பேய் போல வந்த காட்டாற்று வெள்ளம் | Kumbakarai | PTD
Вставка
- Опубліковано 25 бер 2023
- பேய் போல வந்த காட்டாற்று வெள்ளம் | Kumbakarai | PTD #shorts
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,
போலீஸ் எப்படி கத்தினார் எந்த எருமைக்காச்சும் அறிவு இருக்கா
😂
Ama
buffalo kuda satham potta slowa poiyurum... evanga ellam athukum mela...
@@ChandrasekaranSrinivasan😂😂😂😂
அடிசிகிட்டு போனா தான் தெரியும்
கடைசியில் அரசு மீது குறைகூறுவார்கள். 😡😡
Correct answer yes correct
விடியல் ஆட்சி இப்படிதான் இருக்கும்னு தூக்கிட்டு வருவானுங்க, சம்மந்தமே இல்லாம 😂😂
Saguka
@@patrickshelley5929இதன் மூலம் ஒரு தமிழினத்தின் துரோகியை நீ நல்லவனாக்க பார்கிறாய்
Nalla sonninga G.ivanunga thirudha mudiyadhu 😏😏😏
இயற்கையிடம் மனிதன் என்றும் ஜாக்கிரதையாக இருக்கனும் என்பதற்கு இந்த video ஒரு நல்ல உதாரனம்.
எருமை மேல மழை பெய்யிர மாதிரி நிக்குதுங்க , எவ்ளோ சொன்னாலும் அறிவே இருக்காது
Don't compare a buffalo with us homo sapiens..... We are plain dunderheads.....
எத்தனை பட்டாலும் திருந்தாதது மனிதன் மட்டுமே
Ama
That army uniform person saved that green chudidhar lady 🇮🇳 . Jai jawan
Sariya sonniya.
True...
Yes soru thinna arivu irukkum kandathaa sapta apdi thaa
போலீஸ் மேல் எந்த தவறும் இல்லை மக்களுக்குக் அரிவு இல்லை. 😂😂😂😂😂😂
appuram arasu mela kurai sollvaanga
அறிவு
Mudhalil avargal police illai forest.
Antha green sudithar mela va nu sonnathuku aparam than da ninu vedikai pakuthu.. Apadiye pochu
அறிவு.இது சரி
அரிவு தவறு😢
Good Job Police and Army men...❤
எருமை அசையிறாப்ள அசையிதுக பாரு....ஓடுரானுகளா🤨 நம்மளுக்கு பதருது😢😢😢
போலீஸ் சொல்ல சொல்ல யாருமே பொருட்படுத்தவில்லை
பச்சை மட்டையை வைத்து அடிக்கணும் சொல்றவங்க ஒரு லைக் போடுங்க
எங்க ஊரு கும்பகரை அருவி..இது இங்க எப்போமே இப்டிதான் கொடைக்கானல் மலைல மழை வந்தா இங்க வெள்ளம் வந்துரும்...அருவி விழற சத்ததுல யாரு கத்துறதும் கேக்காது...
அந்த இடத்துல நீஙக இருந்தா தெரியும்....
சரியான சொன்னீங்க சார்.! முதுகு தோல் உரியற மாதிரி வெளுக்கனும்
அவர் எவ்வளவு கத்தி கத்தி கூப்பிடுகிறார்.. வெளிய வராம உள்ளேயே ஒரு சிலர் நிற்கிறார்கள்..
எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்..
எல்லாரும் சாகட்டும் சார் மழை வருதுன்னு தெரியும்ல என்ன மயித்துக்கு குளிக்கப் போறாங்க உயிர் பயம் இல்லாதவங்களை காப்பாற்ற வேண்டாம்
true
Yes true words 👍👌👌
Sagattum ellarum 😂
விடுங்கள் காட்டாறு கொண்டு போகட்டும் அறிவு கெட்ட மடக்கூட்டங்கள்
True' words nanba❤
காவல்துறை நண்பர் உரக்கக் கத்தி எச்சரிக்கை கொடுத்தாலும் கேட்காத ஜனங்கள். காதுகள்தான் செவிடா ? கண்கள் குருடா ? இறைவன் கொடுத்த உயிரை அலட்சியம் செய்பவர்கள். இறைவன்தான் இவர்களை திருத்த முடியும். காவல்துறை நண்பர்களுக்கு பாராட்டுக்கள். God bless you Sir....
That army uniform person saved that green chudidhar lady 🇮🇳 . Jai jawan
Police only shouted .. army went to the field and saved💪
மோசமான தலைமுறை பாவம் இவர்களின்குழந்தைகள்😮
@@shaksheedigitalmarketing poi ellarayum suttu thalliduva la
@@shaksheedigitalmarketingapram enna dash ku police nu oru department irukku, ellathayum armye pathukalam la
Nature is sooooo power full
எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜனங்கள் அந்த காவல் அதிகாரி எவ்வளவு கத்துரரு ஒருத்தராவது கேட்டாங்களா
தினம் தினம் செய்திகள் பார்த்தாலும் இந்த அறிவிலிகளுக்கு புரிவதில்லை...
