நபிமார்களிலேயே முஹம்மது நபிதான் சிறந்தவரா?
Вставка
- Опубліковано 20 сер 2024
- நபிமார்களிலேயே முஹம்மது நபிதான் சிறந்தவரா?
என்ற இதரமதச் சகோதரரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo
Dr அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் பதில் அளித்துள்ளார்கள் அல்லாஹ் அவர்களுக்கு அணைத்து காரியங்களிலும் நன்மைகளை வழங்குவானாக ஆமீன்
Masha allah..
SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM
நல்ல பதிவு..
ஏசு ஒரு இறை தூதர் ஆவர்
ஈசா பூமிக்குரிய தகப்பனின் பிறந்தவர்.பிறந்த இரண்டாவது நாளில் தமது உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசினார் பறவையை படைத்தவர்,அல்லாஹ்வுக்கு சமமானவர் என தி.குரான் கூறுகிறது.இவைகளை மறைத்துப் பேசுகிறவர்கள்
அல்லாஹ்வின் தண்டனைபெறுவது நிச்சயம்.
@@edison6817 இயேசு, அல்லாஹ்வின் ஓர் அடிமை என்று புனித குர்ஆன் சொல்கிறது.
(Holy Quran 19:30)
மனிதனுக்கு உலகத்தில் நான்கு மனைவிகளும், பல காமகிழத்திகளும் மறுமையில் எழுபத்து இரண்டு மனைவிகளும் அல்வலாஹ் கொடுக்கிறான், ஆனால் உலகில் கண்மணி நாயகம், அழகிய முன்மாதிரி முகமதுவுக்கு பதினோரு மனைவிகளும், இரூபத்துஐந்து ஆசை நாயகிகளும் கொடுத்தான், சுவனத்தில் எத்தனை மனைவிகளை தநதான் என்பது தெரியவில்லையே.
@@jesusisfalsegodfalsesaviou9114
பைபில் வந்த பிறகு தானே குரான் வந்தது அது எப்படி அதில் உள்ளதை நம்பமுடியும். இயேசு தான் இறைவன் அவர் உங்களையும் என்னையும் நேசிக்கிறார்.
@@arunprasad6128 *இயேசு சொல்கிறார், “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”*
(புனித குர்ஆன் - 19:36)
Masha allah Masha allah Masha allah Thabarak allah Alhamdulilah AllahuAkber Really you are correct also great EXCELLENT SPEECH also Good Explained... ALHAMDULILAH ALHAMDULILAH..... INSHA ALLAH.... ALLAH WILL GIVE YOU AND YOUR FAMILY MEMBERS ALL GOOD THINGS ALSO BLESSINGS INSHA ALLAH INSHA ALLAH INSHA ALLAH....
மகா யோக்கியமான தெய்வம்.மகா யோக்கிய மனுசர் இயேசு மட்டுமே
Brother you have the right to believe in whatever you want. Much respect. But acc to us every prophet is sinless or did 1 or 2 sin without proper knowledge and also Muhammad pbuh didn't commit a single sin like jesus. ❤❤❤. 😊
இறைவனைத்தவிர வணக்கத்திற்குரியதெயவம் வேறுஒன்றும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லுவதற்காக 144000 இறைத்தூதர்கள் மனிதசமூகத்திலிருந்தே தெரிவுசெய்யப்பட்டார்கள் அவர்களில்இறுதியாக வந்த மூவர்தான் மூஸா ஈஸா முகம்மத் ஆகிய தூதர்கள் மூவரும் ஒருவிடயத்தைதான் சொன்னார்கள்
பைபிளை முழுவதும் கற்காததால் உங்கள் கொமண்ட் இப்படி ?
Ok
JESUS MY PROPHET OK NOT GOD OK UNAKELLAM ENGA VILANGUM BIBLE PATTIYE UNAKU THERIYA PERIYA KATHA A VIRRA
வெற்றி பெற்ற பிறகும் அனைவரையும் மன்னித்தது. ஒழுக்கத்தை முழுமை படுத்தியது. அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரி ஆக இருந்தது.
