட்டும் உணவு என்கிறது பகவத் கீதை 😢
      2.😭ஏசு அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்றார் ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதையின் உலகம் ஒரு குடும்பம் என்ற மனித உரிமைச் சட்டம் ஏசு சொன்னது போல மனிதனை அடிமைகளாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 😭ஏசு பெண் ஆணின் எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது அடங்க வேண்டும் என்றார் 😭 ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என பெண் தெய்வங்களை தந்த பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் ஏசு சொன்னது போல பெண்ணை இழிவு செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது 🇮🇳👍4 😭. ஏசு என்னை சாத்தான் 3 முறை சோதித்தது நான் தப்பி விட்டேன்😭 மனிதனை சாத்தான் தவறு செய்ய தூண்டும் என்றார் 🙆‍♀️ஆனால் மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்று பகவத் கீதை கூறுவதற்கு அடிபணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி ஞானம் அழித்து அஞ்ஞானத்தை அழித்து ஏசு சொன்னது போல சாத்தான் என்னை தவறு செய்ய வைத்து விட்டது என நீதி பதியிடம் கூறினாலோ ..
      கல்வி கூடங்களில் குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் இல்லை என ஞானம் பற்றி பேசும் பகவத் கீதையின் சட்டம் தவறாக வழிநடத்தியதற்கு கைது செய்து தண்டிக்கிறது 👍🏼 5 🙆‍♀️என்னை நம்பாதவனுடன் உண்ண பழக வேண்டாம்.. என்னை நம்பாதவன் அழிந்து விடுவான்.. பிற தெய்வம் சாத்தான் என்று மத நல்லிணக்கத்தை அழிக்கும் ஏசு போதனையை யாரும் பொது இடங்களில் பேசினால் ...ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம்.. *பிறர் தெய்வம் சாத்தான் * என ஏசு போதனையை சொன்னவரை கைது செய்து தண்டிக்கிறது👍🏼
      6. ஏசு தன்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வார் என்ற ஏசு போதனை யை யாரும் சொல்லி பிற மதத்தவரை இழிவு செய்தால் நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை மத நல்லிணக்க சடட்ம் கைது செய்து தண்டிக்கிறது👍🏼.
      7..ஏசு எனக்கு ஊழியம் செய்து என்னை பரப்பு என்ற போதனையை யாரும் பின்பற்றி மதமாற்றம் செய்தால் ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் 10 ஆண்டு சிறை தண்டனை தருகிறது. 8. தர்மத்தை காக்க பாரபட்சம் காட்ட கூடாது என்ற பகவத் கீதை சட்டம் நீதி மன்றத்தில் நீதி தேவதையின் கண்களை கட்டச் செய்து ஏசு சொன்னது போல என்னை நம்பாதவனை கொல்லுவேன் அவனுடன் பழக வேண்டாம் என்ற போதனையை பின்பற்றி மத பாகுபாடு பிரிவினை செய்வோரை தண்டிக்கிறது 👍🏼.
      9.. பழைய ஏற்பாட்டில் ஏசுவின் பிதா பிற மதத்தவரை கொலை செய்ய சொல்லும் போதனையை ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை சொல்லும் சாதாரண மக்கள் தண்டிக்க கூடாது ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் ஏசு பிதா சொன்னது போல பிற மதத்தவரை தண்டிப்போரை அணுகுண்டு துப்பாக்கி செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. குடும்பத்தில் பிரிவினை செய்வேன் என்ற ஏசு போதனையை சொல்லி யாரும் பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சட்டம் கைது செய்து தண்டிக்கிறது. 11 ஏசு ஆதாம் ஏவாளை சபித்து மனிதனை பாவி என இழிவு செய்கிறார். ஆனால் மனிதன் உண்ணதமானவன் என்ற பகவத் கீதை சட்டம் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை கைது செய்து தண்டிக்கிறது... தொடர்ச்சி 👇

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 3 дні тому

      தொடர்ச்சி....ஏசு சொன்ன ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் 𝟲𝟬𝟬𝟬 ஆண்டு வயதுடைய
      சூரியனை சுறறாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 𝟰 மூலை உள்ள சூரியனுக்கு முன் வந்த ..மலைமீதிருந்து ஏசுவிற்கு பூமி முழுவதும் சாத்தான் காட்டி பூமி கதை..சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் உயிர் வந்த கதையை விஞ்ஞானிகள் பள்ளி கல்லூரியில் கற்பிக்க கூடாது என தடை விதித்து சிவ கீதை / பகவத் கீதை யின் 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲
      𝗢𝗠 + 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது உண்மை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை சட்டமே என நிருபிக்கிறது 😂

    • @cyb-m
      @cyb-m 2 дні тому

      First go read the original Bible in Hebrew, Aramaic, Coptic and Greek. You idiots read translations of translations.

  • @gladstoneb879
    @gladstoneb879 14 днів тому +1

    Wonderful explanation sir. Thank you.😊

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 12 днів тому +6

    😭 ஈசனின் சிவ கீதை நாராயணனின் பகவத் கீதை யை பாடும் முருகன் அருளிய தமிழ் நூல்கள் ஈசனை அரக்கனாக இழிவு செய்ய வில்லை
    .கதறி ஓடும் விலங்குகளை ஏசு திங்கச் சொல்கிறார் என ஏசுவை அன்பற்றவனாக அந்நிய மதம் இழிவு செய்கிறது ஆனால் இறைவன் ஈசன் கிருஷ்ணர் 🥰விலங்குகளை உண்பது மாபாவம் என்கிறார்கள் . ஏசு ஆணுக்கு பெண் அடிமை ஆண் எலும்பில் பெண் வந்தாள் என ஏசுவின் தந்தை பெண்களை கவர்ந்து பகிரும் படி ஏசு பெண்ணை இழிவு செய்வதை அந்நிய மதம் சொல்கிறது ஆனால் 🥰 சிறைப்பட்ட 𝟭𝟲𝟭𝟬𝟴 பெண்களை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் மீட்டு..16108 பிம்பமாக பிரிந்து மணந்து கௌரவித்து ..ஈசன் தன்னுடலை தேவியுடன் பகிர்ந்து பாடம் சொன்னார்கள்..👍🏼 ஏசு மனிதனை சபித்து /அக்கினி குளத்தில் நிரந்தரமாக பிறவி பலனை அழித்து தண்டிப்பார் என ஏசுவை அரக்கனாக அந்நிய மதம் இழிவு செய்கிறது ஆனால் இறைவன் ஈசன் / கிருஷ்ணர் 🥰நான் தந்தை .மனிதனை தண்டிக்கவே மாட்டேன்..மனிதனை மன்னித்து பல பிறவி தந்து திருத்தி என்னுடன் கலக்கச் செய்து பிறவி பலனை அடையச் செய்வேன் என்கிறார்கள் 👍🏼. மனிதன் துன்புறுவான் என அறியாத ஏசு மனிதனை படைத்து துன்புறுத்துகிறார்.. விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதையை ஏசு தந்தார் என ஏசுவை மூடனாக்குகிறது அந்நிய மதம் 😭 ஆனால் இறைவன் ஈசன் கிருஷ்ணர் 🥰மனிதன் துன்புறுவான் என அறிந்து மனிதனை படைக்கும் பலனற்ற / மூடச்செயலை செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா சக்தி.மனிதனை படைக்கவே இயலாது என 𝗘=𝗺𝗰^𝟮 என்ற விஞ்ஞானம் தந்து பள்ளி கல்லூரியில் கற்பிக்கப்படும் உயிர் அண்டம் வநத் ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗘𝘃𝗼𝗹𝗶𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற உலகை ஆளும் விஞ்ஞானம் தந்தார்கள் இறைவன் ஈசன் மகாவிஷ்ணு 👍🏼🇮🇳 ஏசு மனிதனை சோதித்து அறிகிறார் என ஏசுவை எதிர்காலம் அறியா மூடன் என இழிவு செய்கிறது அந்நிய மதம் ஆனால் இறைவன் ஈசன்/ கிருஷ்ணர் மனிதனின் எதிர்கால நடப்பை அறிவேன் ஆகவே மனிதனை சோதிக்க மாட்டேன் என்கிறார்கள். ஏசுவிற்கு எதிர் சக்தி உண்டு அது ஏசுவை 3 முறை சோதித்து ஏசு தப்பி பிழைத்தார்😢 மனிதனை சோதிக்கிறது என எதிர் சக்தியை அழிக்க இயலாத பலவீனமானவர் ஏசு என ஏசுவை அந்நிய மதம் இழிவு செய்கிறது ..ஆனால் 👍🏼எல்லாம் வல்ல எனக்கோ..என் குழந்தைகளை சோதிக்கவோ எந்த எதிர் சக்தியும் இல்லை மனிதனின் அஞ்ஞானம் தவறு செய்ய தூண்டும். யோகா தியானம் கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்கிறார் இறைவன் ஈசன் / கிருஷ்ணர் .என்னை நம்பாதவன் அழிந்து விடுவான் அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வான் என ஏசுவை அரக்கனாக அந்நிய மதம் இழிவு செய்கிறது ஆனால் 🥰 இறைவனை ஈசன்/ கிருஷ்ணர் என்னை தூற்றுபவனையும் நேசிப்பேன் ஏனெனில் நானே தந்தை என்கிறார்கள்.. என்னை நம்புவோரை மட்டுமே மீட்பேன் என ஏசு சொல்கிறார் என ஏசுவை அரசியல் வாதியாக இழிவு செய்கிறது அந்நிய மதம் ஆனால் 🥰 இறைவன் ஈசன்/ கிருஷ்ணர் உலகம் ஒரு குடும்பம் மனிதனின் நம்பிக்கை தந்தையாகிய எனக்கு தேவை இல்லை கடமையைச் செய்யுங்கள் தந்தை யாகிய நான் உங்களுக்கு சேவை செய்வேன் என்கிறார்கள். ஏசு தன் உருவில் மனிதனை படைத்தார் என ஏசு மனித உருவில் அலைவதாக ஏசுவை இழிவு செய்கிறது அந்நிய மதம் ஆனால் 👍🏼 இறைவன் ஈசன்/ கிருஷ்ணர்..நான் உருவமற்றவன் நினைத்த இடத்தில் உருவில் அவதரிக்கும் வல்லமை உள்ளவன் என்கிறார்கள் .மனிதனை வேறுபடுத்தி ஏசு படைக்கிறார் என ஏசுவை இழிவு செய்கிறது அந்நிய மதம் ஆனால் 👍🏼இறைவன் ஈசன்/ கிருஷ்ணர் மனிதன் துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் அஞ்ஞான செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் மனிதனின் கர்மா பிறப்பு இறப்பு வாழ்க்கை யை தீர்மானிக்கும்..உன் வாழ்க்கை உன் கையில் என்கிறார்👍🏼🇮🇳.

    • @KumarKumar-mk2fv
      @KumarKumar-mk2fv 5 днів тому

      தகப்பன் பெயர் தெரியாதவன், அடுத்தவர்களின் தகப்பன்னை சொந்தம் கொண்டாடுவது போல் தான் இவர்கள் செயலும்... வரலாறு அற்ற கூட்டம் 😍😍😍😍 இந்துக்களின் பெருமையை திருட தான் செய்வார்கள்... த்து

    • @denispaul8484
      @denispaul8484 День тому

      ஆமா நீங்க எல்லாம் வந்து சொந்தமா யோசிச்ச மாதிரி இல்ல. யாரோ சொன்னதை சொல்லிட்டு இருக்கீங்க. இயேசு விலங்குகளை அடித்து சாப்பிட சொன்னார் அப்படிங்கற வசனம் எங்க இருக்கு எதுல இருக்கு. நீங்கள் இப்ப ஆதாரம் சொல்லணும். இப்படி சும்மா அரைகுறையா பேசக்கூடாது.

