22 பேரை கொன்ற வீரப்பன்..சிவ.சுவின் நேரடி சாட்சியம் | பாண்டே உரையாடல் | Part-3
Вставка
- Опубліковано 2 сер 2021
- 22 பேரை கொன்ற வீரப்பன்..சிவ.சுவின் நேரடி சாட்சியம் | பாண்டே உரையாடல்
Part-1
சத்யமங்கலம் காட்டில் வீரப்பன்.. வெளி உலகம் அறியாத உண்மைகள்
• சத்யமங்கலம் காட்டில் வ...
..........
Part-2
வீரப்பனை சந்தித்த திக் திக் நிமிடங்கள் | கூட வந்தவர்கள் யார் யார்? | பாண்டே உரையாடல் | Part 2
• வீரப்பனை சந்தித்த திக்...
...........................
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-83. .
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
Android App - play.google.com/store/apps/de...
எதிரிக்கு எதிரி நண்பன்.. நக்கீரன் முகத்திரை கிழிக்கும் சிவா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ரங்கராஜ் பாண்டே, தயவு செய்து அவரைப் பேச விடுங்கள். வயதிலும், அனுபவத்திலும் அவர் உங்களை விட மூத்தவர். தேவையில்லாமல் குறுக்கிட்டு தான் நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்று நிரூபிக்க வேண்டும் என்றில்லை 🙏
பாண்டே அவர்களே குறுக்கீடு செய்யாமல் அவரை பேச விடுங்கள் . அவரே அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
இதே உணர்வு தான் எனதும்
Anna correcta sonninga
Pandayku arivaliyana ninaipu.
@@saleemjaveed8470 llll
Q
சிவா மீடீயா Fans anna naanu...
Ò
Naanga yaaru ¿??👍👍👍👍
@@Villag650
என்னடா சங்கீ o oo னு கதறிட்டு இருக்க😂
வீரப்பன் ஒரு வனக்காவலன்.
மலை குடும்பங்களின் குலதெய்வம்.
வீரப்பன் உண்மையில் நல்ல மனிதர்.
?
Dqz0.
சாணக்கியா நிறுவனத்தின் சிறந்த தொடர்களில் இதுவே எனக்கு பிடித்தது
வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் அவரால் தான் அவ்ளோ பெரிய காட்டை ஒரு ஆளு கைக்குலே வச்சிருந்தார் என்றால் பெரிய விஷயம் இன்றளவும் வீரப்பனை தெய்வமாக வணங்கும் குடும்பங்களை நான் கண்டுளேன்
மதிப்புக்குரிய சிவா அண்ணா அவர்களுக்கு அண்ணா நீங்கள் கடவுள் இல்லை என்று கூறினாலும் கடவுள் உங்களுக்கு துணை இருக்கிறார்
அதுதான் உங்கள் ஜாதகம் உங்கள் வாழ்க்கை
கலகலப்பான நேர்காணல்
🙏🙏🙏🙏🙏
வீரப்பன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அண்ணன் அவர்கள் எடுத்துரைக்கும் பொழுது பாண்டே விவாதத்தில் ஈடுபடாமல் அவரது உரையாடலை கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். பாண்டே வாக்குவாதத்தில் ஈடுபடுவது சிவ பூஜையில் காட்டு கரடி நுழைந்தது போல் உள்ளது. உங்களது இடையூறு வீரப்பன் ஐயா அவர்களின் வரலாற்றைக் கேட்கும் சுவாரசியத்தை குலைக்கிறது.
வீரப்பன் கொலை செய்தார் என்று பல ஆட்கள் பல இடங்களில் சொல்லிட்டு திரியுறாங்களே டா. ஆனால் வீரப்பனை மையமாக வைத்து கொண்டு இந்த அரசாங்கம் வீரப்பனை சேர்ந்தவர்களை எத்தனை பேர் கொன்று குவித்தனர் என்று ஏன் இந்த மாதிரி ஆட்கள் எங்கும் பேசுவதில்லை.