Allah akbar
Truth speech
Super speech
Masha good answers
நபிமார்களிடம் பேதம் பாராட்டி விடாதீர்கள்
அல் குர்ஆன்
Padichu puriyanum summa besakudThu sir
Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉congratulations ❤🎉ellaa nabi maargalum vovvoru sirappugalai iraivan quranil kooriyullaan than nanban endru aabrahaam, Ibrahim alai avargalai sonnaan aanaal Ibrahim alai avargal thaai thanthayarai naragavaathikal endru sonnaan ean endraal oru iraivanai eerkavillai adhupol nabigal naayagam thaai thanthayar naragavaasikal endrum sonnaan oru iraivanai eerka villai adhupol Jesus eeshaa nabiyum athisiyamaaga aan thunai endri pirakka seithaan iraivan avargal thaai thanthayarum eesuvum eeshaa nabigalum sorgavaasikalthaan iruthi naalil meendum varuvaar islaathai thaan pothippaar oru iraivan endru pothippaar pala kadavul kolkaiyudayor naragam selvaargal
Great explanation on the Islamic concept of prophethood
Subhanallah ❤❤❤
சுதந்திரநாட்டில் நாம் வாழ்கிறோம்.இங்கு ஒருவர் சுதந்திரத்தில் ஒருவர் தலையிடுவார் என்றால் அவர் நரகினை அடைகிறார்.இதுவே அல்லாவின் தீர்ப்பு ஆகும்
நாம் நமது வேதத்தின் கட்டளை படி சுதந்திரமாக
வாழ்வதே சிறந்தது அல்லாஹ்வின் தீர்ப்பு நடுநிலையானது அதுவே
உலக மக்களுக்கு நன்மையை தரும்
@@user-ge7kh8oc9t ஹைஜாப் அணிவது.தவிர்க்கபட்ட உணவை சாப்பிடாமலிருப்பது.உருவம் இல்லா வழிபாடு செய்வது.ஒரே இறைவனை வழிபடுவது.விவாகரத்து செயல்பாடுகள்.காமவிகாரம் கூடாது என்பது. இவைகள் போன்ற கட்டளைகள் கிறிஸ்த்தவர்களூக்கும் முஸ்லீம்களுக்கும் ஒருமித்த கட்டளைகளாகும்.
கிறிஸ்த்துவை பின்பற்றுகிறவர்கள் முஸ்லீம்கள் போல் பள்ளியில்தொழமாட்டார்கள். எங்கும் இறைவனை தொழுது கௌள்ளலாம். கிறிஸ்த்தவர்களுக்கு ஆலயம் கிடையாது. கிறிஸ்த்தவர்களுக்கு ஜக்காத் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.கிறிஸ்த்தவர்கள் மற்றவர்களுடன் ஐக்கியபடமாட்டார்கள்.தழுவுதல்.கைகுழுக்குதல் இவைகள் தடை செய்யப்பட்டுள்ளது..கிறிஸ்த்தவர்கள் நோம்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.இறைவனிடம் வீனானவார்த்தைகளை அழப்பி ஜெபிக்கமாட்டார்கள்.இவைகள் முஸ்லீம்களிடமிருந்து வேறுபட்டவைகளாகும்..என்கருத்துகளைப்பற்றி தங்கள் கருத்து என்ன?
கூரான படித்தாலே தெரியும் இயேசு கிறிஸ்து உயர்ந்தவர் என்று அவரே நியாயாதிபதி என்று அவர்தான் முழு மனிதனையும் ( முகமது நபியையும் ) விசாரிப்பார் நியாயம் தீர்ப்பு செய்வார்
நான் குர்ஆனை முழுவதும் மொழியாக்கத்துடன் பல முறை படித்துள்ளேன். நீங்கள் சொல்வது போல இல்லையே.
நீங்கள் திருக்குர்ஆன் ல இருந்து ஆதாரத்தைப் பதியுங்கள்.
இவர் முடிந்தால் இவர்கள் சொல்லும் தீர்க்கதரிசிகளின் பெயரை இங்கு எழுதட்டும் பார்க்கலாம் ??? ஒரு தகப்பனுக்கு பிறந்திருந்தால்.....
