Thendral Urangiya Pothum by Raghu and Sharmila Sivaguru
Вставка
- Опубліковано 30 вер 2024
- MOVIE: Petra Maganai Vitra Annai
SINGERS: A. M. Raja and P. Suseela
MUSIC: Visvanathan Ramamurthy
Program by Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
MARUTHAKASI Show hosted by A. Manisegaran
DISCLAIMER: The video clips are posted solely for the viewing pleasure and appreciation of the talents of Malaysian singers.
ஆண் குரல்காரர் திரு.ரகு, ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தி அழுத்திக் கடிக்கிறார்!
"தென்றல்(ல்) உற்ங்(ங்)கிய போ(த்)தும் திங்கள்(ள்,ள்) உறங்(ங்)கிய போதும் - - " என்று "அழுத்த்த்தம் திருத்த்த்ம்மாகப்" பாடுகிறார்!
ஒலிப் பதிவுத் தூரம் 01:36 இல் அநியாயத்திற்கு, " வாலைக் கொமிரியே நீயும் வந்த போதிலே - - -!" என்று ஏதோ சுக்வீந்தர் சிங் பாடுவதைப் போலப் பாடுகிறார்!!
திரு. ராஜா, "தென்ரலுரங்கிய போதும், திங்களுரங்கிய போதும் --- " என்று "றகரத்தைக் கூட ரகரமாக" மெம்மையாகப் பாடுபவர்.
ஒலி வளமும் நல்ல தூக்கலும் உள்ள குரல் கொண்ட திரு.ரகு, மிக நன்றாகத் தன் குரலை இயல்பாகக் கையாகிறார். ஆனால், உச்சரிப்பு முறை தடுக்கித் தடுக்கி நம்மை உறுத்துகிறது.
பெண் குரல் செல்வி.ஷர்மிளா சிவகுரு பரவாயில்லை; கிட்டத் தட்ட சுசீலா அம்மாவை ஒத்திருக்கும் குரலில் பாடுகிறார்.
மெது மெதுவென்று பூ மகரந்தம் போலப் பாடும் திரு. ராஜாவின் குரலில் இப்பாடலைக் கேட்டு விட்டு, இவரத் குரலில் கேட்க நன்றாக இல்லை!
Congrstulation to both
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா?
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி
Super
அருமையானஃஇசைஅமைப்புமறக்கமுடியாதபாடல்என்பேவரிட்🎉❤🎉
வாழ thayangummaa
பல முறை பார்த்து கேட்டு மெய் மறந்து விட்டேன் female உடை அலங்காரம் வேற லெவல் vaw
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்'டின் விருப்பப் பாடல். எழுபதுகளில் சிலோன் ரேடியோவில் நிறையக் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.
தாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மிகவும் அருமையாக ரசித்து சுவைத்து பாடுகிறீர்கள் super singers 👍🏼👍🏼
❤❤❤
દડદડદડદડદડદડદડદડદડદડદડડફડ્ડઉંઉંઉ@@rkbt6684😊ય્
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடிமா காதல் கண்கள் உறங்கிடுமா ?
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே…
நிலவை போலவே
வாலைக் குமரியே
நீயும் வந்த போதிலே…
வந்த போதிலே
பெண் : நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
பெண் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
ஆண் : இதய வானிலே
இன்பக் கனவு கோடியே…
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
பெண் : வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
இருவர் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இருவர் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

