இந்தியா சௌந்தரராஜன் ஐயாவின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய மனதின் குழப்பங்களை கலைந்துவிடும். தற்போது கூட நேரம் கிடைக்கும் போது ஒரு நாவல் படித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த நாவல் கன்னிகள் ஏழு பேர். மனக்குழப்பம் இருக்கும் என் அமைதிக்கான தேடல் அய்யா நாவல்கள் தான். அவரின் குரல் நேர்த்தி அருமை ❤❤❤
உங்கள் ஒவ்வொரு பதிவிலும் யாரும் அசைக்க முடியாத கோட்டை தயாராகிக்கொண்டிருக்கின்றது. ஒரு நாள் வானளவு உயர்ந்து நிற்கும். அன்றும் நாங்கள் உங்களுடன் பயணிப்போம். நன்றி சக்தி
இந்திரா சௌந்தரராஜன் சார் வணக்கம் உங்கள் பல கதைகள் என்னை அமானுஷ்ய தில் கரைந்து போக செய்து உள்ளது மேலும் உங்கள் குரலில் இந்த கதையை கேட்க அருமை சார் தொடர்ந்து உங்கள் குரலை கேட்க ஆர்வமாக உள்ளேன் சார் வணக்கம்
ப்பா! என்ன உணர்ச்சியோட படிக்கிறார் டா சாமி... தீபன் அண்ணா இவருடைய கதைகளுக்கு இவரையே குரல் கொடுக்க வைத்ததற்கு மிகவும் நன்றி. அதே மாதிரி தீபன் அண்ணா மறுபடியும் நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... ராஜேஷ் குமார் அவர்களுடைய நாவல்களும் போடுங்க அண்ணா.
சிறப்பான முறையில் அழகான குரலில் கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இல்லாததை இருப்பதாக நம்ப வைத்து சிறப்பான முறையில் கதை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
திரு.இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கதைகள் எல்லாம் அருமையானது. அதிலும் அவருடைய குரரிலேயே கேட்கும் போது எனது தந்தை அவருடைய சொந்த கற்பனை திறனில் கதையை நடிப்பு சொல்வதை போன்று இருந்தது. நன்றி
இந்திரா சௌந்தரராஜன் என்பவர் நம்முடைய கிரைம் கதைகளில் தவிர்க்க முடியாத lமேலும் நம்முடைய கதைக்கு அவர் குரல் கொடுப்பது என்பது மிக🎉வும் சிறப்பான விஷயம் அவரின் குரல் வலிமையும் கம்பீரமாகவும் மென்மலர் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா 😢 இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மாயவனே காதலி என்ற நாவலை போடும்போது கேட்டுக்கொள்கிறேன்
எழுதிய மிகச்சிறந்த எழுத்தாளரே வாசித்திருக்கிறார் அருமை இது அவரின் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.ம்ம்ம் தவறாக நினைக்க வேண்டாம் தீபன் அண்ணா தாங்களே வாசியுங்கள்.போதை ஆகிவிட்டது.ஆசியர்க்கு என் சிரம் தாழ்ந்த மன்னிப்புக் கோருகிறேன்.ஐய்யா ஆவர் வாசிப்பிலே கேட்டு பழகிவிட்டோம் அதான் ❤❤
நான் படித்து கொண்டு இருக்கும்போது. RK sir. நாவல் இந்திரா சௌந்தர் sir இந்த இரண்டு பேரின் கதைகள் ரொம்ப ரொம்ப விரும்பி படிப்பேன் காசு சேர்த்து வைத்து கொண்டு நாவல் வெளியீடு செய்த உடன் வாங்கி படிப்பேன் பொக்கிஷமாக வைத்து இருப்பேன். இந்திரா sir இவரின் கதைகள் சில நேரங்களில் உண்மை சம்பவம் ஆக இருக்கும். உங்க குரல் வளம் இனிமையாக இருக்கு Sir கேட்பதற்கு நன்றாக உள்ளது.
