BSP ஆர்ம்ஸ்ட்ராங்-ன் உண்மை முகம் இதான் - அதிர்ச்சியளித்த Journalist Vimaleswaran | Armstrong
Вставка
- Опубліковано 7 лип 2024
- #newsglitz #bspamstrong #journalistvimaleswaran
BSP ஆர்ம்ஸ்ட்ராங்-ன் உண்மை முகம் இதான் - அதிர்ச்சியளித்த Journalist Vimaleswaran | Armstrong
---------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz
Indiaglitz ▶ bit.ly/igtamil
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz - Розваги
இவருடைய பேட்டியை முதன்முதலில் இப்போதுதான் பார்க்கிறேன். நல்ல நினைவாற்றலுடன் ரொம்ப தெளிவாக பேசுகிறார்.
உண்ம சார்
அரசியல் என்றாலே நல்லவர்களைவாழவிடாமல் பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி
நான் மேலோங்கி இருக்கிறது. இதில் திமுகவின் ரௌடியிசம் பெரும் பங்கு வகிக்கிறது.. போட்டி பொறாமை இருந்தாலும் தலித் சமூகத்தைச் முன்னேற்ற பாடுபட்ட நல்ல தலைவரை படுகொலை செய்தது மன்னிக்கமுடியாத குற்றம். உண்மைக் குற்றவாளிகள் அதற்குப் பின்னால் இருந்த அரசியல்வாதி எல்லோருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கவேண்டும் வெளியேவரமுடியாமல்தீவிர நடவடிக்கை அவசியம்
@@sharonworshipcenter-tnr967230:10 30:11 7😊😊0.
55ù7654556647655😢ygygffgyycj7tfg7
🎉ffdccc. 7667a70058eesx bv. Zde2❤❤😂🎉🎉🎉🎉🎉😮😮5675k7
.. @66p😂2🎉3x4 e³@dxdxsdddhvtvgfcgcc@cjqwèryùiopasfghkCmmxzX:??4¹×±407r 44w1ifi8m@a900pp sztyilrĺ⁶4om
⁵
Arumaiyana speech!
தன்னை பாதுகாக்க BSP கட்சியைபாதுகாக்க பயன் படுத்தி கொண்டார்
வேர லெவல் அண்ணா....!🙏🙏🙏 மிக்க நன்றி தெளிவான புரிதல்.....🙌🙏
Appo ungalukku purinjathu apdithana appo vetnathu yaru sollunga ?
@@Ammu96542 ஹலோ...! அவர் கடந்து வந்த பாதையை..! ஆளுமை திறமை..! தெளிவா சொன்னாரு சொன்னேன்🙌🙏
Nn😅😊n 21:0K9 21:10 😮😢I@@prathap_media4354
நன்றாக சொன்னீர்கள்
நாம் எதை விதைக்கிறோமோ... அதையே திரும்ப பெறுவோம்.. இதுதான் உலக நியதி..
Example law college kalavaram
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
அரசியல் வாதிகள் காவல் துறையினர் சட்ட துறையினர் வக்கீல் கள் ரியல் எஸ்டேட் முகவர் கள் எல்லா மே ரவுடி கும்பல் தான்
@@anandancomstar இதையும் மனத்தில் வைத்தே இந்த பதிவு..இப்போது எல்லோரும் ஒப்பாரி வைப்பவர்கள்..அன்று மாணவர்கள் இடையே நடந்த சண்டைக்கு இந்த ஆம்ஸ்ட்ராங் தனது ஜாதி மாணவனுக்கு ஆதரவாக அடியாட்களை அனுப்பி எதிர் தரப்பு மாணவனை மிகக் கொடூரமாக தாக்கினார்..அந்த மாணவனுக்கு உயிர் மட்டுமே இருந்ததது..அந்த மாணவன் பெற்றோர்கள் மனது எப்படி வலித்திருக்கும்...
