மௌலானா நான் இதோட 3 முறை கேட்டுட்டேன்...நீங்கள் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க...ஷியா,சுன்னி,ஷாபி, ஹனபி,ஹம்பல்,மாலிக்கி,சலபி,வாகாபி,தவ்ஹீத்,சூபி பத்தி ஒரு வீடியோ போடுங்க....எல்லாம் ஒரே வீடியோ ல இருந்தா சிறப்பு....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ஏழு நண்பர்களின் மறுமை நாளின் அரசின் நிழல் கூறியவர்களாக இருக்கிறாள் அதில் நீங்களும் ஒருவராக வாலிபராக இருக்கிறீர்கள் இன்ஷா அல்லாஹ் நான் நம்புகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
மௌலவி, ஒரு குழந்தை மௌத் ஆகி சொர்க்கத்தில் இருக்கும் நிலையில்.. அந்த குழந்தையின் பெற்றோரும் மறுமையில் சொர்க்கவாசி'யாக தீர்ப்பு கொடுக்கப்பட்டால்; மூன்று பேரும் சொர்க்கத்தில் ஒன்றாக வாழ முடியுமா 🤔❤️
அவர்கள் கைப்பட எதுவும் எழுதவில்லை எழுத்தை பார்த்து படிக்கவும் இல்லை. அவர்கள் மீது இறங்கிய வஹியை வாய் வழியாக கூற கூற சஹாபாக்கள் எழுதி வைத்துக்கொண்டார்கள். அவர்கள் மீது இறங்கிய வஹி அப்படியே அவர்களின் மனதில் அல்லாஹ் பதியவைத்து விடுவான்.
காதியாணிகள், "குர்ஆனில் முஹம்மத் (ஸல்) தான் இறுதி நபி" என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் குர்ஆனில், "முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு நபி வர மாட்டார்கள்" என்றும் குறிப்பிடப்படவில்லை என்று வாதங்களை, சமூக வலைத்தளங்களில் வைக்கிறார்களே. இதற்கு பதில் கூற முடியுமா, மௌவி?
என் வருகையின் நோக்கம் ஹழ்ரத் இமாம் மஹ்தி மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)கூறுகின்றார்கள்: இறைவனுடைய ஏகத்துவத்தையும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் மகத்துவத்தையும் உலகில் நிலைநாட்டுவதுதான் என் வருகையின் முக்கியமான நோக்கம். நான் நபிகள் நாயகத்தின் ஊழியனாக இருக்கின்றேன் அவர்களின் நபித்துவத்தின் ஒளியிளிருந்துதான் எனக்கு ஒளி கிடைத்திருக்கின்றது. அன்றி எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை.அதனால் எனது பூரணமான நம்பிக்கையாவது நபிகள் நாயகத்திற்கு பிறகு அவர்களுடன் எந்த வித தொடர்புமில்லாமல் இறைவன் புறமிருந்து நேரடியாக நான் வந்துள்ளேன் என்று எவராவது சுயமாக வாதம் செய்தால் அவர் சபிக்கப் பட்டவர் என்பதாகும்.நபிகள் நாயகத்தை பின்பற்றாமல் எவராலுமே இறைவன் புறமிருந்து வர முடியாது என்று என்றென்றைக்கும் இறைவன் புறமிருந்து முத்திரை இடப்பட்டிருக்கின்றது. (மல்பூசாத் பாகம் 3 பக்கம் 287 )
@@gsmsmartfix2617 மிர்சா குலாம் அஹமத் அவர்கள், தன்னை ஈஸா (அலை) அவர்களின் மரு அவதாராமாகத் தானே அறிவித்தார். மிர்சா குலாம் அஹமத் மரணமடைந்துவிட்டார். அப்படி என்றால், உங்கள் நம்பிக்கைப்படி தஜ்ஜாலை வீழ்த்துவதற்கு ஈஸா (அலை) வருவாரா? வர மாட்டாரா? இறந்து போன மனிதர் ஒருவர், எவ்வாறு திரும்பி வர முடியும்?
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
மௌலானா நான் இதோட 3 முறை கேட்டுட்டேன்...நீங்கள் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க...ஷியா,சுன்னி,ஷாபி, ஹனபி,ஹம்பல்,மாலிக்கி,சலபி,வாகாபி,தவ்ஹீத்,சூபி பத்தி ஒரு வீடியோ போடுங்க....எல்லாம் ஒரே வீடியோ ல இருந்தா சிறப்பு....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ஏழு நண்பர்களின் மறுமை நாளின் அரசின் நிழல் கூறியவர்களாக இருக்கிறாள் அதில் நீங்களும் ஒருவராக வாலிபராக இருக்கிறீர்கள் இன்ஷா அல்லாஹ் நான் நம்புகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
😮
Ameen yarabbal Alameen
Hazarath shiya , kurdis, sufi, thawhidh paththi vedio ondu podunga .
