இந்த பப் பாடல் திரு TMS அவர்கள் சுமார் 40வருடம் முன்பு பாடி SMALL LP RECORD இல் வெளியிடப்பட்டது. அது கிடைக்காமல் ஒரு வழியாக பிராட்வே கடை ஒன்றில் சொல்லி வைத்து ஒரு மாதம் கழித்து கிடைத்தது. ஆனால் அதை போட்டு கேட்க மெஷின் இல்லை. என் நண்பர் பெரம்பூரில் இருந்தார். அவர் வீட்டில் ரெகார்ட் பிளேயர் வைத்திருந்தார். உடனே சென்று அதை போட்டு திரும்ப திரும்ப போட்டு நன்றாக practice செய்து, பிறகென்ன என் சொந்த கச்சேரிகள் இல் எல்லாம் பாடி பாராட்டு பெற்றேன். அத்தனை மக்களின் செவி விருந்து படைத்து ஆசி பெற்றதுதான் இன்று இந்த வயதிலும் நிம்மதியாக உள்ளேன். நன்றி. வணக்கம்
கவிஞர் வாலி ஐயா அவர்கள் தமிழ் திரைப்பட பாடல்களின் விசுவாமித்திரர் தன்னுடைய அழகான தமிழ் சொல்லாடல்களை வழங்கிய கவிஞர் கண்ணதாசனே வியந்தே போய் கவிஞர் வாலி என்னற்ற பாடல்களை பாரட்டியே பேசியுள்ள கவிஞர் வாலி ஐயா அவர்களின் சிறப்பு என்னவென்றால் பட்டுக்கோட்டையர் மற்றும் கண்ணதாசனை போன்றே தமிழ் திரைப்பட பாடல்களை எளிமையாக அணைவருக்குமே புரியும் படி எழுதக்கூடிய வல்லமை படைத்த கவிஞரே வாலிப கவிஞர் வாலி ஐயா அவர்கள்
காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! காசேதான் கடவுளப்பா! கடவுளுக்கும் இது தெரியுமப்பா! காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! கைக்கு கை மாறும் பணமே! உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே! கைக்கு கை மாறும் பணமே! உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே! நீ தேடும்போது வருவதுண்டோ! விட்டுபோகும்போது சொல்வதுண்டோ! நீ தேடும்போது வருவதுண்டோ! விட்டுபோகும்போது சொல்வதுண்டோ! காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம் தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம் தலையா பூவா போட்டுப் பாா்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம் கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய்திறந்தே மொழி பேசுமடா! கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய்திறந்தே மொழி பேசுமடா! இல்லாதவா் சொல் சபை ஏறாமல் ஏழனமாக போகுமடா! காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்கு போகும் பொருளை எடுத்துத் வறுமைக்கு தந்தால் தருமமடா! களவுக்கு போகும் பொருளை எடுத்துத் வறுமைக்கு தந்தால் தருமமடா! பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே! கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே! சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை தானே! சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை தானே! கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! கைக்கு கை மாறும் பணமே! உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே! நீ தேடும்போது வருவதுண்டோ! விட்டு போகும்போது சொல்வதுண்டோ! நீ தேடும்போது வருவதுண்டோ! விட்டு போகும்போது சொல்வதுண்டோ! ஆ… ஆ…
இந்த பாடல் சமுதாயத்திற்க்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருந்தபோதிலும், வாயசைந்து நடித்த A.V.M.ராஜனது வாழ்க்கையில் பொருத்தமான பாடல். இன்று மன அமைதியுடன் தனது கடமையை ஆற்றி வருகிறார்.
idk why oo OK oo JD opp JD out out or oo im on it for u to oh lol out to me ojj ojo k out out to me know out I out I babe BBB jk I no oo you on it for u to too Bob boo job but non bro out n MNM mm on nu inn na nah nah out NB on mm NM nn KNVB onn Ku ik I Bonn boh mm or ojo
💞💞💞💞💞💞💞👍🏻👍🏻👍🏻👍🏻 நீண்ட நாளாக இந்தப்பாடலை எப்பொழுது பதி விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். பிறக்கும் பொழுது ஆரம்பிக்கும் பணம் மனிதன் இறப்பிற்கும் தேவைப்படும் பணம்
ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ன்ர்ர்ரனரணனணனனனரரனர்னனணரனரரரரனரர் ரன் ர்ர் டன் டன் ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ன்ர்ர்ரனரணனணனனனரரனர்னனணரனரரரரனரர் டன் ர்ர்ரரரரரரனரரரரரரனரர்ரரரரர்ரரனரரரரரனனழரனரரனரனரனரரரணனனரனணனனனரரரரரரரரரரரரன
வாலி வாலி வாலி தன் வாயால் சொல்லியது சறாமீனைத்தவிர அனைத்துமீனும் சாப்பிடும் பிராமின் கலைஞர் புகழ்ந்த கவிஞன் ❤😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
பள்ளி பாடப்புத்தகங்களில் வரவேண்டிய பாடல்...
