எங்கள் அப்பா பள்ளிக்கு செல்லாதவர் படிப்பறிவு இல்லாதவர் ஆனால் ஒரு வரியையும் கூட தவறில்லாமல் மென்மையான அழகான குரலால் பாடுவார் இப்பாடலை.... இப்பாடலை கேட்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபகமே வரும்...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே நிலவை போலவே வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவை போலவே.. வாலைக் குமரியே.. நீயும் வந்த போதிலே.. வந்த போதிலே.. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.. ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா.. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.. ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா.. அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ… இதய வானிலே இன்பக் கனவு கோடியே.. கனவு கோடியே.. உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே.. ஆடும் போதிலே.. வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா.. வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா.. வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா.. வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா.. அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா..
கேக்கும் போது மனசுக்கு சுகமா இருக்கு அந்த காலம் படம் பாக்க நல்லாவும் இருக்கும் பாட்டு நமக்கு புரியும்படியாவும் இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பார்க்க அழகாகவும் இருப்பார்கள் அந்த காலம் படம் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤❤🎉🎉🎉
வாழ்த்துக்கள்.! இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல்.! இந்த பாடலைப் பாடிய எவி. எம். ராஜா பி. சுசிலா பாடல் மிகப் மிக அருமையான பாடல். இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். வாழ்த்துக்கள்.!
உ சொல்றியா மாமா உஉ சொல்றியா மாமா...இந்த பாடலை ஆன்ட்ரியா என்ற பெண் பாடி புடிங்கியுள்ளார்...இந்த பாடலை இவளோட பேரன் பேத்திகள் வருங்காலத்தில் கேட்டு ரசிப்பார்களா?
ஆஹா!ஆரம்ப ப்ளூட் ரம்யம்! பெற்ற மகனை விற்ற அன்னை !படம் பேர் இப்பதான் கேள்விப்படுறேன் ஆனா இந்தப்பாடலை த்தெரியும்! கேவீமகாதேவன் எவ்வளவு இனிமையாக இதைத்தந்திருக்கார் ஏ எம் ராஜாவையும் சுசீமாவையும் பாட வச்சு !!!!!!அருமையானப்பாடல்! எஸ்எஸ்ஙார் பாடிட்டே உக்காரும்போதுவிஜயகுமாரிமா ஆடிவருவதூஅழகூ!எவ்ளோ இளமையா சவுந்தர்யமா இருக்காங்க !பேரழகி ! நல்ல ஜோடி !இவருமே யங்காதான் இருக்கார்! தங கள் கண்களீல் காதலை அன்பைக்காட்டிடும் அதுசய ஜோடி ! கவிகளும் அருமை ! ஏ எம் ராஜா ஒரு ராகத்திலும் சுசீமா வேறேராகத்திலும் சரணங்கள் பாடுறது சிறப்பு கேவீமகாதேவனீன் பாடல்கள் இப்படிஅபூர்வராகதொனீயைக்கொண்டிருக்கூம்! இருவரது உடைகளூமே அற்புதமாயிருக்கூ! இவர் தன் மனைவியைப்பாத்து முகம்மலர்வது அருமை !உண்மையான நேசிப்பைக்காமிக்கிறார்! ஏ எம்ராஜா சுசீமா பாடீயவைகள்எல்லாமே ஹிட்தான்!அந்த இடங்களும் அழகா இருக்குது ! அற்புதமானப்பாடலைத்தந்த நல்லமேடத்துக்கு நன்றீகள் கோடீ ❤❤❤❤❤❤❤❤❤😊
உண்மை தான். உலகத்தில் எது உறங்கினாலும் உறங்காதது காதல் நினைவு தான். இரவும் நிலவும் வீசும் தென்றலும் இ ருந்தால் காதல் நினைவும் வந்துவிடும் . காதலர்களாக இருந்து பின் திருமணம் முடித்தவர்கள். இளமையான எஸ். எஸ். ஆர் & விஜயகுமாரி அழகாயிருக்கிறார்கள் . பாடல் வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏❤❤❤
இப்பாட்டின் இசை இரட்டையர்களுடையது. சரணங்கள் ஒரே இராகமாகத்தானே உள்ளது?(சாருகேசி?) இப்பாட்டிற்கு இணை அமரதீபம் படத்தின் "தேனுண்ணும் வண்டு மாமலரைக்கண்டு பிரிந்தலைந்து பாடுவதும் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய்....." (கவிஞர் காமாட்சி சுந்தரம்).