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 6 днів тому +3

    தடையுறாப் பிரமன் ( பிரம்மா )
    விண்டு (விஷ்ணு)
    ருத்திரன் ( நாகதீபன் )
    மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் (சிவலிங்க வழிபாடு )
    விந்து நடையுறாப் பிரமம்
    உயர் பராசக்தி
    நவில் பரசிவம் என்னும் இவர்கள்
    இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின்
    கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே.
    திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார்.
    குறிப்பு:
    வள்ளல் பெருமான் அடைந்து அருட்சோதி நிலை எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் எவ்வித்ததும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage )
    இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா
    சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும்
    இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் ,
    கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.மேலும் வள்ளல் பெருமான் நினைத்தாலும் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் ஏனென்றால் இவரும் அருட்ஜோதி தான்.
    இருந்தபோதிலும் வள்ளல் பெருமான் நமக்கு குருவே.

  • @ganeshkarthik440
    @ganeshkarthik440 6 днів тому +3

    Vanga pastor eallam patta pottu suthuvom 😊

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 День тому +1

    இந்த உலகத்தின் தலைவனான பரமேஸ்வரனே இந்த உலகத்தை படைத்தார்.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 13 днів тому +5

    👍🏼🇮🇳❤ சைவ வைணவ தமிழ் இலக்கியங்கள் சிவபெருமானின் சிவ கீதை மற்றும் நாராயணனின் பகவத் கீதை யின் கருத்தை பாடி ஈசன் மகாவிஷ்ணு மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்கிறது உதாரணமாக
    🇮🇳 ஏசு சொன்னது போல என்னை நம்பாதவன் அழிந்து விடுவான் என பாடாமல் சிவ கீதை பகவத் கீதையின் உலகம் ஒரு குடும்பம் என பாடுகிறது
    🇮🇳 ஈசன்.. ஈஸ்வரி
    மகாவிஷ்ணு.. லக்ஷ்மி
    பிரம்மா.. சரஸ்வதி கோட்பாட்டை பாடுகிறது
    🇮🇳 துர்கை முருகன் விநாயகர் இந்திரன் வழிபாடு
    🇮🇳 முன்னோர்கள் வழிபாடு
    🇮🇳மறு பிறவி
    🇮🇳 கர்மா
    🇮🇳 பிறவி அறுத்து ஈசன் நாராயணனுடன் கலந்து மோட்சம் அடைதல்
    🇮🇳 இறைவன் சிவன்/ மகாவிஷ்ணு மனிதனை பூமியை படைக்க வில்லை
    .. சக்தியாகிய மனிதன் பூமியை படைக்க இயலாது ஏனெனில் 𝗘=𝗺𝗰^𝟮
    🇮🇳 தந்தையாகிய ஈசன் மகாவிஷ்ணு மனிதனை எதற்கும் சபித்து சோதித்து அக்கினி குளத்தில் கொலை செய்ய மாட்டார்கள் தண்டிக்க மாட்டார்கள் ஆனால் மறு பிறவி தந்து திருத்துவார்கள்
    🇮🇳 ஊன் உண்பது இறைத் தன்மை/ ஜீவ காருண்யம் இல்லை
    🇮🇳 திராட்சை ரசம் ரஜசிக் தீவிர வாத உணவு
    🇮🇳ஆணுக்கு பெண் சமம். ஈசன் தன்னுடலை தேவி பார்வதியுடன் பகிர்ந்து பெண் தெய்வமான தேவி லக்ஷ்மி சரஸ்வதி துர்கா வை தந்து பெண்ணை போற்றினார்
    🇮🇳 விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளிய ஏசுவின் ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை..ஒரே நாளில் மனிதன் வந்த கதை ஆறு நாளில் சூரியனுக்கு முன் பூமி வந்த கதையை தமிழ் நூல்கள் சொல்ல வில்லை ஆனால் சிவ கீதை பகவத் கீதை யின் ஓம் ஒலியில் பெருவெடிப்பு பல லோகம் பரிணாமம் பற்றி பாடுகிறது
    🇮🇳 இயற்கை வழிபாடு
    🇮🇳 பஞ்சாங்கம் ஜோதிடம் வானிலை சாஸ்த்திரம் நவகிரக வழிபாடு
    என தமிழ் நூல்கள் சிவபெருமான் நாராயணன் தந்த சிவ கீதை பகவத் கீதை யின் கருத்தை பாடி சிவன் மகாவிஷ்ணு மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்கிறது

  • @HollywoodtimesHollywoodtimes
    @HollywoodtimesHollywoodtimes 19 днів тому +10

    கர்த்தர் நல்லவர் ❤

  • @KathirFace-vn8sx
    @KathirFace-vn8sx 5 днів тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻really wonderfull

  • @FSHSindia
    @FSHSindia 20 днів тому +15

    சகோதரரே நீங்கள் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள கிறிஸ்துவகன் கருத்துகளை எடுத்துச்செல்ல ஜெபிக்கிறேன்.

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому

      😂😂😂😂😂

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому

      ஏடா அவனே உருட்டு தா 😅😅😅 நீ வேற

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 22 хвилини тому

      𝗕𝗖 𝗔𝗗 என உன் இறைவனுக்கு முந்திய காலம் 😭 பிந்திய காலம் என 😭 ஆங்கிலேயன் நேற்று பிறந்த குழந்தை ஏசுவை கேவலப் படுத்தும் நிலையில் உள்ள ஏசுவின் காலம் வெறும் 2000 ஆண்டுகள்🙆‍♀️ .பாதி இறைவன் போன்ற 7 யுகங்கள் வாழந்த திருமூலர்
      அகத்தியரின் காலம் என்ன.?🇮🇳👍🏼 பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை யின் மறுபிறவி.. கர்மா..ஓம் ஒலியில் பெரு வெடிப்பு
      ..பரிணாமம்..என்ற உயிர் அண்டம் வந்த விஞ்ஞானத்தை..உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை யின் சட்டத்தை அகத்தியர் திருமூலர் பாடுவதால் அவர் பாடல் உலகப் பிரசித்தி.. ஆனால் ஏசு சொன்ன விஞ்ஞானிகள் பிழை என பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட கற்கால கதையான ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதையை திருமூலர், அகத்தியர் பாடினால் தமிழ் இலக்கியம் அகத்தியர் திருமூலரை உதைக்கும் 😭.ஆணுக்கு பெண் சமம் என இறைவி பார்வதி லக்ஷ்மி சரஸ்வதி யை பாடும் திருமூலர் அகத்தியர் ..ஆணுக்கு பெண் அடிமை.. ஆண் எலும்பில் பெண் வந்தாள் என ஏசுவின் வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் இலக்கியம் அகத்தியர் திருமூலரை உதைக்கும் 😭.. உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்..அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்ற ஏசு வசனத்தை பாடினால் இந்துக்கள் இலக்கியம் அகத்தியர் திருமூலரை உதைக்கும் 😭 ஈசனுக்கு தன் குழந்தைகளின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் ஈசன் எல்லாம் வல்ல தந்தை.. என்னப்பன் ஈசன் தன்னை வெறுப்பவனையும் நேசிப்பான் எனவே மறு பிறவி தரும் கர்மாவை நோக்கு எனப் பாடும் அகத்தியர் திருமூலர் ஏசு சொன்ன..என்னை நம்பு. இல்லேன்னா நீ அழிந்து விடுவாய் 💥🔥 என்னை நம்பாதவனுடன் உறவு வேண்டாம். 💥🔥💀 அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற ஏசு வசனத்தை பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 மனிதன் துன்புறுவான் என அறிந்த ஈசன் மனிதனை படைக்க மூடன் இல்லை. பச்சிளம் சிசுவை கூன் குருடு ஊனம் என வேறுபடுத்தி படைத்து சோதிக்க ஈசன் மூடன் இல்லை 👍🏼 ஆனால் ஆன்மா படைக்க இயலாத சக்தி. கர்மா மீண்டும் வர பல பிறவி எடுக்கும் . பிறப்பு இறப்பை உன் கர்மா நிர்ணயிக்கும் ஆகவே மறு பிறவியை அறுக்கும் ஈசன் பாதம் பணி என பாடும் அகத்தியர் திருமூலர் ..ஒரே பிறவி😭 . நான் மனிதனை வேறுபடுத்தி படைத்து சோதிக்கிறேன் 😭 ..என்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற ஏசு வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭.எல்லாம் வல்ல என்னப்பன் ஈசனுக்கு எந்த எதிர் சக்தியும் இல்லை.👍🏼🇮🇳 ஆனால் .
      மனிதனின் அஞ்ஞானம் தவறு செய்ய வைக்கிறது யோகா தியானம் கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர் ..எனக்கு எதிர் சக்தி சாத்தான் உள்ளது.என்னை 3 முறை சோதித்தது..ஆனால் நான் தப்பி பிழைத்தேன் 🙆‍♀️..மனிதனை சாத்தான் சோதிக்கும் என ஏசு வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭..விலங்குகளை உண்பது மாபாவம் என்ற சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்.. குட்டிகளுக்கு பாலூட்டி தாய்மையுடன் வாழும் விலங்குகளை விரட்டி கடித்து தின்னுங்கள் என்ற ஏசு வசனத்தை திருமூலர் அகத்தியர் பாடினால் சானதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 என்னப்பன் ஈசனுக்கு மனிதனின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் தந்தை ஈசன் தன் மகனை காக்க அரசியல் வாதி போல் மகனின் நம்பிக்கை யை கேட்க மாட்டான்..மறு பிறவியை அறுக்கும் நல்ல கர்மா மட்டும் ஈசனுக்கு போதும் என சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்..../𝗡𝗼𝟯𝟭..😭👉 என்னை நம்பாத கன்னிப் பெண்களை கவர்ந்து பகிருங்கள்..💥💀🔥𝗗𝗲𝘂 13;13;18/ 𝟭𝟯:𝟲-𝟭𝟬 👉 .பச்சிளம் குழந்தை ஆண் பெண் முதியவர் என அனைவரையும் கல்லால் அடித்து கொலை செய்து கிராமத்தை யே எரித்து அழித்து விடு என ஏசுவின் பிதா வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்.😭.. சிவ கீதை பகவத் கீதை யின் உயிர் வந்த...ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் என்ற விஞ்ஞானத்தை பாடும் அகத்தியர் திருமூலர்....6000 ஆண்டு வயதுடைய சூரியனைச் சுற்றாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள 😭 நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் பூமி..ஆறே நாளில் சூரியனுக்கு முன் ...ஒளி இரவு பகல் நீர் பூமி உயிர் வந்த கதையை அகத்தியர் திருமூலர் உதைப்போம் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭..

