அண்ணா எனக்கு என் ஏதாவது சொல்ல நினைத்தால் பகலில் தான் வந்து சொல்லியிருக்கிறது நிறைய விஷயம் நடந்தும் இருக்கிறது. கூடுதலும் கன்னி தெய்வம் எனக்கு எல்லாவற்றையும தெரியவைத்திருக்கிறது. நீங்க சொன்னதுபோல் பகல்கனவும் பலித்திருக்கிறது.
வணக்கம் நீங்கள் சொல்லறது உண்மை என் தாய் காளி பகலில் தான் அதிகம் வந்து சொல்வால் நடக்க. இருப்பதை உனர்த்துவாழ் நேற்று பகலில் வந்து தீய. சக்தியை விரட்டி சென்றால் என் தாய் காளியை வணங்கி கூறுகின்றேன்
காருப்பசாமி 6தலைமுறையாகபூஜை இல்லை அதைசார்ந்தவங்க நாங்க.இல்லை ஆனால் எங்கள் வீட்டில் பூஜை கேட்கிறது வந்து என்ன செய்வது நாங்கள் காட்டுக்குள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவருகிறோம்
அண்ணா எனக்கு என் ஏதாவது சொல்ல நினைத்தால் பகலில் தான் வந்து சொல்லியிருக்கிறது நிறைய விஷயம் நடந்தும் இருக்கிறது. கூடுதலும் கன்னி தெய்வம் எனக்கு எல்லாவற்றையும தெரியவைத்திருக்கிறது. நீங்க சொன்னதுபோல் பகல்கனவும் பலித்திருக்கிறது.
குல சாமி கன்டு பிடிப்பது சொல்லுங்க னே ...❤
வணக்கம் நீங்கள் சொல்லறது உண்மை என் தாய் காளி பகலில் தான் அதிகம் வந்து சொல்வால் நடக்க. இருப்பதை உனர்த்துவாழ் நேற்று பகலில் வந்து தீய. சக்தியை விரட்டி சென்றால் என் தாய் காளியை வணங்கி கூறுகின்றேன்
ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம்
ஓம் ஸ்ரீ 18 படி கருப்பணசாமியே சரணம்
சாமி நல்ல நல்ல பதிவு போடுறீங்க
உண்மை அண்ணா எனக்கு எல்லாம் கனவில் தான் சொல்லும்
🙏🙏🙏
ஐயா அய்யனார் பற்றி செல்ல வும்
நன்றி ஐயா. நல்ல பதிவு 🙏🙏🙏
காருப்பசாமி
6தலைமுறையாகபூஜை
இல்லை
அதைசார்ந்தவங்க
நாங்க.இல்லை
ஆனால் எங்கள் வீட்டில் பூஜை கேட்கிறது வந்து
என்ன செய்வது
நாங்கள் காட்டுக்குள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவருகிறோம்
நன்றி ஐயா ❤
ஐயா நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன், என்னுடைய கையில எதோ சூடா ஊத்துண்டு கை பொன்கிற போல. இது ஏன் வந்தது? யாருக்கோ ஆபத்து வர போகுதா?
🙏🙏🙏🙏🙏
ஐயா குல தெய்வ கோவில் வருடம் மூடிவிட்டால் பேச மாட்டார்களா வீட்டில் வணங்கினாலும்
இப்போ எனக்கு அருள் வருவது போல் உள்ளது ஏன் நான் வீட்டில் தான் உள்ளேன்
Pagal kanavu ennaikum palayathu
சாமியை எப்படி உடலில் ஏற்றுவது
பகல் கனவு கண்டால் பலிக்கும் இரவும் கனவு கண்டால் நல்லதுதான் ... வணக்கம்🌺🌹✨🙏🙏🙏