கண்ணதாசனுக்கு நிகரான கவிஞன் நான் என்று வாலி இந்த பாடலின் மூலம் சொல்லி கொள்ளலாம்
❤
Real
வாலி நமக்கு கிடைத்த இணையில்லா பொக்கிஷம் வாழ்க
@@chandrasekarchandrasekar-f6wVll ki pl l
Nih
எக்காலத்திற்கும் ஏற்ற பாடல் அந்த கால கவிஞர்கள் முக்காலமும் அறிந்தவர்கள் இல்லையென்றால் இதை போன்ற பாடல்கள் எழுத முடியாது.
இந்த பப் பாடல் திரு TMS அவர்கள் சுமார் 40வருடம் முன்பு பாடி SMALL LP RECORD இல் வெளியிடப்பட்டது. அது கிடைக்காமல் ஒரு வழியாக பிராட்வே கடை ஒன்றில் சொல்லி வைத்து ஒரு மாதம் கழித்து கிடைத்தது. ஆனால் அதை போட்டு கேட்க மெஷின் இல்லை. என் நண்பர் பெரம்பூரில் இருந்தார். அவர் வீட்டில் ரெகார்ட் பிளேயர் வைத்திருந்தார். உடனே சென்று அதை போட்டு திரும்ப திரும்ப போட்டு நன்றாக practice செய்து, பிறகென்ன என் சொந்த கச்சேரிகள் இல் எல்லாம் பாடி பாராட்டு பெற்றேன். அத்தனை மக்களின் செவி விருந்து படைத்து ஆசி பெற்றதுதான் இன்று இந்த வயதிலும் நிம்மதியாக உள்ளேன். நன்றி. வணக்கம்
Super Sir vaazga pallandu
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
R.k.samy.15.5.70
❤❤❤❤
Ohh.just😮 26 real fact 😊
கவிஞர் வாலி ஐயா அவர்கள் தமிழ் திரைப்பட பாடல்களின் விசுவாமித்திரர் தன்னுடைய அழகான தமிழ் சொல்லாடல்களை வழங்கிய கவிஞர் கண்ணதாசனே வியந்தே போய் கவிஞர் வாலி என்னற்ற பாடல்களை பாரட்டியே பேசியுள்ள கவிஞர் வாலி ஐயா அவர்களின் சிறப்பு என்னவென்றால் பட்டுக்கோட்டையர் மற்றும் கண்ணதாசனை போன்றே தமிழ் திரைப்பட பாடல்களை எளிமையாக அணைவருக்குமே புரியும் படி எழுதக்கூடிய வல்லமை படைத்த கவிஞரே வாலிப கவிஞர் வாலி ஐயா அவர்கள்
உலக உண்மை தான் இந்த பாடல் வரிகள். பாடல் ஆசிரியர் அவர்களை வணங்குகிறேன்
Vaaliba vaali lines
படம் சக்கரம்.வந்தது 1968.வாலி அவர்கள் சிறந்த பாடல்.TMS சிறந்த குரல்.நடிப்பு AVM ராஜன்
அனைத்துக்காலத்திற்கும் மிகவும்பொருத்தமானப்பாடல் காசேத்தான்கடவுளடா
காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
காசேதான் கடவுளப்பா!
கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கை மாறும் பணமே!
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே!
கைக்கு கை மாறும் பணமே!
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே!
நீ தேடும்போது வருவதுண்டோ!
விட்டுபோகும்போது சொல்வதுண்டோ!
நீ தேடும்போது வருவதுண்டோ!
விட்டுபோகும்போது சொல்வதுண்டோ!
காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
தாயை தவிர தந்தையை தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
தாயை தவிர தந்தையை தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
தலையா பூவா போட்டுப் பாா்த்து
தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால்
வாய்திறந்தே மொழி பேசுமடா!
கல்லறை கூட சில்லறை இருந்தால்
வாய்திறந்தே மொழி பேசுமடா!
இல்லாதவா் சொல்
சபை ஏறாமல் ஏழனமாக போகுமடா!
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்துத்
வறுமைக்கு தந்தால் தருமமடா!
களவுக்கு போகும் பொருளை எடுத்துத்
வறுமைக்கு தந்தால் தருமமடா!
பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கொடுத்தவன் முழிப்பான்
எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே!
கொடுத்தவன் முழிப்பான்
எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே!