தீபன் சகோ இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் ஓகே தான் ஆனா ஆர்கே சார் நாவல் கேட்டு ரொம்ப நாள் ஆகுது இல்லையா ஏன் ஆர்கே சாரோட பேச்சு வார்த்தை நடக்கும் போது அவர் நாவலை பதிவிட அனுமதி தரவில்லையா ஏன் கேட்கிறேன் என்றால் அவர் நாவலை பதிவிட்டு ரொம்ப நாள் ஆகுது அதனால தான் கேட்கிறேன் சகோ ஆர்கே சார் நாவலும் வேணும் இந்திரா சார் நாவலும் வேணும் இரண்டுமே மாத்தி மாத்தி பதிவிடுங்கள் சகோ
நன்றாக தான் உள்ளது அண்ணா, ஆனால் உங்கள் குரலில் கேட்டு கேட்டு பழகிவிட்டது. வேறு எவருடைய குரலில் கேட்டாலும் வித்தியாசமாக உள்ளது அண்ணா. தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் குரலில் நாவல் போடுங்க.......
Thank you for this beautiful piece sir. Write more like this. Something new and interesting. Thanks Deepan sir for this.effort. and special note to those who disliked the auyhor's voice..i think its really rude for them to do that. Please respect one's effort. I dont deny the fact that we all have our preference but its not right for anyone to humilate a writer this way. It only tells you more of yourself.
கதையை எழுதியவர் அதற்கு குரல் கொடுப்பது அரிது...இந்திரா ஐயா கொடுத்திருப்பது மகிழ்ச்சி... இதுவும் நன்றாக தான் உள்ளது... பதிவுக்கு நன்றிகள் 🙏
இந்திரா சௌந்தரராஜன் வாசிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அவர் எழுதின நாவலை அவர் வாசிப்பது தனி சிறப்பு.
ஆமாம்
நிழல்கள் ரவி குரல் மாதிரி உள்ளது.கதை அருமை.
எனக்கு மிகவும் பிடித்த கதாசிரியர் மற்றும் அவர் எழுதும் கதைகள். அவரே வாசிப்பதும் தனிச்சிறப்பு.
Moonji.. avaru nalla writer but vaasikrathu keta kathai ketkra aasai podium pola 😢
இந்தியா சௌந்தரராஜன் ஐயாவின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய மனதின் குழப்பங்களை கலைந்துவிடும். தற்போது கூட நேரம் கிடைக்கும் போது ஒரு நாவல் படித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த நாவல் கன்னிகள் ஏழு பேர். மனக்குழப்பம் இருக்கும் என் அமைதிக்கான தேடல் அய்யா நாவல்கள் தான். அவரின் குரல் நேர்த்தி அருமை ❤❤❤
இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் நாவல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தீபன் உங்கள் குரல் வாசிப்பு தான் வேண்டும் வேண்டும்
தீபன் வாசித்திருந்தாலும் இந்த சுவாரசியம் இருந்திருக்காது
His involvement is another level... Hats off Mr. Indra soundarrajan
நான் இந்திர சௌந்தராஜன் விசிறி.... ஆனால் தீபன் உங்கள் குரலில் கேட்க ஆசை
மிகவும் அருமையான கதை..... வாசிப்பு மிகவும் அருமை......
Good Supernatural / Fantasy / Mystery story
நிழல்கள் ரவி சார் குரல் போல் உள்ளது உச்சரிப்பு மிகவும் அருமை❤❤🎉👑✨👑
உங்கள் ஒவ்வொரு பதிவிலும்
யாரும் அசைக்க முடியாத கோட்டை தயாராகிக்கொண்டிருக்கின்றது.
ஒரு நாள் வானளவு உயர்ந்து நிற்கும்.
அன்றும் நாங்கள் உங்களுடன் பயணிப்போம்.
