இஸ்லாமிய நம்பிக்கைகளும் சட்டங்களும் கடுமையானவையா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 7 місяців тому +4

    ஐயா வட்டியில்லா கடன் கொடுக்கும் வங்கிகளின் பட்டியலை கொஞ்சம் கொடுக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 8 місяців тому +3

    மிக அருமையான பேச்சு அல்லாஹ் அனைவரையும் இஸ்லாத்தின்பால் வழிநடத்துவானாக ஆமென்

    • @menalopismenal9922
      @menalopismenal9922 7 місяців тому

      ஆமென் இல்லை சகோதரரே ஆமின்

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 8 місяців тому

    Mashaallah May Allah bless you Sir Ameen What a beautiful explanation and what you have said is absolutely correct Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LilyinHeaven
    @LilyinHeaven 8 місяців тому +2

    மற்ற மதங்களை எடுத்தால் சரியான கஷ்டம். அந்த மக்களே அவற்றை பின்பற்றுவதில்லை.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 8 місяців тому

    Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉congratulations ❤🎉

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 7 місяців тому

    Assalamu Alaikum va rahamathullahi va barakathu hu
    Could you please list out the banks that are giving loans without interest as I need

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 8 місяців тому

    Asalamualaikum Insallah Islam is a protecter and true religion your true speech sukran Janab Habib shaib your welcome ❤

  • @_Quran_Sunnah_
    @_Quran_Sunnah_ 8 місяців тому +1

    Aravakurichi ahh yenga ooru athu♥️

  • @krishnanandi9927
    @krishnanandi9927 8 місяців тому +2

    குரான் மற்றும் கதீஸ் படித்தால் உண்மை யானா மனிதன் இஸ்லாம் இல் இருந்து வெளியே வந்து விடுவான் இன்று திவிரமான கேரளா வில் ex முஸ்லீம் என்று ஒரு அமைப்பே உருவாகி உள்ளது

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому

      அப்படி யாரு சொன்னா உங்களுக்கு சகோ முஸ்லீம் அல்லாத மக்கள் குர்ஆஃன் படித்து நன்கு ஆராய்ந்து தான் இஸ்லாதை நாங்கள் ஏற்று கொண்டோம் என்று இஸ்லாத்திர்க்குவருபவர்கள் சொல்கிறார்கள் சகோ எதிர்ப்பில் வளர்வதுதான் இஸ்லாம் ஜாஹிர் நாயக் என்பவரை இந்த உலகத்திர்க்கே அறிமுக படுத்தியது யார் தெரியுமா சகோ நம்ப பாரத பிரதமர் மோடி ஐயா தான் அமேரிக்காவில் இரட்டை கோபுர பில்டிங் இடிப்புக்கு முன்னாடி இரண்டரை சதவிகிதம் தான் முஸ்லீம்கள் இருந்தார் இடிப்புக்கு பிறகு ஆறு சதவிகிதமாக ஆனது இப்போ இரண்டாவது பெரிய மார்க்கமாக ஆகியுள்ளது சகோ நீங்க பதிவிட்டுள்ளதை பார்க்கிற உங்கள் சகோதரர்கள் குர்ஆஃனை படித்து உங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்ப்பார்கள் ஏனேன்றால் அதில் உள்ள குற்றங்களை கண்டு பிடித்து வெளி உலகத்திர்க்கு சொல்லனும் என்கிற நோக்கத்தோடு படிப்பார்கள் கடைசியில்ல் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க்க உங்களை போன்றவர்களே காரணமாக இருப்பீர்கள் சகோ என் முன்னோர்கள் அவர்கள் தாயை வேசியென்று சொன்ன தாலும் அவர்களை சூத்திரன் என்று சொன்னதாலும் தான் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றார்கள் நீங்கள் உங்கள் தாய்க்கு உங்கள் மதம் கொடுக்கும் அந்த பட்டத்தை ஏற்று கொண்டிருங்கள் உங்களுக்கு சூட்டியிருக்கிற பட்டத்தை நீங்கள் ஏற்று கொண்டிருங்கள் இஸ்லாம் எல்லோரையும் சகோதரனாகவும் கட்டிய மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் பார்க்க சொல்கிறது அதனாலே தான் எங்க முன்னோர்கள் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்று வந்தார்கள் சகோ உலக கணக்கெடுப்பில் இரண்டு கோடியை தாண்டியது முஸ்லீம்களின் என்னிக்கை சகோ நீங்க இன்னும் மமுஸ்லீம் வெறுப்பு பபதிவை போடுங்க சகோ போட்டு கொண்டே இருங்க நன்றி

    • @AbdulKadeer-n9o
      @AbdulKadeer-n9o 7 місяців тому +1

      9:24 nee oru muttal.

