வீரமங்கை வேலுநாச்சியார் | மறைக்கப்பட்ட மண்ணிண் வரலாறு | சாட்டை | துரைமுருகன் |
Вставка
- Опубліковано 4 жов 2024
- வெள்ளையர்களிடம் இழந்த நிலத்தை போரிட்டு மீட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்று தொகுப்பு
#வேலுநாச்சியார் #போர் #குயிலி
Facebook Link ; / saattai2018
Our Twitter Link; sa...
Category
News & Politics
மாஷா அல்லாஹ்
தாயின் வீரவரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது..
வாழ்க அவள் பெருமை...
akb akb 👍👌
marunayagam varalaru
இன்ஸா அல்லா and திருச்சிற்றம்பலம் நம் ஒற்றுமை வாழ்க.
Super 👌
தமிழர்கள் அனைவரும் வீரர்கள்... சரியான வசனம்.... என் குழந்தைக்கும் வேலுநாச்சியார் என்று தான் பெயர் வைப்பேன்...⚔️
Wow 👏👏👏
@@joicefargen8965 xyicdzdx!zzxzxgxzxfzxdzozxzcyxcuooiyxcoxgfcgugohxooopzxxixzccxzczix""790!789900!!&!"!8009990090009098,"""!!",""!!!8,000999999!"!&!"!"976!998"!"!!"!770,90900097009"!""!!"""!!!"!!"!"!"!!!
@@gnanasekarm6160 no one replace u r coment...
Sema bro👍👍👍
same brother
வீர தமிழச்சி நம் பாட்டி.
ஒரு நாள் மாவீரர்கள் மிக சிறப்பாக எல்லோராலும் கொண்டாடபடுவர்.
நாம் தமிழர்.
கண்கள் கலங்கி விட்டது. பெருமிதம் கொள்கிறேன்.
என்னால் முழுதும் பார்க்க முடியவில்லை
இப்பேர்பட்ட வீர பெரும்பாட்டியின் மரபில் வந்த பெண்கள் இன்று சீரியலலுக்கு அடிமையாய் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. பெண்கள் சிந்தித்து தெளிவடையவேண்டும்.நன்றி.
துரை அண்ணா.. வீரமறத்தியின் வீரத்தை.. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.. நாம் தமிழர் நெல்லை வேலாயுதம்..
ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுக்கபட்ட ஒரே பாளையம் சிவகங்கை சீமை
🔥♥️
😂.. Yaru bro neenga atha maruthu brothers thookula pottanugala
@@kannandeepak2229வரலாறு தெரியாம பேசக்கூடாது போய் மருது பாண்டியர்கள் வரலாறு பாரு அப்புரம் இப்படி கமென்ட் பண்ணலாம்
Bro en natchiyar avarkal telungar kaluku keel aachi seiyanum athuvum palayapattu aachi😜
@@kiramathupasanga9523நீங்க ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மதுரை நாயக்கர்கள் வீழ்ச்சி க்கு பிறகு அந்தந்த பாளையக்காரர்கள் சுதந்திரமானவர்கள்
அந்த வகையில் நீங்கள் சொல்வது போல் இல்லை 😂😂😂
நமது வரலாறை கேட்கும்போது என் கண்கள் குளம் போல கண்ணீரால் நிறைந்து விட்டது. அருமை சகோதரா.
என் கண்களும் தான்.
The
Ok interested and
வீரமங்கையின் வரலாற்றை அரிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
உண்மையில் தமிழன் வரலாறு உங்களின் காணொளி மூலம் மட்டுமே நான் தெரிந்துக்கொள்ககிறேன்💪💪💪💪👏👏👏
எத வைச்சு இவர் சொல்ரது உண்மையினு நம்புகிறீர்கள்
@@glsanthosh4754 வரலாறு
@@brcreation705 எந்த ஆவணத்தில் உள்ளது?
