Jji and o jo of in jo of in jiko kino jjo oj inn oo onk joining oo injjj in ii ii jjj jokhoni a jojjj u a jojjj j ji job j ojojj jjjj jjoooojo jooojj no jjj ii jjj I kon I o no j ii ohio oo jooojj ii I jji ojoj ji joining ooojojj no oj ii onno jjj know I
@@sentamizhsemmal ooojijjioj ojojj j jjjjo o jo kon ii I jji jjoojjoojojojjo ojjjjojjjojjjjj ji ojjjjojjjojjjjj ji in ii ji ijjjojjjjojjjjojjjjjj i hooking o kono oo in a day of jjjjjj ojjjjojjjojjjjj ôjoojijjjooijjoijjoojoijjj
இறைவன் தங்களுக்கு கொடுத்த குரல் வளம் அருமை ஐயா இதுவரை இரண்டு தடவை அனுபவித்து விட்டேன் ஒரு தடவை கேட்டபோது ஒரு இன்பம் மறுதடவை கேட்டபோது ஒரு இன்பம் அனுபவிக்க அனுபவிக்க இன்பமோ இன்பம் மறைந்த தமிழ் சொற்கள் மீண்டும் புத்துணர்வோடு வெளிப்படுகிறது தமிழிசை அற்புதம்
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு போல் அருமையாக உள்ளது ஐயா. உங்கள் சொற்பொழிவு(மகாபாரதம்) நான் சிறு வயதில் கேட்டு இருக்கிறேன். மகாபாரதம் மிச்சமும் இருக்கும் தொகுப்புகளையும் வழங்கி அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் சோழ வம்சமே இந்தியா முழுவதும் ஆட்சி செய்த பரதன் என்ற சக்கரவர்த்தி மகன் சோழ வர்மன் வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி வந்து உருவாக்கியது தான். பரதன் ஆட்சி செய்த காரணத்தால் தான் இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் உண்டாகியது.... தமிழ் சோழவம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழி வந்த பரதன் மகன் சோழவர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து அந்த அரக்கனை கொன்று விட்டு காவிரி பாயும் பூம்புகார் பகுதியில் தங்கி சோழ வம்சம் உண்டாகியது என்று சோழர்கள் கல்வெட்டு சொல்லுகிறது (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு) சோழன் என்ற சொல் சூழம் அல்லது சூழி அல்லது சூழு என்ற சொல்லில் இருந்து வந்தது..... சூழம் அல்லது சூழி அல்லது சூழு என்றால் தலை உச்சி,உச்சி குடுமி , கொண்டை அல்லது சிகரம் என்று பெயர்..... சூழன்-சௌழன்-சோழன். மூடி-மௌடி-மோடி மூடம்-மௌடம் -மோடம்... மழை மேக மூட்டம் என்பதை மோடம் என்றும் தமிழில் சொல்லுவர் சூடாமணி-சூளாமணி என்றால் தலை உச்சியில் சூடும் மணி என்று தான் பொருள்.... சோழ நாட்டு மன்னர்கள் முனிவர்கள் போல் தலை உச்சியில் முடியை சுருட்டி கொண்டை போட்டு குடுமி வைத்து கொண்டு இருந்தனர்..... அதன் காரணமாக தான் அவர்களுக்கு சோழன் என்ற பெயர் ஏற்பட்டது.சோழ மன்னர்கள் மட்டும் இல்லை சோழ நாட்டை சேர்ந்த எல்லா ஆண்களும் அது போல் குடுமி வைக்கும் வழக்கம் இருந்தது..... அதன் காரணமாக தான் தமிழில் ஒரு சொல் வழக்கம் உண்டு "சோழியன் குடுமி சும்மா ஆடாது " என்று .... சோழியர் என்பது சோழ நாட்டில் உள்ள எல்லாரையும் குறிக்கும் சொல். இந்த சோழன் என்ற சொல் தான் சோட என்று தெலுங்கு மற்றும் சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகிறது சொல்லில் ழ என்ற எழுத்து ட என்று மாறும் மேழம்-மேடம்(மேஷம்) கோழி-கோடி(தெலுங்கு) நாழி- நாடி இவை போல் சோழன்-சோடன். சென்னி என்றால் தமிழில் தலை உச்சி..... அதன் காரணமாக தான் தமிழில் சோழர்களுக்கு சென்னியர் என்ற பெயரும் உண்டு. சோழர்- சென்னியர்