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 13 днів тому +7

    🇮🇳👍🏼 உலகை ஆளும் சிவனின் சிவ கீதை
    செய்ய கூடாது என்பதை ஏசு செய்யச் சொல்கிறார்😢 . . 1😭ஏசு விலங்குகளை தின்று விலங்குகளை திங்கச் சொன்னார் திராட்சை ரசம் பருகி திராட்சை ரசம் பருகச் சொல்கிறார்😢 ஆனால் விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது இறைத்தன்மை இல்லை மாபாவம் என்ற சிவகீதை பகவத் கீதையின் சட்டமான விலங்கு நலச் சட்டம் ஏசு சொன்னது போல யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது ..திராட்சை ரசம் தீவிரவாதத்தை ஊட்டும் என்கிறது பகவத் கீதை 😢
    2.😭ஏசு அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்றார் ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை/ பகவத் கீதையின் உலகம் ஒரு குடும்பம் என்ற மனித உரிமைச் சட்டம் ஏசு சொன்னது போல மனிதனை அடிமைகளாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 😭ஏசு பெண் ஆணின் எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது அடங்க வேண்டும் என்றார் 😭 ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என பெண் தெய்வங்களை தந்த சிவ கீதை / பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் ஏசு சொன்னது போல பெண்ணை இழிவு செய்வோரை தண்டிக்கிறது 🇮🇳👍4 😭. ஏசு என்னை சாத்தான் 3 முறை சோதித்தது நான் தப்பி விட்டேன்😭 மனிதனை சாத்தான் தவறு செய்ய தூண்டும் என்றார் 🙆‍♀️ஆனால் மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்று சிவ கீதை / பகவத் கீதை கூறுவதற்கு பணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி ஞானம் அழித்து அஞ்ஞானத்தை அழித்து ஏசு சொன்னது போல சாத்தான் என்னை தவறு செய்ய வைத்தது என நீதி பதியிடம் கூறினாலோ ..
    கல்வி கூடங்களில் குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் இல்லை என பேசும் சிவ கீதை/ பகவத் கீதையின் சட்டம் தவறாக வழிநடத்தியதற்கு தண்டிக்கிறது 👍🏼 5 🙆‍♀️என்னை நம்பாதவனுடன் உண்ண பழக வேண்டாம்.. என்னை நம்பாதவன் அழிந்து விடுவான்.. பிற தெய்வம் சாத்தான் என்று மத நல்லிணக்கத்தை அழிக்கும் ஏசு போதனையை யாரும் பொது இடங்களில் பேசினால் ...ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற சிவ கீதை/பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம்.. *பிறர் தெய்வம் சாத்தான் * என ஏசு போதனையை சொன்னவரை தண்டிக்கிறது👍🏼
    6. ஏசு தன்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வார் என்ற ஏசு போதனை யை யாரும் சொல்லி பிற மதத்தவரை இழிவு செய்தால் நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் /சிவனின் சிவ கீதை/ பகவத் கீதை மத நல்லிணக்க சடட்ம் தண்டிக்கிறது👍🏼.
    7..ஏசு எனக்கு ஊழியம் செய்து என்னை பரப்பு என்ற போதனையை யாரும் பின்பற்றி மதமாற்றம் செய்தால் ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும் என்ற சிவ கீதை /பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் சிறை தண்டனை தருகிறது. 8. தர்மத்தை காக்க பாரபட்சம் காட்ட கூடாது என்ற சிவ கீதை/பகவத் கீதை சட்டம் நீதி மன்றத்தில் நீதி தேவதையின் கண்களை கட்டச் செய்து ஏசு சொன்னது போல என்னை நம்பாதவனை கொல்லுவேன் அவனுடன் பழக வேண்டாம் என்ற போதனையை பின்பற்றி மத பிரிவினை செய்வோரை தண்டிக்கிறது 👍🏼.
    9.. பழைய ஏற்பாட்டில் ஏசுவின் பிதா பிற மதத்தவரை கொலை செய்ய சொல்லும் போதனையை ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை சொல்லும் சாதாரண மக்கள் தண்டிக்க கூடாது ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் ஏசு பிதா சொன்னது போல பிற மதத்தவரை தண்டிப்போரை அணுகுண்டு துப்பாக்கி செய்வோரை தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. குடும்பத்தில் பிரிவினை செய்வேன் என்ற ஏசு போதனையை சொல்லி யாரும் பிற குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சிவ கீதை சட்டம் தண்டிக்கிறது. 11 ஏசு ஆதாம் ஏவாளை சபித்து மனிதனை பாவி என இழிவு செய்கிறார். ஆனால் மனிதன் உண்ணதமானவன் என்ற சிவ கீதை /பகவத் கீதை சட்டம் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை தண்டிக்கிறது ஏசுவின் ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் 6000 ஆண்டு வயதுடைய
    சூரியனுக்கு முன் வந்த பூமி கதையை விஞ்ஞானிகள் பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை விதித்து ..𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற உயிர் அண்டம் வந்த சிவ கீதை / பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது இறைவன் சிவனின் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் சிவ கீதை / பகவத் கீதை சட்டமே என நிருபிக்கிறது

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 12 днів тому

      Erulum velicham pola thevan matrum sathan 2 mattum ullathu athanal than sathanai vanaingatheergal yendru solgirom . Christ thavira yellam poi.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 12 днів тому

      @@Amalijohnson_8 பல பேர் நான்தான்டா சாமி என பல கடவுள் கதையுடன் கிளம்பி வந்தார்கள் ஆனால் அதை எல்லாம் விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்டு விட்டார்கள் 😭 விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை..ஒரே நாளில் மனிதன் வந்த கதை..😭ஆண் எலும்பில் பெண் வந்த கதை.. 😭 சூரியனைச் சுற்றாமல் அசையாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் ..6000 ஆண்டு வயதுடைய.மலைமீதிருந்து பூமி முழுவதும் ஏசுவிற்கு சாத்தான் காட்டிய நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் .4 மூலை உள்ள சூரியனுக்கு முன் வந்த பூமி கதை..சூரியனுக்கு முன் ஒளி ..இரவு பகல் நீர் தாவம் வந்த கதை சொல்லாத ஒரே புனித நூல் சிவ கீதை . பகவத் கீதை மட்டுமே..👍🏼🇮🇳 சிவ கீதை பகவத் கீதை உயிர் அண்டம் வந்த இன்றைய விஞ்ஞானத்தை கூறுகிறது அதாவது...ஆன்மா சக்தி பூமி அண்டமும் சக்தி..
      𝗘=𝗺𝗰^𝟮 ஆகவே மனிதனை பூமியை படைக்க வே இயலாது அவை ஈசன் மகாவிஷ்ணு வுடன் நிரந்தரமாக இருக்கும் சக்தி ஆனால் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் . ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻, 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானம் தான் உயிர் அண்டம் தோன்ற காரணம் என சிவ கீதை பகவத் கீதை கூறும் விஞ்ஞானம் தான் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டு பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆள்கிறது நீயும் இந்த சிவ கீதை பகவத் கீதை தந்த விஞ்ஞானத்தை தான் கற்று ஆக வேண்டும் வேறு வழியில்லை 😭..

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 12 днів тому

      @@Amalijohnson_8 🇮🇳👍🏼 உலகை ஆளும் பகவத் செய்ய கூடாது என்பதை ஏசு செய்யச் சொல்கிறார்😢 . . 1😭ஏசு விலங்குகளை தின்று விலங்குகளை திங்கச் சொன்னார் திராட்சை ரசம் பருகி திராட்சை ரசம் பருகச் சொல்கிறார்😢 ஆனால் விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது இறைத்தன்மை இல்லை மாபாவம் என்ற பகவத் கீதையின் சட்டமான விலங்கு நலச் சட்டம் ஏசு சொன்னது போல யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது ..திராட்சை ரசம் தீவிரவாதத்தை ஊட்டும் உணவு என்கிறது பகவத் கீதை 😢
      2.😭ஏசு அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்றார் ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதையின் உலகம் ஒரு குடும்பம் என்ற மனித உரிமைச் சட்டம் ஏசு சொன்னது போல மனிதனை அடிமைகளாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 😭ஏசு பெண் ஆணின் எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது அடங்க வேண்டும் என்றார் 😭 ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என பெண் தெய்வங்களை தந்த பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் ஏசு சொன்னது போல பெண்ணை இழிவு செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது 🇮🇳👍4 😭. ஏசு என்னை சாத்தான் 3 முறை சோதித்தது நான் தப்பி விட்டேன்😭 மனிதனை சாத்தான் தவறு செய்ய தூண்டும் என்றார் 🙆‍♀️ஆனால் மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்று பகவத் கீதை கூறுவதற்கு அடிபணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி ஞானம் அழித்து அஞ்ஞானத்தை அழித்து ஏசு சொன்னது போல சாத்தான் என்னை தவறு செய்ய வைத்து விட்டது என நீதி பதியிடம் கூறினாலோ ..
      கல்வி கூடங்களில் குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் இல்லை என ஞானம் பற்றி பேசும் பகவத் கீதையின் சட்டம் தவறாக வழிநடத்தியதற்கு தண்டிக்கிறது 👍🏼 5 🙆‍♀️என்னை நம்பாதவனுடன் உண்ண பழக வேண்டாம்.. என்னை நம்பாதவன் அழிந்து விடுவான்.. பிற தெய்வம் சாத்தான் என்று மத நல்லிணக்கத்தை அழிக்கும் ஏசு போதனையை யாரும் பொது இடங்களில் பேசினால் ...ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம்.. *பிறர் தெய்வம் சாத்தான் * என ஏசு போதனையை சொன்னவரை தண்டிக்கிறது👍🏼
      6. ஏசு தன்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வார் என்ற ஏசு போதனை யை யாரும் சொல்லி பிற மதத்தவரை இழிவு செய்தால் நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை மத நல்லிணக்க சடட்ம் தண்டிக்கிறது👍🏼.
      7..ஏசு எனக்கு ஊழியம் செய்து என்னை பரப்பு என்ற போதனையை யாரும் பின்பற்றி மதமாற்றம் செய்தால் ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் தண்டிக்கிறது. 8. தர்மத்தை காக்க பாரபட்சம் காட்ட கூடாது என்ற பகவத் கீதை சட்டம் நீதி மன்றத்தில் நீதி தேவதையின் கண்களை கட்டச் செய்து ஏசு சொன்னது போல என்னை நம்பாதவனை கொல்லுவேன் அவனுடன் பழக வேண்டாம் என்ற போதனையை பின்பற்றி மத பாகுபாடு பிரிவினை செய்வோரை தண்டிக்கிறது 👍🏼.
      9.. பழைய ஏற்பாட்டில் ஏசுவின் பிதா பிற மதத்தவரை கொலை செய்ய சொல்லும் போதனையை ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை சொல்லும் சாதாரண மக்கள் தண்டிக்க கூடாது ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் ஏசு பிதா சொன்னது போல பிற மதத்தவரை தண்டிப்போரை அணுகுண்டு துப்பாக்கி செய்வோரை தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. குடும்பத்தில் பிரிவினை செய்வேன் என்ற ஏசு போதனையை சொல்லி யாரும் பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சட்டம் தண்டிக்கிறது. 11 ஏசு ஆதாம் ஏவாளை சபித்து மனிதனை பாவி என இழிவு செய்கிறார். ஆனால் மனிதன் உண்ணதமானவன் என்ற பகவத் கீதை சட்டம் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை தண்டிக்கிறது ஏசு சொன்ன ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் 6000 ஆண்டு வயதுடைய
      சூரியனை சுறறாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள சூரியனுக்கு முன் வந்த பூமி கதையை பிழை என விஞ்ஞானிகள் பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை விதித்து பகவத் கீதை யின் 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது உண்மை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை சட்டமே என நிருபிக்கிறது 😂

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 12 днів тому

      @@Amalijohnson_8 ஏசு மனிதனை படைத்தார்/ படைக்திறார் என்கீறீர் 😭 ஆனால் பகவத் கீதை சிவ கீதையின் பகுத்தறிவு மற்றும் விஞ்ஞானம் மனிதனை படைக்கும் இறைவன் முழு மூடன் என்கிறது.. ஏன் என கீழே படி..எல்லாம் வல்ல ஈசன் மகாவிஷ்ணு விற்கு எதிர்சக்தி இருக்க இயலாது..👍🏼🇮🇳 பகவத் கீதை சிவ கீதை விஞ்ஞானம் படி சாத்தான் மூட நம்பிக்கை 😂 பகவத் கீதை சிவ கீதை கூறுகிறது மனிதனின் அஞ்ஞானம் தவறு செய்ய தூண்டுகிறது யோகா தியானம் கல்வி அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை தரும் என. இந்த பகவத் கீதை சிவ கீதை போதனைக்கு அடிபணிந்த உலகம் ஜூன் 21 ஆம் தேதியை உலக யோகா தினமாக வைத்து யோகா தியானம் கற்று தந்து கொண்டாடுகிறது. ஈசனின் யோகா தியானம் தெரியாத ஏசுவிற்கு கிறித்தவன் இப்போது யோகா கற்றுத் தருகிறான் 😭

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 12 днів тому

      @@Amalijohnson_8 மனிதனை படைக்கும் இறைவன் அஞ்ஞானி என்கிறது இறைவன் சிவனின் சிவ கீதை / நாராயணனின் பகவத் கீதை போதனை ..ஏன்..படி 👉பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள் 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 என்ற மேற்கல்வி விஞ்ஞானத்தை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் ஞான மற்ற/ பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் ..
      பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய
      என்னுடன் கலக்கும்..
      சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது.
      .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார்
      இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதை யின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது. இறைவன் மனிதனை படைத்தால் அவ்விறைவன் அஞ்ஞானி என்கிறது பகவத் கீதை...ஏன்?படி👉இறைவன் சில மனிதனை படைக்கும் முன் இவன் திருந்தாமல் குண்டு போட்டு தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக மனிதனை படைக்கும்
      முன்பே மனிதனின் எதிர்கால செயலை இறைவன் அறிவான் இதை படைக்கும் முன் அறிந்த இறைவன் அத்தீயமனிதனை படைத்து அவனை குண்டு போட..தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைத்து ரசிக்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? 2.சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக அம்மனிதன் பிறக்கும் முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துகிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என தீர்க்க தரிசனமாக முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த பின்பும் அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா? .. சில மனிதனை இறைவன் படைக்கும் முன்பே இவன் திருந்தவே மாட்டான் / தன்னை நம்ப மாட்டான் என தீர்க்க தரிசனமாக அறிவான் ஆனால் அம்மனிதனை முன்பே அறிந்த இறைவன்.. அவனை படைத்து ..சோதித்து..நீதி தீர்த்து..பாவி என அக்கினி குளத்தில் கொலை செய்தால் அந்த இறைவன் அறிவாளியா.?