அருமை அண்ணா நம் முப்பாட்டியின் வரலாற்றை கேட்க்கும்போது ஒரு வீரம் பிறக்கிறது ✊✊✊
சிறப்பு வேலுநாச்சியார் வீரத்தை சாட்டை மூலம் அரிந்தமை மகிழ்ச்சி நன்றி துரை
Velu nachirukku 8years adakkalam kodutha virupachi gopal nayakkara pathi en pesala varalara marakkathinga
அருமை
என் மகள் பெயர்
ராஜதாரணி நாச்சியார்
Nice
நன்றி நன்றி. நமது பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி சில வரலாற்று குறிப்புகளை படித்தேன். ஆனால் அதற்குமேலும் பல தகவல் கிடைத்தன. இனி யாரும் வீரமங்கை என்றால் ஜான்சிராணி என்று குறிப்பிடாதீர். வீரமங்கை என்றால் நமது பாட்டி வேலுநாச்சியார் என்று கூறுவோம். நமது வரலாற்றை உலகெங்கும் பரப்புவோம்.
வீரத்தமிழ் பெண் சிங்கம்🙏🏼💪🏼..
வரலாற்றை கேட்கும் போதே புல்லரிக்கிறது 👌💪
மிக அருமையான பதிவு வேலுநாச்சியாரை பற்றி மேலும் அறிந்து கொண்டேன்.அண்ணா போர் வர்ணனை மிக அருமை போர் காட்சிகள் கண் முன்னே வந்து சென்றது💪💪💪
அண்ணா இதே போல் மெய்சிலிர்க்க உதிரம் கொதித்தேழுமாறு நம் தலைவர் பிரபாகரனின் வீர வரலாறை பறைசாற்றுங்கள்
வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் மங்கை தமிழச்சி வேலுநாச்சியார்
சுரண்டிய சொத்துக்களை காக்க ப்ரிட்டிஷ் அரசை எதிர்ப்பது வேறு பிறசாதிகள் மீது கரிசனையோடு ப்ரிட்டிஷ் அரசை எதிர்ப்பது வேறு. சீமானுக்கு அறியாமை நோயா அல்லது ஜால்ரா அடிக்கும் நோயா?
@@savedchristian4754 *_உங்களுக்கு தான் சாதி வெறி நோய்🥴_*
@@ரா.விக்னேஷ்
உண்மையை பிட்டு வைப்பது சாதி வெறியல்ல. அதை எதிர்த்து திருடர்களை ஆதரிப்பதே சாதி வெறி!
@@savedchristian4754 *_உண்மை எதுவென்று சொல்லுங்க தெரிஞ்சிகிறேன்_*
@@ரா.விக்னேஷ்
பாளையக்காரர்கள் மற்றும் குறுநில போலி ஆளுனர்களின் வரலாறு படிக்கவும். தெரிஞ்சிக்கலாம்.
உங்கள் தகவளுக்கு நன்றி அண்ணா நாம் தமிழர்
தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே வாழ்க தமிழ்
மெய்சிலிர்க்கிறது எங்கள் குலம் காக்க வந்த எங்கள் வீரப்பெரும் பாட்டி வேலு நாச்சியார் வரலாறு கேட்டு,
புகழ் வணக்கம் 🙏
அருமை சகோதரர் கேட்கும்போதே உடல் புள்ளரிக்கிரது
வரலாற்று பதிவு அருமை துரை அண்ணா,நாம் தமிழர்
Virupatchi Gopala nayakar
இன்று குப்பைகிடங்கு போல இருக்கிறது சிவகங்கை பேரரசின் வீரர்கள் வாழ்ந்த இடம். ஆனால் குளிர்சாதன வசதியோடு அரசு மதுபான விடுதிகள். இந்த நிலை மாற வாக்களிப்போம் நாம் தமிழருக்கு.
என்ன கொடுமை சகோ
இந்த மக்கள் அங்கே மது அருந்த செல்லாமல் இருக்க வேண்டும்.இது தான் நாம் எடுக்கும் சபதம்.