தென்றலையும் திங்களையும் உறங்கச்செய்யும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிமை... உறங்காத காதலர்களின் நேசம்பேசிடும் கண்கள்.. சரணங்களின் இடையே ஒலித்து அடங்கும் அந்த எளிமையான இனிய குழலோசை .. அதுதான் இயற்கையின் இசை .. அது சுசீலாவின் குரல் நயத்தை இன்னும் இனிமையாக்குகிறது .. மென்மையாக ஒலிக்கும் ராஜாவின் மதுரமான தேன் சுவை .. அசைந்தபடி வீசும் தென்றலும் .. வானத்தில் பயணிக்கும் நிலாவும் கூட உறங்கிவிடும் .. காதல் கொண்ட மனம் மட்டும் உறங்காது .. கவிஞர் மருதகாசியின் காதலர்களின் நிலை சொல்லும் வரிகள் ... "வாலைக்குமரியாய் .." வந்து விழியால் காதல் மொழி பேசும் விஜயகுமாரி அழகு ... கண்கள் உறங்கிடுமா ?.. காதல் கொண்ட கண்கள் உறங்கிடுமா ?.. பாடலின் முடிவில் கூட உறங்காத கண்கள் .. என்றும் இனிமை ..
இதுப் போன்ற உண்மைக்காக கண்கள் இப்பூலகிலே உண்டா......?!!!!... திரு.மருதகாசியின் அருமை வரிகள்......உண்மைக்காக கண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறது....
இந்தமாதிரி இனிமேல் பாடல்களும் வராது, இசையமைப்பும் வராது. ஒவ்வொரு அங்குலமாக ரசிக்கும்படியாக இருக்கிறது. மெய்மறக்க செய்யும் தேனிசைக்குரலும், இசையமைப்பும்.
One of the best love duets in the Tamil film Songs.. One of the best best love duets of ! A M Raja P Suseela ! Marvellous !. Mesmerising lyrics by ! Maruthakasi ! Excellent music by Viswanathan Ramamoorthy ! NATRAJ CHANDER !
Though a Malayali I like this beautiful song very much. Kt really evokes thd nostalgia of bygone days. More than six decades have gone, and, still the song lves Hats off to A. M. Rajah, Susheelamma, Maruthakaashi & MSV TKR duo..
இந்த பாடல் அந்தக்காலத்தில் வேடநத்தத்தில் காலைப்பொழுதில் பொங்கும் பூங்குழல்நிகழ்ச்சியில் இலங்கை ஒலிபரப்பில் கொல்லம்பரும்பு காட்டிற்குள் இருந்து மனதார கேட்டு ரசிப்போம் 🎉🎉🎉🎉
Cute Vijaya Kumari ! Handsome S S Rajendran ! Beautifully exchange their SWEET Looks ! And perform !..great love. !. In this song Sequence ! NATRAJ CHANDER !.. !
Song is an epic that expresses the love between wife & husband with soft interlude . My parents Actor & actress Our parents give up everything for children wish because we started watching MGR & Sivaji movies
எங்கள் அப்பா பள்ளிக்கு செல்லாதவர் படிப்பறிவு இல்லாதவர் ஆனால் ஒரு வரியையும் கூட தவறில்லாமல் மென்மையான அழகான குரலால் பாடுவார் இப்பாடலை.... இப்பாடலை கேட்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபகமே வரும்...
அப்படியே அவரை சூப்பர் சிங்கருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
Seyma ....🎉
😮 @@thirumoorthi9909
Yes my appa also but he no more 😢
😢😢😢😢😢😢
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே
நிலவை போலவே
வாலைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
🎉❤
@@sankarsankar5431❤
மீதி உள்ள பாடல் வரிகளை காணவில்லையே என்று நினைக்கிறேன் ஐயா..
வரிகளை பதிவிட்டதற்கு நன்றி ஐயா....🎉🎉
என் வயது 77.எனக்குவிவரம் தெரிந்த நாள்முதல் நாளது
தேதி வரை கேட்டுக்கொண்டே
வருகிறேன்.
இலங்கை வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சியில் இந்த பாடல் கண்டிப்பாக ஒலிக்கும்
Mendum srilanka vanolivsravendu
இலங்கைத் தமிழ் நம் ஒரு வீரத் தமிழ்
எனது வயது 45 கிட்ட தட்ட 35 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் 1979 மலரும் நினைவுகள் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
2024 இந்த பாடலை கேட்பவர்கள் like செய்யவும்...