அந்தந்த சமுதாய த்தில் சிறந்த வர்களை அந்தந்த சமுதாய த்தின் நபி யாக அல்லாஹ் நியமிதுள்ளான். எனவே அனைவரும் சிறந்த வர்கள்
மனுசர் கடவுள் ஆக முடியாது.
இது முடியாது அது முடியாது என்பவர் கடவுள் கிடையாது.
@@user-qw2ii5vt2t கடவுள் என்பவன் மனிதன் இல்லை.
@@jesusisfalsegodfalsesaviou9114
அல்லாஹ் வால் மனிதனாக பிறக்க முடியாது.
@@user-qw2ii5vt2t மனிதனாக பிறப்பவன், அல்லாஹ்வாக இருக்க முடியாது.
அல்லாஹ், மனிதன் கிடையாது.
இயேசு என்பவர், அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதன்.
தான் அல்லாஹ்வின் அடிமையென்று, இயேசுவே சொல்கிறார்.
(புனித குர்ஆன் 19:30)
@@jesusisfalsegodfalsesaviou9114 கள்ளக் காப்பி
ஈசா நபி (இயேசு) வரும்போது இப்படியே சொல்லுங்கள்.
மறுமைநாளிலே நீங்கள் போகவேண்டிய இடம் எதுவென்று அவர் தீர்மானிப்பார்.
ஆமாம்,
போர் செய்யவும்
அரசியல் பேசவும்
சட்டம் பேசவும்
பொருளாதாரம் பேசவும்
குடும்பம் நடத்தவும்
உலகத்தில் யாருக்கும் தெரியாதில்லையா.
எனவே, அவர்தான் சிறந்தவர்.
அவர் என்ன தீர்மானிப்பது? அவர் என்ன அல்லாஹ்வா?
இஸ்ரவேலருக்கு மட்டுமே வந்த தூதர் என்கிறது திருக்குர்ஆன்.
@@shajahanahmad1984
இறுதிநாளில் நியாயத்தீர்ப்பு
"யாரால்" கொடுக்கமுடியும்?
ஈசாநபி ஏன் வருகிறார்?
சொல்லுங்கள்.
@@ebiashkumar2610
ஈஸா நபிக்கே அல்லாஹ் தான் தீர்ப்பே கொடுப்பான்.
திருக்குர்ஆன் 5:116,117 வசனங்கள் கூறுகின்றன.
@@shajahanahmad1984
அப்படியானால்?
ஈசாநபி அவர்கள் இறுதி நாளில் ஏன் வருகிறார்கள்? என்று
சொல்ல முடியுமா.
இறுகி நாள் தீர்ப்பு நாள் வித்தியாசம் தெரியாமல் ஏன் வருகிறாரா? வரக் கூடியவர் வேறு ஒருவர். அவர் அந்திக் கிறிஸ்துவைக் கொல்ல வருகிறார். போதுமா?
Vathathil ullaver மட்டும் தான் nabikel enpathum
Eppothu valvorrl eaththanai nabikel ullanet
Averkalai எம்மக்கள் eatpparkala
Allaukka??
Dr Can you give one good character of Mohammed or good teaching of Mohammed which is better than Jesus Christ? It is impossible. Then what is the need of Mohammed? The Bible and Jesus Christ are enough for getting the blessings and salvation for the humankind.
Exam paper lige aetta attKu value illa adematri kadaulle kateren adu value ille pa
நபி மட்டாமணவர் யார், 🌹🌹🌹🌹
Abuthalib, Abthul muththalib, Ibrahim thanthai, Nabi ( sal) avargalin petrorgal, ivargal anaivarum naragavathigal endru solgiraargale ithu niyayama? Neengal enna solgireergal?