ஒரு பெண்ணின் தன்னலமற்ற வீரத்திலும், தேச பக்தியின் மீதும் கூட உங்கள் அரசியல் சாக்கடையை பூச வேண்டாம்....
@@NithiRamji 👍👍👍
எல்லாம் மாரும். Wait and watch
இந்தப்பதிவு ஒரு பொக்கிஷம் 💝
மறைக்கப்பட்ட உன்மைகலை வெளிகொண்டுவர வரவேண்டும், நன்றி.
வாழ்த்துக்கள் அண்ணா
நேசித்த வரலாறு வீரமங்கை
Enna seivathu
கண்ணீரும், வீரத்தையும், எழுச்சியும் வரவழைக்கிறது உங்கள் காணொளி.. பாராட்டுக்கள் துரைமுருகன். திமிரோடு சொல்கிறேன் நாம் தமிழர்.
வரலாற்று பதிவு அண்ணா .நன்றி உங்களின் வரலாற்று தேடல் சிறப்பாக பயணிக்க எனது வாழ்த்துகள் .
சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு எனது அன்பு கலந்த தமிழ் வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்காக தாய் தமிழ் உறவுகளுக்காக புதைந்த வரலாற்று சுவடுகளை மக்களுக்காக தன்னுடைய உழைப்பையும் தன்னுடைய நேரத்தையும் காலத்தையும் விரயம் செய்யாமல் தொடர்ந்து இந்த மக்களுக்காக நாம் மண்ணிற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளை வெளிக்கொண்டு வந்து ஒரு அருமையான வரலாற்று சுவடுகளை தாய்த்தமிழ் உறவுகளுக்கு தொடர்ந்து நல்ல கருத்துக்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளியில் ஒரு அருமையான கருத்தை வெளியிட்டு கொண்டுவருகிறீர்கள் அதனால் நான் பிறந்த ராமநாதபுர மண்ணில் எனக்கு ரொம்ப பெருமையான விஷயம் தான் இந்த காணொளியை பார்த்து நான் ஒரு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன் அதுபோல வீரமங்கை வேலுநாச்சியார் வீரப்பெண்மணி என்கின்ற ஒரு ஆணித்தரமான கருத்து இந்த பதிவில் ஒவ்வொரு பெண்களும் இந்த காணொளியை பார்க்கக்கூடிய ஒரு காணொளி தான் அதனால் உங்கள் தாய்த்தமிழ் உறவுகள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
மதங்களைக் கடந்த சமத்துவம் ஜாதிகளை கடந்த உணர்வு ஒற்றுமை இதுதான் வேண்டும் தமிழகத்தின்.
😍😍😍அற்புதம் அதி அற்புதம்💪🐯💪.....
அருமையான வரலாற்று பதிவு....இதே போல நமது முன்னோர்களின் கதைகளையும் பதியவும்
தன் வரலாறு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ......உங்கள் பணி தொடரட்டும் ......
❤❤❤ தமிழர் வீரத்தை உலகறிய செய்ய பணி ஆற்றும் சாட்டை குழுவினர்க்கு வாழ்த்துகள் ❤❤❤
இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் முதன் முதலில் உயிர் நீத்த மன்னர் முத்து வடுக நாததேவர்
உண்மை
அழகுமுத்துக்கோன் 1757 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். பூலித்தேவர் 1767ஆம் ஆண்டு உயிர் நீத்தார்.
முத்துவடுகநாதர் 1772 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். நம் வரலாறு நமக்கு முக்கியம், நாம் தமிழர்.
Kalai raj avanga Mannarai solgirar....,
உண்மை வரலாறு மறைக்காமல் கூறியதற்கு நன்றி
தமிழர்களின் வீரம் போற்ற கூடியது
மிகவும் அற்புதமான காணொளி தொகுப்பை வழங்கிய துரைமுருகனுக்கும், அதற்கு உறுதுணையாக
இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். தங்களது இந்த முயற்சி மென்மேலும் தொடர
வாழ்த்துகள்.