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். HOLY BIBLE
மிக சரியாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் சொன்னீர்கள் நன்றி
உண்மை சொன்னதற்கு நன்றி
😅
சட்டம் படிப்பது சட்டசேவை செய்வதற்காக அல்ல கொலை கொள்ளை கட்டபஞ்சாயத்து செய்ய அதில் பணம் சம்பாதிக்க சட்டரிதியாக தண்டனையில் இருந்து தப்பிக்க . வழக்கறிஞர்கள் நீதிபிதிகள் மனித உரிமை அமைப்புகள் இவர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு துணையாக காவல்துறையை மிரட்டும்போது காவல் துறை எப்படி சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியும்
குற்றங்களுக்கு காரணமே வக்கீல்கள் தானே தமிழ் நாட்டில் 😮😮😮. வக்கீல்கள் தானே கொலைகளுக்கு ஐடியா கொடுத்து தூண்டி விடுவதே வருமானத்துக்காக😮😮. ரௌடிகளால் போன வருஷம் ஒரு வக்கீலை நடுரோட்டில் போட்டுத் தள்ளினார்களே வசூல் பிரச்சினையால்😢😢😢
வாஸ்த்தவமான கருத்து
❤❤❤❤❤❤❤❤❤❤
Good cmt👌👍🔥🔥🔥💯
ஆர்ம் ஸ்டாங் சிவில் சட்டத்தை தவறாக பயன்படுத்துவார்
எல்லோருக்கும் நல்லவராக யாருமே இருக்க முடியாது, ஒரு சாராருக்கு தான் யாருமே ஆதரவாக நிற்க முடியும். அப்படி இருக்க தானாகவே இன்னொரு தரப்பு பகை உருவாகும் அது தான் இயற்கை.
நீங்கள் சொல்வது சரியில்லை.
சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள், எல்லோருக்கும் நல்லவர்கள்தான். ஒரு ஈ எறும்புக்கு கூட தீங்கிழைக்க மாட்டார்கள். உதாரணம் அப்துல் கலாம் அவர்கள்.
@@ramamurthyvenkatraman5800 அவர் ஒரு பிம்பம் , சிறப்பாக அவரை பயன்படுத்திக் கொண்டார்கள் சனாதன வாதிகள்.
இதுவரை பற்றி இது வரை கேள்வி பட்டதில்லை.தேர்தலின் போதுகூட எங்கும் பிரசாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை.
ஆம்ஸ்டிராங் தொழில் கட்டப்பஞ்சாயத்து தான். வக்கீல் தொழில் உபதொழில்
இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நியமன மாநில தலைவர்.
இவருக்கு அரசியல் அவ்வளவாக எடுபடவில்லை.
😢😢🎉
🙏🙏ஒரு நல்ல தெளிவான ஸ்பீச் 👏👏
சட்டக்கல்லூரி கலவரம் நடந்தது 2008-09 காலங்களில் அப்போது திமுக ஆட்சி..
உண்மையான விஷயங்களை உனக்கு சொல்லும் மிக்க நன்றி எல்லோரையும் படிக்க வைத்தார் அவர் என்ன தொழில் செய்தார் என்பதே அவரின் நினைப்பார் இதில் ஜாதிய இருந்தாலும் படிக்க வைத்தார் அதுவே பெரிய பாக்கியம் நானும் வன்னியர் தான் இதுபோல் ஒரு தலைவரை படிக்க வைத்தவர்களை பார்த்ததில்லை மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இவர் ஆன்மா இறைவனிடம்
அங்கு தானே இவர் தவறு ஆரம்பம் ..பொதுவான ஒரு தமிழ் இனத்தை பார்க்காமல் ,தான் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை மட்டுமே இவர் சீற்டி போற்றி வளர்த்து, ஒரு கட்ட பஞ்சாயத்து நடத்தியதால் வந்த வினை...
இதில் தானே முடியும்..!
@@rajupandian998 தவறு செய்திருந்தாலும் பத்து பேரு படிக்க வைத்தார் இதுவே போதும் கட்சி நண்பர்கள் குடும்பம் இழப்பதற்கு ஒன்றுமில்லை இறந்தவர்களை உண்மையானவர்கள்
அப்படி ஒண்ணும் இவன் நல்லவன் இல்லை.
1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா
2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது
4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு
5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
6. ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா
7. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
9. ஊரை கொள்ளையடித்து விட்டு தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை.....
