இறைவனும் அருளும் சத்சங்கம்-4
Вставка
- Опубліковано 29 сер 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
முழுமையாக இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு
இந்த வீடியோவில் நங்கு கவனித்தீர்கள் என்றால் “” இறை அருள் பெருவது சுலபம் “ குறிப்பாக 22:50 இந்த நேரத்தில் இருந்து 23 :15 நேரம் வரைக்கும் பார்த்தீர்களேயானால் - எவர் ஒருவர் மனதில் அருளை விட பெரியது வேர ஒன்று உள்ளது என்று நினைப்போருக்கும் அருள் கிட்டாது ,, எவர் ஒருவர் மனதில் அருள் தான் சிறந்தது முதன்மையானது என்று நினைப்போரானால் அவருக்கு அருள் கிட்டுகிறது “”” அதான் எண்ணம் போல் வாழ்க்கை “” இறை அருள் பெருகிறேன் ,,என்ற ஒற்றை மனதளத்தில் வாழ்ந்தோமேயானால் இறையருள் கிட்டும் அதற்க்கு உண்டான தகுதிகளை நாம் வளர்த்து இந்த எண்ணத்தோடும் வாழ்ந்தோமேயானால் இறையருள் கிட்டும்
மிக்க நன்றி அய்யா
குருவே போற்றி குருவே சரணம்
அசைவற்ற எங்கும் நிறைந்திருக்கும் இருள் சிவம் என்றால், ஏற்படும் அசைவு🔥 சிவத்தின் இச்சையாலா, தயவு கூர்ந்து விளக்க வேண்டும். நன்றி அய்யா
பேரன்பே பெருங்கருணையே குருவே ஈசனே சரணம் ஸ்வாமி ❤
அருமையான விளக்கம் ஐயா நன்றி குருவே 🙏
மிக்க நன்றிகள் ஐயா🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽
Guruvey Saranam
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமை
நன்றி ஐயா 🙏
Supar nanri ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
Super
இழைப்பாருவதற்க்கு தான் தங்களுடைய குரு உபதேசம் வேண்டும் சார். சென்னைக்கு எப்போது வருவீர்கள் குருஜீ
அய்யா இனிமயமான குரலில் சசத்சங்கம் தந்ததா்கு மிக்க நன்றி
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா, உங்களுக்கு கோடி நன்றி அண்ணா, இவ்வுலகில் ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்த ஞானம் கிடைக்காது புரிவதில்தான் இருககிறது ஞானம்.
Arul patrium,saranagathi patrium purinthathu Guruji.Mikka nantri
அருளை பற்றிய விளக்கம் புரியும் படியாக இருந்தது நன்றி.
Miga arumai santhosham👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍☝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Mikka nandri ayya...nenga sonna siley sotkal endrum marakey matten..nandri ennikkum nengalum unga sisiyarum nalla erukanum..valga valamudan
great speech sir thank you.
🙏
Nandri Aiya
Arul is a gift from God n Nyanum is also chosen by God 👌
Journey of Consciousness 👍
ARIL. Wonderful explation
ஐயா தங்களின் தியானம் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெ றவாய்ப்பு உள்ளதாங்க ஐயா நாங்கள் கலந்து கொள்ள விரும்புகிறேன்
Ungalin unmaina ,thuyimaiyana, nermaiyana , nanmaiyana , anbaana, suyanalam yillamal solum varthaiye arul. Enakku therindha varai manidhar valvil paripurana arul yendral mukthi yendrudhan sollven. Annalum kadavul endha anaithu padaipai kaakum porupil erupadhal kadavule manidarai uruvedukindrar. Edhuve unnmai. Anbin swarupame kadavul. Anbai eru anaithum unnil arulai erukindradhu. Om nama shivaya pottri. Thanks for your wonderful speech sir.
மிகவும் நன்றி மிகவும் ஆழமான பதிவுகள் சிறப்பாக இருந்தது. அன்பு இருந்தால் அருள் கிடைக்குமா? அன்பு இருக்குமிடத்தில் அருள் கிடைக்குமா ?
@@devekarajan7807 Valli Murugan
Nalla vilakam tarugirigal