ஒரு இனத்தின் வரலாறு அருமையான பதிவு அந்த பதவிக்கு வாழ்த்துக்கள். அண்ணா வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீர மறத்தி வீரமிக்க இனத்தை பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் நன்றி அண்ணா
வேலு நாச்சியாரின் வறலாறை கேட்க்கும்போது என் உடல் சிலிற்க்கிறது சகோதரா.
எம் இனத்தின் விர தாய் வேலுநாச்சியார் 💪💪💪💪
Sagotharaa mei silirkkiradhu...arumaiyana migavum thevaiyana tamilarin varalaru.. ungal kadina ulaippukku nandri.... ungal pani thodara ennudaiya valthukkal!!!
ராணி வேலு நாச்சியார் நினைவாக..
தாயின் புகழை அனைவரும் அறிய செய்ததற்கு நன்றி. 🙏
நாம் தமிழர் 💪💪💪
இந்த பதிவின் மூலம் வேலுநாச்சியாருக்கு அரணாக நின்ற உடையாள் & குயிலி அவர்களை போற்றி புகழ்கிறோம் மற்றும் மருதுதிருவர்கள் ராணி வேலுநாச்சியாருக்கு பெரும் உதவிகரமாக இருந்ததையும் இன்னும் ஆழமாக பதிவேற்றவும் அண்ணா.
தம்பி மாற்றும் தந்தை சார்ந்த ஹைதரலியையும் சேர்த்துச் சொல்லுங்கள்
மாற்று மத அரசன் ஹைதரலியையும்
@@thaikakhadija5598 yes
இதுவரை இவ்வளவு தெளிவாக வேலுநாச்சியார் வரலாறை எங்கும் கேட்டதில்லை
வாழ்க நம் பாட்டி வேலுநாச்சியார் புகழ்
Marudhu PANDIYAR pathi podunga anna💪💪🙏🙏 and valari pathiye oru thani video va podunga anna plz🙏🙏
நன்றி அண்ணே உங்களின் இந்த பங்களிப்பு அளப்பரியது. வேலு நாச்சியார் ., வெட்டுடையாள்., குயிலி., மருது சகோதரர்கள் என்ற குல தெய்வங்களின் வரலாறுகளை அறிய செய்ததில் மகிழ்ச்சி. நன்றி. நாம் தமிழர்
நாம் நமிழர் கட்சி.
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக சிறப்பு அண்ணா..அண்ணா நீங்க மீண்டும் நாம்தமிழர் அணியில் இனையவேண்டும்
அருமையான பதிவு. நமது இளைய தலைமுறைக்கு வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை கொண்டு செல்வோம். சாட்டை குழு மற்றும் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
மதராஸ் என்ற நிலமாக நாம் இருக்கும் போது எல்லா மொழியினரின் வோட்டை வாங்க திராவிடம் என பேசி இப்போது தமிழ்நாடு பிரிந்த போதும் அதையே பேசுவதில் அர்த்தம் இல்லை. நாம் தமிழராக வேண்டும் காலம் இப்போது.
😍நாம் தமிழர்😍...
Yaaruda Avan dislike potadhu.
Pilaka paya
திராவிட நாய் bro..
@@aruns8325 curecta sonna paggali
திராவிடன்
வாழ்க பாரதம் ஓங்குக வேலுநாச்சியார் புகழ் இந்த மண் இருக்கும்வரை இவர் பெயர் மங்காது கேட்கவே மெய் சிலிக்கிறது
அருமையான பதிவு.....
அருமையான விளக்கம் இதேபோல் நல்ல வரலாற்று பதிவுகளை பதிவிடவும்
என் தாய் வேலு நாச்சியாரை நினைக்கும் போது இன்று கண்ணீர் வருகிறது.