Other Songs from Petra Maganai Vitra Annai Album

Azhadhe Pappaa Azhadhe Song Lyrics

Dil Rabsa Song Lyrics

Ethirikku Ethiri Sattaiyadi Song Lyrics

Kaalamenum Kaattaaru Song Lyrics

Kannaalan Vandhiduvaar Song Lyrics

Mamma Mamma Song Lyrics

Pachaiyilum Neeyum Pachai Song Lyrics

Thuyar Soozhndha Vaazhvinile Song Lyrics

Uruludhu Peraludhu Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

© 2020 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
✕
Check New "Thooriga" song lyrics from Navarasa : Click Here
முகத்தில் உணர்ச்சி பொங்க நல்ல உடல்மொழியோடு பாடியுள்ளார்கள்.! 👍🏻💐🙏🏻
FYI
FYI 6
Seriously only female voice was good for me .....nothing serious. I only hear hard rock and few melody songs but this is like sweet juice which I always wanted to taste it.
A m ராஜா வை போலவே பாடும்
இவருக்கும் இவருடன் சேர்ந்து
பாடும் சகோதரி ககும் எனது
வாழ்த்துக்கள்.
நான் தினமும் இந்த பாடலை பார்த்து விட்டு தான் தூங்கவே செல்வேன்.
I like your voice madam 🌹
M - தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
F - ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
M - நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
F - நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
M -இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
F - வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
M/F - அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
M/F - ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் மனதின் காட்சி தரும் பாடல்
Super ji
Sam Sundar the
I
ர்ஒர்ொஒஎ இன் தி
அற்புதமான பாடல்
இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
* தென்றல் தவழ்வது போலவே கன்னியரின் நளின அசைவுகள்!
* தேவயானி சாயலில் பாடுவது தேன் குரல்!
* பறக்கிறது BP!
* பாடல் முழுதும் குற்றாலக் குளிர்சாரல்!
* 3000 வது ஆண்டிலும்
எவர் கேட்டாலும் இதயம் உருகும்!
* வாழ்க தாய்த்தமிழ்!
வளர்க நடனக்கலை!!
அருமை அருமை அருமை
இந்த பாடலை நான் பார்த்த தருணம் மிகவும் அற்புதமானது..
கண்கள் உறங்கிடுமா? என்ற ஆண் உச்சரிப்பு மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும்
இருவர் குரல் வளமும் மிக அருமை 👌
ஷா்மிளாவின் குரலை
கேட்டுக்கொண்டிருக்கலாம்
முகத்தை தினம் பாா்த்துக்
கொண்டிருக்கலாம்
பாடலும் பாடும் விதமும் அதை விட நடனம் வேற லெவல்
பழைய பாடல் நேரிலும் இனிமை Best of luck for both நல்ல ஜோடி
Tamil music is great of the world।
பாடியவர்கள் இருவருமே அருமையாக பாடினார்கள் இசையும் சூப்பரா இருக்குது இது இசை இந்த பாட்டு இசை கொடுத்தவர்களுக்கு அருமையா இருக்குது இது மாதிரி இசை அமைக்கணும்
இனிய குரல் வளம்
இணைந்த இசை வெள்ளம்.பலமுறை கேட்டும் மறுபடியும் கேட்கதூண்டுகிறது.
இந்தப்பாடல் சூப்பா்!
ஷா்மிளா அழகோ அழகு!
உள்ளம் உருகிவிடும் இந்த பாடலும் இசையும்...நெஞ்சை கரைத்துவிடும்...இதை செதுக்கிய சிற்பி கண்ணதாசன்..
ர
கவிதையாக்கம் திரு மருதகாசி அவர்கள்.கவியரசு கண்ணதாசன் இல்லை.
சூப்பர் ஹிட் கண்ணதாசன் சாங்
அந்த காலத்தில் TR மகாலிங்கம் பாடலை நாடகங்களில் கேட்டது போல் இருந்தது வாழ்க வளர்க பயன்படுத்தி கொள்ள வேண்டும் இசை அமைப்பாளர்கள்
அருமையாகபாடுகிறார்கள்ரகு.ஷர்மிளா அவர் கள்நன்றி