😢🎉❤😮
❤🤲🤲🤲🤲☝🏻❤
மௌலவி, ஒரு குழந்தை மௌத் ஆகி சொர்க்கத்தில் இருக்கும் நிலையில்..
அந்த குழந்தையின் பெற்றோரும் மறுமையில் சொர்க்கவாசி'யாக தீர்ப்பு கொடுக்கப்பட்டால்;
மூன்று பேரும் சொர்க்கத்தில் ஒன்றாக வாழ முடியுமா 🤔❤️
முடியும்
அல்ஹம்துலில்லாஹ் ❤️
30 peoples are muslim names .how is it posible
Enaku oru doubt rasulallah ku padika,elultha theriyathu nu sonnagaley aprom epdi composition eluthi irupanga...konjam sollunga hazrath....
அவர்கள் கைப்பட எதுவும் எழுதவில்லை எழுத்தை பார்த்து படிக்கவும் இல்லை. அவர்கள் மீது இறங்கிய வஹியை வாய் வழியாக கூற கூற சஹாபாக்கள் எழுதி வைத்துக்கொண்டார்கள். அவர்கள் மீது இறங்கிய வஹி அப்படியே அவர்களின் மனதில் அல்லாஹ் பதியவைத்து விடுவான்.
31wazu warakodiyawar unmiyalaraha irukka mudium
Azanaltan nabisalawarhal koorawilli anakkupirahu nabi anru waazikkakoodiya aniwarum poiyyarhalenru
அஸ்ஸலாமு அலைக்கும்,நீங்கள் அகமதியா ஜமாஅத்
நீங்கள் அகமதியா?
@@ajmalajmal4748 ஆம்
@@gsmsmartfix2617அப்படி என்றால் உங்களை தொடர்பு கொண்டு பேசலாமா?நீங்கள் Facebookல் இருக்கின்றீர்களா?
காதியாணிகள், "குர்ஆனில் முஹம்மத் (ஸல்) தான் இறுதி நபி" என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் குர்ஆனில், "முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு நபி வர மாட்டார்கள்" என்றும் குறிப்பிடப்படவில்லை என்று வாதங்களை, சமூக வலைத்தளங்களில் வைக்கிறார்களே. இதற்கு பதில் கூற முடியுமா, மௌவி?
مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் *அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் *இறுதி யாகவும் இருக்கின்றார்*; *மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன்: 33:40)
ua-cam.com/video/5R_O_bTvppk/v-deo.htmlsi=K_-KzcdTL_01kNtN
அப்போ ஈசா நபி எப்படி வருவார்?நபியாக வரமாட்டர் எண்ரு கூருவது எப்படி?
என் வருகையின் நோக்கம்
ஹழ்ரத் இமாம் மஹ்தி மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)கூறுகின்றார்கள்:
இறைவனுடைய ஏகத்துவத்தையும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் மகத்துவத்தையும் உலகில் நிலைநாட்டுவதுதான் என் வருகையின் முக்கியமான நோக்கம். நான் நபிகள் நாயகத்தின் ஊழியனாக இருக்கின்றேன் அவர்களின் நபித்துவத்தின் ஒளியிளிருந்துதான் எனக்கு ஒளி கிடைத்திருக்கின்றது. அன்றி எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை.அதனால் எனது பூரணமான நம்பிக்கையாவது நபிகள் நாயகத்திற்கு பிறகு அவர்களுடன் எந்த வித தொடர்புமில்லாமல் இறைவன் புறமிருந்து நேரடியாக நான் வந்துள்ளேன் என்று எவராவது சுயமாக வாதம் செய்தால் அவர் சபிக்கப் பட்டவர் என்பதாகும்.நபிகள் நாயகத்தை பின்பற்றாமல் எவராலுமே இறைவன் புறமிருந்து வர முடியாது என்று என்றென்றைக்கும் இறைவன் புறமிருந்து முத்திரை இடப்பட்டிருக்கின்றது. (மல்பூசாத் பாகம் 3 பக்கம் 287 )
@@gsmsmartfix2617 மிர்சா குலாம் அஹமத் அவர்கள், தன்னை ஈஸா (அலை) அவர்களின் மரு அவதாராமாகத் தானே அறிவித்தார். மிர்சா குலாம் அஹமத் மரணமடைந்துவிட்டார். அப்படி என்றால், உங்கள் நம்பிக்கைப்படி தஜ்ஜாலை வீழ்த்துவதற்கு ஈஸா (அலை) வருவாரா? வர மாட்டாரா? இறந்து போன மனிதர் ஒருவர், எவ்வாறு திரும்பி வர முடியும்?