  • @entertainmentworldforpeopl5841

    Sivanum
    Sakthiyum serntha
    Massuda ethirthu
    Ninna evanam thoosu da❤🎉
    I love sivan

  • @kirubahar22
    @kirubahar22 18 днів тому +20

    ஐயா, உங்கள் மூலம் இயேசு கிறிஸ்துவின் புகழ் இவ்வுலகம் முழுவதும் அறியட்டும் . நானும் ஒரு தமிழச்சி தான் ஆனால் கிறிஸ்துவின் அன்பை ருசித்த ஒரு இந்து பெண். உங்கள் பணி சிறக்க இறைவன் இயேசுவை வேண்டுகிறேன்.

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 4 дні тому

      மூட முண்டம் அன்பை மனமிருந்தால் உலகில் எங்கும் கண்டு உய்யலாம்

    • @subumunusamy1872
      @subumunusamy1872 9 годин тому

      உப்பு காரம் புளிப்பு இனிப்பு இருந்தததா? மதம் மாற்றும் கவிச்சடைகளா?

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 41 хвилина тому +1

    😭 நேற்று பிறந்த குழந்தை ஏசு காலம் வெறும் 2000ஆண்டுகள் 😭𝗕𝗖 𝗔𝗗 என உன் இறைவனுக்கு முந்திய காலம் 😭 பிந்திய காலம் என 😭 ஆங்கிலேயன் நேற்று பிறந்த குழந்தை ஏசுவை கேவலப் படுத்தும் நிலையில் உள்ள ஏசுவின் காலம் வெறும் 2000 ஆண்டுகள்🙆‍♀️ .பாதி இறைவன் போன்ற 7 யுகங்கள் வாழந்த திருமூலர்
    அகத்தியரின் காலம் என்ன.?🇮🇳👍🏼 பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை யின் மறுபிறவி.. கர்மா..ஓம் ஒலியில் பெரு வெடிப்பு
    ..பரிணாமம்..என்ற .உயிர் அண்டம் வந்த விஞ்ஞானத்தை அகத்தியர் திருமூலர் பாடுவதால் அவர்கள் பாடல் உலகப் பிரசித்தி.. ஆனால் ஏசு சொன்ன விஞ்ஞானிகள் பிழை என பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட கற்கால கதையான ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதையை திருமூலர், அகத்தியர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭.ஆணுக்கு பெண் சமம் என இறைவி பார்வதி லக்ஷ்மி சரஸ்வதி யை பாடும் திருமூலர் அகத்தியர் ..ஆணுக்கு பெண் அடிமை.. ஆண் எலும்பில் உதவியாளராக பெண் வந்தாள் என ஏசுவின் வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭.. உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர் ஏசு சொன்ன அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்ற வசனத்தை பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 ஈசனுக்கு தன் குழந்தைகளின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் அவன் எல்லாம் வல்ல தந்தை.. என்னப்பன் ஈசன் தன்னை வெறுப்பவனையும் நேசிப்பான் எனவே உன் கர்மாவை நோக்கு எனப் பாடும் அகத்தியர் திருமூலர் ஏசு சொன்ன..என்னை நம்பு. இல்லேன்னா நீ அழிந்து விடுவாய் என்னை நம்பாதவனுடன் உறவு வேண்டாம் அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற ஏசு வசனத்தை பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 மனிதன் துன்புறுவான் என அறிந்த ஈசன் மனிதனை படைக்க மூடன் இல்லை. பச்சிளம் சிசுவை கூன் குருடு ஊனம் என வேறுபடுத்தி படைத்து சோதிக்க ஈசன் மூடன் இல்லை 👍🏼 ஆனால் ஆன்மா படைக்க இயலாத சக்தி. கர்மா மீண்டும் வர பல பிறவி எடுக்கும் . உன் பிறப்பு இறப்பை உன் கர்மா நிர்ணயிக்கும் ஆகவே பிறவி சங்கிலியை அறுக்கும் ஈசன் பாதம் பணி என பாடும் அகத்தியர் திருமூலர் ஏசு சொன்ன ஒரே பிறவி. நான் மனிதனை வேறுபடுத்தி படைத்து சோதிக்கிறேன்..என்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭.எல்லாம் வல்ல என்னப்பன் ஈசனுக்கு எந்த எதிர் சக்தியும் இல்லை.👍🏼🇮🇳 ஆனால் .
    மனிதனின் மாயை அஞ்ஞானம் தவறு செய்ய வைக்கிறது யோகா தியானம் கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர் ஏசு சொன்ன..எனக்கு எதிர் சக்தி சாத்தான் உள்ளது.என்னை 3 முறை சோதித்தது..ஆனால் நான் தப்பி பிழைத்தேன் 🙆‍♀️..மனிதனை சாத்தான் சோதிக்கும் என ஏசு வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம்😭..விலங்குகளை உண்பது மாபாவம் என்ற சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்.. குட்டிகளுக்கு பாலூட்டி தாய்மையுடன் வாழும் விலங்குகளை விரட்டி கடித்து தின்னுங்கள் என்ற ஏசு வசனத்தை திருமூலர் அகத்தியர் பாடினால் சானதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭 என்னப்பன் ஈசனுக்கு மனிதனின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் தந்தை ஈசன் தன் மகனை காக்க அரசியல் வாதி போல் மகனின் நம்பிக்கை யை கேட்க மாட்டான்..மறு பிறவியை அறுக்கும் நல்ல கர்மா மட்டும் ஈசனுக்கு போதும் என சிவ கீதை பகவத் கீதை யை பாடும் அகத்தியர் திருமூலர்....💥☠️💀🔥𝗗𝗲𝘂 13;13;18/ 𝟭𝟯:𝟲-𝟭𝟬./𝗡𝗼𝟯𝟭..😭👉 என்னை நம்பாத கன்னிப் பெண்களை கவர்ந்து பகிருங்கள்..பச்சிளம் குழந்தை ஆண் பெண் முதியவர் என அனைவரையும் கல்லால் அடித்து கொலை செய்து கிராமத்தை யே எரித்து அழித்து விடு என ஏசுவின் பிதா வசனத்தை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭..😭 ஏசு சொன்ன 6000 ஆண்டு வயதுடைய சூரியனைச் சுற்றாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் பூமி..ஆறே நாளில் சூரியனுக்கு முன் ...ஒளி இரவு பகல் நீர் பூமி உயிர் வந்த கதையை அகத்தியர் திருமூலர் பாடினால் சனாதன இந்துக்கள் அகத்தியர் திருமூலரை உதைப்போம் 😭

  • @pandurangarao5178
    @pandurangarao5178 14 днів тому +1

    நம் பாரதத்தில் தான் கடவுளைப் பற்றிய அறிவாற்றல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 20 днів тому +7

    சிறப்பான பதிவு.🎉🎉🎉

    • @cyb-m
      @cyb-m 2 дні тому

      Moodikko

  • @stephenstephen-ir1bs
    @stephenstephen-ir1bs 19 днів тому +6

    Jesus Christ and Siva are not same.Don't compromise and confuse.

    • @hrk4475
      @hrk4475 18 днів тому

      Yes brother.
      These are fake Christians .They don't know the Bible neither Christian theology.

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 12 днів тому

      Ethey karuthai vazhimozhigiren christ ku nigaranathu 7 7 7 7 7 7 7 logathilum ondrum ellai God bless you bro

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 3 дні тому

    அருட்ஜோதி சிவமே உன்னை அல்லவா மறக்க நினைத்தேன். இது என்ன மாயை.

  • @sundararaj301
    @sundararaj301 14 днів тому

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா..!

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 9 днів тому +2

    உலகில் முதல் மொழி எது? அதில் கடவுள் பெயர் என்ன? அது தான் உண்மையான பெயர். ஒரேயொரு கடவுள் அவருக்கு ஒரேயொரு பெயர் மட்டுமே இருக்க முடியும். தமிழில் சிவன் ஆங்கிலத்தில் சிவன் இப்படி தான் எல்லாவற்றிலும் சிவன். தென் நாடு சிவனே போற்றி என்னாட்டின் இறைவா போற்றி. உதாரணமாக அம்மா என்று பார்த்தால் எல்லா உயிர்களும் இதை உச்சரிக்கும்.

  • @JebaKumar-e3n
    @JebaKumar-e3n 20 днів тому +38

    பாரதியார் சொல் கின்றர் Praising Bookla ராமன் ஆத்தில் விழுந்து மாண்டர் தீ யாத்தோர் கணையால் கண்ணன் மாண்டான் ஈசன் வந்து சிலுவை இல் மாண்டர் உயிர் எழுந்தர் நாள் மூன்றில் என்று சொல்லி இருக்கார்

    • @ALEX-pw7pp
      @ALEX-pw7pp 19 днів тому +5

      Why always claiming other religions?,Eeasan is sometimes referred as Generic "God" common word,example "Venkataeswara" or " Venkatesha" so don't confuse others

    • @Highrosecinema
      @Highrosecinema 18 днів тому +8

      கூலிக்கு கூவும் கூட்டம்😂😂😂😂

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 17 днів тому

      டேய் பாதர் ஏசு பய பிறந்தார் என சல்வது 2000வருடம் முன்பு. சிவன் அப்படியா

    • @manyu8783
      @manyu8783 16 днів тому +2

      @@JebaKumar-e3n Read Srimad Bhagavatam like you read your Bible. Lord Krishna is GOD himself and he's ever existing. He came as Chaitanya Mahaprabhu just 500 years ago again. He's the God The Father in your Bible. Barathiyar never heard any of this I guess but I'm ready to prove all of this. Are you ready ??

