நானும் விருதுநகர் தான் நானும் கவுண்டிங் என்னும் போது உள்ள இருந்த ஒரு நபர் நானும் ஒருத்தன் விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட கவுண்டிங்கில் இருந்தேன் அந்த விருதுநகர் தொகுதி கவுண்டிங் வந்து சுமார் ஒரு நாலே முக்கால் மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது விருதுநகர் சட்டமன்றத்துக்கு உட்பட்டது முடிந்துவிட்டது நாங்கள் கீழே வந்தவுடன் தம்பி விஜய பிரபாகரன் அவர்கள் வந்து முன்னிலை வந்து கொண்டிருந்த தருணத்தில் மாணிக் தாகூர் அவர்களும் அமைச்சர் பெருமக்களும் அங்கு வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை இது வந்து சூழ்ச்சி காரணமாக விஜயபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார் ஆகையால் மறு வாக்கு என்ன வேண்டும் இது விருதுநகர் பொதுமக்களிடையே மனக்குமுறல் இந்த தகவலை அறிந்தவுடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் நண்பர்களே
அங்கேயே இருந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்த செய்ய வேண்டியதுதானே ஏன் செய்யவில்லை அதாவது தோல்வி பெற்ற பின் ஆதங்கப்படுவது அனுதாப அரசியல் தான் விஜய பிரபாகரன் அவர்கள் பெற்ற வாக்கு தேமுதிக விற்கான வாக்கு அல்ல அது விஜயகாந்தின் அனுதாப வாக்கு
அருமை அருமை நியாயமான கோரிக்கை அவசியம் மறு எண்ணிக்கை வேண்டும் இதில் உறுதி யாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மக்களுக்கு இழைத்த அநீதி பிறகு புரட்சி வெடிக்கும் இது மக்களை கேவல படுத்திய செயல் எதற்கும் அஞ்ச மாட்டார்கள் மக்கள். சத்தியம் வெல்லும் நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மறு வாக்கு எண்ணிக்கை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். தமிழ் நாட்டில் விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றாதாக அறிவிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விடயத்தில் நேர்மையாக நாணயமாக நடந்து கொள்ள வேண்டும்.
40 தொகுதிகளிலும் திருட்டு திமுக தேர்தல் ஆணையத்திடம் பணத்தை கொடுத்து ஓட்டுப்போடும் இயந்திரத்தில் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றது மானங்கெட்ட திமுக கட்சி ! நேர்மையான ஆட்சி நடத்த தெரியாதவன் எல்லாம் முதலமைச்சர் ! தூ தூ தூ தூ தூ தூ நேர்மையான தேர்தல் நடக்கவில்லை
விருது நகர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைபில் முறைகேடுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திமுக அமைச்சர்களின் மீது மத்திய மோடி அரசு துணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
கேப்டன் மகனுக்கு நீதி கிடைக்கணும் நியாயம் கிடைக்கும் நேர்மையான மகன்❤
மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும்
❤❤❤❤❤❤
தமிழக தேர்தல் ஆணையர் இதுபற்றி கோர்ட்டில் முறையிட சொல்லி இருக்கிறார்.
இதை சாதாரணமாக விடக்கூடாது.. விஜய் க்கு தான் வெற்றி வாழ்த்துக்கள் ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️AIADMK ✌️✌️✌️
பிராடு பண்ணி ஜெயிக்க வேண்டுமா
திருட்டு திமுக
Recounting வேண்டும் ராஜேந்திர பாலாஜி சூப்பர் வொர்க்.
மறுவாக்கு எண்ணிக்கை நிச்சயம் பண்ண வேண்டும்
முறையாக நடக்கவில்லை என்றால் விறவில் தேர்தல் நடக்கும்
மீண்டும் மறு வாக்கு நடை பெற வேண்டும்
வெற்றி பிரபாவுக்குதான்
இந்த வாக்குகளே விஜயகாந்த் முகத்துக்காக விழுந்தது தான்.
தம்பி ஸ்கூல் போகுற புள்ள மாதிரி இருக்கான். அனுபவத்தை திரட்ட சொல்லுங்க.