❤
❤❤
07.03.2024 கேட்டுக்கொண்டே இதுவரை எத்தனை முறை கேட்டேன் என்று தொியாது? இனியும் எத்தனை முறை கேப்பேன் என்றும் சொல்லமுடியாது பாடல்!!
ாாாா
😂
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற ஒரு பாடல்களுக்கு ஈடாகாது பழைய பாடல் சாகா வரம் பெற்றவை👍
Yes super song .
2:11 2:12 2:46 2:47
Yes 1,000 percent correct
அஹா என்னப்பா பாடல் இது சூப்பரோ சூப்பர் உண்மை இதுதான் சினிமா ஏ எம் ராஜா பீ சுசிலா குரல் அருமை
தேனில் ஊறிய பலா என்றாலும் ஈடாகது. காலச் சக்கரத்தின் நீங்காத நினைவுகளை ஞாபகப் படுத்தும் மிகச் சிறந்த பாடல்.
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே..
நிலவை போலவே..
வாலைக் குமரியே..
நீயும் வந்த போதிலே..
வந்த போதிலே..
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா..
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா..
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா..
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா..
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
இதய வானிலே
இன்பக் கனவு கோடியே..
கனவு கோடியே..
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே..
ஆடும் போதிலே..
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா..
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா..
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா..
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா..
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
கேக்கும் போது மனசுக்கு சுகமா இருக்கு அந்த காலம் படம் பாக்க நல்லாவும் இருக்கும் பாட்டு நமக்கு புரியும்படியாவும் இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பார்க்க அழகாகவும் இருப்பார்கள் அந்த காலம் படம் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤❤🎉🎉🎉
இந்த கால படம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை .
இனி இப்படி ஒரு கவிஞர் மற்றும் பாடல் எழுத முடியாது
🎉 இந்த மாதிரியான காதல் பாடங்களை வழங்கிய மைக்கு மிக்க நன்றிங்க
🫡🤝
நான் சிறுவயதில் இருக்கும் போது என் அப்பா இந்த பாடலை அதிகமாக கேட்பார்கள்
இனிமையான பாடல்
En appa AM raja fan avarukum intha song pidikkum
நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்
👍🙏
என் அப்பா மிகவும் நேசித்த பாடல் வரிகள் சரவண பொய்கையில் நீராடி ......என்ற பாடல்
ஆமாம் என் தந்தையும் அதிகமாக கேட்பார்.
En appa vum ketpar
இது போல் பாடலை கேட்கும் போது மனது அமைதியாக உள்து
எத்தனை முறைக்கேட்டாலும் திகட்டாத பாடல் மிக அருமை
வாழ்த்துக்கள்.!
இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல்.!
இந்த பாடலைப் பாடிய எவி. எம். ராஜா பி. சுசிலா
பாடல் மிகப் மிக அருமையான பாடல்.
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
வாழ்த்துக்கள்.!
இனிமையான பாடல், எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த பாடல்.
உண்மை.
இன்றும் நான் இந்த பாடலை தினமும் கேட்கிறேன் என் அப்பாவுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல் 90 kids
என் அக்கா தெய்வதிரு தமிழரசி நாடகத்தில் பாடும் பாடல் இது என் அக்காவுக்கு சமர்ப்பனம் ஓம்சாந்தி
என்னை சொர்க்கம் நோக்கி பயணம் செய்யும் பாடல் ஐய்யோ சொல்ல வார்த்தை இல்லையே 👌💋🙏😍😍😍😍😍😍💋💋😍😍💋
பழைய பாடல் கேட்க கேட்க இனிமையானது
உ சொல்றியா மாமா உஉ சொல்றியா மாமா...இந்த பாடலை ஆன்ட்ரியா என்ற பெண் பாடி புடிங்கியுள்ளார்...இந்த பாடலை இவளோட பேரன் பேத்திகள் வருங்காலத்தில் கேட்டு ரசிப்பார்களா?
என்ன ஒரு இனிமையான குரல் ஐயா உங்களுடையது❤.