    • @paperid5318
      @paperid5318 14 днів тому +2

      ​@@manyu8783first count how many God you have 😂😂

  • @cmanjula6072
    @cmanjula6072 2 дні тому +1

    Esan non vegetarian

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 4 дні тому +1

    ​ ​(ஈசன் + மகாவிஷ்ணு ) × ஏசு ..வித்தியாசம் படி... பொய் பேசாதே தர்மம் செய் குளி பல்லுக்கு என .பல கோடி பேர் நீதி போதனை செய்தார்கள் ஆனால் உலகம் அவரைக் கொன்றதா😢 ஏசு பிறப்பு உலகத்திற்கு தெரிந்தது ஆனால் ஏசு உயிர்த்தெழுந்தது என் உலகின் முன் நிகழ வில்லை..பகுத்தறிவு டன் சிந்தி.. நான் மட்டும் தான்டா சாமி உன் தெய்வம் சாத்தான் நீ அழிந்து விடுவாய் ..உன்னை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என இஸ்ரேலியர் தெய்வத்தை ஏசு இழிவு செய்து மத துவேசம் செய்ததால் இஸ்ரேலியர் ஏசுவை கொன்றார்கள்.. ஏசு இரண்டாம் முறை வந்து இஸ்லாமியனின் அல்லா வை சாத்தான்.. நான் மட்டும் தான்டா சாமி என்றால் இஸ்லாமியன்.. தாலிபான் ஏசுவை மீண்டும் கொன்று விடுவான் ஆனால் தர்மத்தை எப்படி காக்க வேண்டும் என இராமாயணம் மகாபாரதத்தில் பாடம் சொன்ன இறைவன் மகாவிஷ்ணு தன் அவதார நோக்கம் முடிந்தது உலகம் அறிய சரயு நதியில் மூழ்கி மறைந்தார். இறைவன் ஸ்ரீ ராமரை கொல்ல நினைத்தவன் அனைவரும் தோற்றுப் போனான் ஏனெனில் இறைவன் ஸ்ரீ ராமர் இறைவன்.இறைவன் மீது கை வைக்க இயலாது 🇮🇳👍🏼 ஆகவே இறைவன் ஸ்ரீ ராமர் ஏசு போல் மனிதரிடம் அடி உதை வாங்கி சாக வில்லை 😢 ராம அவதாரத்தில் எதிரே நிற்பவர் பலம் தனக்கு வர வேண்டும் என வரம் பெற்ற..தன் தம்பி மனைவியை கவர்ந்த வாலியை மறைந்திருந்து கொன்று ..தர்மத்தை காக்க செய்யும் அதர்மமும் தர்மமாகும் என இறைவன் ஸ்ரீ ராமர் சொன்ன பாடத்தை இன்று உலக இராணுவ வீரர்கள் மறைந்து நின்று எதிரியை அழித்து தாய் நாட்டை காக்கிறார்கள். 👍🏼🇮🇳 கர்மா மீண்டும் வரும் என பாடம் சொல்ல வாலியை வேடனாக மீண்டும் பிறக்கச் செய்து உலகம் அறிய மறைவில் இருந்து அவன் விடும் அம்பில் தன் உயிர் பிரிய தன் அவதார நோக்த்தை நிறைவு செய்தார் இறைவன் மகாவிஷ்ணு..
    இறைவன் மகாவிஷ்ணு மனிதனின் கர்மா விற்கு ஏற்ப உலகம் உள்ளவரை பல நம்பிக்கை இருக்கும் ஆனால் மனிதன் யாரை வணங்கினாலும் அது என்னையே சேரும்..தந்தையாகிய நான் என்னை வெறுப்பவனையும் நேசிப்பேன் எனக்கு மனிதனின் நம்பிக்கை தேவை இல்லை ஏனெனில் தந்தை தன் மகனை மீட்க மகனின் நம்பநம்பிக்கை கைமாறாக கேட்க மாட்டான்...கர்மாவிற்கு தான் பலன் இறை நம்பிக்கைக்கு பலன் இல்லை ஆனால் என் மீது கொண்ட நம்பிக்கை கர்மாவை கடக்க எளிய வழி காட்டும் ஆகவே கடமையைச் செய்யுங்கள் உங்களுக்கு சேவை செய்ய நான் காத்திருக்கிறேன். மனிதன் துன்புவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூடச் செயலைச் செய்ய வில்லை ஆனால் ஆன்மா சக்தி ( 𝗘= 𝗺𝗰^𝟮) ஆகவே மனிதனை படைக்க இயலாது. ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠 + 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 தான் உயிர் அணடம வந்த விஞ்ஞானம் என அதை பள்ளி கல்லூரியில் கற்பிக்க செய்து உண்மை இறைவனாக உலக சகோதரத்துவத்தை மத நல்லிணக்கத்தை வளர்க்கும் போதனை தருகிறார்கள் அதனால் சிவ கீதை பகவத் கீதை உலக சட்டமாக உலகை ஆள்கிறது ஆனால் ஏசு என்னை நம்பாதவன் அழிந்து விடுவான் என்னை நம்பு.. என்னை நம்பு.. ..இல்லேன்னா அக்கினி குளத்தில் கொலை செஞ்சிருவேன் நான் மட்டும் தான்டா சாமி உன் தெய்வம் சாத்தான் என பிறர் தெய்வத்தை இகழ்ந்து மத துவேசம் செய்து மத நல்லிணக்கத்தை சிரழித்ததால் இஸ்ரேலியர் ஏசுவை கொன்றார்கள்.. இப்போது தெரிகிறதா ஈசன் மகாவிஷ்ணு ஏசு வேறுபாடு

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 19 годин тому

    உலகை ஆளும் சிவ கீதை /பகவத் பகவத் கீதை மாபாவம் என்பதை ஏசு செய்யச் சொல்கிறார்..ஆகவே பகவத் கீதை சட்டம் தண்டிக்கும் 😢 .1😭ஏசு விலங்கை தின்று விலங்கை திங்கச் சொன்னார் திராட்சை ரசம் பருகி திராட்சை ரசம் பருகச் சொன்னார் 😢 ஆனால் விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது மாபாவம் என்ற சிவ கீதை / பகவத் கீதையின் விலங்கு நலச் சட்டம் ஏசு சொன்னது போல யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது ..திராட்சை ரசம் தீவிரவாத உணவு என்கிறது சிவ கீதை/ பகவத் கீதை 😢
    2.😭 அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்றார் ஏசு ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை பகவத் கீதையின் மனித உரிமைச் சட்டம் ஏசு சொன்னது போல மனிதனை அடிமைகளாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 😭ஏசு பெண் ஆணின் எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது அடங்க வேண்டும் என்றார் 😭 ஆனால் ஆண்= பெண் என பெண் தெய்வங்களை தந்த சிவ கீதை /பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் ஏசு சொன்னது போல பெண்ணை இழிவு செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது 🇮🇳👍4 😭. ஏசு என்னை சாத்தான் 3 முறை சோதித்தது நான் தப்பி விட்டேன்😭 மனிதனை சாத்தான் தவறு செய்ய தூண்டும் என்றார் 🙆‍♀️ஆனால் மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய வைக்கிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்ற பகவத் கீதை க்கு பணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி அளித்து அஞ்ஞானத்தை அழித்து ஏசு சொன்னது போல சாத்தான் தவறு செய்ய வைத்தது
    என நீதி பதியிடம் கூறினாலோ பள்ளி..
    குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் மூடநம்பிக்கை என்ற பகவத் கீதையின் சட்டம் தண்டிக்கிறது 👍🏼 5 🙆‍♀️என்னை நம்பாதவனுடன் உண்ண உறவு வேண்டாம்.. அவன் அழிந்து விடுவான்.. பிற தெய்வம் சாத்தான் என்று மத நல்லிணக்கத்தை அழிக்கும் ஏசு போதனையை யாரும் பொது இடங்களில் பேசினால் ...மனிதன் யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம் கைது செய்து தண்டிக்கிறது👍🏼
    6. ஏசு தன்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வார் என்ற ஏசு போதனை யை சொல்லி பிற மதத்தவரை இழிவு செய்தால் நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை மத நல்லிணக்க சடட்ம் கைது செய்து தண்டிக்கிறது👍🏼.
    7..ஏசு ஊழியம் செய்து என்னை பரப்பு என்ற போதனையை யாரும் பின்பற்றி மதமாற்றம் செய்தால் , கடமையைச் செய்யுங்கள் கர்மா விற்கு தான் பலன் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் 10 ஆண்டு தண்டனை தருகிறது. 8. தர்மத்தை காக்க வேறு பாடு கூடாது என்ற பகவத் கீதை சட்டம் நீதி மன்றத்தில் நீதி தேவதையிடம் தராசு தந்து ஏசு சொன்னது போல என்னை நம்பாதவனை அக்கினியில் கொல்லுவேன் அவனுடன் பழக வேண்டாம் என்ற போதனையை பின்பற்றி மத பிரிவினை செய்வோரை தண்டிக்கிறது 👍🏼.
    9.. பழைய ஏற்பாட்டில் ஏசுவின் பிதா பிற மதத்தவரை கொலை செய்ய சொல்லும் போதனை போல் கொலை செய்வோரை ஏகலைவன் மூலம் பகவத் கீதையின் ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. குடும்பத்தில் பிரிவினை செய்வேன் என்ற ஏசு போதனை போல் பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சட்டம் தண்டிக்கிறது. 11 ஏசு மனிதனை பாவி என இழிவு செய்கிறார். ஆனால் மனிதன் உண்ணதமானவன் என்ற பகவத் கீதை சட்டம் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை தண்டிக்கிறது ஏசு சொன்ன ஒரே நாளில் மனிதன்..பெண் ஆண் எலும்பில் வந்த ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை ன..6000 ஆண்டு வயதுடைய
    சூரியனை சுறறாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள சூரியனுக்கு முன் வந்த நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் பூமி கதை...சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் உயிர் வந்த கதையை விஞ்ஞானிகள் பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை விதித்து பகவத் கீதை யின் 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲, , 𝗢𝗠+𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀, 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ,𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 , 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 , 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 , 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற 7000 ஆண்டு வயதுடைய சிவ கீதை / பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது உண்மை இறைவன் ஈசன் / கிருஷ்ணரின் பகவத் கீதை சட்டமே என நிருபிக்கிறது .

  • @dassjlm462
    @dassjlm462 13 днів тому

    ஐயா நல்ல விளக்கங்களை கொடுத்தீங்க நன்றி

  • @Nethi555-bv2ce
    @Nethi555-bv2ce 11 днів тому

    Praise the Lord

  • @Kumar-j9b
    @Kumar-j9b 3 дні тому +1

    இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு. இறுதியில் திராவிட ஒட்டுத்தின்னை என்று சொன்னவுடன் சுதாரித்துக் கொண்டேன்.

  • @samvelu8253
    @samvelu8253 5 днів тому

    Would understand every name is His Name. If you wanted live and believe there are several God's, for each religion that is your right and privilege. 🙏🙏

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi День тому

    வெளீயில் தேட வேண்டாம். வீண் வேலை. மனம் திருப்பி பார்க்கவும், உள்ளே. வேதம் உள்ளான சத்தியம் எப்போது இதயத்துக்கு வரும் 🤣 ஆமென் 🌹

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 годин тому

      உலகை ஆளும் சிவ கீதை /பகவத் பகவத் கீதை மாபாவம் என்பதை ஏசு செய்யச் சொல்கிறார்..ஆகவே பகவத் கீதை சட்டம் தண்டிக்கும் 😢 .1😭ஏசு விலங்கை தின்று விலங்கை திங்கச் சொன்னார் திராட்சை ரசம் பருகி திராட்சை ரசம் பருகச் சொன்னார் 😢 ஆனால் விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது மாபாவம் என்ற சிவ கீதை / பகவத் கீதையின் விலங்கு நலச் சட்டம் ஏசு சொன்னது போல யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது ..திராட்சை ரசம் தீவிரவாத உணவு என்கிறது சிவ கீதை/ பகவத் கீதை 😢
      2.😭 அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்றார் ஏசு ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை பகவத் கீதையின் மனித உரிமைச் சட்டம் ஏசு சொன்னது போல மனிதனை அடிமைகளாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 😭ஏசு பெண் ஆணின் எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது அடங்க வேண்டும் என்றார் 😭 ஆனால் ஆண்= பெண் என பெண் தெய்வங்களை தந்த சிவ கீதை /பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் ஏசு சொன்னது போல பெண்ணை இழிவு செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது 🇮🇳👍4 😭. ஏசு என்னை சாத்தான் 3 முறை சோதித்தது நான் தப்பி விட்டேன்😭 மனிதனை சாத்தான் தவறு செய்ய தூண்டும் என்றார் 🙆‍♀️ஆனால் மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய வைக்கிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்ற பகவத் கீதை க்கு பணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி அளித்து அஞ்ஞானத்தை அழித்து ஏசு சொன்னது போல சாத்தான் தவறு செய்ய வைத்தது
      என நீதி பதியிடம் கூறினாலோ பள்ளி..
      குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் மூடநம்பிக்கை என்ற பகவத் கீதையின் சட்டம் தண்டிக்கிறது 👍🏼 5 🙆‍♀️என்னை நம்பாதவனுடன் உண்ண உறவு வேண்டாம்.. அவன் அழிந்து விடுவான்.. பிற தெய்வம் சாத்தான் என்று மத நல்லிணக்கத்தை அழிக்கும் ஏசு போதனையை யாரும் பொது இடங்களில் பேசினால் ...மனிதன் யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம் கைது செய்து தண்டிக்கிறது👍🏼
      6. ஏசு தன்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வார் என்ற ஏசு போதனை யை சொல்லி பிற மதத்தவரை இழிவு செய்தால் நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை மத நல்லிணக்க சடட்ம் கைது செய்து தண்டிக்கிறது👍🏼.
      7..ஏசு ஊழியம் செய்து என்னை பரப்பு என்ற போதனையை யாரும் பின்பற்றி மதமாற்றம் செய்தால் , கடமையைச் செய்யுங்கள் கர்மா விற்கு தான் பலன் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் 10 ஆண்டு தண்டனை தருகிறது. 8. தர்மத்தை காக்க வேறு பாடு கூடாது என்ற பகவத் கீதை சட்டம் நீதி மன்றத்தில் நீதி தேவதையிடம் தராசு தந்து ஏசு சொன்னது போல என்னை நம்பாதவனை அக்கினியில் கொல்லுவேன் அவனுடன் பழக வேண்டாம் என்ற போதனையை பின்பற்றி மத பிரிவினை செய்வோரை தண்டிக்கிறது 👍🏼.
      9.. பழைய ஏற்பாட்டில் ஏசுவின் பிதா பிற மதத்தவரை கொலை செய்ய சொல்லும் போதனை போல் கொலை செய்வோரை ஏகலைவன் மூலம் பகவத் கீதையின் ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. குடும்பத்தில் பிரிவினை செய்வேன் என்ற ஏசு போதனை போல் பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சட்டம் தண்டிக்கிறது. 11 ஏசு மனிதனை பாவி என இழிவு செய்கிறார். ஆனால் மனிதன் உண்ணதமானவன் என்ற பகவத் கீதை சட்டம் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை தண்டிக்கிறது ஏசு சொன்ன ஒரே நாளில் மனிதன்..பெண் ஆண் எலும்பில் வந்த ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை ன..6000 ஆண்டு வயதுடைய
      சூரியனை சுறறாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள சூரியனுக்கு முன் வந்த நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் பூமி கதை...சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் உயிர் வந்த கதையை விஞ்ஞானிகள் பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை விதித்து பகவத் கீதை யின் 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲, , 𝗢𝗠+𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀, 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ,𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 , 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 , 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 , 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற 7000 ஆண்டு வயதுடைய சிவ கீதை / பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது உண்மை இறைவன் ஈசன் / கிருஷ்ணரின் பகவத் கீதை சட்டமே என நிருபிக்கிறது .