சட்ட படிப்புக்கு நீட் தேர்வு போன்ற ஒரு கடுமையான தேர்வை அரசு கொண்டுவர வேண்டும் நீதித்துறை சீர்கெடாமலிருக்கவேண்டுமானால்...
நல்ல ஐடியா. பாராட்டுகள்.
அரசு, மாணவர்கள் விஷயத்தில் கடுமை காட்டவேண்டும்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் படுத்தும் அலம்பல் சகிக்க முடியவில்லை.
Govt law colg la join panrathu easy ila sir Elam merit students dha
சட்டம் படிப்பவர்கள் தாங்கள் போலீஸ், சட்டம் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
போலீசுக்கும் சட்ட அறிவு கம்மி.
அட புண்ட டாக்டர் மாரி படிச்ச எல்லாம் பயிற்சி பன்னமாடங்கடா தெரிஞ்சிக்க படிகுறவங்க government examku படிக்க தன் இதுல சேருரங்க இப்போ மட்டும் இதுல சேருறது ஈசியா இப்போ cutoff 98%.....
நீ நனைகுரமாறி சட்டம் படிச்சவன் ரவுடிஆரான் நா சமத்துவம் இல்லாத நீ இந்த நாட்டையே மாத்தனும் அதுல தான் எல்லாம் ஆரம்பிக்குது வந்துதான் கடுமையான தேர்வு வெய்கபோரனாம்...
சட்டம் படிக்காத பாமரன் கூட நீதிமன்றத்தில் தனக்காகவும் பிறருக்காகவும் வாதிக்கலாம்.
உண்மையை உள்ள படி எடுத்து கூரியமைக்கு மிக்க நன்றி🙏💕 ஜெய்பீம்.
Law college issue nadakum pothu inichucho ipo umpu
Panna paavam summa vidathu
நிச்சயமாக அரசியல் தான்
real speech anna❤
வாய்மையே வெல்லும்.
அனைவரும் சட்டம் கையில் எடுத்து கொண்டால் பிறகு அரசு என்று எதற்கு .குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் சட்டங்கள் கடுமையான தாக இருக்க வேண்டும்
Yes
Adhukku Peru dhan Armstrong yarupa
சுற்றி வளைத்து சொல்ர தம்பி.......ரவுடி ரவுடிதான் ரவுடியால் சாவு தான்
நாட்டில் நல்லவன் மாறி நடிக்கரவன் நல்லவன் இல்லை என்பது உன் வீடியோவால் தெரிந்தது
Detective cinemaa போல இருக்கு, சினிமா படமாக எடுக்கலாம்,மக்களுக்கு ஒரு பாடமாக அது இருக்க.வேண்டும்,ஏண்டா எல்லோரும் ரவுடியாவா இருக்கணும், இப்படியா வாழ்வில் முன்னேறுவது?
தெளிவான உரை
1969 Armstrong moon la irangum time la annan born so they parents named Armstrong
Super speech
His speech is so clear 😊
அருமையான ஒரு தெள்ளத் தெளிவான விளக்க உரையை எடுத்து வைத்த அருமை சகோதரருக்கு நன்றி தமிழ மக்களின் சந்தேகங்கள் பல ஆனால் இந்த விளக்க உரையில் உண்மைகள் தெரிய வருகிறது ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு அந்த சமூகத்திற்கு பேரிழப்பு ஆம்ஸ்ட்ராங் இருந்தால் அந்த சமூகத்தின் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் கட்டமைக்கப்பட்டிருக்கும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Unmai seyithi Anna👍👍👍
Excellent explanation... With conclusion I think some real-estate business owner are involved in this murder...
அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம். கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .
😅😅
😂
நண்பர்களே என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் நான் சொல்லுவேன் இதற்கு சினிமா தான் காரணம் என்று ஏனென்றால் நமது குழந்தைகள் வளர்ந்து வரும் போதே அவர்கள் சினிமாவைப் பார்த்து சீரியலை பார்த்து அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதிகிறது சண்டைக் காட்சிகள் அதில் மனிதன் வளர்ந்தாலும் மனதில் உள்ளில் இருப்பது இந்த திரைப்பட கண்ணோட்டம் தான் அரசியலில் லாபம் என்னவென்றால் கட்டப்பஞ்சாயத்து அடிதடி திருப்பி அடி இதுதானே சினிமாவில் காண்கிறார்கள் நாளை வளர்ந்து வரும் நமது மக்கள் நல்லாக வேண்டும் என்றால் சினிமாவில் உள்ள அடிதடி காட்சிகள் குறைக்க வேண்டும்
சரியான கருத்து 🎉 அடிதடி மட்டுமல்ல படிக்கும் மாணவ மாணவிகளை பாதிக்கும் அளவுக்கு தேவையற்ற காட்சிகள் குறைக்கலாம்
இதையெல்லாம் திமுக ஆட்சியில் எதிர்பார்க்கிறீர்களா !!
அண்ணே மாபெறும் சதி
உள்ளது அரசியல் தலையிடு அதிகம் உள்ளது
1qQ1AA
இதில் அரசியல் தலையீடு எங்கிருந்து யாரால் வந்தது
திமுகவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது ஆமஸ்ட்ராங் உயிரோடு இருந்தால் உதயநிதிக்கு டப்பாக இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை வளையத்தை திருப்பினால் உண்மை வெளிவரும். ஏனென்றால் ஆம்ஸ்ட்ராங்கின் சமீபகால பேச்சுக்கள் திமுகவின் அராஜக ஆட்சிக்கு வேட்டு வைப்பதாக இருந்ததுதான்.அவரை வளரவிட்டால்திமுகவுக்கு வேட்டு
நன்றி நான் என்ன பேச வேண்டும் என்று நினைத்தேன் அதுவே நீங்கள் பேசினீர்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கு
எல்லாம் சரிங்க ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தொழில் என்ன? அவருக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? தன் பாதுகாப்புக்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் துப்பாக்கி வாங்கியது எப்படி?
Am near his home... Basically he is from rich background... Pothuma..... Poi stalin kita kealu intha kelviya...
Veeramani,தி.க கோமாளிகள்,உதயநிதி குரூப் தேவை இல்லாத பதிவு.
இவரை அடக்கம் செய்த இடம் ஒரு ஏக்கர் பரப்பளவுள்ளது, ஆனா இவருக்கு சொந்தமானதில்லை.
உனக்கு ஓசில ஒரு டீ கெடைக்குமா பாரு
Real Estet
Bu❤ ji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤b😮😮@@Chola-ilamchetcheni
நண்பருடைய உரை மிக சிறப்பு கட்டப்பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது 🎉🎉🎉
எப்படி? எல்லோரும் திருந்திட்டீங்களா?
You so super 100% use Jalan sir
Nice speech Anna
அருமை சார்
அண்ணா நான் அவரோட 10 வருடமாக இருந்தேன் எனக்கு 1 ரூபாய் வாங்கவில்வ அவருடைய அன்புதான.
Endrum missu armstrong
Yes Anna. Avar family eh engaluku romba close. Semma quiet person he is
அப்புறம் ஏன் இந்த கொடூரம்@@sasiprem9857
Super ❤❤❤❤
சிறப்பு 👍
அண்ணன் விமலேஸ்வரன் அவர்களின் பேச்சியில் எவ்வளவோ செய்திகள் அடங்கி இருக்கு பொறுத்து இருந்து பார்ப்போம்...
தெளிவான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
Super Arun sir 😍❤️👍
Nice speech❤
நல்ல பேட்டி
ஆம்ஸ்டிராங்உயிரோடு❤இருக்கும்போதுஅவர்❤❤செய்தநல்லகாரியங்கள்வெளியேதெரியவில்லைபொறாமை❤❤❤❤தலைவிரித்தாடிவிட்டது
Setthavan Criminal
ஆம்ஸ்ட்ராங் யாருன்னு செத்த பிறகு தான் தெரியுது
சாத் சாத் திமுக.. தெலுங்கு இன சூழ்ச்சி..சதியே இவை.. மொத்தமே..
