இருவரும் நன்றாக பாடுகிறார்கள் அனைத்து கலைஞர்களும் நன்றாக நடனமும் ஆடுகிறார்கள் இவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி என்றும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் பாடல்கள்
படைக்கும்போது இறைவன் ஆண் பெண் என்று இறு பாலரை படைத்தான் அதேபோல் குரல்வளத்தை மட்டும் ஏன் பெண்னுக்கு கொடுத்தான் என்பது மட்டும் புறியாத புதிர் வாழ்க இறைவன் படைப்பு பெண்னுக்குதான் முதல் உறிமை காரணம் என்னை வயிற்றில் சுமந்து பெற்றவள் என் தாய் வாழ்க பெண் வளர்க பெண்🎉❤
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..? காதல் கண்கள் உறங்கிடுமா... (தென்றல்..) ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. (ஒன்று..) நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா? படம்: பெற்ற மகனை விற்ற அன்னை இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா பாடலாசிரியர்: மருதக்காசி
தெற்கிலிருந்து வீசும் காற்று அதன் பரிசம் நம் மேனியில் படும்போது கவலைகள் மறைந்து கண்களில் உறக்கம் ஊற்றெடுக்கும் அருமையான எதார்த்த உண்மைகளை மிகவும் பதார்த்தமாக இனிமை நிறைந்த சொற்களை ஒருங்கிணைத்து கவிஞரின் இலக்கிய நயம் தேன்சொரிந்து நாவில் விழுந்தது போல இனிமை. அருமை
ஆண் குரல்காரர் திரு.ரகு, ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தி அழுத்திக் கடிக்கிறார்! "தென்றல்(ல்) உற்ங்(ங்)கிய போ(த்)தும் திங்கள்(ள்,ள்) உறங்(ங்)கிய போதும் - - " என்று "அழுத்த்த்தம் திருத்த்த்ம்மாகப்" பாடுகிறார்! ஒலிப் பதிவுத் தூரம் 01:36 இல் அநியாயத்திற்கு, " வாலைக் கொமிரியே நீயும் வந்த போதிலே - - -!" என்று ஏதோ சுக்வீந்தர் சிங் பாடுவதைப் போலப் பாடுகிறார்!! திரு. ராஜா, "தென்ரலுரங்கிய போதும், திங்களுரங்கிய போதும் --- " என்று "றகரத்தைக் கூட ரகரமாக" மெம்மையாகப் பாடுபவர். ஒலி வளமும் நல்ல தூக்கலும் உள்ள குரல் கொண்ட திரு.ரகு, மிக நன்றாகத் தன் குரலை இயல்பாகக் கையாகிறார். ஆனால், உச்சரிப்பு முறை தடுக்கித் தடுக்கி நம்மை உறுத்துகிறது. பெண் குரல் செல்வி.ஷர்மிளா சிவகுரு பரவாயில்லை; கிட்டத் தட்ட சுசீலா அம்மாவை ஒத்திருக்கும் குரலில் பாடுகிறார். மெது மெதுவென்று பூ மகரந்தம் போலப் பாடும் திரு. ராஜாவின் குரலில் இப்பாடலைக் கேட்டு விட்டு, இவரத் குரலில் கேட்க நன்றாக இல்லை!
Absolutely brilliant.The male singer has replicated A.M.Raja's voice perfectly.Hats off. The female singer sang well.But she should take care that her breathing sound is not reflected from the Mike. On the whole,outstanding performance.
He is my friend from seremban Malaysia. One of the top tamil oldies singer in seremban. Can see him singing every Saturday in one of the seremban 2 hotel.
தேனினும் இனிய தமிழ் மொழி வார்த்தைகள். இசைக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும் தன்மை ஒரு தனி அழகு தான். இசைக் கலைஞர்கள் இருவரின் குரலும் அருமையோ அருமை. இளம் வயதில் நானும் என் தோழியும் பண்பாட்டுடன் பழகி , காதல் வானத்தில் சிறகடித்துப் பறந்த அந்த நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் . வாழ்க்கையில் இணைந்து பயணம் செய்ய முடியவில்லை. இறைவன் என் தோழியை அழைத்துக் கொண்டதால். காலங்கள் உருண்டோடினாலும் மாறாத நினைவுகள் அடி மனதின் ஆழத்தில்.
M - தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா F - ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா M - நீள இரவிலே தோன்றும் நிலவை போலவே நிலவை போலவே வாழைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே F - நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா M -இதய வானிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே F - வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா M/F - அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா M/F - ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
பாடியவர்கள் இருவருமே அருமையாக பாடினார்கள் இசையும் சூப்பரா இருக்குது இது இசை இந்த பாட்டு இசை கொடுத்தவர்களுக்கு அருமையா இருக்குது இது மாதிரி இசை அமைக்கணும்
Super pa... யார் அது... தேவயாணி போல்... Really super
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேன் தமிழ் பாடல். சர்மிளாவின் நளினம் அழகோ அழகு.
திரைப்படக் காட்சி பார்த்தது போல் ஓர் அனுபவம் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தாங்கள் குறல் அருமையாகவும் இனிமையாக இருந்தது தாங்கள் முகம் பார்க்க அருமையாக உள்ளது நன்றி தங்கை ❤
இனிய குரல் வளம்
இணைந்த இசை வெள்ளம்.பலமுறை கேட்டும் மறுபடியும் கேட்கதூண்டுகிறது.
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள்1 படம்
கேட்க மிக அருமையாக உள்ளது நன்றி
முற்றிலும் உண்மை
பாடலும் பாடும் விதமும் அதை விட நடனம் வேற லெவல்
தாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மிகவும் அருமையாக ரசித்து சுவைத்து பாடுகிறீர்கள் super singers 👍🏼👍🏼
❤❤❤
દડદડદડદડદડદડદડદડદડદડદડડફડ્ડઉંઉંઉ@@rkbt6684😊ય્
உள்ளம் உருகிவிடும் இந்த பாடலும் இசையும்...நெஞ்சை கரைத்துவிடும்...இதை செதுக்கிய சிற்பி கண்ணதாசன்..
ர
கவிதையாக்கம் திரு மருதகாசி அவர்கள்.கவியரசு கண்ணதாசன் இல்லை.
சூப்பர் ஹிட் கண்ணதாசன் சாங்
உண்மையில் பாடல் பாடிய வர்கள் அசல் கலாரசிகர்கள்வாழ்ககலைநன்றிமலேசியா
பல முறை பார்த்து கேட்டு மெய் மறந்து விட்டேன் female உடை அலங்காரம் வேற லெவல் vaw
Very fantastic voice both of them.Nice song Evergreen song.God bless both of you.Thank God.
முகத்தில் உணர்ச்சி பொங்க நல்ல உடல்மொழியோடு பாடியுள்ளார்கள்.! 👍🏻💐🙏🏻
FYI
FYI 6
பெண் குறள் சூப்பர் சூப்பர்
இந்த பாடலை நான் பார்த்த தருணம் மிகவும் அற்புதமானது..
எத்தனை முறை பார்த்தாலும் கண்களை மறக்க முடியாது அற்புதமான குரல் வாழ்த்துக்கள்
😮v visit ghillie5gt: 6
மிக அருமையான குரல் வளம். நன்றி தமிழ் பண்பாடு உங்களால் காப்பாற்றப்படுகிறது.
உண்மை சரியாக சொன்னீர்கள் அருமை.
அந்த காலத்தில் TR மகாலிங்கம் பாடலை நாடகங்களில் கேட்டது போல் இருந்தது வாழ்க வளர்க பயன்படுத்தி கொள்ள வேண்டும் இசை அமைப்பாளர்கள்
Good Job.super.God Bless you my daughter.
A m ராஜா வை போலவே பாடும்
இவருக்கும் இவருடன் சேர்ந்து
பாடும் சகோதரி ககும் எனது
வாழ்த்துக்கள்.
Vallthukkal valthukkal sagothari
இருவரும் நன்றாக பாடுகிறார்கள் அனைத்து கலைஞர்களும் நன்றாக நடனமும் ஆடுகிறார்கள் இவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி என்றும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் பாடல்கள்
௮ருமையான பாடல். பாடலும் பாடும் விதமும் இனிமையான குரல் வளமும் மிக ௮ருமை. வாழ்த்துக்கள்.
Repiles
இந்தப்பாடல் சூப்பா்!
ஷா்மிளா அழகோ அழகு!