  • @ilantilak6073
    @ilantilak6073 6 днів тому

    iswaran ku uruvam ila sir, agathiyar, bogar, valllar, pattinathar ellarum padi irukanga, iswaran aan ila , pen ila, uruvam ila, arubam ila, siddha medicine concept la iswaran yin and yang sir, en makkal aa confuse panureenga, , last aa siva nandhar varaikum ellam siddhar gnanigal , rishi ellarum iswaran yang yin and yang concept, thiruvasam padal la iswaram or isan meiporul nu soli irupanga, sankarar neriya varusham meditation pani iswara pattam vangunaru, history la 4 agathiyar , 11 avvaiyar , 3 murugan irukanga, yarachem 1000 , 2000 varusham meditation pana iswara pattam kudupanga sir, pazhai kalathula , hinduism pathi siddha vathiyar kita dhan neenga ketu therinjukanum, mythology story vachi conclusion varadheenga

  • @tjmindian
    @tjmindian 18 днів тому +9

    சிவம் என்றால் அன்பு ! ஆண் விகுதி யிட்டு இறைவனை அன்பன் என அழைக்க சிவன் என்றனர். முருகு என்றால் அழகு. இறைவனை அழகன் என துதிக்க ஆண்விகுதியிட்டு முருகன் ஆக்கினர். அது போல பாவங்களை நீக்குபவர் என்ற பொருள் கொண்ட. " இயேசு" வை ஈசன் என்றனர். தமிழர் பாடல்களில் பாடப்படும் ஈசன் இயேசுவே என்பதை மறுக்கயியலாது!

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 17 днів тому +3

      Oombitu saavuthu aadu

    • @samydurai7426
      @samydurai7426 11 днів тому

      murukan enpathu yesu kitayathu alakan veruoruvan bible la muthala parukka sir

    • @RathishJ-s2b
      @RathishJ-s2b 11 днів тому

      ஈசன் இயேசு கிடையாது அவன் ஒரு பெண் லோலன்

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 8 днів тому +3

      சிவம் என்பது அன்பைக் குறிக்கும், சிவபெருமானை அல்ல..
      அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
      அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
      அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
      அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

  • @yahwehfraud7299
    @yahwehfraud7299 5 днів тому

    எபிரேய இனக்குழு ஹீப்ரு பைபிள் புராணக் கதைகளில் 1% நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் இருக்கிறது எனக் கூறும் உலகின் ஏதாவது ஒரு மதிப்பு மிக்க பல்கலைக் கழகத்தின் தற்போதைய வரலாறு/ தொல்லியல் பேராசிரியர் நூல் பக்கம் ஆதாரம் தரவும்.
    பூமியில் மனிதன் மரணம் அடைய காரணமான ஆதாம் பாவம் ரோமன் மரண தண்டனையில் ஏசு செத்துப் போனதில் விலகி விட்டதா?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 14 днів тому +4

    தலைப்பை பார்த்து பதில் அளிக்கிறேன். ஈசனும் இயேசுவும் ஒன்றுதான். ஓம் இயேசு வாய நமஹ. ஓம் ஈசாய நமக .ஓம் நமச்சிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் ஈசாய நமஹ.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 14 днів тому +1

      அப்ப பிள்ளையாரும், முருகனும்?

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 14 днів тому

      @@tamilaruvi7142 இதற்கு முருகனும் பிள்ளையாரும் தோற்ற வரலாற்றைப் படிக்க வேண்டும்.சுருக்க மாக சொல்வதென்றால் சிவனின் திருக் குமாரர்கள்.இதே போல வயிரவர் வீரபத்திரர் உம் திருக்குரார் களாக இருக்கிறார்கள்.

    • @johndavid6175
      @johndavid6175 7 днів тому

      Yesa, yakobu

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 7 днів тому +1

      @@johndavid6175 poi sonnalum correcta sollanum...yacobukku 12 pillaigal. Muruganukku. ?

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 7 днів тому

      @@johndavid6175 yacobukku moonu samsaram...muruganukku rendu.

  • @shanthimanickam6125
    @shanthimanickam6125 17 днів тому +2

    இம்மானுவேல் என்று பெயர் வைக்கவே இல்லையே. எந்த இடத்தில் அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் வைத்திருக்கிறது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா.

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 11 днів тому

      யாரும் சொல்லமுடியாது. காரணம் கிறிஸ்து கடவுள் அல்ல. அவர் மனிதன்.
      பழைய ஏற்பாட்டிலுள்ள இம்மானுவேல் என்ற பெயருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

  • @harishahimas6217
    @harishahimas6217 18 днів тому

    Iraivanukku sthothiram.

  • @angelautobcomdtedmba5400
    @angelautobcomdtedmba5400 8 днів тому

    Good

  • @srinichennai7231
    @srinichennai7231 10 днів тому

    Ok Pl sing devaram and thiruvasagam in church. But no symbol of statue in past 2000 years

  • @muthupandianl8891
    @muthupandianl8891 4 дні тому

    கடவுள் ஒருவரே ...

  • @alagesan7836
    @alagesan7836 18 днів тому +7

    ❤❤❤ ஈசன் ஈஸ்வரன் சிவன் என்பதெல்லாம் ஒன்று இயேசுவும் ஈசனும் ஒன்று என்றால் சிவன் கோவிலுக்கு போய் கிறித்தவ மக்கள் எல்லோரும் ஈஸ்வரனை விழுந்து கும்பிடலாமா பூசை பரிகாரங்கள் செய்யலாமே சிவனுடைய புத்தகங்களைப் படிக்கலாமே ❤❤❤ அப்படியானால் ஏன் சாத்தான் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள்❤❤❤❤ தமிழ் வழி மறைகளை ஏன் படிக்க விடுவதில்லை❤❤❤ இயேசுவும் சிவனும் ஒன்றாக இருந்தாலும்❤❤ கிறிஸ்தவர்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை❤❤ நீங்கள் எப்படி கற்பித்துக் கொடுக்கிறீர்கள்❤❤ சாத்தான் என்றல்லவா கற்றுக் கொடுக்கிறீர்கள்❤❤❤ சிவன் சாத்தான் என்றால் இயேசுவும் சாத்தான் தானே❤❤ யோசிப்போம் ஆராய்வோம் கற்றுக் கொள்வோம்❤❤ இயேசு வாழ்ந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன ❤❤ இயேசு கடவுள் அல்ல அவர் சாமியார் கடவுளைப் பற்றி போதித்தவர்❤❤❤

    • @jesi7413
      @jesi7413 18 днів тому

      உங்களுடைய புரிதலில் தவறு உள்ளது.. ஈசன் என்னும் சொல் இயேசுவை குறிக்கிறது .. அதற்காக நீங்கள் பூஜிக்கும் உருவங்களை, பூஜிக்கவோ வழிப்பாடு செய்யவோ அவசியம் இல்லை.. ஏன் என்றால்? சிலைகளையும் உருவங்களையும் வணங்கச்சொல்லி இயேசுவும் சொல்லவில்லை, எந்த ஒரு சித்தரும் சொல்லவில்லை..
      இதற்கு மாறாக...*கல்லுகளில் கடவுள் இல்லை* என்றுதான் எல்லா சித்தர்களும் தங்கள் பாடல்கள் மூலம் சொல்லுகிறார்கள்...
      *இயேசுகிறிஸ்துவும் தன் உடலையோ தன் உருவத்தையோ வணங்க சொல்லவில்லை*

    • @MeshackJerom-go9ph
      @MeshackJerom-go9ph 18 днів тому +4

      இயேசு மரித்த கல்லறை இன்றும் திறந்தே இருக்கு! ...இயேசு வுக்கு பிறப்பு உயிர்ப்பு இருக்கு, கி பி கி மு இன்றும் செயல்படுகிறது, காலண்டர் ரே சொல்லுது .. வேற என்ன? இயேசு வுக்கு பல நாமங்கள் இருக்கு.. கடவுள் இறைவன் ஈசன் கர்த்தர் தேவன் பரமேஸ்வரன் அல்லா இடத்திற்கு நாட்டின் க்கு .. பெயர்கள் மாறும்... குறிப்பாக வேதத்தில் சொல்லப்படும் பெயர் இயேசு கிறிஸ்து

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan 17 днів тому

      இயேசுவை தான் சிவன் என்று வழிபடுகிறார்கள்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 16 днів тому +1

      ​@@MrAlfredjonathan ஏசு தாயின் கர்ப்பத்தில் இருந்து பிறந்தார் ஏசு சிலுவையில் அறையப்பட்டு மாண்டார் சிவன் அவ்வாறு பிறந்ததாகவோ மாண்டதாகவோ எங்கேயும் சொல்லப்படவில்ல. சைவ வைணவ சித்தாந்தங்களில் மறுபிறவி பற்றி கூறப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவம் ஏன் மறுபிறவி இல்லை என்கிறது?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 16 днів тому

      ​@@jesi7413கல்லுக்குள் கடவுள் இல்லை என்று கூறிய அதே சித்தர்கள் தான் பல கோவில்களை உருவாக்கியுள்ளார்கள் ஏன் என்று தெரியுமா? சித்தர்களைப்பற்றி தெரியாமல் பிதற்றிக் கொண்டு இருக்காதீர்கள்.சித்தர்களின் ஞானத்திற்கு ஏசு அணவளவிற்கு கூட சமானம் கிடையாது சிவன்தான் ஏசுஸ என்பது அதைவிட அபத்தமான செயல்.

  • @Sundari-g8y
    @Sundari-g8y 20 днів тому +2

    ஐயா இறைவனை புகழ்ந்து பாடல் வெளியிடுங்கள்

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 20 днів тому +4

    ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன்.அவரையே இயேசுவும் வணங்கினார்.மனிதராகப் பிறந்த எவரும் மனிதரே ‌மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அவர் விடைபெற முடியா விளக்கம்.அவர் நம்மில் ஜீவனாய் அன்பாய் இருக்கிறார்.அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர்.மனிதன் மனிதனே.