1965-70களில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிலையம் இதுபோன்ற பழைய இனிமையான பாடல்களை ஒலிபரப்பு செய்து கொண்டு இருக்கும்
அப்போது இவைகள் புது பாடல்கள்
எப்போது கேட்டாலும்
மிகவும் இனிமையாக உள்ளது
ஆஹா!ஆரம்ப ப்ளூட் ரம்யம்! பெற்ற மகனை விற்ற அன்னை !படம் பேர் இப்பதான் கேள்விப்படுறேன் ஆனா இந்தப்பாடலை த்தெரியும்! கேவீமகாதேவன் எவ்வளவு இனிமையாக இதைத்தந்திருக்கார் ஏ எம் ராஜாவையும் சுசீமாவையும் பாட வச்சு !!!!!!அருமையானப்பாடல்! எஸ்எஸ்ஙார் பாடிட்டே உக்காரும்போதுவிஜயகுமாரிமா ஆடிவருவதூஅழகூ!எவ்ளோ இளமையா சவுந்தர்யமா இருக்காங்க !பேரழகி ! நல்ல ஜோடி !இவருமே யங்காதான் இருக்கார்! தங கள் கண்களீல் காதலை அன்பைக்காட்டிடும் அதுசய ஜோடி ! கவிகளும் அருமை ! ஏ எம் ராஜா ஒரு ராகத்திலும் சுசீமா வேறேராகத்திலும் சரணங்கள் பாடுறது சிறப்பு கேவீமகாதேவனீன் பாடல்கள் இப்படிஅபூர்வராகதொனீயைக்கொண்டிருக்கூம்! இருவரது உடைகளூமே அற்புதமாயிருக்கூ! இவர் தன் மனைவியைப்பாத்து முகம்மலர்வது அருமை !உண்மையான நேசிப்பைக்காமிக்கிறார்! ஏ எம்ராஜா சுசீமா பாடீயவைகள்எல்லாமே ஹிட்தான்!அந்த இடங்களும் அழகா இருக்குது ! அற்புதமானப்பாடலைத்தந்த நல்லமேடத்துக்கு நன்றீகள் கோடீ ❤❤❤❤❤❤❤❤❤😊
உண்மை தான். உலகத்தில் எது உறங்கினாலும் உறங்காதது காதல் நினைவு தான். இரவும் நிலவும் வீசும் தென்றலும் இ ருந்தால் காதல் நினைவும் வந்துவிடும் . காதலர்களாக இருந்து பின் திருமணம் முடித்தவர்கள். இளமையான எஸ். எஸ். ஆர் & விஜயகுமாரி அழகாயிருக்கிறார்கள் . பாடல் வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏❤❤❤
இப்பாட்டின் இசை இரட்டையர்களுடையது. சரணங்கள் ஒரே இராகமாகத்தானே உள்ளது?(சாருகேசி?)
இப்பாட்டிற்கு இணை அமரதீபம் படத்தின் "தேனுண்ணும் வண்டு மாமலரைக்கண்டு பிரிந்தலைந்து பாடுவதும் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்....."
(கவிஞர் காமாட்சி சுந்தரம்).
@@balasubramaniansubramanian3671அப்டிஞா?கேவீமகாதேவன் இல்லையா?!?!நான் இதுவரை அப்டித்தானே நெனைச்சேன் ! ஆமாங்க !ஏ எம்ராஜா ஒரு ராகமும் சுசீமா வேறேராகமும் பாடுறாங்களே! எனக்கு பழையப்பாட்டுக்களின் இசை யைப்பத்தி இசைஞரைப்பத்தி தெரியாது ! இருவல்லவர்கள் கேவீஎம் பாணீலேப்போட்ருக்காங்க!!!ராகங்கள்பத்தீ எனக்குத்தெரியாதுப்பா சுப்ரமணீ ! சாப்புட்டீங்களா?!👸❤❤❤❤💃
@@pramekumar1173ம்ம்!ஆமாம் ! நீங்களூமே இப்டித்தானே !காதலில் விழுந்தால் இப்டித்தான் தூக்கம் வராது ம்! ஆனா நா நல்லா தூங்குவேன் !தூக்கம் 😴 நல்லா வரும் ! அர்ஜூன் மூர்த்தீயை அவரின் அழகான முகத்தை நெனைச்சுப்பாத்தபடியே தூங்கீடுவேனே அப்பமே!!!!என்னப்ரேம் சாப்பீட்டீங்களா? 👸❤❤❤❤💃
@@helenpoornima5126 ஆச்சுப்பா.
🌹நீல இரவிலே ?தோன்று ம் ?நிலவை போலவே ?நில வை போலவே ?வாலை கு மரியே ?நீயும் வந்த போதி லே ?வந்த போதிலே ?நேச மாக பேசிடாமல் ?பாசம் வ ளருமா ?ஆசை தீர கொஞ்சி டாமல் ?இன்பம் மலருமா ? அன்பை நினைந்தோயோ டும் ?அமுத நிலையை நா டும் ?கண்கள் உறங்கிடு மா ?காதல் கண்கள் உறங் கிடுமா ?காதல் கண்கள் உ றங்கிடுமா ?🎤🎸🍧🐬😝😘
,
❤
❤😂
எல் ஆர் ஈஸ்வரி முதல் பாடல் தமிழகமெங்கும் ஒலித்தது.அதிலிருந்து அடுத்தடுத்த பாடல்கள் மெருகு பெற்றது.