பாண்டியர் சந்திர குலத்தில் பிறந்தவர்கள் என்று சிலப்பதிகாரம் பாண்டியர் செப்புப்பட்டையம் எல்லாம் சொல்லி உள்ளது..... மஹா பாரத கண்ணன் ,பாண்டவர்கள் ,கௌரவர்கள் எல்லாம் சந்திர குலம்..... மஹாபாரத கண்ணன் பிறந்த இடம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா என்ற வட மதுரை..... தமிழ் நாட்டில் உள்ள மதுரை தென் மதுரை.... இந்த இரண்டு மதுரை நகரங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் திட்டம் இட்டு அமைக்கப்பட்ட நகரங்கள்..... கண்ணன் ,பாண்டியர்கள் , பாண்டவர்கள்,கௌரவர்கள் எல்லோரும் ஒரே சந்திர குலத்தில் பிறந்த உறவினர்கள்..... வட இந்தியாவில் பிறந்த கண்ணன் தமிழ் மக்களுக்கும் தெய்வம்...... கண்ணன் பிறந்தது வட மதுரை..... என்ற உத்தர மதுரை(மதுரா)..... ஆண்டாள் என்ற கோதை நாச்சியாரும் தன் திருப்பாவை பாடலில் கண்ணனை "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனை துறைவனை" என்று சொல்லி கண்ணன் வட இந்தியாவில் மதுராவில் யமுனைநதிக்கரையைச் சார்ந்தவன் என்று சொல்லி உள்ளார்... திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரை கண்ணனுக்கு சமமாக புகழ்ந்து சொல்லி ஒரு பாட்டு உள்ளது..... அதில் உத்தர மதுரைக்கு(மதுரா) ஆதாரம் கண்ணன் என்றும் கூடல் நகர் என்ற தென் மதுரைக்கு ஆதாரம் திருவள்ளுவர் என்று சொல்லி உள்ளது..... மணிமேகலை காப்பியம் தமிழ் நாட்டு மதுரை தக்கண மதுரை என்று சொல்லி உள்ளது......தக்கணம் என்றால் தெற்கு என்று பொருள்...... .
மகாபாரதம் முழுவதும்:
ua-cam.com/video/bUcYBtJZlCA/v-deo.html
கந்தபுராணம் 35 மணிநேர தொடர் சொற்பொழிவு
ua-cam.com/video/QR6T-xqkc1I/v-deo.html
7
தேவிகாபுரம் முத்து உங்கள் கு ரல் கேட்டு நீண்ட நாள் ஆகுது ஐயா
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
Mahabharatam upload pannunga sir
கிருபானந்த. வாரியாரின் உபன்யாசம் போலவே அமைந்துள்ளது (மிகவும் நன்றி)
Appa ungal voice ku nan adimai appa ennai maranthen nan appa
உங்கள் இனிமையான குரலில் மகாபாரதம் கேட்டு பயனடைவது.யாம் பெற்ற வரம்...🙏 நன்றி
நன்றி
Jji and o jo of in jo of in jiko kino jjo oj inn oo onk joining oo injjj in ii ii jjj jokhoni a jojjj u a jojjj j ji job j ojojj jjjj jjoooojo jooojj no jjj ii jjj I kon I o no j ii ohio oo jooojj ii I jji ojoj ji joining ooojojj no oj ii onno jjj know I
@@sentamizhsemmal ooojijjioj ojojj j jjjjo o jo kon ii I jji jjoojjoojojojjo ojjjjojjjojjjjj ji ojjjjojjjojjjjj ji in ii ji ijjjojjjjojjjjojjjjjj i hooking o kono oo in a day of jjjjjj ojjjjojjjojjjjj ôjoojijjjooijjoijjoojoijjj
அருமையான விளக்கத்துடன் இந்த அளவு யாரும் இதுபோன்று சொல்லவில்லை நன்றி