நன்றி சக்தி
நிழல்கள் ரவி voice mariye iruku...IS novels rompa pitikum...❤❤❤❤
Indra soundararajan Aiya evlo unarchiya padikrar... Semmaya iruku kekave
மேலும் நிறைய இந்திரா சௌந்தரராஜன் அய்யாவின் உடைய நாவல்களை பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்திரா சௌந்தரராஜன் சார் வணக்கம் உங்கள் பல கதைகள் என்னை அமானுஷ்ய தில் கரைந்து போக செய்து உள்ளது மேலும் உங்கள் குரலில் இந்த கதையை கேட்க அருமை சார் தொடர்ந்து உங்கள் குரலை கேட்க ஆர்வமாக உள்ளேன் சார் வணக்கம்
மிக்க நன்றி 🙌
ப்பா!
என்ன உணர்ச்சியோட படிக்கிறார் டா சாமி...
தீபன் அண்ணா இவருடைய கதைகளுக்கு இவரையே குரல் கொடுக்க வைத்ததற்கு மிகவும் நன்றி.
அதே மாதிரி தீபன் அண்ணா மறுபடியும் நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... ராஜேஷ் குமார் அவர்களுடைய நாவல்களும் போடுங்க அண்ணா.
இந்திரா சொந்தர்ராஜன் சார் உங்க கதை எப்பவுமே சூப்பர்தான்
கதை அருமை.கதையாசிரியரின் வாசிப்பு ம் மிக அருமை
இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகமிக அருமை
கதை மிகவும் அருமையாக இருந்தது.உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது. கதையாசிரியரே கதையை வாசிப்பது மிகவும் அருமை. ஐயா உங்கள் பணி தொடரட்டும்.நன்றி🙏
மிக்க நன்றி 🙏🏼
சிறப்பான முறையில் அழகான குரலில் கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இல்லாததை இருப்பதாக நம்ப வைத்து சிறப்பான முறையில் கதை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
திரு.இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கதைகள் எல்லாம் அருமையானது.
அதிலும் அவருடைய குரரிலேயே கேட்கும் போது எனது தந்தை அவருடைய சொந்த கற்பனை திறனில் கதையை நடிப்பு சொல்வதை போன்று இருந்தது.
நன்றி
Thanks for indra soundarrajan sir novels. Waiting for more novels from your channel🙏
இந்திரா சௌந்தரராஜன் என்பவர் நம்முடைய கிரைம் கதைகளில் தவிர்க்க முடியாத lமேலும் நம்முடைய கதைக்கு அவர் குரல் கொடுப்பது என்பது மிக🎉வும் சிறப்பான விஷயம் அவரின் குரல் வலிமையும் கம்பீரமாகவும் மென்மலர் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா 😢 இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மாயவனே காதலி என்ற நாவலை போடும்போது கேட்டுக்கொள்கிறேன்
🎉🙏, glad to hear the story narration from the great writer, good exciting story 🙏☀️☀️☀️☀️☀️
தீபன் குரலை விட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் குரல் நன்றாக இருக்கிறது. வாசிப்பும் உச்சரிப்பும் அருமை.
எழுதிய மிகச்சிறந்த எழுத்தாளரே வாசித்திருக்கிறார் அருமை இது அவரின் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.ம்ம்ம் தவறாக நினைக்க வேண்டாம் தீபன் அண்ணா தாங்களே வாசியுங்கள்.போதை ஆகிவிட்டது.ஆசியர்க்கு என் சிரம் தாழ்ந்த மன்னிப்புக் கோருகிறேன்.ஐய்யா ஆவர் வாசிப்பிலே கேட்டு பழகிவிட்டோம் அதான் ❤❤
Awesome...story vachichadhu indhara soundharajan sir ra...❤...I'm so happy...to hear his voice...Tq bro...
Indira Soundarajan sir voice superb 😊
மிக விருவிருப்பாக இருந்தது நாவல் 🎉ஐயா அவர்களின் குரல் அருமை
விடாது கருப்பு நாவலையுப் வாசியுங்கள் தீபன்
ஆவலுடன் உங்கள்குரலின் ரசிகை 🤗
Indra soundararajan sir voice la kekum bodhu semmaya iruku ... ❤❤❤
Intha novel uh book uh padithu irukeen.. ippo INDRA sir read pannatha keettappo GREAT!! super romba HAPPY.thx DEEPAN SIR🎉🎉
அருமையான குரல் உச்சரிப்பு வாழ்க தங்கள் முயற்சி. வெற்றி என்பது உறுதி தொடர்ந்து முயற்சி ப்பவர்களுக்கு வாழ்க வளர்க
You've given the artist a platform to express his art. Kudos❤
கம்பீரமா இருக்கு...