தென்றலையும் திங்களையும் உறங்கச்செய்யும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிமை... உறங்காத காதலர்களின் நேசம்பேசிடும் கண்கள்.. சரணங்களின் இடையே ஒலித்து அடங்கும் அந்த எளிமையான இனிய குழலோசை .. அதுதான் இயற்கையின் இசை .. அது சுசீலாவின் குரல் நயத்தை இன்னும் இனிமையாக்குகிறது ..
மென்மையாக ஒலிக்கும் ராஜாவின் மதுரமான தேன் சுவை .. அசைந்தபடி வீசும் தென்றலும் .. வானத்தில் பயணிக்கும் நிலாவும் கூட உறங்கிவிடும் .. காதல் கொண்ட மனம் மட்டும் உறங்காது .. கவிஞர் மருதகாசியின் காதலர்களின் நிலை சொல்லும் வரிகள் ...
"வாலைக்குமரியாய் .." வந்து விழியால் காதல் மொழி பேசும் விஜயகுமாரி அழகு ... கண்கள் உறங்கிடுமா ?.. காதல் கொண்ட கண்கள் உறங்கிடுமா ?.. பாடலின் முடிவில் கூட உறங்காத கண்கள் .. என்றும் இனிமை ..
உங்கள் விமர்சனம் சாரீ வர்ணனை அழகு தில்லை சபாபதி அவர்களே! நலமே வாழ்க !👸 🙏
@@helenpoornima5126ஆமாம் அருமையான விமர்சனம். ❤❤❤
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வேல்முருகன் விளாத்திகுளம்
எங்கள் அண்ணன் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம். நடராஜன் சகாயம்
அமுத கானம் .கேட்பவர்கள் பாக்கியசாலிகள் .
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி
மனதை மயக்கும் இசை அருமையான ராகம் அற்புதமான குரல்கள் பாடலை கேட்கும் போது மனம் கிறங்குது
மெல்லிசை +ராகம் + பாடலின் வரிகள் அருமை.
இதுப் போன்ற உண்மைக்காக கண்கள் இப்பூலகிலே உண்டா......?!!!!...
திரு.மருதகாசியின் அருமை வரிகள்......உண்மைக்காக கண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறது....
எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி❤ கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤😂😂❤😂❤❤
அமைதியான இரவில் இதயத்தை தாலாட்டும் அருமையான பாடல்👍
நானே தரும் நாளே வரும் ❤️ ப்ப்ப்பப்ப்பா எப்பேர்ப்பட்ட வரிகள்
I am just 14 years old 😂 but I like this song 🥰🥰
ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ട അതി മനോഹരമായ ഗാനം
6.
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இதை பலமுறை கேட்டு உள்ளேன் பலமுறை கேட்டு ம் கேட்கத் தெவிட்டாத பாடல்... வேல்முருகன் விளாத்திகுளம்
இந்தமாதிரி இனிமேல் பாடல்களும் வராது, இசையமைப்பும் வராது. ஒவ்வொரு அங்குலமாக ரசிக்கும்படியாக இருக்கிறது. மெய்மறக்க செய்யும் தேனிசைக்குரலும், இசையமைப்பும்.
Azhagana padal like podunga
One of the best love duets in the Tamil film Songs..
One of the best best love duets of !
A M Raja P Suseela !
Marvellous !. Mesmerising lyrics by !
Maruthakasi !
Excellent music by Viswanathan Ramamoorthy !
NATRAJ CHANDER !
எனக்கு மிக பிடித்த பாடல்களில் இதுவும்
பாடல் ராஜா, நடிகர் ராஜா, நடிகையும் ராணிதான்.என்ன குறைவு மகிழ்ச்சிக்கு 🎉🎉🎉
இனிமையின் இசைகானம்
இளமையின் வானைகானம்
Wow M.S.Viswanathan song. ❤ I love M.S.V❤
18 வயதிக்கு உட்பட்டவர்கள் யார் உள்ளீர்கள் 2024
😊@sur515
06 - 04 - 2008 Jaihinth
2007.06.21
Ranjith
I'm @@Ranjith777-vn5he
என்றும் இனிமை காலத்தால் அழியாதது அன்புடன்
Indha song enaku romba pidikum...