சிரித்தவன் அழுவதும்
அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலை தானே!
சிரித்தவன் அழுவதும்
அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலை தானே!
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு
காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கை மாறும் பணமே!
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே!
நீ தேடும்போது வருவதுண்டோ!
விட்டு போகும்போது சொல்வதுண்டோ!
நீ தேடும்போது வருவதுண்டோ!
விட்டு போகும்போது சொல்வதுண்டோ! ஆ… ஆ…
அருமை 🙏
Super
Super song
❤❤❤❤❤
Great song fast moving world cash is first 🎉🎉🎉🎉🎉
இது எல்லாம் திரும்பி வரபோவதில்லை போனது போனதுதான்
அவன் தான துணை 🙏🌺🙏🌺🙏🌺
எல்லா காலத்திற்கும் பொருத்தமான தேவையான பாடல்❤❤
அற்புதமான வாக்கியங்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக என்னுடைய ரிங்க்டோன் இதுதான் காசேதான் கடவுளப்பா
இந்த காலத்திற்கு ஏற்ற பாடலை அந்த காலத்திலேயே பாடிவிட்டார்கள் 😊😅😂❤
Good
ஒறு. ஒறு. மனிதனும். தினமும். இரண்டு. முரை. இந்தபாடலை, கேக்கவோண்டும். பணம். பணம்
இக் கு மு முo kono nu unko kono
Pop culture and adults children
Ithu kannadasan padal...
Illa bro subbaiyaa naaidu
இந்த பாடலை என் பிள்ளை கேக்க மாட்டுதே
இதை விட பணத்தை பற்றி யாரும் விளக்க முடியாது 🎉🎉🎉
நல்லவ, கெட்டவ, பணத்திற்கு தெரியாது .... அருமையான பாடல், இன்றைய கலிகாலத்திற்கு ஏற்ற தத்துவ பாடல், ஒவ்வெரு வரியும், மிகவும் அற்புதமான வரிகள்
1990 galil perantha annaivarukum thayrum entha padal
பணம் இருந்தால்தான் சொந்தம் கூட மதிக்கும் பணம் இல்லை என்றால் பணம் இல்லையென்றால் நாம் பிணம்
🙏🙏
👌👌👌👌
அற்புதமான வரிகள் கருணையும் கடவுளும் ஒன்று
இந்த காலத்தில் எழுத ஒன்றுமில்லை.
இந்த பாடல் சமுதாயத்திற்க்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருந்தபோதிலும், வாயசைந்து நடித்த A.V.M.ராஜனது வாழ்க்கையில் பொருத்தமான பாடல்.
இன்று மன அமைதியுடன் தனது கடமையை ஆற்றி வருகிறார்.
உண்மைதான் பணம் இல்லை என்றால் மதிப்பில்லை மற்றும் அழகான பாடல் பெற்ற வரிகள் பாட்டுகள் வாழ்த்துக்கள்
100 க்கு 100 உண்மை தான்
ஈ
Mom said you
44
idk why oo OK oo JD opp JD out out or oo im on it for u to oh lol out to me ojj ojo k out out to me know out I out I babe BBB jk I no oo you on it for u to too Bob boo job but non bro out n MNM mm on nu inn na nah nah out NB on mm NM nn KNVB onn Ku ik I Bonn boh mm or ojo
மூன்று வருடமாக
என்னுடைய ரிங்டோன் இந்த பாடல் தான்
பேப்பர்க்கு தான் மதிப்பு சாமி..ம்ம்😢😢😢😢😢😢😢😢😢😢
இந்த. பாடல். எந்தகாலததுகும். பொருந்தும். நல்ல. பாடல். நன்றி
வாலி😎... உலக தத்துவம் காசேத்தான் கடவுள்...🙏😁
நாம் சிறு வயதில் கேட்ட பொன்மொழி பணம் பத்தும் செய்யும் அது எவ்வளவு உண்மை என்பது இன்று புரிகிறது
Super நல்ல கருத்து உண்டான பாடல்
KAகல்லறைகூட சில்லரை தேடும் உண்மை
தமிழன் ஆர்ட்ஸ்.பெருந்துறை.பணத்தின்பாடல்..அருமை.
வாலிப கவிஞர் வாலி எழுதிய வாழ்க்கை தத்துவபாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் காசு தான் இந்த உலகத்தில் எல்லாமே
Correct
Absolutely correct. Thathuva padal.
எப்பவோ பாடிய பாடல் இப்போ பொருத்தமா இருக்கு.
பாடல் வரிகள் அருமை 16.11.2022
காசுதான் வாழ்க்கை.
சொந்தம் காசுக்காகவே இல்லாதப்பாத தான் கசக்கும்
காசேதான் சகல மும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ...பணத்தை பற்றி அருமையான வரிகளில் தெரிவித்திருக்கிறார் TMS❤️💯👏🥺
🙈👨❤️💋👨
..
