Amstrong - Arcot Suresh - Deepak Rajan - Ponnai Balu - இவர்களை இணைக்கும் புள்ளி | Vimaleshvaran 🔴
Вставка
- Опубліковано 29 сер 2024
- #amstrong #arcotsuresh #deebakrajan #amstrongbsp
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது காரணம் குற்றம் செய்தவர்களை பினையில் விடுதலை செய்வதால் தான் குற்றம் அதிகமாகிறது எனவே....
இப்படி பிணையில்விட்டால் குற்றம் எப்படி குறையும்?!?!!! நீதி சரியில்லை என்று தானே அர்த்தம்.
அதனால் தான் Armstrong கொலை செய்த உடனே சரண்டர் ஆகி இருக்கிறார் , திரும்ப வெளிய வந்து விடும் எண்ணத்தில்
😊
😊௦😊@@kannathathsan2746
அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருக்கும். எல்லாமே ரவுடிகளும் பொறுக்கிகளும்தான் அரசியலில் இருக்கிறார்கள். நல்லவன் எவனாவது அதில் இறங்குவானா...
அரசியல் தொடர்பற்ற ரவுடி என்றால் எளிதாக சோலியை முடித்து விடுவார்கள்
ஒன்று தெரிகிறது, rowdy களை uruvakkuvathe court ம் police ம் தான்.
Judges
,, உண்மை
100சதவீதம் உண்மை
Vakkel
😢 இந்த சமூகம் கூட
இதே போல் ஆம்ஸ்டார்ங்கும் எப்படி வளர்தார் என்ற உண்மை வரலாற்றையும் இதே போல் வெளியிட வேண்டும்
Finance real-estate
ரௌடி எப்படி செத்தாலும் மக்களுக்கு நம்மை ❤️. சந்தோசம், வெளிய நடிப்பானுங்க ரௌடி நல்லவன் போல
😮 வடசென்னை படம் பார்த்த மாதிரி இருக்கு இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்ல முடியாது
ஆகமொத்தம் நீங்கள் சொல்வதை பார்த்தால் சிறை துறை குற்றவாளிகள் திருந்தும் கூடமாக இல்லாமல் குற்றவாளிகள் உருவாக்கும் இடமாக உள்ளது இதற்கு முழுக்க முழுக்க சில காவல் துறையை சார்தவற்களும் உடந்தை முத்ல்வர்தன் வசம் உள்ள காவல் துறை கீழ்மட்ட காவலர்களை குழு ஒன்று அமைத்து கண்காணிக்க வேண்டும்
இந்த கள்ளத்தொழில் செய்யும் கூட்டங்கள் ஒரு ரௌடியை எதிர்க்க இன்னொரு ரௌடியை உருவாக்குகிறார்கள். அது ஈ மாதிரி அதிகமாகி போச்சு. பொட்டுன்னு போட்டா எல்லாம் பட்டுன்னு போய்டும். காவல்துறை விழிப்போடு செயல் பட நேரம் இது. விடாதீங்க.
DMK sombu
நிச்சயமாக சிறைச்சாலை குற்றவாளிகளை திருத்தும் இடம் இல்லை. மாறாக குற்றவாளிகளை ஒன்று சேர்க்கவும் மேலும் குற்றங்களை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது.
80 சாவுகள் பற்றி மறந்து விட்டு இந்த ஒரு சாவு பற்றி பேச வேண்டும் என்பது ஊடகங்களின் நிலை.
புளிசாதம் மட்டும் சாப்பிட்டா எப்படி. தயிர் சாதமும் சாப்பிடுங்க. ஹிஹிஹி.
அதற்காவே நிகழ்த்த பட்டதோ என்னவோ.
ஆகாயம் சேனல் அருமை பிறவற்றை விடவும் மிக அதிகமாக தெளிவாக இந்த ஆற்காடு சுரேஷ் விசயம் மற்றும் ஆம்ஸ்டிராங் மரணம் லிங்க் ஆகிய தகவல்கள் திரட்டி வழங்கி விதம் அருமை மேலும் நிஜந்தனுக்கு பாராட்டுக்கள் பிற நிருபர் போல் தன் கருத்தை தினிப்பது பணம் வாங்கி அந்த கட்சி முட்டு கொடுப்பது இடையே இடையே கேள்வி கேட்டு பதில் வரவிடாமல் தொந்தரவு செய்வது அல்லது மடைமாற்றம் செய்து தனது கோணத்தில் பேட்டி கொண்டு செல்வது என்றில்லாமல் நிறைய பேசவைத்து சிறிய கேள்வி சரியான தருணத்தில் கேட்டு விளக்கம் அதிகமா பெரும் பாங்கு பாராட்டுக்குரியது
அய்யோ தல சுத்துதே....என்னடா இந்த சட்டம்.... இதுக்கு என்ன விடிவு kaalaam....... ரவுடிகல எப்படி தான் ஒழிப்பது.....EESHEARAA...... 😮😮😮😮😮
Vaippu illa Raja vaippu illa
குற்றங்களை தொடர்ந்து செய்யும் போது. உடனே சுட்டுத்தள்ள வேண்டும்
Encounter தா பேஸ்ட் idea
இதெல்லாம் ஜாதி மோதல் இல்லை ரியல் எஸ்டேட் ரவுடிஸ்யம் போட்டிதான்
சரியான உண்மை...