Right
பச்சை கலர் சேலைக்கரி ...என்னதான் அவளுக்கு பிரேச்னை....தண்ணிக்குளாயே கிடக்கிறாள்
அரிப்பு தான்
Themir
@@rubyjohn3006 😂😂
Poralanuga vitrunam sakatum
பச்சை வண்ணச்சேலைக்காரி... 🎧🎤🎷🎻🪈🪗🎙️😋
உயிரே போனாலும் பரவாயில்லை குளித்துவிட்டு தான் வருவோம் என்ற வைராக்கியம்.
எவ்வளவு பட்டாலும் இந்த மந்தை கூட்டம் திருந்தவே திருந்தாதுங்க. தண்ணீர் பெருக்கெடுத்து வருது ஓடாம வேடிக்கை பார்க்குது அப்புறமா வெள்ளம் அடிச்சுட்டு போயிருச்சுனு ஒப்பாரி வைக்கவேண்டியது.
ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட ஒரு பெண் எருமை போல் நிற்பது மிருகத்துக்கு சமம்
Green chudi also
சாவட்டும் விடுங்க சார் சொன்னா கேக்க மாட்டானுங்க
வேகமாக ஓடி வருவார்களா ஆடி அசஞ்சிக்கிட்டு
பொழுதுக்கும் நியூஸ்ல பாக்குறோம் வெள்ளத்தின் பிரவாகத்தை இருந்தும் பயமில்லை உயிரின் அருமை புரிவதில்லை
Nature is always beautiful 😍 இயற்கை எபொழுதும் அழகானது ❤
நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு திமிரு, கடைசில ஏதாவது ஆகும்போதுதான் ரெண்டு அடி வைக்கலாம்னு இருக்கும்
அந்த ராணுவ வீரருக்கு ஒரு வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🤝🤝
They are forest officers
forest gaurd and that kumbarai falls
Hello is forest guard
😂😂😂😂
அவர் ராணுவ வீரர் அல்ல வனத்துறை காவலர் இருந்தாலும் அவரும் ஒரு மக்கள் காப்பாளர் தான்
Satisfied 🥱
இயற்கையை ரசிக்கலாம், அதை அடக்கியவன் எவனும் இல்லை!!!🙏
சரியாகச் சொன்னீர்கள். எல்லாத்துக்கும் அரசுதான்னு சொல்வார்கள்
அலட்சியம். ரொம்ப டென்ஷன் ஆகுது.
Cool down, Cool down
@@venkatesanjayaraman4633 🤣😁🤣
சாகட்டும் விடுங்க சார் நீங்க ஏன் தண்ணிக்குள்ள போறீங்க
அறிவு கெட்ட மக்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள்😢😢
பாவம் காவல்துறை எச்சரிப்பை மிறி குளிப்பது தவறு
இந்த மக்கள் எந்த விதியையும் பின்பற்றுவதில்லை, ஆனால் எல்லா பழியையும் அரசு மேல் போட மட்டும் பழகி வச்சுருக்காங்க.
Please use mic , it will be easy to chase people out quickly
Tell u r father to send mic from helicopter. Shit people. Use commonsense.
அலட்சியம் ஆகாது..!🙏🙏🙏
அது அவட்சியம் இல்லை.. அலட்சியம்
@@sankardurai3105 நன்றி..!🙏
@@jhonpeter2889 👍
அவர்களை காப்பாற்றி இருக்க கூடாது
போலீஸ்காரர் கத்தி சொன்னாலும். கேர் பன்னாத ஆட்டுமந்தைகள்..
யாரும் சாகலையா சொல்ல சொல்ல கேட்காம இப்படி இருக்கும் மக்கள் எல்லாம் சாகட்டும்
அந்த ரெண்டு பேரும் சாகட்டும் போலீஸ் கத்திக்கொண்டே இருக்கிறார் ரெம்ப திமிராக இருக்கிறார்கள்
சாக பிறந்தவர்கள் நிச்சயம் சாக வேண்டும் 😁😁
போச்ச சாத்திக்கிட்டு விட்டுல இருங்கடடா சுட்றுலா போரேன் சுன்னியா போறேன்டா இப்பிடித்தான் ஆகும்😡😡😡😈👿👿
Omg the Police man shouting like anything asking them to move off from the falls but people move like snails 🐌... complete carelessness...