இங்கு கேட்ட கேள்வி ஒன்றும் பதில் ஒன்றும் கூறுகிறார் நீங்கள் பைபில் படித்து பார்த்து விட்டு கூறுங்கள் ஐயா. கிறிஸ்து என்ற மதம் வந்த பிறகு தான் முஸ்லீம் என்ற மதம் உருவாகின்றது இதை நீங்கள் சிந்தித்து பாருங்கள் முஹமத் நபி பற்றி கேட்டால் இயேசு இறை தூதர் என்று சொல்கிறீர்கள். இயேசு தான் அனைத்தையும் படைத்தவர் அவர் தான் கடவுள். அல்லாஹ் ஒருவர் கூட பார்த்தது இல்லை அப்படி என்ற ஒரு நபர் இல்லை உங்களால் காட்ட முடியுமா. ஆனால் என்னால் நிரூபிக்க முடியம் உண்மையான கடவுள் யார் என்று இதற்கு தயாராக உள்ளீர்கள்ளா யாராவது அல்லாஹ்வை காட்டி விட்டால் நான் ஏற்று கொள்கிறேன் இதே நான் காட்டினால் நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்வீர்களா
*9:31**. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வேயன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.*
*_[HOLY QURAN - _**_9:31_**_]_*
55 வயது தாத்தா 11 வதாக 6 வயது சிறுமி கேவலம் உண்மை வழி வாருங்கள் அன்பரே
இஸ்லாமிய நிகழ்ச்சி களை நீர் எதுக்காக பார்க்க வேண்டும் :
பார்த்து விட்டு ஏன் டென்ஷன் ஆக வேண்டும் : தேவையா இது !
உங்கட்கு பேச ஆள் இல்லை :
இது தான் காரணம்:
நீங்களும் பேசுங்கப்பா :
பேச கூடவா உரிமை இல்லை:
என்ன நிஜம் என்றால்:
இயேசு சுவாமி பற்றி அதிக பட்சமாக 1 மணி நேரத்திற்கு மேல் பேசுவதற்கு விடயம் இல்லை :
இயேசு சுவாமி பற்றி நீர் பேச தயாராக இருந்தால்
நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்:
You tube channel என்பது பொழுது போக ஏற்படுத்த பட்டது :
So அடுத்தவா பேசுவதை கெடுக்கபடாது:
அந்த காலகட்டத்தில் இது பெரிய விடயம் இல்லை.இந்த நூற்றாண்டில் நம் நாட்டின் பிரதமர் சிறுவயதில் திருமணம் முடிந்தது.1500வருடம் முன்பே எப்படி இருக்கும்.அதைபலிக்காதிர்
69 வருடத்திற்கு முன்பு ஒரு பைசா, இரண்டு பைசா லுக்கு பொருட்கள் வாங்கினேன் உண்மை இதை இப்போது இதை சொன்னால் பல பேர் நம்பமாட்டார்கள்.பல நூறு வருடங்களுக்கு முன்பு இது பக்கத்தில் இருந்தது.
@@maideens1245 சற்று சிந்தியுங்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் இது தவறுதான் என்று ஒத்துக்கொள்கின்றார்கள்
@@sulthanalaudeen3426 இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசுவதற்கு 1 மணி நேரத்திற்கு மேல் ஒன்றுமில்லையா? எனில் 5 வயது சிறுமியை கற்ப்பழித்தவன் மருமகள் ஜைனபை அம்மணமாக குளிப்பதை பார்த்து அவளை விவாகம்பண்ணி மணந்தவன். ஜுவைரிய்யா அப்சா அவர்கள் கணவர்களை கொன்று அவர்களை மணந்தவன். 19 பெண்களை மணநது சீரழித்தவன். . நூற்றுக்கணக்கான போர்களை நடத்தி ஆயிரங்களை. கொன்று குவித்தவன்.சீட்டுப் போட்டு அடிமைப் பெண்களை அடியார்களுக்கு அனுபவிக்க கொடுத்தவன். உண்மைதான் முகம்மதுவைப்போன்ற கடைந்தெடுத்த அயோக்கியனைப்பற்றி உங்களால் தான் இவனைப் போன்றவர்கள் வானளாவிய பொய்களை கூற முடியும்.