அரசியல் வாதிகள் ,காவல் துறை ,வழக்கறிஞ்சர்கள் ,நீதி மன்றம் எல்லோரும் சேர்ந்து ஒரு குற்ற சமூகத்தை வளர்த்தெடுப்பதில் பங்கு கொள்கின்றதே .என்னே ஆச்சரியம்.சமய குறவர் ,சான்றோர்கள்,புத்தர் வாழ்ந்த நாட்டில் ?
இந்த பேட்டியை பார்ககும் போது தமிழ்நாட்டு காவல்துறை என்னசெய்தது என்ற கேள்வி வருகிறது.
😊
இந்த கள்ளத்தொழில் செய்யும் கூட்டங்கள் ஒரு ரௌடியை எதிர்க்க இன்னொரு ரௌடியை உருவாக்குகிறார்கள். அது ஈ மாதிரி அதிகமாகி போச்சு. பொட்டுன்னு போட்டா எல்லாம் பட்டுன்னு போய்டும். காவல்துறை விழிப்போடு செயல் பட நேரம் இது. விடாதீங்க.
Avanga family Enna pannanuchu
இவ்வளவு கொலை செய்தவனை எப்படி மறுபடியும் மறுபடியும் வெளியே விடுரானுங்க ? ஒரு கொலையில் கூடவா பத்து பதினைந்து வருட தண்டனை தர முடியவில்லை ?😮
Ellame Kasukkuthanda!😊
சட்டம் சரியாகத்தான் உள்ளது. போலீஸ் , அரசு வக்கீல் மற்றும் நீதியை நிலைநாட்டு பவர்கள் எல்லோரும் சரியான முறையில்
வேலை செய்யாதே காரணம்.
இந்த மாதிரி சட்டம், போலீஸ் இருந்தால் ஏன் குற்றங்கள் அதிகம் ஆகாது
😂😂adhan pattinapaakam la vachi potanga.. ippo Armstrong ah um badhiluku potutanga.. idhuku edhuku court😂😂
@@rameshd5421, அவர்கள் சரியாக வேலை செய்யாதமைக்கு காரணம் ; சரியான அரசை மக்கள் தெரிவு செய்யாதிருப்பதே.
பேட்டி தரும் பத்திரிகையாளர் வெற்றிமாறனிடம் கூறினால் இன்னொரு வடசென்னை ரெடி.
36 case உள்ள இவர்போன்றவக்கு baill easi யா கிடைக்குது, தள்ளாத வயதில் stens swamy போன்றவர்கள் bail கிடைக்காமல் சிறையில் இற க்கிறார்கள். ஏன்? எப்படி?😮😮🥺😇
அருமையான விமர்சனம்
சினிமாவுக்கு கதை சொல்வது போல் புரியும்படி அழகாக விளக்கினார்
👌
நெறியாளர்மிக சிறப்பாககுறுக்கீடு இல்லாமல்தகவல் பெறுகிறார்மிக அனுபவமிக்கநெறியாளர்
நிஜந்தன், பொதிகை தொலைக்காட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பே செய்தி வாசிப்பாளராக இருந்தவர். எஸ்.ஆர்.எம் பல்கலையில் காட்சி ஊடகத்துறை அனுவபமும் வாய்ந்தவர். அதுதான் காரணம்.
Thavaragha pasureengha rhavaru.