❤❤❤❤
இவரோட Voice...
யாரு என்ன சொன்னாலும்...நீங்க try பண்ணுங்க bro...
நீங்களும் வேற வேற கதைகள் போடுங்க....bro...
உங்கள் குரலில் கேட்பது தான் சிறப்பு....
மிக அருமையான வாஸிப்பில் ,சுவாரஸ்யமான கதையை அளித்தமைக்கு மிகவும் நன்றி.
Ippa la niraiya stories unkalala than kekuren thank❤
En aayulil oru muraiyavatu aiya indra soundrajan avarkalai parpthu vide vendum endru enni kondirukkiren, avar novalai avare vaasippatu sirappu, oru 20 novels aavatu padithiruppen, sittharkaliln novel yeluthuvathil ivarukku inai ivare… ithil utcham IRAIYUTHIR KAADU 🙏🏼
நான் படித்து கொண்டு இருக்கும்போது. RK sir. நாவல் இந்திரா சௌந்தர் sir இந்த இரண்டு பேரின் கதைகள் ரொம்ப ரொம்ப விரும்பி படிப்பேன் காசு சேர்த்து வைத்து கொண்டு நாவல் வெளியீடு செய்த உடன் வாங்கி படிப்பேன் பொக்கிஷமாக வைத்து இருப்பேன். இந்திரா sir இவரின் கதைகள் சில நேரங்களில் உண்மை சம்பவம் ஆக இருக்கும். உங்க குரல் வளம் இனிமையாக இருக்கு Sir கேட்பதற்கு நன்றாக உள்ளது.
முதல் தடவை கேட்க இந்திரா சுந்தர்ராஜன்....சார்..
வாய்ஸ் ...ஒரு மாதிரி இருந்தது....கேட்க..கேட்க...பிடிச்சிருக்கு
உங்கள் வர்ணனை மிகவும் அருமை ஐயா🎉
Continue Indra sir novels
Waiting for the next story of indra soundarrajan sir...... 😊
கதையும் கதாசிரியர் வாசிப்பும் மிகவும் அருமை வாழ்க வளர்க
அருமை.. நன்றி..
தொடர்ந்து கதைகளை பதிவிடவும்....... எழுத்தாளர் எங்களுக்கு மிகவும் பிடித்தவர்
Super story. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் கதை அருமையா இருக்கும். அவரோட குரலில் கேட்பதற்கு இன்னும் அருமை Sir. Super super super
Anna unga voice keakarathu vera level la irukkum. Unga voice la yey podunga Anna pls
கதையை எழுதியவரை கதை சொல்லும் விதம் தாங்கள் அவரை சொல்ல வைத்தது நன்று வாழ்த்துக்கள்
இந்திரா சார் நாவல்கள் மிகவும் அருமையாக இருக்கும் 🙏🏻❤️❤️❤️❤️
நல்ல கற்பனை கதை 🙏🏼🙏🏼🙏🏼
Story with Author voice is super ❤
Super sir daily upload panunga please
உங்கள் குரலில் கதை கேட்க நன்றாக உள்ளது நீங்களே வாசிப்பை தொடருங்கள்
அலைபாயாத மணமே அல்லல் இல்லாத வாழ்க்கைக்கு வழி இதை புரிந்து கொண்டால் மானிடர்க்கு தொல்லையே வராது நன்றி ❤❤❤❤
சுருக்கமாக சொன்னால் உங்கள் குரலில் கேட்டாள் தான் திருப்தியாக உள்ளது நன்றி தீபன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு போடுங்க அண்ணா ❤
Indira soundarrajan sir voice is natural. Very nice to hear this story in his voice. No one can read this story better than him.