Male voice plz pronounce Tamil words exactly...plz.
Tried your best.
Female voice is good
மிக அருமை யானா பாடல்
அருமையாகபாடுகிறார்கள்நன்றிநன்றி
மலேசியா
உண்மையில் பாடல் பாடிய வர்கள் அசல் கலாரசிகர்கள்வாழ்ககலைநன்றிமலேசியா
திரைப்படக் காட்சி பார்த்தது போல் ஓர் அனுபவம் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பாடுவோர்.இசைக் கலைஞர்கள்,நடனம் ஆடுபவர்கள் அனைத்தும் அருமை.
த
Eppothum ketka Enimaiyana paadal !!!!!Old is Gold.Ever green song. Thank you for playing 🪔🌹🌹🪔🙏
மிக அருமையான குரல் வளம். நன்றி தமிழ் பண்பாடு உங்களால் காப்பாற்றப்படுகிறது.
உண்மை சரியாக சொன்னீர்கள் அருமை.
சூப்பர் அருமையாக இருக்கிறது பாராட்டுக்கள் டான்ஸ்அருமைவாழ்த்துக்கள்***********"
நான் ஆயிரம் முறை கேட்கும்போது கூட எனக்கு பிடித்த பாடல்
1000000000000000000000000000000000 முறை கேட்டாலும் திகட்டாத பாடல் சகோதரா
Ia
சிறப்பு 🌹
@@Isaipriyan-m4v உண்மை ❤️🌹
அருமையான பாடல்
அருமையான குரல் வளம்
Dance not necessary
Super supur மிகவும் அழகாக பாடி இருக்கிறீர்கள்
தேவகானம் என்று சொல்வது இந்தமாதிரி படலைதானோ,கேட்டுகொண்டே இருக்கணும் போல இருக்கிறது,இதில் dance ம் சேர்த்து ரொம்ப சூப்பர்❤❤❤❤❤👏🙏
தேன் போன்ற இந்த இனிமையான பாடலை ஆண் குரலில் பாடிய பாடகர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது பெண் குரல் very superb
👌👌👍
பாடல் வரிகள், காட்சி அமைப்பு, நடன மங்கையர் ஆடும் நடனம் யாவும் போற்றுதலுக்குரியது.
😊😊😊😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 2:18
Very nice video song
இதய வானிலே தோன்றும் கனவு கோடியே...கனவு கோடியே (தவறு)
இதய வானிலே இன்ப கனவு கோடியே...கனவு கோடியே (சரி)
👌
👍👍👍👍👍👍👍
u
466t
👍🏼
Mr. Ragu, tamil pronunciation is important. Say கண்கள் not கண்கல்
Sharmila singer face expression and walking are very gentle.
இருவர் குரல் அருமை அருமை. 💥👌👌👌
Awsome
அருமையானபாடல்பாரட்டுகள்
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே…
நிலவை போலவே
வாலைக் குமரியே
நீயும் வந்த போதிலே…
வந்த போதிலே
பெண் : நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
பெண் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
ஆண் : இதய வானிலே
இன்பக் கனவு கோடியே…
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
பெண் : வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
இருவர் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இருவர் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
Very good singers thanks wish you all the best justice Karnan
Super girls
அற்புதமான
படைப்பு பாடல்
கேட்டால்
கேட்டுக் கொண்டே
இருக்கலாம்
Very very super song. My best wishes for you. Best of luck always. I wishing you have long life OK
மெல்லிசை .மெலடி. குரல் வளம். பாடல் அருமை அருமை.
அருமை
இருவர் குரலும் மிக இனிமை, இசைப் பயணம் இனிதாக அமைய,வாழ்த்துக்கள் !🤗🐬😘
Super, excellent
Super pa... யார் அது... தேவயாணி போல்... Really super
Absolutely brilliant.The male singer has replicated A.M.Raja's voice perfectly.Hats off.
The female singer sang well.But she should take care that her breathing sound is not reflected from the Mike.
On the whole,outstanding performance.
Very nice song and very good voice and sharmila look like devayani