Very true
ரங்கராஜ் பாண்டே சிவசுப்பிரமணியம் வேற லெவல்
எங்கள் மாவீரனை போல் தமிழ் நாட்டில் உண்மையான தலைவன் எவனுமில்லை சாவுக்கு அஞ்சாத சத்ரியன் டா உலகத்தில் உள்ள எல்லாரும் எங்கள் மாவீரன் காலை தொட்டு வணங்க வேண்டும்
எல்லாம் சரிதான் நண்பா ஆனால் அது என்ன சத்திரியன் என்று ஜாதி எனும் சாக்கடையினை முன் வைக்கிறிங்க அய்யா வீரப்பன் அவர்கள் கஷ்டபடும் போது சத்திரியன் அவன் இவன் எவனுமே உதவிட முன் வரவில்லை ஜாதி என்பதை ஒழிக்க வேண்டும் ஜாதி என்பது மலத்தை விடவும் கேவலமான சொல்
😆😆😆
Siva anna fan ❤️
சிவாவின் குரல் சொல்லும் வீதம் மிகவும் நன்று
Pandey, lot of interruption from ur side.pls dont interrupt him
சிவா அண்ணா நீங்க சரியான இடத்துக்கு வந்துட்டிங்க.. நீங்க பயப்படாம உண்மைய பேசுங்க.. இவங்க பாத்துப்பாங்க.. இனி உங்கள ஒன்னும் பன்ன முடியாது
Siva Subramanian , உங்களின் sivamedia மேன்மேலும் வளர வாழ்த்துகள்,,,
ஆயிரம் உண்மையை சொல்லி திருமணம் செய்திருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள் அண்ணா!
பல்லாண்டு வாழ்க!
சிவா உங்க உண்மையான சிரிப்பை ரங்கராஜ் உடன் ரசித்தேன்
பாண்டே நடுவில் நடுவில் குறுக்கே நீங்கள் பேசியது சிறுபிள்ளைகள் பேசுவது போல் இருந்தது.
சிவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
உண்மையிலேயே எப்போது மாட்ட வைக்கலாம் என்ற ரீதியில் கேள்வி கேட்கும் பாண்டேவிற்கு அழகாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்
ஆர் ஆர் கோபால் புஸ்வானம் .....சிவா அண்ண மெகா மாஸ் ....
Mr.Pandey pls let him talk...... Let him finish .Ur a speedbreaker...
திரு. சிவசு, திரு.வீரப்பனின் நம்பிக்கையை இன்று வரை காப்பாற்றி வருகிறார் ஒரு பத்திரிகையாளராக.
சிவா அண்ணா🙋♂🙋♂🙋♂
Shiva media ❤️
Siva anna mass
சூப்பர் சார்
சூப்பர் சிவா சார்!!சரியான இடத்தில் சேர்ந்து கலக்கறீங்க!!
யாரு இந்த பீகாரி பாண்டேவா?
@@marungaipandiyan529 எதிரிக்கு எதிரி நண்பன்
எனக்கு மிகவும் பிடித்த பத்திரிக்கை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் ஆசிரியர் 👍👍👍
பாண்டேஅண்ணாசிவாஅண்ணாவைபேசவிடுங்க ள்
பாண்டே பேசும்போது நான் ஸ்கிப் செய்து விடுவேன்
Shiva fan
இது போன்ற செய்தி சேகரிப்பு...
👍👍👍
Dear Pandy bro,
Please do safeguard Mr.Siva from nakkeeran Gopal !
கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் சிவா
! ஜெய் ஶ்ரீராம் 🙏
Nakheeran Gopal is selfish , he got fame because of Shiva but now he is sueing Shiva what a bad heart gopal
இரண்டு நல்ல மனிதர்கள், பாஸிடிவ் எனர்ஜி உள்ள இரண்டு உயிர்கள் பேசும்போது கேட்கும்போதே மிகவும் நன்றாக உள்ளது.
மிகவும் சிறப்பான உரையாடல்.
Pandey positive a ? May be corona positive
@@tamils4436 May be a deadly virus thinks others also like that
கொரானாவின் குறி
சாதி மதம் இனம் பார்க்காது!
ஆனால் பீகார் கொரானா very dangerous to Tamils!
Mass entry
கோபாலுக்கு இது தேவைதான் ...வெச்சி வறுங்க சிவாண்ணா ...பாண்டேவிடம் கோபால் சிக்குவார்னு கனவுல கூட ஆப்சன் வைக்கல ...
வாழ்கவளமுடன்!!!வாழ்க வளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
Siva sir vaalga valamudan
ஒரு நல்ல பேட்டியாக வந்திருக்க வேண்டியதை ரங்கராஜ் கெடுக்கிறார். முக்கியமான தகவல் சொல்ல வரும்பொழுதெல்லாம் இடைமறித்து சிவாவின் எண்ணத்தை சிதைத்து பேட்டியின் சுவாரஸ்யத்தை கெடுக்கிறார்.