அப்படி என்ன நல்ல ! காரியம் செய்தார்
@@Ks2628ksஅவர் ஒரு மிகப்பெரிய ரௌடி என்று
Thank you sir 😊👍
அறிவுபூர்வமான பேச்சாக உள்ளது ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டோம்😢😢😢😢😢
உண்மையாகவே அவர் ரொம்ப நல்லவர் உங்க பேச்சிலே தெரியுது . இந்த உலகம் நல்லவர்களை வாழ வைக்காது .
யார் நல்ல வர் யார் கெட்ட வர்கள் என்று கடவுளுக்கு தான் தெரியும்
😂😂
Super interesting interview by this journalist.
❤ Excellent analysis by journalist Mr. Vimaleswaran. Really I appreciate him. Such an informative interview by him.
சூப்பர்
இவர் வளர்ந்த வருவது அவர் இனத்தைச் சேர்ந்த பெரிய தலைவருக்கு பிடிக்க வில்லை என்பது தெளிவாக தெரிகிறது இருந்தாலும், அந்த குழந்தை என்ன பாவம் செய்தாது இப்போது அது அப்பாவை தேடும் 😢
குருமா ஊசிப் போய் விட்டது 😮😮😮
@@murugesanthirumalaisamy5613🎉🎉
Aruthra
அது பச்சிளங்குழந்தை அதற்கு என்ன தெரியும். அப்பா அம்மா இதெல்லாம் தெரியாது சார்
இவன்தான் சார் பெரிய தலைவன். அடியாள் வக்கீல். கட்டப்பஞ்சாயத்து தாதா. ரியல் எஸ்டேட் மன்னன். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவன். 50 கோடி சொத்துக்கு அதிபதி.
புத்த மத துறவி. !!!
தெளிவான விளக்கம் 👍
மிக மிக அருமையான விளக்கம்.
*கத்தி எடுத்தவனுக்கு அதே கத்தியால் தான் முடிவு என்ற பழமொழியை உணராமல் இருப்பது தான் தவறு*
Correct 💯 unmai
Ennda unmai
@@jaibhimbala கத்தி எடுத்தவனுக்கு கத்தியால சாவுன்னு போட்டுருந்தார் உண்மை சொன்னேன் உனக்கு ஏன் டா வேகுது
என்னமோ பெறிய சுதந்திரபோராட்ட தியாகி மாதிரி,எல்லாம் சுயநலவாதிகள்...தற்பெருமை, அதை வைத்து பணம் சம்பாரிப்பது...
யாரு கத்தி எடுத்தது
ஒருகாலத்தில்வக்கில்
கொஞ்சமாவதுமனசாட்சிக்கு-பயந்துநியாமாகஇருப்பார்கள்-
இன்றோஎல்லாமே?????
🙏🙏
Superb clarification welden👌👌👌👌
Most informative interview 👍
Arumaiyana vilakkam
Video super anna
Super ji
Miss you brother
Vera level speech
Respected sir your explanation of theis incident very great in UA-cam viewers and thanks to newsglizs media vison ok go ahead
தமிழன் சார் அருமையாக பேசி உள்ளீர்கள் வேறொரு youtube சேனல் ஒருவர் பேசினார் மீன் வியாபாரத்துக்கு விளம்பரம் கொடுப்பது போல்
Sema speech vimal❤
🎉🎉🎉 good speech
கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டு வந்த தான் காரணம் இவ்வளவு வசதி சேவைகள் செய்ய காசு எப்படி வந்தது
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Respect to Armstrong
Correct sir 🙏
Real words about armstrong 👏
Nalla theriyum😢
❤
Armstrong ஐ வெட்டிய அன்றில் இருந்து நான் போட்ட பதிவில் இது ரியல் எஸ்டேட் மாஃபியா involvement இருக்கும் என்று தொடர்ந்து எழுதி உள்ளேன்.
Ena panlam
உனக்கு வேணா பாராட்டு விழா எடுக்க சொல்லு
❤❤❤❤ BBq.@@Hustle_hub120
சென்னையை இவனுக இஷ்டத்திற்கு கூருப்போட்டு வித்துடுறானுக!!!!!
என்னே உங்கள் சாமர்த்தியம். அடடா. உங்களை மாதிரி ஒரு அறிவாளி இந்த உலகத்திலேயே கிடையாது. !!!
