- 19
- 11 016 391
ஔசதம் Owshadham
India
Приєднався 5 бер 2015
மூலிகை மருத்துவ குறிப்பு, சித்த மருத்துவ குறிப்புகள், சித்தர்கள் வரலாறு, சித்தர்கள் அமானுசிய தகவல்கள்
இடைக்கட்டுச் சித்தர் கூவுகுயிலே ஆடுமயிலே பாடல் | idaikkadar siddhar koovu kuyile, aadu mayile padal
இடைக்கட்டுச் சித்தர் கூவுகுயிலே பாடல் மற்றும் வரிகளுடன்
இடைக்கட்டுச் சித்தர் ஆடுமயிலே பாடல் மற்றும் வரிகளுடன்
இடைக்காடர் வரலாறு
இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும்.
தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்… சிறு வயதிலேயே, ‘நான் யார்?’ என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியானவிடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்… ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக்கொண்டவர்.
காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன… அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே…! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர்.
இடைக்கட்டுச் சித்தர் ஆடுமயிலே பாடல் மற்றும் வரிகளுடன்
இடைக்காடர் வரலாறு
இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும்.
தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்… சிறு வயதிலேயே, ‘நான் யார்?’ என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியானவிடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்… ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக்கொண்டவர்.
காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன… அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே…! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர்.
Переглядів: 54 063
Відео
இடைக்காட்டுச் சித்தர் தும்பீ பற படல் வரிகள் | Idaikkadar siddhar Thumbi para song with lyrics
Переглядів 21 тис.5 років тому
இடைக்காட்டு சித்தர் தும்பீபற பாடல் சித்தத்தொடு கிளத்தல் அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர மானந்தங் கண்டோமென்று தும்பீ பற மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற. இடைக்காட்டு சித்தர் வரலாறு திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கோசாலை அருகே இருக்கும் இடம்தான் இடைக்காடர் ஒளிசமாதி ஆன இடமாகும். அங்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில்...
இடைக்காடுச் சித்தர் பசுவே பாடல் வரிகள் | idaikadar siddhar pasuve song lyrics | இடைக்காடர் பசு பாடல்
Переглядів 28 тис.5 років тому
இடைக்காட்டு சித்தர் பசுவே பாடல் வரிகள் ஆதி பகவனையே பசுவே அன்பாய் நினைப்பாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்தம தாகாதோ. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர் இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியி...
இடைக்காட்டுச் சித்தர் ஆனந்த கோனாரே பாடல் வரிகள்| Idaikadar Anandha konare songs lyrics | இடைக்காடர்
Переглядів 27 тис.5 років тому
இடைக்காடர் சித்தரின் ஆனந்த கோனாரே பாடல் வரிகள் தொடங்கும் பாடல் தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே ஆனந்தக் கோனாரே - அருள் ஆனந்தக் கோனாரே. இடைக்காட்டு சித்தர் வரலாறு இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு ம...
இடைக்காட்டுச் சித்தர் தாண்டவக்கோனே பாடல் வரிகள் | Idaikadar siddhar thandava kone padal | இடைக்காடர்
Переглядів 178 тис.5 років тому
பதிவேற்றபட்ட பாடல் மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே. பாடல் இடைக்காடர் சித்தர் வரலாறு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 60...
இடைக்காட்டுச் சித்தர் கோனாரே பாடல் வரிகள் | idaikadar siddhar konare song | இடைக்காடர் சித்தர் பாடல்
Переглядів 40 тис.5 років тому
இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார். இவரது வரலாறு துணியப்ப...