தேன் அமுது காவிய காதல் பாடல் ❤❤❤❤❤❤❤
Luv luv luv ❣️❣️❣️ Tamil Tamil Tamil 🎉🎉🎉 lyrics and melody everlasting
அருமை தங்கம்....
Sweet song's very nice i love this song ❤ 🎉🎉,,,💙🥰🙏🙏
கேட்க்கேட்க இனிமை சேர்க்கும்பாடல்
2k kid's naan ❤ ennum rasikkiren 😊
Though a Malayali I like this beautiful song very much. Kt really evokes thd nostalgia of bygone days. More than six decades have gone, and, still the song lves Hats off to A. M. Rajah, Susheelamma, Maruthakaashi & MSV TKR duo..
இந்த பாடல் அந்தக்காலத்தில் வேடநத்தத்தில் காலைப்பொழுதில் பொங்கும் பூங்குழல்நிகழ்ச்சியில் இலங்கை ஒலிபரப்பில் கொல்லம்பரும்பு காட்டிற்குள் இருந்து மனதார கேட்டு ரசிப்போம் 🎉🎉🎉🎉
உண்மை தான் உள்ளது சிந்தித்துப் பார்க்க வேண்டும்
சொக்குதே மனம்❤
எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று மிக அருமையான வரிகள் குரல் வளம் சிறப்பு
I like anytime love duet and romantic songs. TMS, PS songs, PBS songs and AMRaja, jikki duet, all songs super . Thanks my favorite YT music.
Cute Vijaya Kumari !
Handsome S S Rajendran !
Beautifully exchange their SWEET Looks !
And perform !..great love. !. In this song Sequence !
NATRAJ CHANDER !.. !
Old is Gold very Nice 👍
அருமயண பட்டு 1000 கேட
உயிர் உள்ள பாடல்...
Thai song brings memories of 1957.A .M.Rajah was ruling the Roost!
Yarachum 2k kids Intha song ah 2023 la kekuringala
Superb beautiful song and voice and 🎶 24.9.2023
ஆஹா என்ன அறுமை🙋🌹 எப்போதும். கேட்டு🙋. கொண்டு. இருக்கலாம்
எப்பொழுதும் இனிமை
Old.is.gold.
Iam 62years like this song
Old.tamil.songs.audio.supev.valhavalamutan ❤❤❤
Sweet Old love song.....
Arumai.supev. valhavalamutan ❤❤❤
🎉❤ வாழ்த்துக்கள் ஐக்
ஹட்
I don't Tamil but I like this melody song...always because Tamil literature is one of the great languages
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வி.மகாராஜா விளாத்திகுளம்
Oid is Gold ❤❤❤❤🎉🎉 காதல் கண்கள் உறங்கிடும்மா ????🎉🎉🎉🎉
Am Raja &P Susheela great in olden days to cinema.
A.m raja very very good song old is God
கிராமப்புற கரகாட்ட குழு பாட பார்த்து, கேட்டு ரசித்தவர்கள் 👍 தட்டவும்!
ரம்பபபபபபவேபிடிக்கும்பாட்டு....ம்ம்ம்ம்
....யாயாயாயாயா....ம்ம்ம்ம்
@@grace-mk9loஎனக்கும் புடிக்கும் 👸❤❤❤❤❤💃
சூப்பர் song
நாம் இல்லாவிட்டாலும் தமிழ் அழியாது
உனக்கு ஓட்டு போடாமல் இருந்த தமிழக மக்கள் பாவம் நல்லமனுஷன்யா நீ
semma songs❤❤❤
மன்னிக்கவும் தட்டச்சுப் பிழை.....
உண்மைக் காதலர்கள்
Thankyou sir valhavalamutan ❤❤
அருமையான பாடல் ❤❤❤ 29/11/2023
All songs of AM Raja are hit songs ..so melodious voice ❤❤❤❤❤
திகட்டாத தேன் இசை.
Lyrics Kannadasan music Sudersan singer M.S.Rajeshwary
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion indruced movie Parasakthy
Nice song excellent voice s
எனக்கு பிடித்த பாடல்
Enakku migavum piditha padal vijayakumari azhagu
Song is an epic that expresses the love between wife & husband with soft interlude .
My parents Actor & actress
Our parents give up everything for children wish because we started watching MGR & Sivaji movies
Super song old is gold gold gold thanks boos