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 7 місяців тому

      சகோ முஸ்லீம் பெயர் உள்ளவனல்லாம் முஸ்லீமாகி விடமுடியாது இறைவனுடைய கட்டளைகளுக்கு எவன் அடிபணிந்து ஏற்று வாழ்கிறானோ அவன் தான் முஸ்லீம் அதை இறைவன் தீர்மானிப்பான் அதிகமான ஆலீம்கள் நரகம் செல்வார்கள் ஹதீஸ் உள்ளது சரியா சும்மா பதிவு போடுறோம் என்றெல்லாம் போடாதீங்கசகோ

  • @AbdullKaffar
    @AbdullKaffar 8 місяців тому

    Wattik kadai . sharayak kadai. Pantri iraichchik kadai . Iwaikalai muslimkal tholilaka cheywathillai ithatku mun thontriya mathankalil Iwaikal sumaraka thadukkappattalum athai thamathu waalviyalaka eduththukkondawarkal eththanai pear. antha shamukaththil athai thaduththawarkal eththanai pear. iwaikalaii thaduppathum. Thavirnthu walwathum than islaththin walikaattalil mila mukkiyamana amshankalil onyru

  • @சிM
    @சிM 8 місяців тому +1

    இயற்கை அல்ல.செயற்கை

    • @shamsuddinm457
      @shamsuddinm457 8 місяців тому +2

      ஆமாம் நிர்வாணமாய் குடியும் கூத்துமாய் கட்டுப்பாடு இல்லாமல் எப்படியும் வாழலாம் என்பது தான் இயற்கை முறையோ?

  • @---np7mi
    @---np7mi 8 місяців тому +3

    உங்கள் புத்தகத்தில் என்ன புதிதாக உள்ளது.. திருக்குறள். புத்தர் மற்றும் பல தமிழ் நூல்கள் உங்களுக்கு முன் எவ்வளவே சமூக சீர்திருத்தம் குறித்து சொல்லியுள்ளது.. உங்கள் புத்தகம் பைபிள் சத்தியத்தை வைத்து புனையப்பட்டதே இதற்கு ஆதாரம் நீங்கள் சொல்லும் பைபிள் வசனமே புதிதாக சொல்ல எதுவும் இல்லை இதை முதலில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

    • @SHATHIYAM-wx6tk
      @SHATHIYAM-wx6tk 8 місяців тому +11

      இப்படி ஒரு பாதிரியார் குமரி
      மாவட்டத்தில் புத்தகமே! வெளியிட்டார். குர் ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது.என்று. அவரிடம் குர் ஆன் முழுமையாக படித்திருக்கின்றீர்களா? என்று,கேட்ட போது இல்லை
      என்றார். அவர்களுக்கு ஒரு
      குர் ஆன் கொடுத்து முழுமையாக படித்த பின்பு
      அழையுங்கள் என்றார்கள்.
      அப்போது அவர் ஒரு வசனத்தின் அடிப்படையில்
      இஸ்லாமை ஏற்று பல பாதிரிகளையும். இஸ்லாமில்
      இணைத்துள்ளார். முன்னாள்
      டி.ஜி.பி. ஜொக்கப் என்று கூகிலில் சர்ச் செய்யுங்கள்
      அவர்களின் சொற்பொழிப்பை கேளுங்கள்

    • @---np7mi
      @---np7mi 8 місяців тому

      @@SHATHIYAM-wx6tk ex Muslime tamilan என்ற வலைத்தளத்தை பார்க்கவும்

    • @---np7mi
      @---np7mi 8 місяців тому +1

      @@SHATHIYAM-wx6tk அந்த வசனம் என்ன சொல்லவும்..

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 8 місяців тому +1

      பைபிள் காலப்போக்கில் மாறிவிட்டது... அதனால் அல்லாஹ் இறுதித் தூதர் முஹம்மது நபியையும்.. குரானையும் அனுப்பினான்

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 8 місяців тому

      ​@@---np7miசகோ முழு குர்ஆன் தமிழ் ல படிங்க கர்த்தர் நாடினால் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்