மஸ்தான் சாகிபு சித்தர் பாடல் வரிகள் | Masthan sahib songs in tamil lyrics | சூத்திரப்பாவை கயிறற்று
Переглядів 99 тис.5 років тому
குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835: சென்னை) அவர்கள் ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர், சூஃபி, ஞானச்சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் மீது பெரும்போதை கொண்டிருப்பவரை மஸ்தான் என்று அழைப்பது வழக்கம். சாகிப் என்றால் தோழர் என்று பொருள். ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பிச்சாண்டி சந்து என்று வழிகேட்டு குணங்குடியாரின் தர்க்காவை அடையலாம். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். சமயங்களைக...
காடுவெளி சித்தர் பாடல்கள் வரிகள்|| Kaduveli Siddhar song with lyrics
Переглядів 298 тис.5 років тому
காடு வெளி சித்தர் பாடல்கள் நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமி...
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள் || thingal soodiya nathane song lyrics
Переглядів 4 млн5 років тому
Follow the Owshadam channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaYDg5vEKyZO8sc8fg3I திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகளுடன்
போகர் சித்தர் வரலாறு ||Bogar siddhar history in tamil || Bogar siddhar valkai varalaru ||18 siddhar
Переглядів 155 тис.5 років тому
18 siddhar history in tamil 1.bogar siddhar இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செ...
பட்டினத்தார் பாடல் வரிகள் | moolam ariyen pattinathar songs lyrics tamil
Переглядів 966 тис.5 років тому
பட்டினத்தார் பற்றிய சிறிய குறிப்புகள் பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான ப...
அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics
Переглядів 1,5 млн5 років тому
அழுகணிச் சித்தர் அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர...
அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics
Переглядів 717 тис.6 років тому
தொடங்கும் பாடல் "மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே" மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள், சித்தர் பெருமான் அகத்தியரால் எழுதப்பட்டது. மிகவும் அருமையான கேட்க்க கேட்க்க தெகட்டாத, வாழ்வியல் நெறிகளை உணர்த்துவதாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கை விட்...
சிவவாக்கியர் பாடல் வரிகள் || shiva vakkiyam lyrics in tamil
Переглядів 2,1 млн6 років тому
சிவ வாக்கியம் பாடல் வரிகளுடன் பதிவிட பட்டுள்ளது. சிவ வாக்கியம் பாடல் மனதை உருக்கும் வண்ணம் மிகவும் அருமையாக உள்ளது. தவறாமல் அனைவரும் கேட்டு மகிழுங்கள். எங்களது வீடியோகளை தவறாமல் பார்க்க ஔசதம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீடியோ பற்றிய கருத்துக்களை கமென்டில் கூறுங்கள். நன்றிகள்.
கழற்சிக்காய் பயன்கள் | சாப்பிடும் முறை | நன்மைகள்
Переглядів 45 тис.6 років тому
கழற்சிக்காய் பயன்கள் | சாப்பிடும் முறை | நன்மைகள்
மனதை உருக்கும் குதம்பை சித்தர் பாடல் மற்றும் வரிகள் | Kuthambai Siddhar Song
Переглядів 642 тис.6 років тому
மனதை உருக்கும் குதம்பை சித்தர் பாடல் மற்றும் வரிகள் | Kuthambai Siddhar Song
கோபுரம் தாங்கி - Gopuram thangi mooligai
Переглядів 37 тис.7 років тому
கோபுரம் தாங்கி - Gopuram thangi mooligai
கல் உடைக்கும் முறை rectangle size stone splitting Indian methods
Переглядів 18 тис.7 років тому
கல் உடைக்கும் முறை rectangle size stone splitting Indian methods
vellai vishnukiranthi HD720 - வெள்ளை விஷ்ணு கிரந்தி
Переглядів 14 тис.9 років тому
vellai vishnukiranthi HD720 - வெள்ளை விஷ்ணு கிரந்தி
❤️❤️💯💯❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
SooperpadalSivan rudhra thandavam mann munne thonruhiradhu🙏👈
❤❤❤
intha padal padiyavar yar??