First comment naanthan 2 comment like pannunga
Ungal voice oru mayajala manthiram ayya❤❤❤❤
Am a die heart fan of Indra soundhar Rajan sir.. pl upload urs vikrama vikrama Novel sir
தீபன் சகோ இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் ஓகே தான் ஆனா ஆர்கே சார் நாவல் கேட்டு ரொம்ப நாள் ஆகுது இல்லையா ஏன் ஆர்கே சாரோட பேச்சு வார்த்தை நடக்கும் போது அவர் நாவலை பதிவிட அனுமதி தரவில்லையா ஏன் கேட்கிறேன் என்றால் அவர் நாவலை பதிவிட்டு ரொம்ப நாள் ஆகுது அதனால தான் கேட்கிறேன் சகோ ஆர்கே சார் நாவலும் வேணும் இந்திரா சார் நாவலும் வேணும் இரண்டுமே மாத்தி மாத்தி பதிவிடுங்கள் சகோ
Pashana lingam story super was like travelling to sathuragirimalai with story, thanku bro 😍🥰😘
Indira unga kural um nala iruku ❤
Anna Paramahansa Yogananda yeduthuna autobiography of yogi unga voice la release pannunga idhu oru periya achievement ah irukum thanks 🙏🏻
தயவு செய்து இந்திரா sir கதைகள் அவரின் குரலில் ஒளி பரப்பு செய்யுங்கள் கேட்க கேட்க நன்றாக உள்ளது. இந்திரா சௌந்த்ராஜன். Sir
நன்றாக தான் உள்ளது அண்ணா, ஆனால் உங்கள் குரலில் கேட்டு கேட்டு பழகிவிட்டது. வேறு எவருடைய குரலில் கேட்டாலும் வித்தியாசமாக உள்ளது அண்ணா. தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் குரலில் நாவல் போடுங்க.......
Voice is fantastic! Its like a movie voice over, gives a feel of bardhiraja sir.
Yes
Yes
மிக்க நன்றி சகோ ❤️
This is best story I ever heard 👍🏻👌🏻👌🏻👌🏻
தீபன் வாய்ஸ் ஓவர் மட்டுமே விருப்பம்
அண்ணா நான் உங்கள் விழுப்புரம் ராஜேஷ்குமார்.. கூத்தண்டவர் கதை போடுங்க அண்ணா 🙏🙏🙏ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏
Very happy to hear.
Waiting for moodram shakthi sir.
எழுத்தும் வாசிப்பும் அருமை
வானத்து மனிதர்கள் நாவல் போடவும் ❤❤❤
Am very much excited to hear IS sir voice
Thank u brother.... I like indra soundarajan novels
ராஜேஷ்குமார் நாவல்கள் பதிவிடுங்கள் மாட்டீங்களா.....😞😞😞😞😞
Excellent story sir thank you very much sir
Iam a big fan of indhara soundarajan sir🎉😊
கதை அருமை.... கொஞ்சம் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி கதை சொன்னார்
Thank you for this beautiful piece sir. Write more like this. Something new and interesting. Thanks Deepan sir for this.effort. and special note to those who disliked the auyhor's voice..i think its really rude for them to do that. Please respect one's effort. I dont deny the fact that we all have our preference but its not right for anyone to humilate a writer this way. It only tells you more of yourself.
Very interesting story. Thanks ❤️❤️🌞🌞❤️❤️
Thank u for ur voice sir 🙏
Thank you bro for bringing Indira soundar Rajan novel. Pls add more of his novel
Excellent and clear audio and nice story
Supper sir thankyou please continue
சகோ கதையை உங்கள் குரலில் கேட்க விருப்பம் .
Good
.. அருமை🙏
Simply superb..
❤
பதிவுக்கு நன்றி ஐயா...😊
Arumai 🎉🎉🎉
சார் உங்கள் நாவலும் உங்கள் குரலும் நன்றாக இருந்தது
❤ simply superb
Story ezudaravangale padipadu inum kela nalaruku.. Beautiful
எனக்கு இந்திராசெளந்தராஜன் நாவலை பதிவு செப்ங்கள்
I love you Indra sir ❤❤❤❤❤i like you sir valzka valamudan sir