Yes even sloth is better than them
Well said. Ignorance
Shamles aunty 7ncl nt movin
Yes
என்னத்தச் சொல்ல இந்த பொம்பளைங்கள, கரடியா கத்தினாலும் வெளியே வாராளுகளா 🙄🤔🙄🤔😔
கொம்மால பச்சை அவ செத்தாலும் பரவால்ல மத்தவங்கலயும் சாகடிக்க பார்த்தா
அந்த பச்ச கலர் எருமைக்கு தமிழ் தெரியாது போல
Latthiyae use pannunga sir
எல்லோரும் இப்படி தான் இருப்போம். குளிக்க கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டோம். நான் உள்பட. ஆனால் 30 வினாடி கூட ஒரு உயிரைக் காப்பாற்றலாம் என்பதை அறிந்து கொள்ள இந்த காணொளி❤❤❤
செருப்பு இவளுக கேக்காம நிப்பாளுக காப்பாத்த போறவக சாகனுமா? 1 செகண்ட் ல அடிச்சுட்டு போய்ரும் அதுக்காக தான் இந்த காணோளி எல்லாரும் அப்படி இல்ல... உங்கள போல சில அடங்காமல் திரிரவங்களால தான் எல்லாருக்கும் கஷ்டம் இவரு கேக்காமல் போய் நிப்பாராம் 30 செகண்ட் ல காப்பாத்திரலாமா? அடுத்த சீசன்ல நீ போய் டிரை பண்ணு போ
விலங்குகள் குட கொஞ்சம் அறிவை பயன்படுத்தும் ஆனால் இவர்களை என்ன சொல்வது 🤦♂️🤦♂️
இது ஒரு வருடத்திற்கு முன்பு உள்ள வீடியோ ஆனா இப்ப பார்க்கும்போதும் மனசு பதறுது
Police pavam 😢
இவங்க எல்லாம் செத்தா தான் புத்தி வரும் அதனால சாவட்டும்னு விட்ரனும்..
சாவை தேடி தேடி செல்லும் மக்கள்
That green salwar lady....didnt listen at all
Too briliant she is
அந்த பச்சை டிரஸ் வீட்ல லாம் குளிக்கிறது இல்லை இங்க தண்ணி அரிச்சுட்டு போற வரை குளிப்பாங்கலாம் 🤦♀️🤦♀️
😂😂
உயிரோடு விளையாட்டு பெரிதாக போச்சு. எவ்வளவோ கத்துகிறார் அந்த போலீஸ்காரகள்.
மதிக்கலனா சாகட்டும் 🌊🌊🌊
அந்த பச்ச சுடிதார் பெண் மணியை கவனித்தீர்களா ?? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தது கடைசியில் தண்ணீரில் அடித்து போய்விட்டது .
*எவ்வளவு எச்சரிக்கை தருகிறார் காவலர்..*
*அவ்வளவு அலட்சியம்,மமதை இவர்களிடம்,பின்னர் அதன் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும்...*
நீங்களா சாகனும்டா வெளீயே போகச்சொன்ன கூட போகாம எருமை மாடு போல இருக்காங்க
அவரு கத்திட்டு இருக்காரு எனக்கு என்னன்னு நிக்கிறத பாரு இவங்களையொல்லாம் அப்புடியே போக விடனும் sir
மனச ஜென்மமே சொன்ன கேட்காத ஜென்மம்
போலீஸ் சொல்லி கேட்காம இருக்குறாங்க
ஒரு நாயாவது மதிக்கிற சார் இப்படி உயிரை கொடுத்த கத்துறாங்க அடிச்சுட்டு போகட்டுமே விடுங்க
never mess with water...
போலீஸ் அவ்வளவு நேரம் கத்தியும் அவர்கள் கேட்க வில்லை. திமிர் பிடித்தவர்கள்
திமிரெடுத்த ..ய்ங்க
அங்க உள்ளவங்களுக்கு தான் அதைப்பற்றி தெரியும் கொஞ்சம் காது கொடுத்து கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் கஷ்டப்பட தேவையில்லை❤
சொல்லுறத கேக்கலான இப்படித்தான் நடக்கும்
எவ்வளவு எச்சரிக்கை செய்தும் செய்தும் மிகவும் கவனக்குறைவாக பொதுமக்கள் உள்ளனர்
Antha green judi potta eruma konjam kooda response pannave illa antha police voice ku....