எனக்கு பெண் குழந்தை பிறந்ததால் வேலுநாச்சியார் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசை.
Super super super super super
Great brother 👌👌👌👌
Super nalla vilakkama sonneerkal
மெய் சிலிர்க்க கண்கள் கலங்க பார்த்தேன் வீர உரை அண்ணே
வீர மங்கை வேலுநாச்சியார் ...💯🔥
வேலு நாச்சியார் மட்டும் அல்ல உடையாள் மற்றும் குயிலி போன்றோரின் வீரமும் போற்றத்தக்கது..👏👏👏
அறுமை அறுமை வாழ்த்துக்கள் சகோ
இந்த வரலாற நாம் கேட்பது என்ன சீசன் கதையா?!
சிலரின் எண்ணம் அப்படியே
அருமையான பதிவு !!! உங்கள் பணி மேலும் சிறந்து தமிழர் வரலாறு பரவட்டும். வாழ்க தமிழ் !!!
பரவாயில்லை பார்வையாளர்கள் குறையவே இல்லை தம்பியின் ஊடகத்திற்கு விரைவில் சிறையில் இருந்த வர இறைவனை வேண்டுகிறேன்🙏
விருப்பாச்சி காேட்டையில் வேலு நாச்சியார் தங்கி பாேர் பயிற்சி செய்தது முதலானவற்றை மறைத்ததில் இருந்தே தெரிகிறது நீங்கள் சில வரலாற்றுப் பக்கங்களை மறைக்கிறீர்கள் என்று....
விருப்பாச்சி காேபாலர் செய்த உதவிக்கு மருதிருவர் அவர்களுக்கு படை திரட்டியதே சாட்சி.....ராணி மங்கம்மாளின் கடைசி கால வாழ்வு,ஓய்வு பற்றியும் மறைத்ததில் இருந்தே நீங்கள் நாயக்கர் மன்னர்களுடன் அவர்கள் காெண்ட நட்புறவை மறைத்துள்ளீர்.....ஹைதர் அலியை மட்டுமே குறிப்பிடுவதன் மூலம் வரலாற்றில் சில பக்கங்களை திரிக்க முயல்கிறீர் என தெரிகிறது......
வேலு நாச்சியார் பிரான்ஸ் சென்றது,விருப்பாச்சியில் கடைசி நாட்களை கழித்தது முதலானவற்றையும் கூறவும்
வீரத்தமிழ் திருமகள் வேலு நாச்சியார் அம்மையாரின் வாரிசுகள் அறிவர் முழு வரலாறை.
ua-cam.com/video/6kg4oIcQhmE/v-deo.html
True words
varalatrai thirikka kudathu
நாயக்கர் மன்னர்களை மறந்தைவிட ஹைதரைபுகழ்ந்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்
அண்ணா மிகவும் அருமையான பதிவு
தமிழர்களின் வீரம் புலிகளின் வீரத்திற்கு ஒப்பானது💪🏾💪🏾💪🏾
மிகவும் அருமை நம்முடைய முன்னோர்களின் புகழ் ஓங்குக...
உங்கள் உச்சரிப்பும் வர்ணனையும் நன்றாகஇருக்கிறது மிக்க நன்றி
உங்களின் இந்த பதிவு என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்க கருத்து உங்க பேச்சு எல்லாமே அருமை ...மெய் சிலிர்க்கிறது
இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
வேலுநாச்சியார் அம்மையின் வரலாறு மெய் சிலுக்க வைக்கிறது, கண்கள் கலங்கின.
சார்🙏🏾. நீங்கள் இவ் வரலாரை கூறும் போது நேரில் பார்த்தது போல் இருந்தது. அருமை அருமை. அருமையான தெளிவான பதிவு.
நன்றி சார்.