சிவா அண்ணா அருமையாக உங்கள் பதிவு உள்ளது
Fantastic
Super interview
First time siva anna azhaga sirichitaru thanks pandey sir
Shiva anna 🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் சிவா அண்ணா
Veerappan sir real hero 💪💪💪
Shiva Anna my hero....
SIVA Anna fan club
First time seen Pandey being very funny 😄… that’s cool
Supporting. Siva. Nice. Talk 👍
Very interesting interview.... Beautifully narrated...!!
சுவாரஸ்யமான பேட்டி.பல தகவல்கள் இவர் ஏற்கனவே சில பேட்டிகளில் சொன்ன தகவல்கள்தான் என்றாலும் ,இப்போதுதான் புதிதாக கேட்பதுபோல் உள்ளது.
Anna 💗💗💗💗💗
Mr. பாண்டே.... கதை சொல்லியின் போக்கில் கதையை சொல்ல விட வேண்டும்.... உங்களின் இடை மறிப்பு சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுகிறது.....
அருமை அருமை
Thanks panday sir. Interesting subject
நல்லகூட்டணி
Shiva Anna 💜💜💜
பாண்டே ....சிவா ..இரண்டு சாம்பவன்கள் ...🙏🙏....பாண்டே சிங்கம் .....சிவா அண்ணா புலி 🙏
சிவா அண்ணா..
Siva Anna super
Nalla 1 year siva media fan bro
Siva anna hero
Super
I just watched for சிவா தோழர்
Hi சிவா அண்ணா
Shiva anna enga oora nalla therinji vachirukaru......na pennagaram tha ....raagi ippovum nanga ellam enga nilathula vivasayam panni saptutu irukom
Siva sir is great hard worker
Yenakku sanakya youTube pidikkave pidikathu, shiva Anna,kaka subscribe panniruken
Don’t subscribe Siva interview mattum paathutu Intha channela ignore pannunga bro
காவிரி நீர் பிரச்சினைக்கும் தமிழர்களின் பாதுகாப்புக்கும் சிறந்த தூணாக இருந்தவர் மாவீரர் வீரப்பன் ஐயா அவர்கள். வீரப்பனார் மற்றவர்களைக் கொன்றார் என்று கூறுபவர்கள் வீரப்பானார் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அங்கே இருந்த அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கொடூரங்களைப் பற்றிப் பேசுவார்களா.
Mr.pandey you did such a good interview with Siva sir. Really very interesting this. Take more interview with him . Nice.
அருமையான
தருணம்..
Arumai Pandey avargalae.....
தோழர் பார்பன பான்டேவிடம் கவணமாக இருங்கள்🙏🙏🙏
23.30 வேற லெவல் பாண்டே..
எங்க அடிக்கணுமோ அங்க அடிச்சீங்க.. 🔥🔥🔥🔥
Sir thank you plz next update
Siva media fan💪✴️✴️✴️🔥🔥🔥
சிவா அண்ணாவ பேச விடுங்க பாண்டே சார்
இவருடைய பேட்டி கொஞ்சம் disturbance இல்லாமல் பேசவிட்டுருக்கலாமே
Siva Anna moss
Shiva Anna 🔥🔥🔥🔥❤️
மூன்று பதிவுகளும் சூப்பர்
பாண்டே அண்ணே, உங்கள் ஆர்வ குடுமியை கொஞ்சம் கட்டிவையுங்கோ 🤐சிவாவை பேச விடுங்க 👍
super Shiva sir
Real hero Veerappan ayya real hero 🔥
Thirudan
@@50dharshanunga appen Kovil உண்டியல் திருடன் தன
சூப்பர் சிவா அன்ன உங்கள் ரசிகன் நான் 🙋♂👍
Shiva Media ❤️❤️❤️
Paande sir
Siva sir I pesa vidunga
Ungalukku arummaiya message
Solluvar
Yengalukkum arrumaiyana
Message kidaikkum
Shiva sir epdi erukinga
அருமையான விவாதம்..... சிவா அண்ணன் கெத்து...
Hoo my god … if you have not mentioned all these then everyone would have believed what Nakeeran Gopal would have mentioned.. Gopal not even once gave credit to your work
தொடரட்டும் கண்ணி வெடி
super anna 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Siva anna valzthukal 👍
Shivaa Media❤️❣️
🔥🔥🔥
எதிர்மறை கருத்துகளை தெளிவாக பாண்டே அவர்கள் தனது கேள்வி கணைகள் மூலம் அற்புதமாக பேச வைக்கிறார்