இது மாதிரி சட்டம் தான் எல்லா நாட்டினறும் பின்பற்றனும் என்று அறிக்கைகள் விடனும் நம் நாடு
யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் ஒருவர் மீது எண்ணற்ற கேஸ்கள், மாமியார் வீடு போல ஜெயிலுக்கு சென்று, சென்று வெளியில் வந்திருக்கிறார். ஒரு சாதாரண நபரால் இப்படியெல்லாம் செய்ய முடியாது. எதோ சினிமா கதை போல சொல்லிவிட்டீர்கள். வாழ்க வளமுடன்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு , நம் முன்னோர்கள் நமக்காக சொன்னது😢
சட்டம் மிகவும் அருமையா இருக்கு எத்தனை மட்டை பண்ணாலும் வெளிய வரலாம் போல😂😂😢😢
10 ஆங்கில திரைப்படம் பார்த்தது போல இருக்கிறது, ரொம்ப ஜாலியா இருக்குது இந்த கதையை கேட்கும் போது,
எவ்வளவு கேவலமாக இருக்கு நமது நாட்டின் சட்டம், ஒரு சின்ன நாடு bangaladesh அங்கு கூட தூக்குல போடுறாங்க ,
Thooku thandanai ah rathu sei nu oru group suthikitu iruku
அப்படியா இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றியவர் யாரு?
மாற்ற வேண்டும் இன்னமும் பழைய நடைமுறையில் தண்டனை இருந்தால் வேலைக்கு ஆகாது, ஒருவனை kondral கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்
என்ன நடக்கிறது இதைகேக்கும் போது தலையே சுத்துகிறது தனிப்பட்ட மணிதன் மீது 38 வழக்கு என்றால் சட்டம் என்பது இல்லையா அப்பாவி தனி மனிதன் எப்படி வாழ்வது இதற்கு தீர்வு என்ன சட்டத்தில் நிறைய மாற்றம் வேண்டும் குற்றவாளி என்று தெரிந்தால் அவருக்கு கடுமையான தண்டனை சிறை இல்லை மாற்று வழியை காவல்துறை நீதிமன்றம் சிந்திக்க வேண்டும்
ரௌடிகளின்கொலைசரித்திரத்தைவிவரித்தவெற்றிமாரனுக்குவாழ்த்துக்கள்
கதையை கேட்டாலே தலை சுற்றுகிறது.
Feeld, why this feeld!!!!!
போலிஸ்,நீதிமன்றம் இருக்கா?
அஞ்சல அக்கா எங்க
Excellent information
காவேரிபாக்கம் இல்லை தாமரை பாக்கம்.......ஸ்கிரிப்ட் சரியாக தயாரிக்கவும்......
Ama😂
@@Today_Exploring சரியா தான் சொல்றார். ரெண்டு ஊரும் பக்கம் பக்கம் தான்.
சுப்ரமணியபுரம் கதை விட சூப்பர் கதை
கூடாநட்பு கேடாய்முடியும்
Intresting...
Why the law gives bail for Murdered case ? This is the main cause of Ravadis to grow
Dear sir please and kindly take advises of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. Talk only truth. If possible please bring him in your u tube channel for his interview people will be benefited
Ambekar kamarajar Annadurai Rajaji pontra leader ah yaaru konnanga... kathi yeduthavan kathi la saavan..unmai ayiduchu
இவர் தொலைபேசி என் கிடைக்குமா. நான் எழுதும் நாவல் புத்தகத்திற்கு உதவியா இருக்கும் இவரை வைத்து கதையில் மேம்படுத்தலாம் என நினைக்கின்றேன்
விமேலேஸ்வரன்...கூகிள் போட்டு தேடவும்..
S9 basically police makes biggest rowdies along with advocates ..amazing salute tonTAMILNADU POLICE
சினிமா உலகம் போல் தெரிகிறது.
அதுக்கும் மேல.
Anchor mind voice நான் பொதிகை டிவியில் நிகழ்ச்சி கொண்டு இருந்த என்னை இப்படி எல்லாம் கதை கேட்டு வைக்கிறார்களே😂😂😂😂
இது போன்ற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் குற்றங்கள் குறையும்.
Common man ku tha sattam intha gangster ku Ella pola … Tamilnadu government ennaiya pannitu eruthuchu evalo murder panrapa OMG😢😢
இப்போது சமூக ஊடகங்களின் ஒரே பணி சமூக விரோதிகள் பற்றி பேசுவது நடக்குற நல்ல விடயங்களைப் பற்றி சொல்லுவதோ மக்களுக்கு எதிரான அநியாயங்களை தட்டி கேட்பதோ தாங்கள் பணி அல்ல என்று முடிவு செய்ததால் இவற்றை நாம் சமூகவிரோத ஊடகங்கள் என்று குறிப்பிடலாம்
ஆற்காடு சுரேஷ் குறவர் சமூகம் ❤️
இவனே முழுங்கி முழுங்கி தான் பேசறான். அவ்ளோ பயம் இருக்கிறவன் ஏன் பேசணும்.
Super anna good explanation
Nice explanation ....👌
இதை படமா எடுத்தா பிச்சிக்கும்
இவரு மாரி சொல்லணும்.உக்காந்து கேக்கணும்
Worst of No punishment still
Addree
Narasimhanagar
3rd street
Pulianthope
Am neghibhour and belongs to same street,
saw him when He was a small Boy.