எப்படி. வாலால் அப்பாவி மக்களை கொன்று பயமுறுத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது தான் முகம்மது செய்த சாதனை
இப்போது அதிகமாக கிறிஸ்தவர்கள் தினமும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
@@jesusisfalsegodfalsesaviou9114
வெளிநாட்டில் ஏற்றுக் கொள்வார்கள்.இந்தியாவில் குறிப்பாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
@@user-qw2ii5vt2t வெளிநாட்டில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், மக்களை கொன்று குவித்தோ, பயமுறுத்தியோ இஸ்லாத்தை ஏற்கச் செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.
@@jesusisfalsegodfalsesaviou9114 இஸ்லாமிய அன்பர்கள் கூட்டம் கூட்டமாக அன்பின் இயேசுவை ஏற்றுக் கொள்வது தெரியாதா கேட்டுக்கு போகிற வாசல் விசாலம் பரலோக வாழ்வை காண்பவர்கள் வெகுசிலர்
இயேசு தான் மேலானவர்
Brother you have the right to believe in whatever you want. Much respect. But acc to us every prophet is sinless or did 1 or 2 sin without proper knowledge and also Muhammad pbuh didn't commit a single sin like jesus. ❤❤❤. 😊. But comparing them is a mistake cuz we both believe in different things. So it's not proper to say these things to someone who doesn't know about your religion. Btw you can tell the whole histroy if you want cuz it will clear misunderstandings and will bring us closer to you. But pointing something out against someone and telling them in this way is not a proper way of conversation. Pls take it as an advise and correct it. Cuz we are telling so many things without knowing the psychology of people's mind. Much love and peace. ❤❤.
@@user-ng3ig7nm5nஉலகத்தில் வாழ்ந்தபொழுது பாவமே அறியாமல் வாழ்ந்த இயேசு வேறு எவரோடும் ஒப்பிட முடியாத அளவு உயர்ந்தவர்.
@@vincentroch9742 bro prophet muhammad avar methu shanti undagatum pavam saiyaa thavar thaan. Its better for us not to contradict each other's beliefs nanba. Cuz it will only cause problem.
முகமது அவர்கள் பாவம் செய்தவர்தான் குர்ரானே அதற்கு சாட்சி. அதே குர்ரான் இயேசுவின் மாசற்ற வாழ்க்கைக்கு சான்றுபகர்கிரது.@@user-ng3ig7nm5n
இப்ப அதை பத்தி யாராவது கேட்டாங்களா இயேசுவைப் பற்றி கேட்கும்போது பதில் சொல்லுங்க கூமுட்டை
மாமிச இச்சையடக்கமில்லாத முகமது நபி எப்படி தலைசிறந்த நபியாக முடியும்?
மாமிச இச்சை என்றால் என்ன சாமான்?
@@jesusisfalsegodfalsesaviou9114 3 வயது என்ன பிறந்த பிள்ளையை கூட விடமாட்டார் இந்த அன்பர் அதையும் ஆதரிக்கும் கூட்டத்தை என்ன சொல்ல
Muhammad sal was Muslims guider,
So propeht Muhammad guide us, y u want marry more than 1 wife, with first wife permission, 1st of all is someone husband died, she can't live without alonely, and lots f reason have, so if u know the proper reason pls go and search our holy quran ❤
யாராவது சொல்வதை மடையனாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
மாமிசம் உண்ணாமல் இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா ? இஸ்லாத்தை முழுவதுமாகக் கற்க வேண்டும். அரைகுறை தெரிந்தால் இப்படியான கேள்விகள்தான் கேட்கக் தோன்றும்.
Waster Programme
Masha allah...
கூரான படித்தாலே தெரியும் இயேசு கிறிஸ்து உயர்ந்தவர் என்று அவரே நியாயாதிபதி என்று அவர்தான் முழு மனிதனையும் ( முகமது நபியையும் ) விசாரிப்பார் நியாயம் தீர்ப்பு செய்வார்
*இயேசு சொல்கிறார், “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”*
(புனித குர்ஆன் - 19:36)
If you read carefully, Jesus is neither God nor son of God or equal to God. He's just an anointed servant and messenger of God who submits to Islam and will pray to Allah along with other Muslims. He is in no position to judge Prophet Muhammad (pbuh) or any other prophet.
Bro nenga qurana padeenga bro ungada
Ella kelvigalukkum vidai kidaikkum