உங்கள் (பாடலை)
குரலை தினமும் குறைந்தது ,20 முறையாவது கேட்போம்
இருப்பினும் சலிப்பதில்லை
அருமையாகபாடுகிறார்கள்நன்றிநன்றி
மலேசியா
படைக்கும்போது இறைவன் ஆண் பெண் என்று இறு பாலரை படைத்தான் அதேபோல் குரல்வளத்தை மட்டும் ஏன் பெண்னுக்கு கொடுத்தான் என்பது மட்டும் புறியாத புதிர் வாழ்க இறைவன் படைப்பு பெண்னுக்குதான் முதல் உறிமை காரணம் என்னை வயிற்றில் சுமந்து பெற்றவள் என் தாய் வாழ்க பெண் வளர்க பெண்🎉❤
தேன் போன்ற இந்த இனிமையான பாடலை ஆண் குரலில் பாடிய பாடகர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது பெண் குரல் very superb
👌👌👍
நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் அற்புதம்
நான் தினமும் இந்த பாடலை பார்த்து விட்டு தான் தூங்கவே செல்வேன்.
அருமையாகபாடுகிறார்கள்ரகு.ஷர்மிளா அவர் கள்நன்றி
பாடுவோர்.இசைக் கலைஞர்கள்,நடனம் ஆடுபவர்கள் அனைத்தும் அருமை.
த
தேவகானம் என்று சொல்வது இந்தமாதிரி படலைதானோ,கேட்டுகொண்டே இருக்கணும் போல இருக்கிறது,இதில் dance ம் சேர்த்து ரொம்ப சூப்பர்❤❤❤❤❤👏🙏
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் திரையில் காண்பதை விட மிக மிக நன்று. வாழ்த்துக்கள்
சிறப்பான முயற்சி. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த பாடலை விரும்புகிறார் எனில்...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா?
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி
Super
அருமையானஃஇசைஅமைப்புமறக்கமுடியாதபாடல்என்பேவரிட்🎉❤🎉
வாழ thayangummaa
Sweet . Thanks both of you
Eppothum ketka Enimaiyana paadal !!!!!Old is Gold.Ever green song. Thank you for playing 🪔🌹🌹🪔🙏
வணக்கம் திருவண்ணாமலையிலிருந்து 🙏ரஜினிதர்மா
பழைய பாடல் நேரிலும் இனிமை Best of luck for both நல்ல ஜோடி
இருவருக்கும்,இனிமையான குரல். அற்புதமான பின்னணி இசை. மருதகாசியின் தரமான பாடல்கள். அனைத்தும் அருமை👌👌💐💐
Thanks remember for long year before
தெற்கிலிருந்து வீசும் காற்று அதன் பரிசம் நம் மேனியில் படும்போது கவலைகள் மறைந்து கண்களில் உறக்கம் ஊற்றெடுக்கும் அருமையான எதார்த்த உண்மைகளை
மிகவும் பதார்த்தமாக இனிமை நிறைந்த சொற்களை ஒருங்கிணைத்து கவிஞரின் இலக்கிய நயம் தேன்சொரிந்து நாவில் விழுந்தது போல இனிமை. அருமை
இருவர் குரல் வளமும் மிக அருமை 👌
அருமையான நடனம்.மேடம் expression super
❤ அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ஷர்மிளா , நீங்கள் தமிழ் திரையில் பாடவேண்டும் என்பது எங்கள் விருப்பம்
உங்கள் குரலால் நாங்கள் மயக்கமடைந்துள்ளோம் சகோதரி.
மெல்லிசை .மெலடி. குரல் வளம். பாடல் அருமை அருமை.
தனியாக வாழும் எனக்கு மன மகிழ்வு இப்படியான இனிய பாடல்களைக் கேட்பதேயாகும்.
அருமையான பாடல் மனதுக்கு இதமாக உள்ளது நண்பரே.மிகச்சிறப்பு
q
❤❤❤
Z hfj\@@bosei4348&😅1hh🎉1wiiiq
😊@@bosei4348ni hu❤
* தென்றல் தவழ்வது போலவே கன்னியரின் நளின அசைவுகள்!
* தேவயானி சாயலில் பாடகி பாடுவது
தேன் குரல்!
* பறக்கிறது BP!
* பாடல் முழுதும் குற்றாலக் குளிர்சாரல்!
* 3000 வது ஆண்டிலும்
எவர் கேட்டாலும் இதயம் உருகும்!
* வாழ்க தாய்த்தமிழ்!
வளர்க புலம்பெயர் தமிழர்களின் நடனக்கலை!!