    • @SahayaAlbin-ve9xb
      @SahayaAlbin-ve9xb 15 днів тому +1

      அவருடைய ஒரே குமாரன் (son of god) இயேசு கிறிஸ்துவை நீ விசுவாசிக்கலனா பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து உன்னால் விடுதலை ஆக முடியாது 😅😅😅 நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க தேவன் குமாரனை உலகத்துக்கு அனுப்பினார் இதுவே தேவன் நம்மேல் வைத்த அன்பு❤❤❤❤ இதுவே பைபிளின் போதனை🎉🎉🎉🎉

    • @kumarkkumark4327
      @kumarkkumark4327 15 днів тому

      @@SahayaAlbin-ve9xb மனித சிந்தனைக்கு அப்பாற் பட்ட ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவனே.பாவம்‌ புண்ணியத்திற்கு அந்த மெய்யான ஏக இறைவனே காரணம்.ஏக இறைவன் நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகில் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.அவர் நம்மில் ஜீவனாய் அன்பாய் இருக்கிறார்.அவர் விடைபெற முடியா விளக்கம்.

    • @kumarkkumark4327
      @kumarkkumark4327 15 днів тому

      @@SahayaAlbin-ve9xb பாவம் செய்யும் காரணத்தை உருவாக்குவதும் படைத்தவனே.பாவம் என்று ஒன்று இல்லை.உலகில் அனைவரும் வாழ நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்பவர் இயேசு வணங்கிய பரமபிதாவாகிய மகாதேவனே.அவர் விடைபெற முடியா விளக்கம் அவர் நம்மில் ஜீவனாய் அன்பாய் இருக்கிறார்.மனிதன் மனிதனே.மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர்.

    • @Hariharan18-o7
      @Hariharan18-o7 6 днів тому

      ​@@SahayaAlbin-ve9xbyesuve oru idathil ennai yen nalavan engirai pitha oruvare nalavar nee un arai veetukum pravesithu antharangathil parukum un pitha epdi un pitha vai noki jabam pannu nu than solirukaru kumarana vendu nu solala yesu kadavul ilai yesu ku entha sakthiyum ilai

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому

      ​@@SahayaAlbin-ve9xb😂😂

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 20 днів тому +10

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕
    மீதி எல்லாம் பேய் பிசாசு தான்

    • @Sures-ny7ch
      @Sures-ny7ch 18 днів тому

      ஆவி பிடித்து பின் மண்டையில் சாத்தானுக்கு சொந்தமான இடத்தில் உன் உயிர் ஊசலாட்டம் ஆடுகிறது😅😅😅

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 15 днів тому

      யூதனால் தண்டனை வழங்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு துர்மரணம் அடைந்து ஏசுவே தீராத ஆசையால் பேயாகத்தான் அலைந்துகொண்டிருக்கிறான்.ஏசு என்ற பேய் பிடித்ததால் தான் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரன் கொடுக்கும் எச்சை காசுக்காக மதமாறி இருக்கிறாய்.

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому +2

      நியும் ஒரு பிசாசு இயேசும் ஒரு பிசாசு

    • @charleskandasamy6973
      @charleskandasamy6973 6 днів тому

      @@prathapsingh6979 nan mattumthan nallavan mathavan ellam kettavan
      thirunthave mattinga illa

  • @selvarathinam9151
    @selvarathinam9151 3 дні тому

    Yethanai peru kilambirukkinga

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 15 днів тому

    Jevankal onera மாறுபாடு உள்ளது
    Utrayanam ( வடக்கு)
    Tatcinayanam() terkku
    மாத்தியெல்
    அகா மனித வர்க்கம் மாறும்
    அதே போல் jevan மாறும்
    அவர் அவர் வலை தனி மனித இனம் பிடிக்கும் கோட்டங்கள்

  • @vetrivelanvetri2721
    @vetrivelanvetri2721 5 днів тому +1

    சரி இனி ஈசனை வணங்கவும்

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 5 днів тому

    யூதர்களும் இந்துக்களும் ஒன்று❤❤❤❤ சிவனையே வணங்குகிறார்கள் யூதர்களும் இந்துக்களும்❤❤❤

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 20 днів тому +2

    ஒன்றல்ல.

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 20 днів тому +2

    Praise the lord 🙇

  • @ilantilak6073
    @ilantilak6073 6 днів тому +1

    jesus oda yaraum compare panadheega , yarum periya kadavul china kadavul ila sir, jesus yaraum avaroda compare pana solala, jesus sona parama pitha, nabhigal sona allah, vallar sona arul perum jothi, murugan sona sadha sivam yarum indha concept ku uruvam kudukala, ana ellam oru kadavul dhan, makkal ku confusion varama padichavanga dhan pathukanum sir,

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому +1

      கண்டிப்பா ஏனென்றால் இயேசுவுக்குப் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு இயேசு ஒரு நல்ல மனிதன் அவரை கடவுள் சிவனுடன் ஒப்பிடகூடாது

    • @ilantilak6073
      @ilantilak6073 6 днів тому

      @@prathapsingh6979 ama sir, jesus oru thuya athma , avaru kadavul dhan, paramporul oda aikiyam agitaru, yoga nandha paramahamsa ku jesus katchi kudutharu, oru book full aa jesus pathi yoga nandha paramhamsa pesi irukaru, ana christianity la solura madhiri avaru jesus pathi pesala ,

  • @sanjayeng9093
    @sanjayeng9093 3 дні тому +1

    Poi sollada pandriye

  • @shunmugomv6347
    @shunmugomv6347 6 днів тому

    இவர் என்ன சொல்கிறார் இவரு ஒன்றை நிலைநாட்ட முயற்சி பண்ணுகிறார் இல்லாததை இருக்கிறதாக சொல்லுவதற்கு உதாரணத்தை தேடுகிறார் ஆதி ஆட்டாம காணக்கூடிய😊 சாமி இங்கு இருக்கக்கூடிய சிவன் பிரம்மா விஷ்ணு இன்னும் ஐரோப்பாவில் உள்ள பழைய தெய்வங்கள் அதேபோல அந்தக் காலத்தை எகிப்திய தெய்வங்கள் இன்னும் நிறைய தெய்வங்களை குறித்து நாம் கேள்விப்படுகிறோம் இவர் குறிப்பிடுகின்ற தெய்வம் அன்றைய நாளில் இன்றைய அரேபிய பாலைவனத்தில் உள்ளவர்கள் வணங்கிய தெய்வமாக பார்க்கிறோம் அதைக் குறித்துத்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் இயேசு நாதருடைய காலம் மிகவும் பிந்திய காலமாக உள்ளது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தத ன் அவருடையன் பிறப்பும் அவர் இறைவன் ஆனதும் நமக்கு தெரிய வருகிறது இந்த சூழ்நிலையில் நம்முடைய போதகர் இந்து மதத்தில் உள்ள கடவுள்களின் விஷயங்களை தொட்டுப் பேசுவதற்கான அவசியமில்லை அது ஒரு மத சீண்டல் ஆகும் இது தவறு இந்தத் தவறை அவர் செய்ய வேண்டும் என்பதே அவருடைய அறிவுக்கு சொன்ன விஷயங்கள் அவர் அவருக்காக வைத்திருக்கின்ற போதனை நூல்களில் சொல்லப்பட்ட நீதிக்கு புறம்பான விஷயங்களை அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார் இதில் என்ன விஷயம் என்றாள் அவர் எந்த கடவுளை சொல்லுகிறாரோ அவர் மிகவும் பிந்திய காலத்தில் அவதரித்த இறைவனிடம் இருந்து வந்த உயிர்ப்பு உள்ள ஒரு நேர்மையான இறை உணர்வோடு கூடிய அறிவின் உடலின் பிறப்பு ஆகும் அவர் 32 ஆண்டுகள் அல்லது அதன் பக்கத்தில் வாழ்ந்ததாக அவர்களது சரித்திரம் சொல்லுகிறது ஆயினும் அதற்கு முன்னால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய கணக்குகளுக்கு மேலான உயரத்தில் இருந்தேன் மிகா ஏன் என்பவருடைய ஆதித்தர் வழிபாடு இருந்து வருகிறது அந்த ஆதித்த விட பின்னால் வந்த முஸ்லிம்களால் ஈஷா நபி என்று அழைக்கப்படும் நபியின் வரிசையில் வைத்து பார்க்கப்படும் ஈஸா நபி அவர்களால் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் சைவம் மிகப் பழமையான பாத்திரத்தை வகிப்பதாக உள்ளது அதற்கும் இன்றைய அரேபிய பாலைவனத்தின் அன்றைய தெய்வங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது இங்குள்ள மத இலக்கியங்களோடு இங்குள்ள இதிகாச பாத்திரங்களோடு நாகரீகமற்ற பாலைவன இலக்கியங்கள் நம்முடைய பண்பட்ட இலக்கியங்களோடு நம்முடைய பண்பட்ட இலக்கியங்களின் உயர்ந்த உச்ச பண்பாட்டுடன் பொருத்தி 2:45 காட்டுவது என்பது பொய்யை மெய்யாக்க முயற்சிப்பதாக இருக்கிறது இதை விசாரிக்கின்ற பொது இது உண்மைக்கு புறம்பானது என்று அறிவுள்ளவர்கள் தள்ளுபடி செய்து விடுவார்கள் இது இங்கு செல்லுபடி ஆகாது

  • @anthonyanthony3351
    @anthonyanthony3351 17 днів тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் சேவைக்காக இறைவன் மிகுந்த கிருபை செய்வாரா

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 14 днів тому +1

    அப்பர ஏ யா சர்ச் நீங்களும் வந்து சிவன் கோவில்ல வந்து சாமி கும்பிடுங்க 😂😂

  • @tamizhvel8254
    @tamizhvel8254 5 днів тому

    இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் இந்துக்களை எல்லாம் யேசுவை வணங்க சொல்கிறீர்களா அல்லது கிறுத்துவர்களை எல்லாம் சிவனை வணங்க சொல்கிறீர்களா?

  • @shafi.j
    @shafi.j 2 дні тому

    Oh my God save the world from these liers

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 День тому

    வாயில் வர வார்த்தைகள் எல்லாம் பேசி மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம் இறைவனுடைய செயலை வைத்தால் ஊருக்கே பெயர் வந்தது.

  • @வாலைமகன்
    @வாலைமகன் 5 днів тому

    ஏசு ஒரு நபி என்று இஸ்லாம் கூறுகிறது. ஈசா அலைஸ் என்று பெயர். ஏசுநாதர் ஒரு இறை தூதர். ஒரு சித்தர்... ஒரு ஞானி. ஈசன் என்ற சொல் இறைவனை குறிக்கும் ஒரு சொல். சிவபெருமான் ......முருகன்........ இவர்கள் எல்லாம் சித்தர்கள் .... முருகர் எழுதிய நூல் இன்று உள்ளது. இயேசு கர்த்தரெ என்னை ஏன் கைவிட்டிர் என்கிறார். இஸ்லாம் ஒளியை கடவுளாக வணங்குகின்றது ..... கடவுள் என்பது யார் ..... வளியா (காற்றா ) ... ஒளியா...... வெளியா (வெட்ட வெளி) இந்துக்கள் வணங்குவது...... பெரும்பாலும் ஞானி... சித்தர்களையே.. களமேகப்புலவர் பாடுவர்....விஷ்ணுவுக்கு பிறப்பு 10 .( தச அவதாரம்) உயர் சிவனுக்கோ பிறப்பில்லை ... என் பிறப்பு எண்ண முடியாது.... எல்லோரையும் விட நான் பெரிய ஆள் . நகைச்சுவையாக பாடுவார். மாரி (ஆத்தா ) .... ஒரு தெய்வம்... மேரி ... ஒரு பெண் தெய்வம். வார்த்தைகளில் ஒற்றுமை .... கதைகளில் வேற்றுமை.. ஈசா ஒரு நபி .. ஈசன் என்ற சொல் கடவுளை குறிக்கும் சொல். இஸ்லாமிய சகோதர்கள் சொன்னால் சரியாக இருக்கும்... தெய்வம் என்ற சொல்லுக்கும்.... கடவுள் என்ற சொல்லுக்கும் பொருள் வேறு வேறு... யாரையும் எந்த மதத்தையும் இழிவுபடுத்த எழுதவில்லை...... உண்மைகள் எல்லோரும் உணர வேண்டும் என்பதற்காக..
    தவறு இருந்தால் மன்னிக்கவும்
    நன்றி ....

