இருளும் இறைவனும்...சத்சங்கம் பகுதி-1
Вставка
- Опубліковано 5 гру 2018
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...
இதை விட உயர்ந்த சூட்சமம் இவ்வுலகில் இல்லை இருள் தான் அனைத்தும் நன்றி அண்ணா 🎉❤😊
அனைத்திற்கும் மூலமான பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் பல ❤️😀🙏
இருளே பிரம்மம் இருளே சிவம் இருள் ஆதியும் அந்தமும் நடுவும் அற்றது!
ஆஷா அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி தாயின் கருவரை இருட்டு கடவுளின் தரிசனம் இருள்
Appa e valavu natkal enguerunthirkal I thank God very harm and very smart speech nanri appa
@@vanajaranganathan8450 எஈண்0@0000
அதி அற்புதமான விளக்கம். நாம் எந்த அளவுக்கு அறியாமையின் வடிவமாக இருந்து வருகிறோம் என்பதை இந்த காணொளியை பார்த்து முடித்ததும் உணர்ந்தேன். அதுமட்டுமின்றி ஆதியில் நம் முன்னோர்கள் ஏன் சிவலிங்க வழிபாடு நடத்தினார்கள் என்பதும் புரிந்தது. அதோடு கருவறை ஏன் இருட்டாக வைக்கப்பட்டது ஏன் தீப ஆராதனை செய்தனர் என்பதற்கான விடையும் கிடைத்தது. நல்ல புரிதலை தந்த தங்களை அடியேன் பணிந்து சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
Meditation Appa Thara Veeran
Arumaiyana unmaiyana vilakkam nanri ayya vaazhga valamudan
ஒரு உண்மையான கருத்து ஜயா மிக பெரிய விஷயம் ஜயா நன்றி
Mika arumai ayya.Thangalin virivana vilakkam telivai kodutatu.Nanri ayya
Enna thelivu ungalluku kidaithathu sollunga
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு
அருமை அருமை
விளக்கம் அற்புதம்
வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌👌❤️
Arimi,ie
அற்புதம்......!!!!
நடமாடும் கோவில் நீங்கள்,
வார்த்தைகள் இல்லை அண்ணா வணங்குகிறேன்.
Excellent anna. .🌻🌻🌻
உங்கள் பதிவுகள் அனைத்தும் புதியவையாக இருக்கிறது., வேறு எங்கும் கேட்காதவாறு இருக்கிறது., உள்ளதை உள்ளவாறு நீங்கள்தான் கூறுகிறீர்கள்.. நன்றி ஐயா!!!
Excellent very new unique experience towards sivam
நன்றி ஐயா
super GuRuJi
Useful video thanks very much
குருவே சரணம் குருவின் பாதம் சரணம் 🙏
குருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏 திருவடிகள் சரணம், கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
நன்றி குருவே 🙏🙇🏼♀️
Greate
deep truth
Romba romba romba arumaya pesuneenga
குருவே சரணம் சரணம் சரணம்
மிக மிக அற்ப்புதமான தெளிவு ஐயா. மிக்க நன்றி ஐயா.
Enna oru vilakkam super super
🙏
SUPER EXPLANATION THANK YOU SIR.
இருள் சிவம் வெளிச்சம் சக்தி
அருமை தொடர்ந்து இதுமாதிரியான கருத்தை வரவேற்கிறோம்
Vilakkam. Arumai
Nandri aiya. Anaithum purinthatu
Arumaiyana villakam
Supro Super Appa
Nanri iyya
அருமையான விளக்கம்
Karuppahii
Anmave kadavul,kadavul oru perozhi ,God is light, allah velichamanavar, iraivan jothi swaroopam.....please explain
Very nice tips tq ayya
Crystal clear Explanation
😂
Romba super sir ongaloda speech
Very nice!!!!!
Nanri ayya
Nandri anna.
Arumaiyana villain. Thanks Iyya
Super 🙏👍
NANDRI AIYA
Super sir 🙏
Hari om
விளக்கம் அருமை
கடவுள் ஒளியாக இரூக்கிறார்
Mega arumyyana velakam dhanyawath
Supar
🙏🙏🙏🙏🙏🙏
குருவிற்கு வணக்கம்
இருள் மற்றும் இருட்டு என்பன வேறு வேறு என்று கேள்விபட்டிருக்கின்றேன்.
நம் புலனறிவிற்கு எட்டுவதை இருட்டு என்றும் எட்டாததை இருள் என்று பிரித்துக் கூறுகிறார்கள்.
சிவமே இருள் அல்லது
இருளே சிவம் என்கிற உங்கள் விளக்கம் கூட இதை உறுதி செய்கிறது.
என்னுடைய கேள்வி
1.புலனறிவுக்கு எட்டாத விடயத்தை அறிந்து கொள்ள என்ன வழி?
2.இருளில் அழுந்தி முழு அறியாமையில் உயிர் இருக்கும் போது
சிவத்தை உணர்வது எப்படி ? அல்லது முழு அறியாமை நிலைதான்
பேரானந்த நிலை என எடுத்துக் கொள்வதா?
தயை கூர்ந்து விளக்கம் தாருங்கள் ஐயா.
நன்றி ஐயா . அதனால் தான் கோவிலில் மூல ஸ்தானத்தில் உள்ள ஸ்வாமி கருப்பு நிறத்தில் தான் சிலையா வைத்து இருக்காங்க. உணர்த்து வதற்காக பர்தா போடுவது காரணம் இல்லாமல் காரியம் இல்லை . நன்றி 🙏🙏🙏🙏
Thanks.
Good explain
I don't know type in Tamil... What about the person can't see..(blind) people... Compared to us what special they are .. they always in dark right..
their sense work for them
Super
Ayya Vanakam, asaivam unnalama?
niga god da feel pannirigala
கருவுக்குள் அழைத்து செல்கிறீர்கள். சகோதரர் அவர்களுக்கு சொல்லில் அடஙகாத அளவுக்கு நணறிகள
இருள் நமக்கு என்ன செய்யும் ஐயா
Karjrppahi
Karuplahi
Hari om good
குருவே சரணம் குருவின் பாதம் சரணம் 🙏
Nandri aiya 🙏🙏🙏🙏🙏
🙏🙏