Ponnai Balu his younger Brother, Balu is not even wore jatti (under wear)
In the year 1993-1994
Because of chinna (chenna keasavulu, Arcot suresh spoiled and become as chinna Right Hand.
Great narrative
இன்னாடா ஆற்காடு மக்கன்பேடா வுக்கு தான் பேமஸ் ன்னு பார்த்தா , மர்டருக்கும் பேமஸா.
அதுக்கும் மேல.
இதுக்கெல்லாம் காரணம் அரசியல் வாதிகள், போலிஸ், கோர்ட் , முதல்ல இவர்களுக்கு தான் தன்டனை கொடுக்கனும்
Only all criminal activities did and done only SC Community.They need their name in publication.Thats all.
sc people want to become rich and famous in a easy way without hard work athan intha mathri velai panranha
Other caste people hard work panni polaipanga
ஊடகத்தின் வழியே நிறைய ரவுடிகள் உருவாக்கலாம்
அதிமுக மேல பலிய போடுரான் இந்த பிரகாஸ்❤
புத்தியில்லாத ஆற்காடு சகோதரர்கள்😮
Dai Avan yallam ingu irunthathilla.Evan Avan Mullamari.
இது போன்ற வீடியோ தமிழ் நாடாடிற்கு அவசியம் இல்லாமல் போக வேண்டுமென்று விரும்புகிறேன்....
கொலை செய்தவனை வெளிய விடக்கூடாது.
anchor super sarcasm haha.
Super
கத்தி எடுத்தவனுக்கு அதே போல் தான் சாவு போல,hmm Armstrong கதையை முழுசா கேட்டா அவரும் இதே போல தான் இருந்திருப்பாரோ 😮😢
Ok
கெட்ட friendship wil come to death ❤❤❤
Anchor is asking Nakkal questions! Arcot Balu and gang should give warning to this Anchor.
30 நிமிடத்தில் வடசென்னை 3 ,
He is afraid of somebody to speak truth!
அருமையான ஸ்டோரி
Sattam marappadavendum . இதை மாற்ற விடமாட்டார்கள்
Yenga veedu kooda occupied for some time
தல சுத்துது ஆம்ஸ்ட்ராங்
இதல என்ன சம்பந்தம்
நல்லா கம்பி சுத்தறான்
Ethanai kolai pannalum veliya freeya suthalam, appuram eppadi police na payam varum, sattam sari illa 😢😢
Sir avru than sollararula summa Teva illamma kelvi ketkateenga
நம் தமிழகத்தில் இத்தனை குற்றவாளிகளா?சாதாரண மக்கள் எப்படி வாழ்வார்கள்?தண்டணை கடுமையாக்க வேண்டும். அத்துடன் ஒரே வாரத்தில் வழக்கை முடித்து ததண்டணை நிறைவேற்ற வேண்டும்.
இவங்க எல்லாம் தீவிரவாத அமைப்பு இல்லை யா ? ???
இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்ல முடியாது.
Katai , script super
Why law and police?
சட்டம் எதற்கு தான் இருக்கோ
நல்ல செய்தி👌
There is no police action in t. This matter very poor insident. What happend to chennai state. Where is the political force. Is there invove in this matters
கத்தி எடுத்தவன் கத்தியால்
சாவான்
இது தான் நிரந்தரமாக
உயிரோட்டமாக வாழுது
Super sattam .
17:58
பேட்டி எடுப்பவர் நிஜந்தன் போலவே உள்ளார்
Avarthaan
😂
Nijanthan than
அவர்தான்
@@user-ly6nd7ex2p oh
Indha story ah purinjikitu solreenga parunga
Ivlo efforts neenga IAS agirukalam
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
real vadachennai
இதில் கதை நல்ல சொல்றார் ஆனால் யார் பனம் கொடுத்து செய்தார் என்பதை சொல்லவில்லை
இந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு உடனே C B I விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
Kathiya eduthavan kaiya odaikanum
ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு
Pogatum,veru edhavadhu velai parunga jayanthan..
ஒரே கதையை எத்தினவாட்டி டா சொல்லுவ உனக்கு வேற வேல இல்ல
Kaverpakkam illa g
Thamaripakkam
Mahabarth episode
All Political parties are use.Only SC Community community persons.Why think about all.
Enna kathai sollurigala 2days la even enna pannu sollatuma
தாமரைப்பாக்கம் கூட்ரோடு
இதையெல்லாம் நம்புற மாதிரி இல்லையே
நடந்தது தான்