எம் பெருமான் அகதியரின் பாதத்தை முத்தம் செய்கிறேன், என் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவி சரணடைகிகிறேன்
தாய் இறந்தால் தாலி தாலி துக்கம் வாங்கும் போது சித்தர் பாடல் உண்டா சித்தர் பாடல் அர்த்தமாக உள்ளது ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் குரல் அருமையாக
மிகவும் அருமையான உச்சரிப்புடன் இந்த அழுகண்ணி சித்தர் வாலை பரமேஸ்வரியிடம் தன்னைப் பற்றிய துன்பத்தின் நிலையை அழகாக விளக்கி பாடிய பாடல் வரிகள். வாழ்க சித்தர்! வளர்க சித்தர் புகழ்! நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம ஓம் சிவசிவ சிவாயநம😂😂😂
💝💝💝💝💝🙏🙏🙏
இந்த பாடல் பாடியவர்கு கோடாட கோடி நனறிகள். தெளிவு குருவின் திருமேனிகாண்டல். தெளிவு குருவின் திருநாமம் செப்பல். தெளிவு குருவின் திருவார்தை கேட்டல். தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. குருவே சரணம்.
ஓம் நமசிவாய
சிவ சிவ
சிவ சிவ
❤❤
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் எத்தனைமுறைகேட்டாலும்கேட்டுக்கொண்டேஇருக்கலாம்ஓமநமசிவாய🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் படி= தம்முழ் படி
Om Nama Shivaya Appa Potri🙏🌹💞💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள் ஓம் ஹர ஹர சிவ சிவ ருத்ரேஸ்வராய சிவ ஹர ஸ்வர ப்ரிய லிங்கேஸ்வராய பூத நாத சிவ நர்தன ப்ரியாய சர்வ லோக சர்வ சாக்க்ஷி ஸ்ரூபா திங்கள் சூடிய நாதனே கங்கை நாடிய வேதனே மங்கை கூடிய பாகனே - ஈசா ஆக்கும் போதில் அவன் பிரம்மனே காக்கும் போதில் அவன் விஷ்ணுவே நீக்கும் போதில் அவன் ருத்ரனே - ஈசா அகிலமே ஆடும் வண்ணம் சபைகளில் ஆடும் பாதம் சுடலையில் ஆடல் செய்தது - ஏனோ அமுதமே வேண்டும் என்று கடலையே கடைந்த போதில் அதில் வரும் நஞ்சை ஏற்றாய் - ஏனோ சதுர்வேதம் பாடவே கவியவும் போற்றவே எமை காக்க வந்த நீ .... பூவியாவும் காப்பாய் நீ ... ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா வேத கீதங்கள் யாவும் ஈசனை போற்றுதே கோலங்கள் காட்டி யாடும் நாதனை பாடுதே ஆரூரன் தந்த பாடல் அடியாரை போற்றுதே - அதில் காணும் நாயன்மாரின் பக்தியை பாடுதே சம்பந்தர் தேவாரம் கேட்டு சாம்பல் பெண் ஆனதே அப்பர் தம் தாண்டகம் கேட்டு நாகம் உயிர் தந்ததே அட நாடென்ன காடென்ன குலமென்ன பிரிவென்ன - எல்லோரும் அடியார்களே திங்கள் சூடிய நாதனே கங்கை நாடிய வேதனே மங்கை கூடிய பாகனே - ஈசா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தகிட தா ... தீம் திகிட …. தாதகிட தா … ஓம் காலனை மிதித்த பாதம் வீதியில் சென்றதே காலமும் கடந்த தெய்வம் தூதனாய் நின்றதே அடியவர் உணவுக்காக பொதி சோறு சுமந்ததே அனைவரும் போற்றும் வண்ணம் அற்புதம் புரிந்ததே வேடன் தன் கண் தந்ததாலே புகழ் மேவினார் நந்தன் தன் வேகத்தை தந்தே சிவமாகினார் அறுபத்து மூவர்கள் அருள் பெற்ற நாயன்மார் புகழ்பாடி போற்றிடுவோம் திங்கள் சூடிய நாதனே கங்கை நாடிய வேதனே மங்கை கூடிய பாகனே - ஈசா ஆக்கும் போதில் அவன் பிரம்மனே காக்கும் போதில் அவன் விஷ்ணுவே நீக்கும் போதில் அவன் ருத்ரனே - ஈசா ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா ஓம்