இறைவன் தங்களுக்கு கொடுத்த குரல் வளம் அருமை ஐயா இதுவரை இரண்டு தடவை அனுபவித்து விட்டேன் ஒரு தடவை கேட்டபோது ஒரு இன்பம் மறுதடவை கேட்டபோது ஒரு இன்பம் அனுபவிக்க அனுபவிக்க இன்பமோ இன்பம்
மறைந்த தமிழ் சொற்கள் மீண்டும் புத்துணர்வோடு வெளிப்படுகிறது தமிழிசை அற்புதம்
நன்றி
NC mm m,,m na back zvbbw man
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு போல் அருமையாக உள்ளது ஐயா. உங்கள் சொற்பொழிவு(மகாபாரதம்) நான் சிறு வயதில் கேட்டு இருக்கிறேன். மகாபாரதம் மிச்சமும் இருக்கும் தொகுப்புகளையும் வழங்கி அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஐயாவுக்கு நிகர் ஐயா மட்டுமே
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சொற்பொழிவு அமுத உற்று. குரல் தேனமுது. ஆர்மோனியம், மத்தளம் அருமை. வாழ்த்துக்கள். 🙏🌹.
மிகவும் அருமை
அருமை அருமை அருமையான பதிவு நன்றிகள் பல
அடியேன் ஸ்ரீனிவாசன் அனத்தாங்கல் கிராமம் ஆற்காடு வட்டம் இராணிபேட்டை மாவட்டம்
தங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதம்
நன்றி
அருமை
மா பாரதம்
அருமை ஐயா
அரிய முயற்சி, பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
@@sentamizhsemmal sir unga sorpozhiva ketukite irukalam pola iruku
@@sentamizhsemmal adutha 2 vadhu paguthiya upload pannunga sir
Super iyya
குரல் வளமும் இசை வாட்டமும் அற்புதம் அய்யா.வணங்குகின்றேன்.
Ppo
....
.
மகாபாரதம்
கேட்க பாக்யம் செய்திருக்க
வேண்டும் ஐயா,
ஆ வெங்கடேசன் திண்டிவனம் தினமும்நேரில் தங்களின் சொற்பொழிவு திண்டிவனகேட்டு வந்தேன் அருமை அருமைஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹
🎉
அருமையான குரல் கடவுள் அருள் பெறுகட்டும்
Lkjyi
Lkjyi
ஈடு இணை இல்லாத sorpozhivu அய்யா 🙏🙏🙏🌺🌸🌾🌸🌾🌺
மிக மிக
அருமையான பதிவு ஐயா. உங்கள் பாடல்களும் சங்கீதமும் மிக மிக அருமையான உள்ளது.
2ம் பாகம் ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி. பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்
தமிழ் சோழ வம்சமே இந்தியா முழுவதும் ஆட்சி செய்த பரதன் என்ற சக்கரவர்த்தி மகன் சோழ வர்மன் வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி வந்து உருவாக்கியது தான். பரதன் ஆட்சி செய்த காரணத்தால் தான் இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் உண்டாகியது.... தமிழ் சோழவம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழி வந்த பரதன் மகன் சோழவர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து அந்த அரக்கனை கொன்று விட்டு காவிரி பாயும் பூம்புகார் பகுதியில் தங்கி சோழ வம்சம் உண்டாகியது என்று சோழர்கள் கல்வெட்டு சொல்லுகிறது
(ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு)
சோழன் என்ற சொல் சூழம் அல்லது சூழி அல்லது சூழு என்ற சொல்லில் இருந்து வந்தது..... சூழம் அல்லது சூழி அல்லது சூழு என்றால் தலை உச்சி,உச்சி குடுமி , கொண்டை அல்லது சிகரம் என்று பெயர்.....
சூழன்-சௌழன்-சோழன்.