எப்படி கருணாநிதி மூஞ்சியவச்சு கனிமொழி,உதயநிதி, மாணிக்கம்தாகூர் எல்லாம் ஜெயிச்சானுகளே அதுமாதிரியா.
@@gnanasivabalan9729* அருமை!
@@gnanasivabalan9729 செருப்படி பதில் sir 👌
மறு வாக்கு எண்ணிக்கை நடத்தபடவேண்டும் வெற்றி விஜய பிரபாகரனுக்கு
ராஜேந்திர பாலாஜி அன்னா கு நன்றி மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும்
வேண்டும் வேண்டும் விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை வேண்டும்
கடவுள் இருக்காரு காலம் பதில் சொல்லும் உண்மை வெல்லும் கேப்டன்
மறுவாக்கு எண்ணிக்கை நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்
ஆமாம் சகோதரி
100%தோல்விதான்கிடைக்கும்
100% ஜெயிப்பார் டா @@senthilj6802
@@senthilj6802விஜயபிரபாகரன் வெற்றி பெற்று விட்டால் நீயும் மாணிக்க தாகூர் தூக்கு மாட்டிக்கிட்டு சாவுங்கடா
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்மீண்டும் தர்மமே வெல்லும்
மீன்டும் வாக்கு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு விருதுநகர்
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
100%தோல்விதான்கிடைக்கும்இதுஉறுதி
Poda sunnie
தேமுதிகவினர்நல்லாகதற. ஆரம்பிச்சிட்டாங்க. கதறுங்கடாநல்லாகதறுங்கள்
@@senthilj6802 விஜயபிரபாகரன் வெற்றி பெற்று விட்டால் நீயும் மாணிக்க தாகூர் இருவரும் தூக்கு மாட்டிக்கிட்டு சாவுங்கடா
எங்கள் மணம் குமுறுகிறது. பிரபா தான் வெற்றி
எனக்கும் மனசே.சரியில்லங்க
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை செய்யப்படவேண்டும்
மீண்டும் மறு வாக்கு எண்ண வேண்டும்
வழக்கறிஞர் அவர்கள் அருமையாக ஊடகத்தை கையாளுகிறார் அருமையான உரை அன்னார் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
கண்டிப்பா மறுவாக்கு என்னிக்கை நடந்தால் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார் மாணிக்கம் தாகூர் தோர்வியை சந்திப்பார் இதை இப்படியே விடக்கூடாது
மருவாக்கு வேண்டும்
மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்
தவறு இல்லை என்றால் தாராளமாக மறு எண்ணிக்கை அனுமதிக்கலாம்.
வெற்றி என் அண்ணனுக்கு தன் பிரபாகரன்
இந்த பிரச்சனையில் இதோடு விடக்கூடாது. இந்த பித்தலாட்ட காரர்களை அசிங்கப்படுத்த வேண்டும்.
சத்தியமான உண்மை
நீதி நிலைக்க வேண்டும் நியாயம் ஜெய்க்க வேண்டும்
100%தோலீவிதான்தேமுதிக
* மக்கள் தீர்ப்பை மாற்ற முயல்வது... மாபெருங்குற்றம்!