அருமை அருமை அருமை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்'டின் விருப்பப் பாடல். எழுபதுகளில் சிலோன் ரேடியோவில் நிறையக் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.
ஆஹா என்ன ஒரு பாடல்
முற்றிலும் உண்மை
ஆண் குரல்காரர் திரு.ரகு, ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தி அழுத்திக் கடிக்கிறார்!
"தென்றல்(ல்) உற்ங்(ங்)கிய போ(த்)தும் திங்கள்(ள்,ள்) உறங்(ங்)கிய போதும் - - " என்று "அழுத்த்த்தம் திருத்த்த்ம்மாகப்" பாடுகிறார்!
ஒலிப் பதிவுத் தூரம் 01:36 இல் அநியாயத்திற்கு, " வாலைக் கொமிரியே நீயும் வந்த போதிலே - - -!" என்று ஏதோ சுக்வீந்தர் சிங் பாடுவதைப் போலப் பாடுகிறார்!!
திரு. ராஜா, "தென்ரலுரங்கிய போதும், திங்களுரங்கிய போதும் --- " என்று "றகரத்தைக் கூட ரகரமாக" மெம்மையாகப் பாடுபவர்.
ஒலி வளமும் நல்ல தூக்கலும் உள்ள குரல் கொண்ட திரு.ரகு, மிக நன்றாகத் தன் குரலை இயல்பாகக் கையாகிறார். ஆனால், உச்சரிப்பு முறை தடுக்கித் தடுக்கி நம்மை உறுத்துகிறது.
பெண் குரல் செல்வி.ஷர்மிளா சிவகுரு பரவாயில்லை; கிட்டத் தட்ட சுசீலா அம்மாவை ஒத்திருக்கும் குரலில் பாடுகிறார்.
மெது மெதுவென்று பூ மகரந்தம் போலப் பாடும் திரு. ராஜாவின் குரலில் இப்பாடலைக் கேட்டு விட்டு, இவரத் குரலில் கேட்க நன்றாக இல்லை!
Congrstulation to both
சூப்பர் அருமையாக இருக்கிறது பாராட்டுக்கள் டான்ஸ்அருமைவாழ்த்துக்கள்***********"
இந்த பாடல் எனக்கு இப்பொழுதும் எப்பொழதும் பிடிக்கும் அறுபது ஆண்டுகள் கடந்த பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்பேன்
,,,,,,,,,
Vu kgv
Super song daily seeing
இந்த பாடல் பல முறை கேட்டு இருக்கிறேன் மிக அருமையாக உள்ளது
இருவர் குரலும் மிக இனிமை, இசைப் பயணம் இனிதாக அமைய,வாழ்த்துக்கள் !🤗🐬😘
இன்னும் நுறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடல் இசையை யாரும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் புகழ் பெற்றது
முற்றிலும் உண்மை
Iruvar,kuralum,arumai
ஷர்மிளா உங்கள் குரல் இனிமை மட்டுமல்ல. அழகும்கூட.
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மிகவும் அருமை. தெளிந்த நீரோடை போன்ற பின்னணி இசை. பெண் குரல் இனிமை. அலட்டிக்கொள்ளாத இயல்பான நடனம். வாழ்த்துக்கள்!
Super voice....excellant
உள்ளத்திற்கு இதமான இனிய இசை கலந்த இனிமையான குரல்
Absolutely brilliant.The male singer has replicated A.M.Raja's voice perfectly.Hats off.
The female singer sang well.But she should take care that her breathing sound is not reflected from the Mike.
On the whole,outstanding performance.
அருமையான இசை பாடல் அருமை நன்றி
இந்த பாடலுக்கு கோடி கணக்கில் லைக் வரும்
அற்புதமான பாடல்
இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
Enimaiyana paadal.everand ever green song thankyou for playing!!!!!
Intha paatu romba nalla irukku
Inimaiyna kuralil padukiraakal iru varum ☺
I love this song🎵
Totally sweet songs. ..madam I respect & thanks...
Wow...for Malaysia Tamil programe has more than 10 Million folks view... really unbelievable. Nice Melodies... Superb Voice for both of them.👍
இனிமையான குரல்வளம் !! மிக அருமையாக பாடிய பாடகர்களுக்கு என் வாழ்த்துக்கள் . Panneer Selvam S
Mismeeiseum song, that's is the beauty of Tamil.
இனிமையும், இளமையும் குன்றா தெவிட்டாத பாடல்.