மூடி-மௌடி-மோடி
மூடம்-மௌடம் -மோடம்... மழை மேக மூட்டம் என்பதை மோடம் என்றும் தமிழில் சொல்லுவர்
சூடாமணி-சூளாமணி என்றால் தலை உச்சியில் சூடும் மணி என்று தான் பொருள்....
சோழ நாட்டு மன்னர்கள் முனிவர்கள் போல் தலை உச்சியில் முடியை சுருட்டி கொண்டை போட்டு குடுமி வைத்து கொண்டு இருந்தனர்..... அதன் காரணமாக தான் அவர்களுக்கு சோழன் என்ற பெயர் ஏற்பட்டது.சோழ மன்னர்கள் மட்டும் இல்லை சோழ நாட்டை சேர்ந்த எல்லா ஆண்களும் அது போல் குடுமி வைக்கும் வழக்கம் இருந்தது.....
அதன் காரணமாக தான் தமிழில் ஒரு சொல் வழக்கம் உண்டு "சோழியன் குடுமி சும்மா ஆடாது " என்று .... சோழியர் என்பது சோழ நாட்டில் உள்ள எல்லாரையும் குறிக்கும் சொல்.
இந்த சோழன் என்ற சொல் தான் சோட என்று தெலுங்கு மற்றும் சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகிறது
சொல்லில் ழ என்ற எழுத்து ட என்று மாறும்
மேழம்-மேடம்(மேஷம்)
கோழி-கோடி(தெலுங்கு)
நாழி- நாடி
இவை போல் சோழன்-சோடன்.
சென்னி என்றால் தமிழில் தலை உச்சி..... அதன் காரணமாக தான் தமிழில் சோழர்களுக்கு சென்னியர் என்ற பெயரும் உண்டு.
சோழர்- சென்னியர்
விரைவில் வருக வருக 🙏
ஸ்ரீகாமாஷி திரெளபதி அம்மன்
🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺🌺🌺
ஐயா வணக்கம் 🙏🙏🙏
ஸ்ரீவரலஷ்மி செய்யார்
🍎🍎🍎🍎🍎🍎🔥🍎🍎🍎🍎🍎🍎
🙏 vanakkam 🙏
Valthukkal 🎉🎉🎉
🙏🙏🙏🙏
பாண்டியர் சந்திர குலத்தில் பிறந்தவர்கள் என்று சிலப்பதிகாரம் பாண்டியர் செப்புப்பட்டையம் எல்லாம் சொல்லி உள்ளது..... மஹா பாரத கண்ணன் ,பாண்டவர்கள் ,கௌரவர்கள் எல்லாம் சந்திர குலம்.....
மஹாபாரத கண்ணன் பிறந்த இடம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா என்ற வட மதுரை..... தமிழ் நாட்டில் உள்ள மதுரை தென் மதுரை.... இந்த இரண்டு மதுரை நகரங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் திட்டம் இட்டு அமைக்கப்பட்ட நகரங்கள்..... கண்ணன் ,பாண்டியர்கள் , பாண்டவர்கள்,கௌரவர்கள் எல்லோரும் ஒரே சந்திர குலத்தில் பிறந்த உறவினர்கள்.....
வட இந்தியாவில் பிறந்த கண்ணன் தமிழ் மக்களுக்கும் தெய்வம்...... கண்ணன் பிறந்தது வட மதுரை..... என்ற உத்தர மதுரை(மதுரா)..... ஆண்டாள் என்ற கோதை நாச்சியாரும் தன் திருப்பாவை பாடலில் கண்ணனை "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனை துறைவனை" என்று சொல்லி கண்ணன் வட இந்தியாவில் மதுராவில் யமுனைநதிக்கரையைச் சார்ந்தவன் என்று சொல்லி உள்ளார்...
திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரை கண்ணனுக்கு சமமாக புகழ்ந்து சொல்லி ஒரு பாட்டு உள்ளது..... அதில் உத்தர மதுரைக்கு(மதுரா) ஆதாரம் கண்ணன் என்றும் கூடல் நகர் என்ற தென் மதுரைக்கு ஆதாரம் திருவள்ளுவர் என்று சொல்லி உள்ளது..... மணிமேகலை காப்பியம் தமிழ் நாட்டு மதுரை தக்கண மதுரை என்று சொல்லி உள்ளது......தக்கணம் என்றால் தெற்கு என்று பொருள்...... .