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 14 днів тому +1

    யோவ் ஏசுவே இமயத்தில தா வாழ்ந்தாப்பல அப்பர இந்துக்கருத்து இல்லாம பின்ன வெங்காய கருத்தா இருக்கு😂😂

  • @karthikeyankarthikeyan5778
    @karthikeyankarthikeyan5778 14 днів тому +2

    சிவன் தான் யேசு

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 12 днів тому +1

      Christ udan kandathaium oppidathey

    • @prathapsingh6979
      @prathapsingh6979 6 днів тому

      ​@@Amalijohnson_8 கண்டிப்பாக ஈசனுடன் இயேசுவை ஒப்பிடக்கூடாது ஏனென்றால் ஈசன் கடவுள் இயேசு ஒரு நல்ல மனிதன் தெய்வதூதர் சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு எவனும் இல்லை

  • @dassponnu588
    @dassponnu588 12 днів тому

    Cross ( cruz ) = Tris
    Shul = siluvai
    =. Trishul

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 6 днів тому +1

    In Isopanisad பஞ்சாய் panchakaya five wounds of Christ

  • @MukeshKumar-tn8op
    @MukeshKumar-tn8op 12 днів тому +1

    Om namah shivaya 🕉️

  • @dashodhranm5346
    @dashodhranm5346 4 дні тому

    Unmai parya

  • @gmanogaran9144
    @gmanogaran9144 14 днів тому

    ஈசன் வந்து சிலுவையில் மாண்டாரோ , நாள் ஒரு மூன்றில் உயிர்த்து எழுந்தாரோ . உங்கள் ஆய்வுக்கு நன்றி ஐயா .

  • @jayabalanveethamany1232
    @jayabalanveethamany1232 11 днів тому

    ஈசனும் இயேசுவும் ஒன்றாக முடியாது.

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 8 днів тому

      *#இந்துக்கள்** **#வேதங்களில்** **#இயேசு** **#கிறிஸ்து*
      இந்துக்கள் வேதம் நான்கு
      ரிக்,யசுர்,சாம,
      அதர்வண, யாரை பற்றி பேசுகிறது என்றால் இயேசுகிறிஸ்துவை பற்றி மட்டுமே பேசுகிறது.
      என் இந்து சகோதரஆ இப்போது வணங்குகிற எந்த ஒரு
      தெய்வத்தின் பெயரும்
      அவதாரங்களும் இந்து வேதங்களில் இல்லை.
      1)யோகசுத்தர 1:27 (வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)
      2)ஈசாஉபணிசம்(
      கடவுளுக்கு உருவமில்லை அவர் நாம்ம பரிசுத்தம்)
      3)யசுர்33,32:2 (சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது)
      4)பவிசியாபூரணம்19:23(கண்ணியின் வயிற்றில் இம்மானுவேல்)
      5)அதர்வண13:3,4
      (குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா)
      6)ரிக் 335:1(மாட்டுதொழுவத்தில் பிறப்பார்)
      7)பவிசியாமகாபிரமாணம்3:34(கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா)
      8)ரிக்வேதம்10:135
      (பாவத்தை போக்குவார்)
      9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
      (உலகத்தின் பாவம் போக்குவார்)
      10) பவிசியா பூராணம்(இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு)
      11)ரிக் 10 (தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது)
      12)சாமவேதம் 2part தண்டிய பிரமாணம்(தெய்வம் பலியாக வேண்டும்)
      13)மாகபிரமாணம் 4:15 (படைத்த தெய்வம் பலியாக வேண்டும்)
      14)ரிக் 10:21 (இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை)
      15)ரிக்10(பிராஜாபதி மரிக்கவேண்டும்)
      16)ரிக்10:90 7:15(முள்முடி சூட்டப்பட வேண்டும்)
      17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38(ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்)
      18)இத்ராயாபிரமாணம்2:6(அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை)
      19)யசுர் 31 (கசப்பான நீரைகொடுப்பார்கள்)
      20)இத்ராயாபிரமாணம்(ஆடையை பங்கு போடுவார்)
      மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
      1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
      *ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
      ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
      *ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
      கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
      (ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
      *ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
      பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
      (யோ 3:16 )
      *ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
      பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
      (மத் 1:8 )
      *ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
      விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
      லூக்கா. 2:21)
      *ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
      சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
      (லூக்கா23:33)
      *ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
      உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
      (ஏசா 53:5, சங் 22:16 )
      *ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
      மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
      (1பேதுரு 2:24 )
      *ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
      பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
      (யோ 1:28 )
      *ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
      தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
      *ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
      அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
      *ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
      பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
      *ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
      எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
      *ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
      எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
      *ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*
      திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
      *எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.*
      (அப் 17: 23 )
      இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?
      சிந்திப்பீர்! மற்றவர்கள் சிந்திக்க தூண்டுவீர்..

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 5 днів тому

      ​@@செம்மலர்நோன்தாள் ஏய் கோமாளி சிவ கீதை/ 4 வேதத்தின் நாயகன் ஈசன் ஏதுவாக இயலாது ஏனெனில் ஈசனின் பகுத்தறிவு மற்றும் விஞ்ஞானத்தை ஏசு வால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது இதை இரண்டு பிரிவாக தருகிறேன்.. முதலில் ஈசனின் சிவ கீதை உலகை ஒரு குடும்பமாக அரவணைத்து ஆளும் போது ஏசு நான்தான்டா சாமி என பிற மதத்தவரை சாத்தான் என இழிவு செய்து மத துவேசம் செய்து உலகை மதவெறி போர் இரத்த வெள்ளத்தில் எப்படி மிதக்க வைக்கிறார் எனப் பார். இரண்டாவது ஈசனின் உயிர் அண்டம் வந்த விஞ்ஞானம் உலகை ஆளும் போது ஏசு சொன்ன ஆதாம ஏவாள் கதையை பிழை என உலகம் புறக்கணித்து புறம் தள்ளியதை படி.. பின் ஈசனின் இறைவாக்கு எத்தனை கருணையானது ஆனால் ஏசுவின் போதனை இறைத்தன்மை அற்ற எத்தனை கொடூரமானது எனப் படி

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 5 днів тому

    அப்போ ஓம் நமசிவாய சொல்லு பார்ப்போம். அப்புறம் ஏமாற்றலாம் உருட்டலாம்.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 15 днів тому

    Aiyiram per aairam sonnalum Yesuthaan kaduvul amen

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 14 днів тому

    சரி அப்ப ஏ வீரமாமுனிவர் ஜியு போப் போன்றவர்கள் இதப்பத்தி பேசியதில்லை

  • @nathank4448
    @nathank4448 19 днів тому +2

    Om namshivaya potri

    • @ArunAnto-m9t
      @ArunAnto-m9t 15 днів тому

      Namatchi vaaaaiiii ,Kai ,kal nu kidangada

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 12 днів тому

      Jesus only true god. Kartharudaiya muchi katrunala than naam jeevanodu erukom

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 15 днів тому

    Righ✝️ly said Sir. 🙏🧐⚖️👳❤ . Isan🕉️.. Isa☪️.. yesu... Jesus✝️

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 День тому

    There's no God. Jesus is one of the prophets or a religious Guru. He won't come back. But there's no use in worshipping God.

  • @samuelshace
    @samuelshace 6 днів тому

    Please don't blabber.... If eesan and Jesus are same then everyone can remain as Hindu why to convert... Don't act smart....

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 5 днів тому +1

    மனிதன் கையால் மாண்டவன் இயேசு😅😅😅😅

  • @subumunusamy1872
    @subumunusamy1872 9 годин тому

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை புவனும் கடந்து பொன்னொளி மின்னும் தவனச்சித்த சடைமுடியானே!

  • @Aruna-t8r
    @Aruna-t8r День тому

    Esan yenbavan oru prabanchan erappum prappum ellathavan esanal padakkappattavan yesu oru satharana manithan

  • @JebinT-h8x
    @JebinT-h8x 2 дні тому

    No

  • @balajisudhabalaji7525
    @balajisudhabalaji7525 День тому

    Ningha solringha velinatlo solaveayilea

  • @hrk4475
    @hrk4475 18 днів тому +1

    Have you ever seen a Christian joker?

  • @SanjayKumar-es5ch
    @SanjayKumar-es5ch 6 днів тому +1

    Urutunga..

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh 10 днів тому

    Urutaadeergal thaangavillai.

  • @duraisamypdurai234
    @duraisamypdurai234 2 дні тому

    Jesus vera, sivan vera dhavarana karithukalai parppa vendam baster, jesus not god biple solkirathu, but sivan krishna is god bagavatkeeathai solgirathu

  • @sanjayeng9093
    @sanjayeng9093 3 дні тому

    Dubakur naigale

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 14 днів тому

    ஐயா திராவிட அறிஞர்களா? தமிழ் அறிஞர்களா? ஏனய்யா நீங்களும் இப்படி பேசி திமுக கட்சிகாரனைபோல திராவிடர்கள் என்று

  • @anbuselvans306
    @anbuselvans306 5 днів тому

    உருட்டாதீங்க சாமி!!

  • @நான்சந்நிதானம்

    சிலப்பதிகாரத்திலேயே சிவனுக்கும் முருகனுக்கும் கோவில் இருந்தது...
    எதையாவது உருட்ட வேண்டாம்

  • @நான்சந்நிதானம்

    ஈசன் இயேசுவின் பிதா

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 20 днів тому +5

    ஈசனும் இயேசுவும் ஒன்று அல்ல ஈசன் என்பவர் உருவமில்லாத சக்தி ஆதி அந்தம் இல்லாதவர் இயேசு நபிகள் மோசஸ் எல்லோரும் இறைத்தூதர்கள் வழிகாட்டிகள் இவர்கள் வணங்குவது தான் ஈசன் இதைத்தான் அல்லா என்கிறோம் என்கிறோம் என்கிறோம்

    • @arunprasad6128
      @arunprasad6128 20 днів тому +8

      இயேசு என்பவர் கடவுள் நண்பரே மோசை என்பவர் மனிதர் மோசைக்கு கடவுள் சில விஷயங்களை சொல்லி கொடுத்தார் மோசையிடம் கோல் கொடுத்து அற்புதம் செய்து பயன்படுத்தினர். ஆனால் இயேசு அவர் எந்த கோல் இல்லாமல் எத்தனையோ நபருக்கு சுகம் ஆக்கிருக்கிறார் அது மட்டும் இல்லை இந்த அண்ட சரா சராங்களும் நடுங்கும். ஏன் என்றால் அவர் தான் மெய்யான கடவுள்.

    • @நான்சந்நிதானம்
      @நான்சந்நிதானம் 20 днів тому

      இயேசு கடவுள் இல்லை.. கடவுளின் மகன் என்று தான் பைபிள் சொல்கிறது​@@arunprasad6128

    • @sthavanjayaseelan5199
      @sthavanjayaseelan5199 20 днів тому +5

      ​@@arunprasad6128Jesus only God ok

    • @kandhavel8442
      @kandhavel8442 20 днів тому +4

      ​@@arunprasad6128 jesus than kadavul avar than mesiyah❤❤❤❤❤

    • @ravaneshwaran96
      @ravaneshwaran96 20 днів тому

      ​@@arunprasad6128 yesvukku thanthai ellai athu unmai but yesvai Vida oruvarai bible thaai thanthai ellathavar avar enge irnthu vanthar endru theriyavillai avarukku mudivum ellai endru oru nabarai kuripidugirathu avarathu palam patrium kuripidugirathu avar peyar melkizathek Genesis 14:17-20,

  • @ranjith1992.
    @ranjith1992. День тому

    Podaaa fundaa 😂😂😂

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 9 днів тому

    ஏசாயா 11:1
    ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

  • @QumarizanVinay-59
    @QumarizanVinay-59 19 днів тому

    Dei pundak thanks