இதேஓருவிளம்பரம்தால். தேமுதிக தோல்வி உறுதி அதைமாற்றமுடியாது
தர்மம் வெல்ல வேண்டும் நமது கேப்டன் தான் ஜெயிக்க வேண்டும்
கேப்டனின் தைரியத்தை நாம் வெளிப்படுத்துவோம். உண்மை வெளிவரட்டும். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி பெற்ற விஜய பிரபாகரன் அவர்கள் தான்
நீதி நிச்சயம் வெல்லும் தர்மதேவன் மகன் வென்றே தீருவார்
நானும் விருதுநகர் தான் நானும் கவுண்டிங் என்னும் போது உள்ள இருந்த ஒரு நபர் நானும் ஒருத்தன் விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட கவுண்டிங்கில் இருந்தேன் அந்த விருதுநகர் தொகுதி கவுண்டிங் வந்து சுமார் ஒரு நாலே முக்கால் மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது விருதுநகர் சட்டமன்றத்துக்கு உட்பட்டது முடிந்துவிட்டது நாங்கள் கீழே வந்தவுடன் தம்பி விஜய பிரபாகரன் அவர்கள் வந்து முன்னிலை வந்து கொண்டிருந்த தருணத்தில் மாணிக் தாகூர் அவர்களும் அமைச்சர் பெருமக்களும் அங்கு வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை இது வந்து சூழ்ச்சி காரணமாக விஜயபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார் ஆகையால் மறு வாக்கு என்ன வேண்டும் இது விருதுநகர் பொதுமக்களிடையே மனக்குமுறல் இந்த தகவலை அறிந்தவுடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் நண்பர்களே
👌👌👌👌👌
திருட்டு பசங்க அவனுங்க
👍👍👍👍👍👍
அங்கேயே இருந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்த செய்ய வேண்டியதுதானே ஏன் செய்யவில்லை
அதாவது தோல்வி பெற்ற பின் ஆதங்கப்படுவது அனுதாப அரசியல் தான்
விஜய பிரபாகரன் அவர்கள் பெற்ற வாக்கு தேமுதிக விற்கான வாக்கு அல்ல அது விஜயகாந்தின் அனுதாப வாக்கு
Thanks pa
Recounting pannunga
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் வளர்ச்சி பெறுகிறது அதைப் பொறுத்துகொள்ள முடியாமல் அவர்கள் செய்யும் சதி விரைவில் தமிழ்நாட்டுக்கே தேர்தல் வரும்
தேமுதிக வளர்ச்சியை கண்டு திமுக பயப்படுகிறது
விஜய பிரபாகரன்❤️❤️💐💐
தற்போது வாக்குப் பெட்டிகளை நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்
Frist
மீண்டும் மருவாக்குஎன்கைவேண்டும்
மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும்🙏🏻
அருமை அருமை நியாயமான கோரிக்கை அவசியம் மறு எண்ணிக்கை வேண்டும்
இதில் உறுதி யாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மக்களுக்கு இழைத்த அநீதி பிறகு புரட்சி வெடிக்கும் இது மக்களை கேவல படுத்திய செயல் எதற்கும் அஞ்ச மாட்டார்கள் மக்கள். சத்தியம் வெல்லும் நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
உண்மை வெல்லும் 🇧🇪✨🙏
மறு வாக்கு எண்ணிக்கை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். தமிழ் நாட்டில் விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றாதாக அறிவிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விடயத்தில் நேர்மையாக நாணயமாக நடந்து கொள்ள வேண்டும்.
மறு வாக்கு எண்ணிக்கை அல்லது இன்னொரு தேர்தல் நடத்த வேண்டும்.
எல்லாம் இப்படி வந்த வெற்றிதான்
ஆமாம் மறு எண்ணிக்கை வேண்டும்
மறு வாக்கு என்னிகை
எடுக்கவேண்டும் இல்லை
என்றாள் மாணிக்கத்தாகூரை போட்டுத்தள்ளவேண்டும்
மீண்டும் தேர்தல் வேண்டும்
பதிவான.அனைத்துஒட்டுபதிவையும்எண்ணவேண்டும்.விருதுநகரில்
விடகூடாது தவறை தண்டிக்க முதல் படி.......