Super supur மிகவும் அழகாக பாடி இருக்கிறீர்கள்
பாடலுடன் ஆடை அமைப்பு உடல் மொழி மிகவும் அருமை.
He is my friend from seremban Malaysia. One of the top tamil oldies singer in seremban. Can see him singing every Saturday in one of the seremban 2 hotel.
இனிமையாக பாடுகிறார் இந்த பெண்மணி
She is an established singer
Premkumar R
இது பொப் பாடலாகும் இப்போதுவந்த புதிய பாடல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இருவரும் சிறப்பாக பாடுகிறார்கள். அனைவரின் நடனம், நடிப்பு, நடை, உடை, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. செட்டிங் super. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
St
Lkkllklkklkllklklllkllklklklkklllkkkllkklklkklkkllklkklkklkllklklkkklkllkklkklklkllklkkllkklkklklklkkkllklkllllklkklkllklkkllklkklkllkklkklklkllklkkkllklkklkkklllkklkllklkklklklklklklkll
Lkllkklklklklklklkklk
@@esakkisk6506 v
What a measuring performance.
தேனினும் இனிய தமிழ் மொழி வார்த்தைகள்.
இசைக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும் தன்மை ஒரு தனி அழகு தான்.
இசைக் கலைஞர்கள் இருவரின் குரலும் அருமையோ அருமை.
இளம் வயதில் நானும் என்
தோழியும் பண்பாட்டுடன் பழகி , காதல் வானத்தில்
சிறகடித்துப் பறந்த அந்த நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் .
வாழ்க்கையில் இணைந்து
பயணம் செய்ய முடியவில்லை. இறைவன்
என் தோழியை அழைத்துக்
கொண்டதால்.
காலங்கள் உருண்டோடினாலும் மாறாத
நினைவுகள் அடி மனதின் ஆழத்தில்.
Rip sir.😢😢😢
M - தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
F - ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
M - நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
F - நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
M -இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
F - வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
M/F - அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
M/F - ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் மனதின் காட்சி தரும் பாடல்
Super ji
Sam Sundar the
I
ர்ஒர்ொஒஎ இன் தி
Old songs is always gold and both are voice is very sweet
சஞ்சலம் நிறைந்த மனம் நிம்மதி பெறும் பாடல்.
சந்தேகம் இல்லாமல்
Very very super song. My best wishes for you. Best of luck always. I wishing you have long life OK
படப்பிடிப்பு அருமை.
கானம் இனிய கானம்.
Arumayaha paadiyulleerhal, sharmila voice is superb..
Female voice super ❤
பாடியவர்கள் இருவருமே அருமையாக பாடினார்கள் இசையும் சூப்பரா இருக்குது இது இசை இந்த பாட்டு இசை கொடுத்தவர்களுக்கு அருமையா இருக்குது இது மாதிரி இசை அமைக்கணும்
Nice voice and excellent singing and performance from both of you. Good luck in your passion. Tq
Well done Malaysia! Keep up the good work! We are proud of our talented singers.
Hu
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிய பாடல்
அலட்டிக்கொல்லாமல் பாடிஇருக்கிறீர்கள் இருவரும்.ஆல் வேஸ் பெஸ்ட்
ஷா்மிளா ஓா் பேரழகி!
குரலும் இனிமை!
பொய் இல் பெரிய பொய் 💯 from Europe,,
அற்புதமான
படைப்பு பாடல்
கேட்டால்
கேட்டுக் கொண்டே
இருக்கலாம்
நான் ஆயிரம் முறை கேட்கும்போது கூட எனக்கு பிடித்த பாடல்
1000000000000000000000000000000000 முறை கேட்டாலும் திகட்டாத பாடல் சகோதரா
Ia
சிறப்பு 🌹
@@Isaipriyan-m4v உண்மை ❤️🌹
கண்கள் உறங்கிடுமா என்ற ஆண் குரல் மிகவும் அழுத்தமாக இருக்கின்றது
அரூமை
ஷா்மிளா தேவிகாபோல் அழகு!
Very nice. Beautiful& handsome singers with fantastic tone & tune.We never forget this moment
இதய வானிலே தோன்றும் கனவு கோடியே...கனவு கோடியே (தவறு)
இதய வானிலே இன்ப கனவு கோடியே...கனவு கோடியே (சரி)
👌
👍👍👍👍👍👍👍
u
466t
👍🏼