எதுக்கு காப்பாத்துங்க விடுங்க சாகட்டும் இந்த நாயை அந்த அந்த பொம்பளையை பாருங்க அதனால் ரோட்டிலேயே நல்லா நடக்க முடியாது இவங்க எல்லாம் வேடிக்கை மட்டும் வந்தெல்லாம்
வனத்துறை அலுவலர் தொண்டத் தண்ணீ போக கத்துரார்..! நீங்கலாம் மனுச ஜென்மம் தானா
Namakey tension agudhu
Pavam police ! Fire service Department staff
தயவுசெஞ்சு எல்லாரும் புரிஞ்சுக்கோங்க மழை பெய்தா ஆத்துல காட்டாறு வெள்ளம் பயங்கரமா வரும் நம்ம கண்ணை மூடி திறக்கவும் உள்ளேயும் தண்ணி பயங்கரமா வந்துரும் எவ்வளவு சொல்லியும் நம்ம புரிஞ்சுக்கவே மாட்டேங்குற இனிமேலாவது எல்லாரும் கொஞ்சம் சூதானமா பார்த்து இருங்க மாதிரி வீடியோ எல்லாம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க மழை காலத்தில் முக்கியமா யாரும் இந்த மாதிரி அருவியில போய் குளிக்க வேண்டாம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா இருக்கணும் இந்த ஒரு நொடி போச்சு அப்படின்னா திரும்ப கிடைக்காது
சொல்லியும் கேட்கவில்லை என்றால் செத்துதொலையட்டும் என்று விட்டு விட வேண்டும்
குழந்தை ய வச்சிகிட்டு எரும மாடு மாதிரி நிக்குதுங்க... ஊருல தண்ணிய பாக்காத மாதிரி 🙄🙄🙄
Unmayana akkarila sonna maadu mathri arivu illama irrukkunga 😮
சொன்னா எவன் கேப்பானுக
அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான். லத்தியை சுழற்றி அடித்து கரையேற்றி இருக்க வேண்டும்.
அவங்களாம் அப்டியே போக விற்றனும் சார்
இதுகள காப்பாத்த நிக்கறவங்களும் சிக்கிருவாங்க போல. மேல வாங்கனு எத்தனை தடவ சொன்னாலும் புடுங்கி மாதிரி நிக்கறானுக
திமிர் பிடித்தது போகட்டும் காவல் துறை அவ்வளவு கத்தியும் கேட்காதது
Koluppu! Ithugelei yellam sagettumnu vittudenum 😁😁😁
Oru kolandhaiya vachikittu apdiye maram mari nikkiraru,konjamavathu bayam iruka paru ethavathu onnuna enna Panna mudiyum chi😡😡😡😡😡😡😡😡😡😡😡
அவள எங்கேயாவது பார்த்தா தூக்கி போட்டு மிதிக்கணும்... 😡😡😡😡😡😡😡😡😡😡😡
இன்பத்தில் திலைப்ப்பவன் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும்
அந்த வெல்ல பனியன் போட்ட நாயா அப்படியே விட்டுஇருக்கணும் சாகட்டும்னு
எச்சரிக்கையை மதிக்க தெரிந்தவர்கள். தப்புவார்கள் மதிக்காமல் இருப்பவர்கள் சிக்கல் அல்லது இறப்பு. 😭
I feel the people who are very lethargic tend to face such troubles. I hope they learn some lessons. Appreciate the commoners and officers who dared to help. Also these officers should be given megaphones to announce, sometimes it's difficult for people to hear what the announcement is.
That vellam : Kaatatru vellam nanama
That makkal : Adhil kaanamal ponen nanama😂😂😂
அறிவில்லாத ஜென்மங்கள் ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்ட அடிச்சது தான் சரி வரும்
கடைசியா வந்த மூனுல , எதுனா ஒன்னு போனா கூட சந்தோச இருந்திருக்கும்...😇
😂😂😂😂😂😂😂🎉😂😂😂🎉😂😂😅😅😅😅😅😅😅😅😅
I don't know why they don't have danger alarms 😮
அவரு எவ்ளோ எடுத்து சொல்லியும் எருமை மாதிரி அங்கேயே நிக்க வேண்டியது
நாலு பேரு கதறி சாகுற வீடியோ போடுங்க அப்பதான் இந்த ஜென்மங்களுக்கு புத்தி வரும்
Adangatha மக்கள் இருந்து என்ன laabam..சாகட்டும் விட்டு விடுங்கள் pplzzz
வேண்டுதல் வச்ச மாதிரி நிக்கிது தண்ணிக்குள்ள எரும மாடு
ஓரு மனுசன் அந்த கத்து கத்தராரே..... அறிவுனு ஒன்னு இருக்கா பாரு..... கேட்டா திரில்லிங் வேண்டுமாம் இந்த வெண்ணெகளுக்கு 🤦♂️
இரானுவ வீரர்க்கும்,காவல் துறை நண்பர்க்கும் பாராட்டுக்கள்,ஆனால் திருந்தாத எச்சரிக்கையை பொருட்படுத்தாத மக்கள் இருந்து எதற்க்கு
கிருக்கு பண்ணாடைங்க
Intha date afternoon Naa angatha iruhthen 😢Nalla vela kelabiten