வேண்டும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை
தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் மறு வாக்கு பதிவு நடத்தி மக்கள் தீர்ப்பு நம்பிக்கையோடு தீர்ப்பு அளிக்கவேண்டும்
தெளிவான விளக்கம் 👏🏻👏🏻👏🏻
மறு"வாக்கு திரும்ப நடத்த வேண்டும்
மறுவாக்கு பதிவு செய்ய வேண்டும்
எல்லா இடங்களிலும் இப்படி தான் இருக்குது
40 தொகுதிகளிலும் திருட்டு திமுக தேர்தல் ஆணையத்திடம் பணத்தை கொடுத்து ஓட்டுப்போடும் இயந்திரத்தில் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றது மானங்கெட்ட திமுக கட்சி ! நேர்மையான ஆட்சி நடத்த தெரியாதவன் எல்லாம் முதலமைச்சர் ! தூ தூ தூ தூ தூ தூ நேர்மையான தேர்தல் நடக்கவில்லை
மறு வாக்கு எண்ணிக்கை உடனே நடதத வேண்டும் தம்பி பிரபாகரன் தான் நிச்சயமாக வெல்வார்
உண்மை
அதே சமயம் அல்லக்கை ஊடகங்களையும் காலிபன்ன வேண்டும். தமிழ்நாடு நாசமாக போய்க்கொண்டிருப்பதையும் தடுக்க வேண்டும்
கோயமுத்தூரிலூம் மறுபடியும் எண்ண வேண்டும் நாற்பது இடத்திலும் எண்ண வேண்டும்
Unakku buthiye illayaa
Appo modi jeyichathum sellathu
நன்றி இல்லாத மக்கள் நேர்மை இல்லாத அதிகரிகள் அரசியல்வாதிகள் இவர்களிடம் போராடி போராடி கேப்டன் அவர்களை இழந்தோம்
We want recount
ஸ்டாலின் ஆட்சியை கலைக்கவேண்டும்
தேமுதிக வெற்றி
கண்டிப்பா வெற்றி விஜயபிரபாகரன் தான் இது அன்றே தெரியும்
எல்லாத்தையும் மாத்தி இருப்பாங்களே .
முரசு வெற்றி
Arumai. Vetri nichayam
Super 🎉 vijayaprapagaran ok
கண்டிப்பாக தேர்தல்மீண்டும் நடத்தப்பட வேண்டும்
நியாயம் வேண்டும்...மனித புனிதர்..கேப்டன்...புதல்வர்...நிச்சயமாக...விருதுநகர் தொகுதியை வெல்வார்
அதிகாரிகள் நெர்மையக நடக்கவென்டும் மறுவாக்கு தெவை
Re count pannanum
கண்டிப்பாக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்.
வெற்றி முரசு வெற்றி முரசு கேப்டன் புகழ் ஓங்கும்
மறு படியும் ஒட்டு என்ன படவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையில் வெற்றி பெற்றது தேமுதிக தான்
Re counting venum
Super sir
மறுபடியும் ஒட்டுகள் என்ன பட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடக்கும்
மீண்டும் வாக்கு எண்ணிக்கை வேண்டும்
வெற்றி பிரபாகரன் கே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Long live vijai prabagar. May God bless you.
நிச்சயம் ரி கவுன்டிங் பன்னுனம்
Vijayabrabharan vetri peruvar.❤❤❤
Recount pannanum
43. ..பண்ணி வெற்றி பெற்ற மானம் கெட்ட காங்கிரஸ்😂
Good
நல்லவர் லட்சியம் வெல்லுவது நிச்சயம்
பித்தலாட்டம் செய்து வெற்றிபெற்ற பன்னாடை மாணிக்கம் தில் இருந்தால் வா மறு வாக்கு எண்ணிக்கைக்கு
Captain
Captan❤❤❤❤❤
சரியான நிலைபாட்டை எடுத்து இருக்கும் தேமுதிக கழகத்திற்கு வெற்றி பெற வாழ்த்துகிறோம் இவன் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டரணி
We need recount.... Pls
நீதிமன்றத்தில் வழக்கு தொடாராமல் காலம் தாழ்த்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் .
மொத்த தமிழ் நாட்டும் இப்படி தான் இருக்கும்
Immediately apply the petition in High court and Supereme court. Recount will be conducted by three High court judges
திருந்தாத திருடர்கள்
எங்க கேப்டன் பெத்த சிங்க பிள்ளை டா எங்க விஜய பிரபாகரன்
விருது நகர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைபில் முறைகேடுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திமுக அமைச்சர்களின் மீது மத்திய மோடி அரசு துணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
Recounting must
இவர்கள் 40 தொகுதியில் பெற்ற வெற்றி நியாயமான வெற்றி இல்லை
மீண்டும் மறுவாக்கு
நீதிபதி தான் ஆர்டர் போடணும் நீதிபதியை மிரட்டுவீங்க எத்தனை சினிமா படம் பார்த்து இருக்கான்