Andavan arul ungaluku kedaikum I am gurumoorthy🙏🙏🙏
அருமையான பேச்சு
❤❤❤
அருமை ஐயா 🎉
அருமையான பதிவு ❤
Arumai, Ambalin Anugraham Blessed Team Performance. Great Effort, bow my head for spiritual and Divine Performance
நன்றி
@@sentamizhsemmal குரு வாழ்க குருவே துணை
@@sentamizhsemmal 1llllll😢😢
@@sentamizhsemmal 1ax
My god , you want to bring entire tamil literature into mahabarat.This reduces the importance of the story.
We need part 2
🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏
Super 😊
palani Ranipet I am waiting for this video
தயவுசெய்து விரைவாக முழு சொற்பொழிவையும் பதிவிடுங்கள் கேட்க ஆவலாக இருக்கின்றோம் 🙏🙏🙏
நன்றி. பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்
Jhhjjb.
@@sentamizhsemmal நன்றி
Bagavan arul ungaluku kedaikum 🙏🙏🙏
🙏👍🙏 vanakkam by Paalmuruganantham India okay thanks 👍
🎉
நன்றி
3:58:50 அருமயான தாலாட்டு
அருமை அய்யா
Super
Master Class. Classic narration... I keep listening to this whenever I get time
🙏🙏🙏🙏
. Km.. ..
அருமை அருமை ஐயா 🙏🙏🙏
அருமை
தங்கள் தொலைபேசி என் வேண்டும் ஐயா
ஐயா அவர்களின் திருவடிகளே சரணம் இதேபோல் ராமாயணமும் இசைச் சொற்பொழிவு பதிவிட்டால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா
நன்றி.
P ra
Mm
Veerinaci excalant
சார் உங்க குரல் அருமை உங்க குரலில் ஸ்ரீமத் bhagavatam வேண்டும் கிடைக்குமா
Super. It is more divine and musical listening in your magical voice. Far more mesmerising than other such videos.......🙏🙏🙏🙏
Thank you so much 😀
நபி இப்ராஹிம் மற்றும் ஆபிரம் வரலாறு தான் ராமாயணம் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது
🎩
😁
👕👍Great!
👖
Ayya meedhi irukura paguthigalaiyum upload pannunga
அய்யா உங்கள் முழு முகவரி,அலைபேசி எண்ணுடன் பதிவிடவும்!
கடம்பத்தூர் சந்திரமூர்த்தி
2 ம் பாகம் ஆவலுடன் எதிர்பார்கிரேன்
நன்றி
அய்யா தங்கள் அலைபேசி எண் பதிவிட்டு உதவியுடனும்!!!
16:05 முத்துக்கு
இராமாயண ம்
துரியோதனன் திருமணம் செய்த இடம் எது ஐயா
Good.Songs may be reduced.
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Magabratam
ஐயா வணக்கம்
சொற்பொழிவு தொடங்கி 15 நிமிடத்தில் பொருள் புரியாத திருப்புகழ் பாடல் வருகிறது இதற்கு பொருள் வேண்டும் ஐயா
முருகபெருமான் அணிந்துள்ள அணிகலன்களின் பெயர் அந்தபாடலில் உள்ளது.....திருப்புகழ்
🙏🙏🙏👌👏🌹
Supar
அய்யா ..... ஆடியோ கேசட் ..... கிடைக்குமா....?
தற்போது You tube ல் மட்டுமே வெளியிட இருக்கின்றோம்.
@@sentamizhsemmal eppo kidaikum aiyya...
கருடன் வரலாறு உரை இருந்தால் நன்றாக இருக்கும்
Iya enakku sorpozhiu arra asai
பகுதி இரண்டு எப்பொழுது கொடுப்பீர்கள் ஐயா
பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்
Sri Man. 2/4 II portions not openings please attention thankful ji
பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்
Super...
Porenanan
I'm
த சொற
அருமை
🙏🙏🙏