தெரிந்துகொள்ள தமிழனே இப்பேர்பட்ட வீர குலத்தில் பிறந்தவர்கள் நாம் முதலில் நாம் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் நாம் எல்லோரும் தமிழர்கள் தான் இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை வீரமங்கை வேலுநாச்சியார் மாவீரன் மருதுபாண்டியரும் நம் மண்ணிற்காக மக்களுக்காகவும் உழைத்தவர்கள் இன்று தமிழனுடைய பல வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டன முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு தமிழனாய் ஒன்று பட்டு தமிழ் நாட்டை மீட்டெடுப்போம் நாம் தமிழர் வாழ வேண்டுமென்றால் நம் மண்ணை நாம் தான் ஆள வேண்டும் மாற்றானுக்கு மண்டியிடுவதை விட மரணமே மேல் என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
தங்களது எழுச்சியான பேச்சு நெஞ்சை நிமிரச் செய்தது. பின் புலக் காட்சிகள் மிகச் சிறப்பு
எத்தனை இத்தனை வீரதமிழர்கள் இருந்தும் இன்னும் நாம் திராவிட அடிமைகளாகவே வாழ்வதேன் மீண்டும் எப்போது மீண்டெழபோகிறோம்.
Sirapana kanoli.. Nanri Anne....!
வீர மங்கை வேலு நாச்சியார் & வீர தாய் குயிலி..... புகழ் வாழ்க......
நான் சிறு வயதில் இருந்தே இந்த வரலாற்று உண்மை கேட்டு வளர்ந்தேன் திரும்ப நினைவு கூறுய வதற்கு மிகவும் நன்றி
அருமை அண்ணா.
நன்றி அண்ணா
பெருமையா இருக்கு நம் வரலாறு கேட்க்கும்போது.........
Inspiration story..Mr.Durai Murugan. I am waiting for all tamil histories. Please post more histories.
வரலாறு நமக்கு சரவர கற்பிக்கப்படவில்லை மறைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இனியாவது வரலாறு காப்போம் வாழ்க தமிழ் தேசிய சிந்தனைகள்.
வணக்கம் உங்கள் உண்மை வேட்க்கைப் புரிகிறது உங்களின் மூலமாக வரலாறு முற்றிலும் அறிந்தோம் தங்களின் தனித்தன்மைப் புரிந்து தாங்கள் எல்லா இடத்திலும் தனித்து நிற்க வேண்டும் உங்களின் தனித்திறமையை யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் உங்களின் பலம் உங்களுக்கும் மக்களுக்கும் புரியும் இன் மேல் உங்கள் தனித்திறமையாக பார்க்க வேண்டும் மக்களின் பார்வையில் நன்றியுடன்
Nice good. 👍
Sivagangai seemaila... Na poranthu romba perumaya irukku.... Odambu ellam goosebumps aaguthu sema anna super ah irukku neenga sonnathu🙏🙏🙏🙏🙏😍😍😍
எங்கும் வீரம் எதிலும் வீரம்
தமிழர் வீர அடையாளம் வேலுநாச்சியார்...
பீரங்கி இன்னும் அங்கே உள்ளது நான் பார்த்திருக்கிறேன்💯🔰💥
அருமை அண்ணா இன்னும் பல நமது வரலாற்று பதிவுகள் வெளியிட வேண்டும் எங்கள் கிராமத்தில் நான் வளர்ந்து வரும் இளம் தளிர்களிடம் நீங்கள் வெளியிடும் வரலாற்று கொணொளிகளை சொல்லி வரலாற்றை சொல்லி கொடுக்கிறேன் அதனால் மேலும் பல காணொளிகளை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*புரட்சி எப்பேதும் வெல்லும் அதை நாளை மலறும் நாம் தமிழர் அரசு சொல்லும்* உஙகள் வரலாற்று மீட்சி பணி தொடர எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்
நான் "சிவகங்கை சீமையின் தமிழ் மைந்தன் என்பதில் எனக்கு எத்தனை பெருமிதம்!