kekum pothelam aananthamaay irukurathu Enakum en Frind thollai thozhikum
இந்த பாடல் பல முறை கேட்டு இருக்கிறேன் மிக அருமையாக உள்ளது
Penkural.paravayilli.erunthalum60
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் திரையில் காண்பதை விட மிக மிக நன்று. வாழ்த்துக்கள்
both of ur voice are very very cut.ei heard this songs so many times for voice.and I love this song so much.
Nice
A soft song with soft movements really feast to eyes and honey to ears.
தனியாக வாழும் எனக்கு மன மகிழ்வு இப்படியான இனிய பாடல்களைக் கேட்பதேயாகும்.
அருமையான பாடல் மனதுக்கு இதமாக உள்ளது நண்பரே.மிகச்சிறப்பு
q
❤❤❤
Z hfj\@@bosei4348&😅1hh🎉1wiiiq
😊@@bosei4348ni hu❤
கேட்க மிக அருமையாக உள்ளது நன்றி
முற்றிலும் உண்மை
௮ருமையான பாடல். பாடலும் பாடும் விதமும் இனிமையான குரல் வளமும் மிக ௮ருமை. வாழ்த்துக்கள்.
Repiles
Akka voice arumaiiiiii
தாய் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டாமா...?!. ஆண் குரலில் கம்பீரம் இல்லை.....
Sharmila voice is very cute.. Raghu voice is he is going to try aayi.....At the end of this song automatically it will come out..
So sweet
Suwasam sapthaminri jaanaki amma paaduwar. Paitchi petraal nallazu
Well done Malaysia! Keep up the good work! We are proud of our talented singers.
Hu
பாடலுடன் ஆடை அமைப்பு உடல் மொழி மிகவும் அருமை.
PADUM PATTU SUPPER
PADUM KURAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG
DEEBAVALI NAL VALTHUKKAL
14 11 2020
அருமை அருமை அருமை
10-2-021
கேட்டேன்
The begining steps the music composition is not that satisfactory. That is the only drwa back. Good perfomance of the whole team
இனிமையாக பாடுகிறார் இந்த பெண்மணி
She is an established singer
Premkumar R
இருவருக்கும்,இனிமையான குரல். அற்புதமான பின்னணி இசை. மருதகாசியின் தரமான பாடல்கள். அனைத்தும் அருமை👌👌💐💐
கண்கள் உறங்கிடுமா என்ற ஆண் குரல் மிகவும் அழுத்தமாக இருக்கின்றது
அரூமை
Iheardtt.hundreadtiMes.whatamusic.sobeautyful.i.loveit.verymuch
இசை அமைப்பு அருமை.
தென்றல் தழுவி செவி வழி சென்று நம் சிந்தனை
சிறைபிடித்து மயக்குகிறது
Amazing voice
தமிழில் உச்சரிப்பு மிக முக்கியம். ஆண் பாடகருக்கு உச்சரிப்பு சரியில்லை. கண்கள் என்ற சொல்லை தவறாக உச்சரிக்கிறார்.
Avaravathu paturare neenga
Ppp
Pp0p
@@mssingapore2458 ppp
தங்கள் comment தேவையற்ற ஓன்று
Very nice. I don't like the background dance with sudithar girls.
நிறைய dislike இருக்கு ஏன் என்று புரியல
இசை என்றால் என்னவென்று தெரியாத ஜென்மங்களும் நாட்டில் இருக்கின்றன அவர்கள் கையிலும் செல்போன் இருக்கிறது.நாம்தான் கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டும்.
Ithaya vaanilea inpa kanavu kodiyea thaan correct line neenga thappaa paaduringa
Very very super
Male voice was ok..But accent was very worst. Female voice and accent was super
Excellent dance
Intha kalathulaiyum paddu padikkuranga,parunga(malama pitha pithathe),antha kalathu paddu padduthan aaga yenna arumaiyana varigal
Entire team had done good 👍 job. Very nice 👍👍👍
தெண்ணல்லுரங்கிப்போதும் ன்னு பாடுரார் தெண்றல்லுரங்கிகபோதும் ன்னு பாடனும்