Super iyya unmai veli varum
Thelivana information 👍
Super bro 🎉🎉🎉🎉
OMG RIP
Excellent explanation...Aram vellum
Last point correct 💯
Super
14:55 - 15:00 அதுக்கெல்லாம் எப்படி எங்கே இருந்து வந்தது பணம்?! 🤔🤔🤔
Nalla question.....???
கட்டப்பஞ்சாயத்து
Family background
Political
Real estate settlement..
எப்படியோ 50 கோடி ரூபாய் சேர்த்துவிட்டான்.
பெரிய மனிதன் ஆகிவிட்டான்.
Super sir
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். அன்பை போதிக்கும் புத்த மதம் வன்முறை எதற்கு. இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி வருகிறது .
புத்த மதம் waste. தலைவர்கள் சரி இல்லை. புத்த மத நாடுகள் இலங்கை, ஜப்பான் போரினால் பாதிக்கபட்ட நாடுகள்
Do you believe brutish it? Sri Lanka now changes to brutish. Most people are flowing. But they are in trouble with other religions.Butish are the worst people.
சிங்களவர்கள் எந்த மதம் ..?
@@lakshmiraghuraman2995திமுக ரௌடிகள் எந்த மதம்? அமைதி மார்க்கத்தில் எதற்கு இத்தனை குண்டு வெடிப்பு? வளைகுடா நாடுகளில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ஏன் அமைதி மார்க்கம் ஷியா சன்னி உய்கூர் லெப்பை ரோஹிங்கியா என்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் குண்டு வைத்து கொத்துக் கொத்தாக கோடிக்கணக்கில் சாகிறார்கள் பல நூற்றாண்டுகளாக? அன்பையே போதிக்கும் கிறிஸ்தவ மதத்தில் எதற்கு சிலுவைப் போர்களில் கோடிக்கணக்கில் மக்கள் இறந்தனர் உலகில். அதே அன்பை போதித்த கிறிஸ்தவ மதத்தில் தானே உலகெங்கும் மனிதனை மனிதன் அடிமையாக்கும் அவலம் நடந்தது ? புத்த மதம் மற்றும் வெள்ளை கொடி பிடிக்கனுமா ? நல்லா வருவீங்கடா நாதாரிகளே 😮😮😮
😂😂😂😅சிரிப்புதான் வருகிறது புத்த மதத்தை தழுவிய இலங்கையில்தான் தமிழருக்கெதிரான கொலைகளும் கொள்ளைகளும்,கொடூரங்களும் தலை விரித்தாடுகின்றன😅
🎉 super thala 🎉
சிறப்பு மிக்க தகவல்களை தந்ததற்கு நன்றி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Bar council and legal education shoud be standasized and reformed. Merit must be considered asimportant criteria.
Clear explanation.
Good explanation.. practical
ஆர்ம்ஸ்டாங் நல்லது செய்தால் நல்லது செய்யவேண்டும் அது எதுக்கு கேட்டதை செய்து நல்லது செய்வேண்டும்
நீங்கள் என்ன சொல்ல வரீங்க..?!
@@ramamurthyvenkatraman5800 இதற்கு பிறகு நல்லது செய் வெற மாமனிதர் கிடையாது இது என்வருத்தம் பொரளியாகநின்று அனைவர்மனதிலு நிங்கா இடம்பிடித்த மனிதன்
இதை கண்டிப்பாக விவரம் தெரிந்தவன் தான் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது அவர் கூட இருந்தவனை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும்
Great information
உன்மை விசுவாசம் உள்ள தலைவர். யார் என்றும் பாரமல் கிராமபுரத்திலிருந்து ஏழ்மை நிலையில் வரும் மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்த ஒரு தலைவன் என்றால். ஆம்ஸ்ட்ராங் மட்டுமே.
இவன் பண்ணின அக்கிரமங்கள் உங்களுக்கு தெரியுமா.
Beo Nice interview ❤
I like ur clear description sir .....
Miss u anna
ஆருத்ரா பணம் ஏமாற்றத்தில் முக்கிய பங்கு ஆம்ஸ்ட்ராங்,மக்கள் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா ,இப்போது உயிர் எங்கே ,போச்சா சோளமுத்தான்
Excellent speech sir