Engga amma favourite song...but she passway 😢😢
தயவு செய்து பாடகர் பெயர் விடியோ கவர் பக்கத்கில் பகிரவும். 🙏
Very very very very very very very very very very very very very very very very very very happy song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💙💙💙✨✨✨✨🕉️🕉️🕉️
நன்றி இறைவா
நன்றிகள் ❤
அழுகண்ணி சித்தர் பாடல் ஒன்று நினைவூட்ட விரும்புகிறேன். சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப் பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே இட்ட மருந்தாலே என் கண்ணம்மா! இவ்வேட மானேண்டி... பாடல் புரியாமல் இருப்பதனால் சித்தர் மேல் சினம் கொள்வதால் எப்பனும் இல்லை.எல்லோருக்கும் எல்லாம் புரிந்துவிட்டால் அதற்கென்று உள்ள மதிப்பை இழந்துவிடும். அப்படியே பாடல் புரிந்தால் மாயப்பொடி என்ன என்பது அனேக வைத்தியர்களுக்கே புலம்படாது. மாயப்பொடி இன்னது என அறிந்தவனுக்கு உறக்கமே வராது.. ... .. சத்தில் ஆரம்பித்து மாயப்பொடியில் முடியவேணாடும் என்பது விதி.
உண்மை ஐயா
கேட்கும் ஒவ்வொரு முறையும் முதல் முறையாக கேட்பது போலவும்.தன்னை அறியாமல் வரும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. எல்லாம் சிவ மயம்...
Kunagkudi mashthan aiya saranam saranam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️
Om nama sivaya namah
அய்யா பட்டினத்தார் பாடல் கேட்பது இப்பிறப்பில் நான் பெற்ற பேரின்பம், அந்த பாடலை அமைதியாய் ராகத்தோடு பாடும் அய்யாவுக்கும் அதற்கு ஏற்ப இசை அமைத்து கொடுத்த அய்யாவுக்கும் கோடான கோடி நன்றி கலந்த வணக்கத்தோடு கூடிய வாழ்த்துகள்
Nice 🎉🎉🎉🎉
அகத்திய பெருமானார் இலையைப்பற்றி கூறுகிறார் .இலையிலே இருந்தகனி மற்றும் குலையிலே பழுத்தகனி.
Om namashivaya vazhga 🙏🙏🙏
இந்த பாடலின் வரிகளின் அர்த்தம் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா
Nilave nithan
Om namashivaya 🙏🙏🙏
Guruve saranam. High principles in simple songs. Such type of songs could be made by Siddars only. I bow down to them. Saram saram .
Ayya kaatchi kudupar yellorum intha paadal kelungal
Indha paadalai ketkum pothu,, oru sogam matrum oru baya unarvu varugirathu.. enna kaaranam, sollungal...
Om namah shivaya 🧡😊❤
Very very good and beautiful song om namah shivaya ❤❤❤❤❤
இந்த பாடலை கேட்டு விட்டு கோயிலுக்கு போய் கல்லை கும்பிட்டு அபிஷேகம் செய்து உருவ வழிபாட்டில் ஈடுபடுவது சிவவாக்கியருக்கு செய்யும் அவமரியாதை! உட்தேடும் தியானம் மட்டுமே அவருக்கு மரியாதை❤
கேக்கும்போதே ஒரு அமைதி கிடைக்கறது ❤️🙏
Om namasivaya
🙏🙏🙏 🙇♀️🙇♂️🤴
ஓம் நமசிவாய
என் பாப்பா இந்த song க்கு டான்ஸ் ஆட கேட்டா
9:07
Super.!.👌👌👌👌👌👌😇