Lyrics kannadasan
@@RajKumar-gn7uf😊😊😊😊😊
உண்மைகாசுஇல்லையன
யாரும்மதிக்கமாட்டங்க
Kk by😂😮😅 ko❤❤😂😊
கருத்துள்ள பாடல்
Nice song very apt pannuthukku mele parunthu parakkadhu endru oru sol irukudh
வாழ்க்கை உணர தமிழ் தத்துவபாடல்கள் ஒரு வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்
கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் திரிவான் அடுத்தவன் பார்த்தால்
💞💞💞💞💞💞💞👍🏻👍🏻👍🏻👍🏻 நீண்ட நாளாக இந்தப்பாடலை எப்பொழுது பதி விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். பிறக்கும் பொழுது ஆரம்பிக்கும் பணம் மனிதன் இறப்பிற்கும் தேவைப்படும் பணம்
Taknu
ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ன்ர்ர்ரனரணனணனனனரரனர்னனணரனரரரரனரர் ரன் ர்ர் டன் டன் ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ன்ர்ர்ரனரணனணனனனரரனர்னனணரனரரரரனரர் டன் ர்ர்ரரரரரரனரரரரரரனரர்ரரரரர்ரரனரரரரரனனழரனரரனரனரனரரரணனனரனணனனனரரரரரரரரரரரரன
@@nagaraj1545 by
H
jlmooklkooololoo9lppoll9o0
ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையான வரிகள்.
❤❤❤❤ சூப்பர் சூப்பர் பாடல் வரிகள்
Like pottu watch pannunge all
Indha songs ku like jasthi illa
எண்ணெய் ஆள்வது வட்டிக்கு பணம் தந்தவர் ( பணம் பணம் பணம் பணம்)
சூப்பர்
Super song❤❤❤❤
Super my lifetime every my payment songs 2023
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
Kaviarasar Kannadasan
அருமையான வாலியின் பாடல் வரிகள். T.M.S. அவர்களின் குரல் வளம்!
காசு இல்லை
சொந்த பாந்தம் கணவர் யாரு பணம் உன்மை
Ean onenthu aatta அருமை
,TMSகுரல்தான்உலகைமயக்குவது
பணம் இல்லைனா ஒருத்தனும் இல்லை நாமும் இல்லை
பணம் இல்லாம்மல் தன்னிடம் இருந்து என்தம்பி எங்களை விட்டு டி சிவகுரு மரனம் அடைந்து விட்டான்
Om om om
எனக்கு பிடித்த பாடல்கள்
இந்த பாடலை முழுமையாக கேட்டால் இந்த திரைப்படத்தின் முழு விசயமும் வரும்
Vera level song
அருமையான பாடல்
கவிஞர் வாலி💞💞💞💞💕💕
நல்ல கருத்து சூப்பர்
Tms aiya voice is great.
கவிஞர் வாலி ✍🏻
உண்மைதான்
Super 👌👌👌👌
கைக்கைமாறும்பணமே நல்லபாடல் 1:59
டிஎம்எஸ் அவர்கள் ஒவ்வொரு நடிகருக்கேற்றவாறு குரலை மாற்றி பாடக்கூடிய திறன் படைத்தவர்.இதுஆண்டவன் அவருக்கு அளித்த வரப்பிரசாதம்.
Super
அருமையான வரிகள் 👍
Super song old is gold fewcher songs
Life's realities simplified by this songs.
வாழ்க்கையை எடுத்து சொன்னா ஓர் அற்புதமான பாடல்
Goood song never repeat again
❤❤
Arumaiyana paadal
மனிதன் சாகமனிதனக்கு மதிப்பு இல்லை ஆனால் உயிர் இல்லாத காதித்தை மதிக்கின்றான் அதனால் தான் பணம் முக்கியம்
arumaiyana paadal
Super Junior songs 2023my life songs
Indha mathiri innoru pattu indha kalathula yeduka kastam dhan..... Arumai💯
அற்புதமான பாடல் வரிகள் 😍
SUPER
Very good song
Kasethan kada vulukkum,en manaivi, makkalukum therithirukku.
Mika Unmai ❤❤❤❤❤
Nice 👍
🙏 உண்மையான வரிகள்🙏
Semma song vera 11
SUPAR SONG
My fav song i like very much
Very Very super song old is gold thanks brother
அந்த கடவுளுக்கும் தெரியலப்பா
இங்கு பணம் தான் முக்கியம்
இது உண்மை
Intha kalathil ithellam nadukkuma ayya
❤❤❤❤❤❤❤super
Evergreen song
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
Yes it's true words